Friday, 12 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


'வடநாட்டுக்காரனை அடி!' என ராஜ்தாக்ரே பேசுவார் 'தமிழர்களை அடி!' என வாட்டாள் நாகரா...

Posted: 12 Jun 2015 09:48 AM PDT

'வடநாட்டுக்காரனை அடி!' என ராஜ்தாக்ரே
பேசுவார்
'தமிழர்களை அடி!' என
வாட்டாள் நாகராஜ்
பல்லைகடிப்பார்
இதெல்லாம் இந்திய
இறையாண்மைக்கு
எதிரானதல்ல..

ஆனால் 'பிரபாகரன்'
என்று சொன்னாலே
இந்திய
இறையாண்மைக்கு
எதிரானது..

@தியாகு

இத மாதிரி ஒரு கட்டுரையை திருவனந்தபுரத்திலோ திருப்பதியலோ எழுத முடியாது, ஏன்னா பத்...

Posted: 12 Jun 2015 07:14 AM PDT

இத மாதிரி ஒரு கட்டுரையை திருவனந்தபுரத்திலோ திருப்பதியலோ எழுத முடியாது, ஏன்னா பத்திரிகை ஆபிஸ வெளுத்துவாங்கிடுவானுங்க,, நம்ப ஊர்ல எழுதலாம் எவனுக்கும் கோவமே வராது!!!


அடுத்த வருடம் தயாரிக்கப்பட்ட மருந்து இப்போதே விலைக்குக் கிடைக்கிறதாம்! என்ன கொட...

Posted: 12 Jun 2015 05:07 AM PDT

அடுத்த வருடம் தயாரிக்கப்பட்ட மருந்து இப்போதே விலைக்குக் கிடைக்கிறதாம்!

என்ன கொடுமை சார் இது?!


Posted: 12 Jun 2015 05:03 AM PDT


கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ஒரு மூன்றாம் மனிதரிடம் \"உன் சம்பளம் எவ்வளவு?\", \"...

Posted: 12 Jun 2015 02:56 AM PDT

கொஞ்சம் கூட வெட்கமே
இல்லாமல் ஒரு
மூன்றாம் மனிதரிடம்
\"உன் சம்பளம் எவ்வளவு?\",
\"ஏன் நீங்க குழந்தை
பெத்துக்கலை?\" \"ஏன்
இன்னும் கல்யாணம்
பண்ணிக்கல?\"
\"ஏன் உங்க அப்பா அம்மா
கூட இல்ல?\"
\"யாரையேனும்
காதலிக்கிறாயா?\"
என்றெல்லாம் தனிப்பட்ட
கேள்விகளைக்
கேட்கக்கூடியவர்கள்,
மானங்கெட்ட மனிதர்கள்.

சில இளமைச் சாவுகளைப் பார்க்கும்போது சித்ரகுப்தன் குமாரசாமியோடு ஒன்றாய்க் கணக்குப...

Posted: 12 Jun 2015 02:52 AM PDT

சில இளமைச்
சாவுகளைப்
பார்க்கும்போது
சித்ரகுப்தன்
குமாரசாமியோடு
ஒன்றாய்க் கணக்குப்
படித்தவனோ என்று
தோன்றுகிறது!

@யாரோ

தாகமா இருந்தா இன்ஞினியரிங் காலேஜ் வாசல்கிட்ட போய் கம்யூட்டர் சயின்ஸ் பீஸ் எவ்வளவ...

Posted: 12 Jun 2015 02:51 AM PDT

தாகமா இருந்தா
இன்ஞினியரிங் காலேஜ்
வாசல்கிட்ட போய்
கம்யூட்டர் சயின்ஸ் பீஸ்
எவ்வளவுன்னு கேட்டா
போதும் ஆரஞ்ச் ஜூஸ்
கொடுக்கிறானுக!
:P

அப்பாவி கணவன்களின் நிலை..! மனைவி: "ஏங்க...! கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எட...

