Thursday, 19 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


"ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை"...

Posted: 19 Feb 2015 09:17 PM PST

"ஆற்றுப்
பெருக்கற்று அடிசுடும்
நாட்களிலும் ஊற்றுப்
பெருக்கால் உலகூட்டும்
வையை"

- ஔவையார்


இவுங்க மாட்ட கொடுமைப்படுத்தறதுக்காகவே வளர்க்கிறாங்க.. . அவுங்க மாட்ட காப்பாத்துற...

Posted: 19 Feb 2015 08:49 PM PST

இவுங்க மாட்ட
கொடுமைப்படுத்தறதுக்காகவே வளர்க்கிறாங்க..
.
அவுங்க மாட்ட
காப்பாத்துறதுக்காகவே தடை வாங்குறாங்க...
நாங்க நம்பிட்டோம்!

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுக்கொண்டேயிருந்தால்
இன்னும் 10,20 வருடத்தில்
எருது இனமே இல்லாமல்
போகும்..


பெண்களின் தைரியத்துக்கு ஆண்களின் அகராதியில் திமிர் என்ற பெயரும் உண்டு......! ஆண...

Posted: 19 Feb 2015 09:30 AM PST

பெண்களின்
தைரியத்துக்கு
ஆண்களின் அகராதியில்
திமிர் என்ற பெயரும்
உண்டு......!

ஆண்களின்
பணிவை கோழைத்தனம்
என்று பெண்களே கூறும்வரை....!!

நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம்...

Posted: 19 Feb 2015 08:41 AM PST

நோக்கு அஞ்சான் பாய்ந்த
பொதுவனைச் சாக்குத்தி
கோட்டிடைக்
கொண்டு குலைப்பதன்
தோற்றம் காண்

- கலித்தொகை


அழகு தமிழ்நாடு! மஞ்சளாறு அணையின் சுற்று பகுதி! படம் : Mutharasan Photography

Posted: 19 Feb 2015 06:54 AM PST

அழகு தமிழ்நாடு! மஞ்சளாறு அணையின் சுற்று பகுதி!

படம் : Mutharasan Photography


ப்ரு விளம்பரத்தில் கார்த்தி காஜல் அகர்வாலுக்கு காபி போட்டு கொடுத்து ,"உன் ப்ரெண்...

Posted: 19 Feb 2015 06:34 AM PST

ப்ரு விளம்பரத்தில்
கார்த்தி காஜல்
அகர்வாலுக்கு காபி போட்டு கொடுத்து ,"உன்
ப்ரெண்ட் ஹஸ்பண்ட்
இவ்ளோ நல்லா காபி போடுவாரா?"ன்னு கேக்குறாரு.

அவங்க "நீ தான்
பெஸ்ட்"ன்னு சொல்றாங்க.

இந்த இடத்துல "உன்
ப்ரெண்ட் புருஷன்
காபி போட்டு கொடுத்து நீ
எப்படீ
குடிச்ச?"ன்னு கேட்டு ஒரு அறை உட்ருக்கணும்
கார்த்தி சார்..

-குடும்பத்தில்
குண்டு வைப்போர்
சங்கம்

@பூபதி

"20 ரூபாய் மினரல் வாட்டர் பாட்டிலை 30 ரூபாய்க்கு விக்கிறாங்க கொடுமை" என ஒருவர் அ...

Posted: 19 Feb 2015 06:24 AM PST

"20 ரூபாய் மினரல்
வாட்டர் பாட்டிலை 30
ரூபாய்க்கு விக்கிறாங்க
கொடுமை" என ஒருவர்
அலுத்துக்கொண்டார்.

குடிக்கும் நீரை லிட்டர்
20 ரூபாய்க்கு விற்றால்
பரவாயில்லை என
மக்களை நினைக்க
வைத்தது தான்
கார்ப்பரேட்களின்
வெற்றி.

@பூபதி

பழந்தமிழ் எழுத்துருக்கள் மீட்பு ! அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம் !! 1000 ஆண்டு...

Posted: 19 Feb 2015 03:55 AM PST

பழந்தமிழ் எழுத்துருக்கள் மீட்பு ! அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம் !!

1000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய வட்டெழுத்து எழுத்துருவை இப்போது நாம் கணினியில் பயன்படுத்தலாம் .
2000 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த தொல்காப்பியர் காலத்து தமிழி எழுத்துருவையும் இப்போது நம் கணினியில் பயனபடுத்தலாம். நமது பெயர்களை பழந்தமிழ் எழுத்துக்களில் இனி எழுதி மகிழலாம். பழந்தமிழ் எழுத்துருக்களை கணினியில் கொண்டுவந்த தமிழர்களுக்கு நம் பாராட்டுகள் !!

படத்தில் :முதலில் இருப்பது இன்றைய தமிழ் எழுத்துரு. இரண்டாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழி எழுத்துரு. மூன்றாவது இராசராசன் காலத்தில் இருந்த வட்டெழுத்து முறை.
------------------------------------------------------------------
இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/download/Adinatha-Tamil-Brahmi.zip
இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற
http://www.thevaaram.org/sirppi_transliteration.php

தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.

பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.

என்னே... என்னே.... என்னே....
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
தமிழ் மக்கள் என்றென்றும கடமையுள்ளவர்கள்.

நன்றி நன்றி : மறவன்புலவு க. சச்சிதானந்தன்
https://www.facebook.com/photo.php?fbid=940787222598522&set=a.230885290255389.72002.100000017588742&type=1&theater


சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிய உறையூர் பின்னாளில் காவிரிப்பெருக்கினால் அழிந்த...

Posted: 19 Feb 2015 02:44 AM PST

சோழப்பேரரசின் தலை நகரமாக விளங்கிய உறையூர் பின்னாளில் காவிரிப்பெருக்கினால் அழிந்ததைக்கூறும் கல்வெட்டுக்கள்:

அல்லூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு கோயில் கல்வெட்டு:
"ஊரின் வடகிழக்கின் னிலம் அல்லூர் காவிரிப்பெருகிக் குலை உடைத்து மணல் விட்டுப் புன்செய்யாக் கிடக்க ஆறேழாட்டைக் கால் பயிர் ஏறாதே பாழ்கிடக்க"

அதாவது உறையூரின் வடகிழக்கில் அமைந்துள்ள அல்லூர் என்ற ஊரின் நிலங்கள் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரைகள் உடைந்து தண்ணீர் பாய்ந்து நன்செய் நிலங்கள் யாவும் மணற்பாங்கான புன்செய் நிலங்களாக மாறி ஆறு, ஏழு ஆண்டுகளாக பாழ் பட்டுக்கிடக்கின்றன. கி பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்

படம் - உறையூர் வெக்காளியம்மன் கோயில்

நன்றி : குழந்தைவேலு


குருடாயிலு .பேரல் ..150 டாலர் வித்தப்ப பெட்ரோல் விலை 77 ரூவா.. . . இன்னிக்கு 60...

Posted: 19 Feb 2015 02:27 AM PST

குருடாயிலு .பேரல் ..150
டாலர் வித்தப்ப பெட்ரோல்
விலை 77 ரூவா..
.
.
இன்னிக்கு 60 டாலர்
விக்கிரப்ப..பெட்ரோல் ..60
ரூவா....
.
எப்புடின்னே..??


பிப்ரவரி 19: தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுகிற உ.வே.சா பிறந்த நாள் இன்று!!

Posted: 19 Feb 2015 01:58 AM PST

பிப்ரவரி 19: தமிழ்
தாத்தா என்று அழைக்கப்படுகிற
உ.வே.சா
பிறந்த நாள் இன்று!!


:(

Posted: 18 Feb 2015 10:48 PM PST

:(


பதில் சொல்லுங்க தலைவரே??

Posted: 18 Feb 2015 09:30 PM PST

பதில் சொல்லுங்க தலைவரே??


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


real love.., gud nyt frnds... @ Indupriya MP ...

Posted: 19 Feb 2015 07:54 AM PST

real love.., gud nyt frnds...

@ Indupriya MP
...


மகாராஜா வீர சிவாஜியின் ஜெயந்தி!! அன்று சிவாஜியின் பெயரைக் கேட்டாலே அதிரும் அ...

Posted: 19 Feb 2015 04:50 AM PST

மகாராஜா வீர சிவாஜியின் ஜெயந்தி!!

அன்று சிவாஜியின் பெயரைக் கேட்டாலே அதிரும் அதர்ம வழியில் ஆட்சி செய்தவர்களுக்கு. சிவாஜி சிறுவயதிலே தன் தாய் ஜீஜாபாயிடம் ராமயணம் , மகாபாரதம் கேட்டு வளர்ந்ததால் வீரமும் நேர்மையும் தர்மசிந்தனையுடன் வளர்ந்தார்.
சாதாரண வீரராக இருந்து மகாராஜவாக மாறினார். "கொரில்லா முறையை பயன்படுத்தி வெற்றிகளை குவித்தார்".

ஆயிரம் முறை அவரை கொல்ல சதி நடந்தாலும் ஒரு முறையிலும் எதிரிகளால் வெல்ல முடியவில்லை. சத்ரபதி எனப் புகழப்பட்டார். அதாவது "எதிரிகளுக்கு சிம்மசொப்பனம் போன்றவர், எதிரிகளால் வீழ்த்தவே முடியாதவர் என்று அர்த்தம்".
சிவாஜி காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.அவர்காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் உள்ளே வர அஞ்சினர். சிவாஜி மறையும் வரை காத்திருந்தனர்.நீதி நேர்மையை கடைசி வரை கடைபிடித்தார். சிவாஜியின் ஆட்சிப்பகுதிகள்செழிப்புடன் இருந்தது. மக்களுக்கு பொற்கால ஆட்சியை தந்தார்.
-
வி. ராஜமருதவேல்


80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகி...