Posted: 12 Jun 2015 02:49 AM PDT

அப்பாவி கணவன்களின்
நிலை..!
மனைவி: "ஏங்க...!
கிச்சன்லேர்ந்து அந்த உப்பு
டப்பாவ எடுத்துக்கிட்டு
வாங்க"....
கணவன்: "எங்க
வச்சிருக்கு.... காணமே"?
மனைவி : "உங்களால என்ன
செய்ய முடியும்... ?
உங்கம்மா உங்கள எப்பிடித்
தான் வளத்தாங்களோ....?
உருப்படியா ஒரு வேலை
செய்ய முடியுதா...?
உங்களைக் கட்டிவச்சு எங்க
வீட்டுக்காரங்க என்னை
ரொம்ப ஏமாத்திட்டாங்க...
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து
பேரை எப்பிடித்தான் கட்டி
மேய்க்கிறீங்க...
இதுல மேனேஜர்ன்னு
ஒரு பட்டம் வேற"!!...
கணவன்: "இல்ல...
நெஜம்மாவே காணல"....
மனைவி: "உங்கள நம்பி
ஒரு வேலையை
ஒப்படைக்க முடியுமா?..
உங்களால ஒரு
வேலையும்
உருப்படியாச் செய்யா
முடியாதுன்னு
தெரிஞ்சு தான் உப்பு
டப்பாவ மொதல்லையே
இங்க கொண்டு
வந்துட்டேன்"...!!!!
கணவன் : ?????!!!!...

நெட்வொர்க்ல என்னதான் சிக்னல் ப்ராப்ளம்னாலும் 'இப்பக் கேட்குதா' மட்டும் கரெக்டா க...

Posted: 12 Jun 2015 01:21 AM PDT

நெட்வொர்க்ல என்னதான்
சிக்னல் ப்ராப்ளம்னாலும்
'இப்பக் கேட்குதா'
மட்டும் கரெக்டா கேட்கற
மாதிரி என்னவோ
பண்ணிருக்காங்க போல... :P

@காளிமுத்து

சென்னையை சேர்ந்தவர் ரஞ்சினி ((பெயர் மாற்றப்பட்டுள்ளது)). இரண்டு நாட்களுக்கு இவரி...

Posted: 12 Jun 2015 12:54 AM PDT

சென்னையை சேர்ந்தவர் ரஞ்சினி ((பெயர் மாற்றப்பட்டுள்ளது)). இரண்டு நாட்களுக்கு இவரின் பேஸ்புக் இன்பாக்ஸ்க்கு ஒரு வீடியோ வந்தது.அதை பார்த்த ரஞ்சினி அதிர்ந்து போனார்.அதில் மிக ஆபாசமாக இவர் பேசுவது போல வீடியோ இருந்தது.

ஆனால் அது அவர் டப்ஸ்மாஷ்க்காக (Dubsmash) ஜாலியாக சினிமா டயலாக்கிற்கு ரஞ்சினி நடித்த வீடியோவாகும். அதை தன் நண்பர்களிடையே share செய்துள்ளார்.

அந்த வீடியோவை சில கெட்ட எண்ணம்கொண்டவர்கள் ரஞ்சினி ஆபாசமாக பேசுவது போல மிமிக்கிரி மூலம் மாற்றியுள்ளனர். பின்னர் அந்த பெண்களுக்கு அனுப்பி பிளாக்மெயில் செய்கின்றார்கள்.
முன்னர் பெண்களின் புரபைல் போட்டோவை மார்பிங் செய்து நிர்வாண போட்டோவாக மாற்றினார்கள். இப்போ Dubsmash வீடியோவை ஆபாசமாக பேசுவதுபோல மாற்றுவதற்கு தான் அதிக கிராக்கி.

கல்லூரி மாணவர்கள் இவற்றை தங்களிடையே பகிர்ந்து கொள்கின்றனர். சமூக வலைதளங்களில் இப்போ Dubsmash மிகபிரபலம் ஆகிவருகின்றது. ஆகவே சகோதரிகளே உங்கள் #Dubsmash வீடியோ share செய்யவேண்டாம். சமூகத்தில் அசிங்க எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். இந்த தகவலை உங்கள் மனைவி,தோழிகள்,உறவினர்களுக்கு அதிகம் தெரியப்படுத்துங்கள்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


share plss

Posted: 11 Jun 2015 09:18 PM PDT

share plss


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 12 Jun 2015 09:30 AM PDT


அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திய இந்த சிறுவனுக்கு உங்கள் லைக்கை பாராட்டாக தெரிவிய...