Posted: 19 Feb 2015 03:46 AM PST

80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகிலும் மரத்தை வளர்த்த திம்மக்கா பாட்டி.

நன்றி : தமிழன் என்றால் லைக் செய்யவும்

பா விவேக்


அன்புக்கு யார் எவர் என்ற பேதம் தெரியாது... நன்றி : லக்ஷ்மண முகேஷ் பா விவேக்

Posted: 18 Feb 2015 08:11 PM PST

அன்புக்கு யார் எவர் என்ற பேதம் தெரியாது...

நன்றி : லக்ஷ்மண முகேஷ்

பா விவேக்


இது எத்தனை பேருக்கு பிடிக்கும் ? பா விவேக்

Posted: 18 Feb 2015 06:12 PM PST

இது எத்தனை பேருக்கு பிடிக்கும் ?

பா விவேக்


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Posted: 19 Feb 2015 09:43 AM PST


படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல..... படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல.......

Posted: 18 Feb 2015 10:13 PM PST

படிக்காத பாமரன் முட்டாளும்
அல்ல.....
படித்தவர்கள் அனைவரும்
அறிவாளிகளும் அல்ல....
நான் காய்கறி வாங்க
கடைக்கு சென்றேன்.. அங்க
எனக்கு முன் ஒரு பெரியவர்
வாங்கி கொண்டிருந்தார்....
வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக
மாறியது).. சந்தனகலர் கட்டம்
போட்ட சட்டை... கையில்
ஒரு கருப்பு குடை... காலில்
இப்பவோ அப்பவோ என உயிர்
ஊசலாடி கொண்டிருக்கும்
செருப்பு....
சில காய்கறிகளை வாங்கினார்..
கடையில் இருப்பவர்
விலை சொன்னதும் இடுப்பில்
கட்டி இருந்த பெல்ட்டிலிருந்த
ு பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....
கடைக்காரர் பாலிதீன்
பை எடுத்தார்...
பெரியவர்:
வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...
கடைக்காரர்: பழைய பாலீத்தின்
பைய ஏன்
தூக்கிட்டு திரியுறிக்க?.....
உங்களுக்கு கொடுக்கிற
ஒரு பையில் நான்
கொறஞ்சிடமாட்டேன்...
பெரியவர்: நீ பெரிய
கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்...
இந்த கருமத்தல(பாலிதீன்)
வீடு குப்பையாச்சி...
ஊரு குப்பையச்சி...
நாடு குப்பையாச்சி... இந்த
உலகமே குப்பையாச்சி...
மண்ணுல போட்டா மண்ண
கெடுத்துடுது...
எரிச்சிவிட்டா காத்த
கெடுத்துடுது...
இலவசமா கிடைக்குது.. பாவிக்க
(பயன்படுத்த)
சுலபமா இருக்கு... அதுக்காக
ஏன் நல்லா இருக்குறத குப்பைல
போடனும்.... அந்த
பை எவ்வளவு காலம்
உழைக்குதோ அதுவரைக்கும்
பாவிச்சிட்டு இனி முடியாங்கும்
போது தூக்கி குப்பைல
போடு....
இப்படி செஞ்சாலே கொட்டுற
முக்காவாசி குப்பைங்க
கொறஞ்சிடும்...
பயன்படுத்திய
பொருளை எடுத்துவச்சி திரும்ப
பயன்ப்டுத்துவதில் என்ன
வெட்டம்?...(முன
ுமுனுத்து கொண்டே சென்றார்...)
சுட்டிவிரலில் ஊசியால்
குத்தியதுபோல் சுள்
என்று இதயத்தில் ஒரு வலி....
படித்தவர்கள்.....
பட்டத்துக்கு மேல் பட்டம்
வாங்கி குவித்தவர்கள்....
நுனிநாக்கில் ஆங்கிலம்
பேசுபவர்கள்...
அனைத்து மொழி செய்திதாளையும்
தினந்தோறும் தவராமல்
படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்..
..
இதில் எத்தனை பேர்
இதை யோசிச்சிருப்பாங்க.....
எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....
பயன்படக்கூடிய பொருள்
குப்பைக்கு போவதை தடுத்தாலே...
சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக
குறையும்
என்று அவருக்கு தெரிந்திருக்கிற
து....
5 நிமிடத்திற்கு முன் சாதாரண
பாமரனாக தெரிந்த அவர்...
5
நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக
தெரிந்தார்..
அன்றிலிருந்து நானும்
அதனை பின்பற்ற
முயலுகிறேன்...
- துரை.அதிரதன

*அன்பு மகள் அனுப்பும் மடல் ....* ''ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் அவர்கள் தந்தைக்கும்...