Posted: 12 Jun 2015 09:30 AM PDT

அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்திய இந்த சிறுவனுக்கு உங்கள் லைக்கை பாராட்டாக தெரிவியுங்கள் நண்பர்களே ...



Posted: 12 Jun 2015 09:03 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 12 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 12 Jun 2015 08:01 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 12 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 12 Jun 2015 06:30 AM PDT


ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்...

Posted: 12 Jun 2015 06:03 AM PDT

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு
" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.
அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.
" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.
" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.
அசந்து போனார் இவர்...
" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார்.
சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்
இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.
அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

அன்பு நண்பர்களை ..

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.
" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.

இப்படிக்கு உங்கள் தோழி..


Posted: 12 Jun 2015 05:10 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 12 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


முட்டாள் தமிழர்களே சிந்தியுங்கள்

Posted: 12 Jun 2015 04:46 AM PDT

முட்டாள் தமிழர்களே சிந்தியுங்கள்



Posted: 12 Jun 2015 04:23 AM PDT


Posted: 12 Jun 2015 03:58 AM PDT


பேய், ஆவி குறித்த தகவல்கள்...!! 1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி க...

Posted: 12 Jun 2015 03:54 AM PDT

பேய், ஆவி குறித்த தகவல்கள்...!!
1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்.
.
5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
.
6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
.
7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
.
10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
.
11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.
.
12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
.
13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
.
16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.
.
18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்..
மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்..
(கொய்யால இன்னைக்கு நைட் யாரும் தூங்க கூடாது)


படிக்கட்டில் இடருபட்டு விழ இருந்த ஐஸ்வர்யா ராய் மயிரிழையில் தப்பும் வீடியோ

Posted: 12 Jun 2015 03:26 AM PDT

படிக்கட்டில் இடருபட்டு விழ இருந்த ஐஸ்வர்யா ராய் மயிரிழையில் தப்பும் வீடியோ


படிக்கட்டில் இடருபட்டு விழ இருந்த ஐஸ்வர்யா ராய் மயிரிழையில் தப்பும் வீடியோ
www.indiasian.com
Bollywood actress Aishwarya Rai

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 12 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 12 Jun 2015 02:30 AM PDT


கவிஞர் வைரமுத்து பாணியில், திறமையாக கலாய்த்து பேசும் நடிகர் விவேக்..

Posted: 12 Jun 2015 01:46 AM PDT

கவிஞர் வைரமுத்து பாணியில், திறமையாக கலாய்த்து பேசும் நடிகர் விவேக்..



மனுஷனுக்கும் புருஷனுக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம் தான் . தப்பு செய்து விட்ட...

Posted: 12 Jun 2015 01:30 AM PDT

மனுஷனுக்கும் புருஷனுக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம் தான் . தப்பு செய்து விட்டு மன்னிப்பு கேட்பவன் மனுஷன் .தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்பவன் புருஷன் ...சிரிக்க & சிந்திக்க இந்த பட்டிமன்ற காணொளியை பாருங்கள்



திராவிட நாய்கள் தமிழ் நாட்டை இருக்கும் வரை லஞ்சம் ஊழல் இருக்கும் அதுவரைக்கும் இப...

Posted: 12 Jun 2015 01:04 AM PDT

திராவிட நாய்கள் தமிழ் நாட்டை இருக்கும் வரை லஞ்சம் ஊழல் இருக்கும் அதுவரைக்கும் இப்படி கொடூர மரணங்கள் நடக்கும்! சுரணை கெட்ட தமிழா செத்து போ!