Posted: 18 Feb 2015 04:06 PM PST

*அன்பு மகள் அனுப்பும்
மடல் ....*
''ஒவ்வொரு
பெண் பிள்ளைக்கும் அவர்கள்
தந்தைக்கும் சமர்ப்பணம்'' !!!!!!!!
உறவில் தந்தையாய்
உணர்வில் அன்னையாய்
உயிரில் கலந்தாய் அப்பா _ நான்
இரவில் தனியாக
தெருவில் வரும் போது
மழையில் நனைந்தாய் அப்பா..
குடையில் இடமிருந்தும்
நடுவில் எனை நிறுத்தி
மழையில் நனைந்தாய் அப்பா -
தினம்
மனதில் எனை நிறுத்தி
உடலில் தளர்ந்தாலும்
உழைத்து களைத்தாய் அப்பா..
தஞ்சை பெருங்கோயில்
தலைய சிற்பி போல்
என்னை வளர்த்தாய் அப்பா _
தினம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை செதுக்க நீ
உன்னை வருத்தாய் அப்பா..
பணியில் இருந்து நீ
திரும்பி வரும் வரையில்
பசியில் இருப்பேன் அப்பா _ உன்
மடியில் அமர்த்தி என்
இதழில் உட்டியதை
நினைத்து அழுதேன் அப்பா..
கல்வி கற்க நான்
பள்ளி சென்ற தினம்
இன்றும் நினைப்பேன் அப்பா -
உன்
கையை இழந்து நான்
உள்ளே போகும் போது
கண்கள் நனைத்தேன் அப்பா..
என்னை கரை சேர்க்க
உன்னை அலையாக்கி
அலைந்து உழைத்தாய் அப்பா
விண்ணை அழகாக்கும்
வெள்ளி மலர் போல
என்னை வளர்த்தாய் அப்பா..
உடலில் நலமின்றி
உறைந்த பனி போல
படுத்து சாய்ந்தேன் அப்பா _ என்
தலையில் வருடி நீ
உணவு ஏதுமின்றி
இரவை கழித்தாய் அப்பா..
கழுத்தில் மணி வைரம்
காலில் புது வெள்ளி
போட்டு ரசித்தாய் அப்பா _
கோயில்
குளத்தில் மீன் உண்ணும்
அழகை பொறி போட்டு
படியில் ரசிப்போம் அப்பா..
நிலத்தில் விளைந்த அந்த
நெடிய கரும்பை
கடித்து ருசித்தோம் அப்பா
படிக்க உன்னை பிரிந்து
வசிக்க நேர்ந்தும் நம்
அகத்தில் வசித்தோம் அப்பா..
கொடுத்த வாழ்விற்கு
கோடி நன்றிகள்
கொடுத்த இறைவா அப்பா _ நீ
இருக்கும் இடத்தில் தான்
இறைவன் இருக்கிறான்
கோயில் வேண்டாம் அப்பா..
அடுத்த பிறவியில்
அன்னையாக நான்
இருக்க நேர்ந்தால் அப்பா - இனி
எடுக்கும் பிறவியெல்லாம்
உன்னை குழந்தையாய்
சுமக்க வேண்டும் அப்பா ;-(:-* #Aminu

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி கலர்கலரான மாத்திரை சாப்பிடும் ப...

Posted: 19 Feb 2015 09:21 AM PST

கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி கலர்கலரான மாத்திரை சாப்பிடும் பருவத்தில் முடிகிறது..
#வாழ்க்கை

காம்ப்ளான் குடிச்சா வளரலமாம் எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பாப்போம் ! ஏழு வாரங்களி...

Posted: 19 Feb 2015 07:42 AM PST

காம்ப்ளான் குடிச்சா வளரலமாம் எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பாப்போம் ! ஏழு வாரங்களில் சிகப்பழகு எங்கே ஆப்ரிக்காகாரனுக்கு போடு பாப்போம் !!

:p

Posted: 19 Feb 2015 07:25 AM PST

:p


Posted: 19 Feb 2015 05:25 AM PST


எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்திற்கான முக்கிய காரணமாகின்றது... #இன்றைய #எதிர்பார்ப்...

Posted: 18 Feb 2015 11:19 PM PST

எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்திற்கான முக்கிய காரணமாகின்றது...

#இன்றைய #எதிர்பார்ப்பே

#நாளைய #ஏமாற்றம்.

லிங்கா பிரச்சினை... முழு வீச்சில் களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்! மெகா பிச்சைப் போ...

Posted: 18 Feb 2015 10:10 PM PST

லிங்கா பிரச்சினை... முழு வீச்சில் களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!

மெகா பிச்சைப் போராட்டத்தை, அதுவும் ரஜினி வீட்டு முன்பிருந்து ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தனர் 'லிங்கா விநியோகஸ்தர்கள்'. இந்த அறிவிப்பு வந்தததிலிருந்து கொதித்துப் போயுள்ள ரஜினி ரசிகர்கள்..

#Lingaa #Rajini


Always Respect Elders.Live & Let Live. THALA Forever

Posted: 18 Feb 2015 09:54 PM PST

Always Respect Elders.Live & Let Live. THALA Forever


வாய் வழியா #மூச்சு விடுற ஆப்சன் கொடுத்த கடவுள், எவ்வளவு பெரிய எஞ்சினியர் இல்லை...

Posted: 18 Feb 2015 08:44 PM PST

வாய் வழியா #மூச்சு விடுற ஆப்சன் கொடுத்த கடவுள், எவ்வளவு பெரிய எஞ்சினியர்
இல்லைனா ஜலதோஷத்துக்கே மண்டைய போட்டிருப்போம் :)

பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள்...

Posted: 18 Feb 2015 09:40 AM PST

பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள்.

கடைசி பெஞ்ச் மாணவர்கள் தான் தேசத்தின் லீடர் ஆகிறார்கள்.

அணைத்துக்கொண்டு அருகில் இருப்பது மட்டும் அல்ல காதல் நினைத்துக்கொண்டு தொலைவில்...

Posted: 18 Feb 2015 09:20 AM PST

அணைத்துக்கொண்டு
அருகில் இருப்பது
மட்டும் அல்ல காதல்
நினைத்துக்கொண்டு
தொலைவில் இருந்தால்
கூட காதல் தான்...

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அழகிய குடும்பம் <3

Posted: 19 Feb 2015 09:20 AM PST

அழகிய குடும்பம் ♥


Mrs சிறிசேனா என்று எழுதி இருந்ததை M R S என படித்த மோடி!!! நாங்க மட்டும் எழவு வ...

Posted: 19 Feb 2015 09:15 AM PST

Mrs சிறிசேனா என்று எழுதி இருந்ததை
M R S என படித்த மோடி!!!

நாங்க மட்டும் எழவு வீட்ல ஆழ்ந்த நன்றிகள் சொன்னதுக்கு என்ன ஓட்டு ஓட்டினிங்க...
இதோ அகில இந்திய அளவுல எனக்கு ஜோடி!!!!! :P :P


இணைய தளங்களின் வகைகள்! .com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி ந...

Posted: 19 Feb 2015 09:08 AM PST

இணைய தளங்களின் வகைகள்!

.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.

.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்....

.gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.

.edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல).

.mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.

int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.

.biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது.

.info -- தகவல்மையங்களுக்கு உரியது.

.name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.

.pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.

.aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.

.coop -- கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.

.mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Relaxplzz

மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர். மலையேற்றத்தில் ஒருமுறை...

Posted: 19 Feb 2015 09:00 AM PST

மலை ஏறும் வீர விளையாட்டில் முனைப் புடன் ஈடுபட்டவர் அவர்.

மலையேற்றத்தில் ஒருமுறை, ஒரு டன் எடை கொண்ட பாறை அவருடைய பாதத்தை பதம் பார்த்தது. தொடை வரைக்கும் கால்களைத் துண்டித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. கண் விழித்துப் பார்த்தபோது கால்களைக் காணோம்.

அந்த மலையேற்ற வீரரின் மகத்துவம் அறிந்த மருத்துவர், தோள்களைத் தட்டி தயக்கமாய்ச் சொன்னார். ' வாரன்! இனிமேல் உங்களால் நடக்க முடியாது.'

அவரால் நடக்கமுடியாது என்பதுதான் மருத்துவருக்குத் தெரியும்.

ஆனால் அந்த மனிதருக்கு செயற்கைக் கால்களுடன் சைக்கிள் ஓட்ட முடிந்தது. மீண்டும் மலையேற முடிந்தது.

ஆப்பிரிக்காவின் அதியுயர சிகரமாகிய கிளிமாஞ்சரோ மலைமீது ஏற முடிந்தது.

அமெரிக்காவின் உயரமான மலைமுகடாகிய எல் கேப்டன் மீது ஏறமுடிந்தது.

கனடாவின் பிரம்மாண்டமான சுவராகிய வீப்பிங்வால் மீது ஏற முடிந்தது.

மலையினும் பெரிய மனஉறுதி காரணமாய், கால்களை இழந்தபின்னும் கனவுகளை எட்டியவர் வாரன் மேக்டொனால்ட்!!