[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 12 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


அஜித் நடித்த நேக்ஸ்காபே விளம்பரம்! பலரும் அறியாத மறந்த வீடியோ இது

Posted: 12 Jun 2015 12:56 AM PDT

அஜித் நடித்த நேக்ஸ்காபே விளம்பரம்! பலரும் அறியாத மறந்த வீடியோ இது


அஜித் நடித்த நேக்ஸ்காபே விளம்பரம்! பலரும் அறியாத மறந்த வீடியோ இது
www.indiasian.com
ajith nescafe sunrise advertisement

Posted: 12 Jun 2015 12:10 AM PDT


இப்படியொரு செமையான காமடியை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள் வீடியோ இணைப்பு

Posted: 12 Jun 2015 12:03 AM PDT

இப்படியொரு செமையான காமடியை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள் வீடியோ இணைப்பு


இப்படியொரு செமையான காமடியை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
old chines super funny video

உங்க அறிவுல தீய வச்சி கொளுத்த...!!

Posted: 11 Jun 2015 11:30 PM PDT

உங்க அறிவுல தீய வச்சி கொளுத்த...!!



Posted: 11 Jun 2015 11:23 PM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 11 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 11 Jun 2015 10:56 PM PDT


Posted: 11 Jun 2015 09:54 PM PDT


Posted: 11 Jun 2015 09:35 PM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குகிறது.! .....தமிழன்டா...! Doctor -- வை...

Posted: 12 Jun 2015 08:10 AM PDT

தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குகிறது.! .....தமிழன்டா...!

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புரசுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்த சாரதி...

எப்பூடி... :P :P

Relaxplzz

விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி? மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எ...

Posted: 11 Jun 2015 10:10 AM PDT

விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி?

மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது! முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர்!

நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது ! அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை ! அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா? மற்றவர்களுக்கு இல்லையா?

இதை ஊடகங்களில் விளம்பரம் செய்து பல கோடி மக்களீடம் சேர்க்கும் ஊடகங்களுக்கு பொறுப்பு இல்லையா? அதில் பிரச்சனை வந்தால் அதையும் விவாதாமாக்கி காசு பார்க்கும் உங்களை கைது செய்ய வேண்டமா?

மேலும் இதற்கு அனுமதி வழங்கிய இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு கழக அதிகாரிகள் தண்டிக்கப் பட வேண்டாமா?
இதை விட மோசமான ஆபத்தை விளைவிக்கும், புகையிலை, போதைப்பாக்கு, மது உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்கும் அரசுக்கும் , அதை ஆளுகின்ற வர்கத்துக்கும் தண்டனை இல்லையா?

தயாரிக்கும் இடத்தில் தடுப்பதை விட்டு விட்டு தயாரித்தவனுக்கு தண்டனை வழங்குவதை விட்டு, அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளை விட்டு விட்டு நடித்தவன், விற்றவன், வாங்கியவன் , பயன் படுத்துதுபவனை தண்டிக்கும் கேடுகெட்ட சட்டங்களை வைத்து எந்தத் தீமையையும் தடுக்க முடியாது!

பான் பராக் தயாரிப்பவனை விட்டுவாங்களாம்!
விற்கிறவனைப் பிடிப்பாங்களாம்!

சிகரெட் தயாரிப்பவன் விற்பவனை விட்டுடுவாங்களாம்!
பொது இடத்தில் புகைப் பிடிப்பவனை பிடிப்பாங்களாம்!

பிளாஸ்டிக் பை தாயாரிக்கிறவனை விட்டுடுவாங்களாம்!
கடையில் வைத்து சில்லறையில் விற்பவனை பிடிப்பாங்களாம்!

மதுவை அரசாங்கமே தயாரித்து விற்பாங்களாம்!
அதைக் குடிச்சிட்டு வண்டி ஓட்டினா பிடிப்பாங்களாம்!

கட்டிடம் இடிந்தால் கட்டினவனை பிடிப்பங்களாம்!
ஆனால் காசு வாங்கிக் கொண்டு அனுமதித்த அதிகாரிகளை விட்டுவாங்களாம்!

செம்மரத்தை கடத்துறவனை விட்டுடுவாங்களாம்!
கூலிக்கு மரம் வெட்டுறவனை சுட்டுருவாங்களாம்!

போங்கடா நீங்களும் உங்க சட்டமும்....

- Jayant Prabakhar

Relaxplzz