நெருப்பின் தீவிரம் நெஞ்சில் இருந்தால்
நினைப்பதை எல்லாம் நிகழ்த்திக் காட்டலாம்!

(y) (y)

Relaxplzz


"சாதனையாளர்கள்"

(y) Relaxplzz

Posted: 19 Feb 2015 08:55 AM PST

இன்றைய தத்துவம்....!! பேரிக்காய், காயா இருந்தாலும் பழக்கடைல தான் விக்கும்...!...

Posted: 19 Feb 2015 08:50 AM PST

இன்றைய தத்துவம்....!!

பேரிக்காய், காயா இருந்தாலும்
பழக்கடைல தான் விக்கும்...!

தக்காளி பழமா இருந்தாலும்
காய்கறிக் கடையில் தான் விக்கும்...!

பேரிக்காய, பழக்கூடையில தான் வைக்கணும்...!!
தக்காளிய, காய்க்கூடையில தான் வைக்கணும்...!!

:O :O

Relaxplzz

பையனா? புள்ளையா? எனக் கேட்டறிந்த பிரசவத்தை நார்மலா?சிசேரியனா? என மாறிக் கேட்க வை...

Posted: 19 Feb 2015 08:45 AM PST

பையனா? புள்ளையா? எனக் கேட்டறிந்த பிரசவத்தை நார்மலா?சிசேரியனா? என மாறிக் கேட்க வைத்தது நவீன மருத்துவம்.


தண்ணீர் சுவர். ..!! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 19 Feb 2015 08:38 AM PST

தண்ணீர் சுவர். ..!!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 19 Feb 2015 08:30 AM PST

உண்மையா இருக்குமோ :P :P

Posted: 19 Feb 2015 08:20 AM PST

உண்மையா இருக்குமோ :P :P


ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்...

Posted: 19 Feb 2015 08:10 AM PST

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
Fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
Personal loan interest,
Housing loan EMI,
Share market சருக்கல்,
Appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
Orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'Available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல...
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது

#நண்பேன்டா

Relaxplzz

வாழ்க்கை வாழ்வதற்கே ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய...

Posted: 19 Feb 2015 08:00 AM PST

வாழ்க்கை வாழ்வதற்கே

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.ஆனால் இதில் சில கண்டிஷன்கள் உண்டு.அவை-

1)அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2)உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.

3)அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4)ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400ரூபாய் வரவு வைக்கப்படும்

5)எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6)வங்கி"முடிந்தது கணக்கு"என்று சொன்னால் அவ்வளவுதான்.வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால்- அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள் தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை -நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போலபேணுங்கள் சந்தோஷமாக இருங்கள் சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

Relaxplzz


கேட்காமலேயே கிடைக்கும் குழந்தையின் முத்தம்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த பரிசு......

Posted: 19 Feb 2015 07:50 AM PST

கேட்காமலேயே கிடைக்கும் குழந்தையின் முத்தம்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த பரிசு... ♥ ♥


கணக்கு ஆசிரியர், பையனிடம் ஒரு கணக்கு சொன்னார். தம்பி உன் தந்தை முன்னூறு டாலர் க...

Posted: 19 Feb 2015 07:45 AM PST

கணக்கு ஆசிரியர், பையனிடம் ஒரு கணக்கு சொன்னார்.

தம்பி உன் தந்தை முன்னூறு டாலர் கடன் வாங்குகிறார் என்று வைத்து கொள். வாரத்திற்கு பதினைந்து டாலர் திருப்பி கொடுப்பதாக வாக்களிக்கிறார். பத்து வாரங்களுக்கு பிறகு எவ்வளவு பாக்கி இருக்கும் என்றார்.

முன்னூறு டாலர்கள் என்றான் பையன்.
உனக்கு கணக்கு தெரியவில்லை என்றார் ஆசிரியர்.
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
உங்களுக்கு என் அப்பாவை தெரியவில்லை என்றான் பையன்.

:P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 19 Feb 2015 07:30 AM PST

;-) Relaxplzz

Posted: 19 Feb 2015 07:21 AM PST

இவைகளெல்லாம் தமிழகத்தில் தான் அதிகம் சாத்தியம்.. 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்க...

Posted: 19 Feb 2015 07:10 AM PST

இவைகளெல்லாம் தமிழகத்தில் தான் அதிகம் சாத்தியம்..

1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.

3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.

8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.

9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.

11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV Channel ஆரம்பிப்பது.

16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

18) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

19) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.

22) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும். இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்....

Relaxplzz

டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க ! ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹே...

Posted: 19 Feb 2015 07:00 AM PST

டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க !

ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹேஷ்டேக் செய்க என உற்சாகமாக சொல்லும் அளவுக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் முன்னிலை பெற்றுள்ளது. தமிழில் முன்னிலை பெற்ற முதல் ஹேஷ்டேக் எனும் பெருமித்ததுடன் இந்த அடையாளம் மூலம் கீச்சர்கள் தமிழ் குறித்த குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றானர்.

140 எழுத்து வரம்பு கொண்ட குறும்பதிவுகளாக வெளிப்படும் டிவிட்டர் சமூக வலைப்பின்னல் சேவைகளில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளில் உள்ள பல்வேறு அம்சங்களில் ஹேஷ்டேக் அதன் ஆதார சிறப்பம்சமாக கருதப்படுகிறது. # எனும் குறியுடன் குறிப்பிட்ட பதமே ஹேஷ்டேக் என சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை அடையாளம் காண இந்த ஹேஷ்டேக் பயன்படுகிறது. பல நேரங்களில் ஒரு அலையென் குறும்பதிவுகள் வெளியாகி குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்த அல்லது கருத்தை உணர்த்த ஹேஷ்டேக் கைகொடுக்கிறது.

டிவிட்டர் சேவையின் முக்கிய ஆயுதமாக ஹேஷ்டேக் அமைந்துள்ளது. ஆனால் இதுவரை ஆங்கிலத்திலேயே ஹேஷ்டேக் செல்லுபடியாக வந்தது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஹேஷ்டே உருவாக்கி பகிரப்பட்டாலும் அதிகாரபூர்வமாக டிவிட்டர் ஏற்று தனது டைம்லைனில் பட்டியலிடும் அங்கீகாரம் ஆங்கிலத்திற்கு மட்டுமே இருந்தது இதுவரை. ஆனால் இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹேஷ்டேக் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டருக்கு வளர்ச்சி வரைபடத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமூக ஊடகங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் டிவிட்டர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹேஷ்டேக் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதனை கொண்டு இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற பிறகு ஜெய்ஹிந்த் எனும் ஹேஷ்டேக் இந்தி மொழியில் முன்னிலை பெற்றது. இப்போது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் முன்னிலை பெற்றுள்ளது.

ஏற்கனவே தமிழில் குறும்பதிவு செய்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் பற்றும் நேசமும் கொண்டவர்கள் தங்கள் குறும்பதிவுகளால் டிவிட்டரில் தமிழ் கொடியை உயர பறக்க விட்டுள்ளனர். #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேகுடன் தொடர்ந்து குறும்பதிவுகள் அலையென திரள்கின்றன.

இந்த குறும்பதிவுகள் தமிழ் பெருமையையும், தமிழ் மீதான பற்றையும் எண்ணற்ற விதங்களில் வெளிப்படுத்துகின்றன.

தமிச் கொடி பறக்கும் சில குறும்பதிவுகள் :

* நம் குழந்தைகளுக்கு தமிழை எப்படியாவது பிறமொழி கலப்பின்றி பேச எழுத சொல்லித்தந்துட்டா அதே நம் மொழிக்கு நாம் செய்யும் தொண்டு #தமிழ்வாழ்க; @mpgiri

@nkprabu தமிழ் உலகின் பழமையான வாழும் மொழி என்று குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ் மொழி தொடர்பான வரைபட சித்திரத்தையும் பகிர்ந்துள்ளார். :

* @MissLoochu (அனாமிகா) மொழியறியா ஊரில் "நீங்க தமிழா" என்று கேட்க ஓர் ஜீவன் கிடைக்கும் நேரம் தமிழ் இனிது இனிது #தமிழ்வாழ்க, என குறிப்பிட்டுள்ளார்.

* @Sricalifornia தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆச்சாரிக்கு மகாத்மா காந்தி எழுதிய தமிழ் கடிதம் எனும் தகவலுடன் அந்த கடித்ததை பகிர்ந்துள்ளார்.

* @priya1subramani தமிழ்ல எழுதறவங்க ஸ்கூல் பசங்க தான். டிவிட்டரில் ஸ்கூல் பசங்க மாதிரி எங்களையும் எழுத வைத்து மகிழ்வித்த டிவிட்டர் வாழ்க #தமிழ்வாழ்க, என மகிழ்ந்துள்ளார்.

* @karunaiimalar தமிழில் பேசுபவனை சாதாரணமாகவும் ஆங்கிலத்தில் பேசுபவனை மரியாதையாகவும் பார்ப்பதை நிறுத்திவிட்டு பெருமையுடன் சொல்வோம் #தமிழ்வாழ்க என்று சொல்வோம் என கூறியுள்ளார்.

* @JAnbazhagan கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் இருந்த மூத்த மொழி தமிழ் மொழி, அத் தமிழ் செம் மொழியானது .தமிழ் வாழ்க ! செம்மொழி வாழ்க ! #தமிழ்வாழ்க என குறிப்பிட்டுள்ளார்.

* @sindhutalks விளக்கம் தேவையில்லை #தமிழ்வாழ்க என உற்சாகம் தெரிவித்துள்ளார்.

* @Premgiamaren டிவிட்டரில் இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம் என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த போக்கு குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

பலர், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலையம் உள்ளிட்ட தமிழர்களின் சாதனையை சுட்டிக்காட்டி தமிழ்வாழ்க என பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மீதான பற்றையும், நேசத்தையும் டிவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் அலையில் திளைக்க: #தமிழ்வாழ்க

- சைபர்சிம்மன்

Relaxplzz


ஒரு குழந்தை எப்படி உருவாகிறது......... 12 வருடம் உழைப்பில் 15 படங்கள்,,,, எடுத்...

Posted: 19 Feb 2015 06:50 AM PST

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது.........

12 வருடம் உழைப்பில் 15 படங்கள்,,,, எடுத்த வருடம் 1965!!.,,,
-
(அனைத்து படங்களையும் பயப்படாமல் பார்க்கவும்)
-
-
photos taken by... Lennart Nilsson.


இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட (ஜெயா ,சசி ) அவை இரண்டும் சேர்ந்த...

Posted: 19 Feb 2015 06:45 AM PST

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட (ஜெயா ,சசி )

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட (ஒ.பன்னீர்செல்வம் )
;-)

- Mohamed Ali.

லைக் போடலன்னா குத்துவேன்!! ;-)

Posted: 19 Feb 2015 06:40 AM PST

லைக் போடலன்னா குத்துவேன்!! ;-)


:( Relaxplzz

Posted: 19 Feb 2015 06:30 AM PST

நல்லா இருக்குடே உங்க நாட்டுபற்று :)

Posted: 19 Feb 2015 06:24 AM PST

நல்லா இருக்குடே உங்க நாட்டுபற்று :)


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக விஜயகாந்த்துக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி #சா...

Posted: 19 Feb 2015 06:20 AM PST

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக விஜயகாந்த்துக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி

#சார் இது நீதிமன்றம்னு எனக்கு தெரியாது ,கோர்ட்டுனு நெனச்சிட்டேன்

- Irandam thuklak

:P Relaxplzz

Posted: 19 Feb 2015 06:15 AM PST

தத்துவம் : 1024 காதல் தோல்வி எனப்படுது யாதெனில் # தாடி வளர்த்துக்கொள்வது. . . ....

Posted: 19 Feb 2015 06:10 AM PST

தத்துவம் : 1024

காதல்
தோல்வி எனப்படுது யாதெனில்
# தாடி வளர்த்துக்கொள்வது.
.
.
.
.
.
.
.
.
.
.
.அடுத்த #அழகான பெண்ணைப்
பார்க்கும் வரை !

;-) ;-)

இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-) * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர...

Posted: 19 Feb 2015 05:59 AM PST

இப்படியும் பழமொழி சொல்லலாம் ;-)

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.

;-) ;-)

Relaxplzz


குசும்பு... 5

செய்யாறு பகுதியில் டாஸ்மாக் ஒன்று பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட காட்சியை நேற...

Posted: 19 Feb 2015 05:50 AM PST

செய்யாறு பகுதியில் டாஸ்மாக் ஒன்று பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட காட்சியை நேற்று தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்.

பார்க்கும்போதே அவ்வளவு பரவசமாக இருந்தது..

தமிழகம் முழுக்க பெண்கள் இதேப்போல் வாரியலையும் செருப்பையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்குள்ளும் புகுந்தார்கள் என்றால் ஜெயாவும் கருணாவும் தமிழர்கள் மீது ஏவி விட்டிருக்கும் சாராய பிசாசை ஓட ஓட விரட்டிவிடலாம்.. ஏவிவிட்டவர்களையும் சேர்த்துத்தான்..

அழிவிடைதாங்கி கிராம மக்களுக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் வாழ்த்துகள்..

- Bala G


பையன் : ஐ லவ் யு பொண்ணு : (ஓங்கி செவுட்டுல ஒரு அறை விட்டுட்டு) என்னடா சொன்ன ? ர...

Posted: 19 Feb 2015 05:45 AM PST

பையன் : ஐ லவ் யு

பொண்ணு : (ஓங்கி செவுட்டுல ஒரு அறை விட்டுட்டு) என்னடா சொன்ன ? ராஸ்கல்....

பையன் : (பத்து செகண்டு தயங்கி நின்னுட்டுப் பிறகு பொண்ணோட ரெண்டு கன்னத்துலயும் சப்புச் சப்புன்னு அறைஞ்சுட்டு ) சொன்னது கேக்கலைன்னா ஏண்டி என்ன செவுட்டுல அறைஞ்ச?

#ஆருகிட்ட :P :P

:) Relaxplzz

Posted: 19 Feb 2015 05:40 AM PST