Thursday, 19 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #பாயிரவியல். அதிகாரம்: #கடவு...

Posted: 19 Mar 2015 06:44 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #பாயிரவியல். அதிகாரம்: #கடவுள்_வாழ்த்து.

#உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

#Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.

#Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

#TRADUIT DU #TAMOUL
Ceux qui se refugient aux pieds glorieux de Celui qui est descendu dans la fleur vivront éternellement au ciel bienheureux, supérieur à tous les mondes.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


ஒரு பெண்ணுக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது என விலகிப்போகும் ஆண்களின் அந்த குணத்த...

Posted: 19 Mar 2015 01:13 PM PDT

ஒரு பெண்ணுக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது
என விலகிப்போகும்
ஆண்களின் அந்த
குணத்துக்குப்
பேர்தான்

#ஆண்மை

- சரண்யா


பால் குடிக்கிற புள்ளய கொண்டு போய் LKG சிறப்பு வகுப்பு அது இதுனு சேத்திட்டு அப்பு...

Posted: 19 Mar 2015 11:47 AM PDT

பால் குடிக்கிற புள்ளய
கொண்டு போய் LKG
சிறப்பு வகுப்பு அது
இதுனு சேத்திட்டு
அப்புறம் அது வளர்ந்த
பின்னாடி முதியோர்
இல்லத்துல
சேத்திட்டான்னு
வருத்தப்படறது.

@கிராமத்து
கிருஷ்ணா

Posted: 19 Mar 2015 11:41 AM PDT


நாம தனிமைல இருக்கும் போது நம்மை கண்டுக்காத ஒருத்தர் திடீர்ன்னு நம்மல கண்டுக்குறா...

Posted: 19 Mar 2015 06:39 AM PDT

நாம தனிமைல
இருக்கும் போது நம்மை
கண்டுக்காத ஒருத்தர்
திடீர்ன்னு நம்மல
கண்டுக்குறாருன்னா
இப்போ அவர் தனிமைல
இருக்காருன்னு
அர்த்தம்....

@Sarav Urs

நம்ம காலை பிடிச்சு இழுத்து ஒருத்தன் கீழ தள்ள பாக்கிறான்னா அங்க கவனிக்க வேண்டிய ஒ...

Posted: 19 Mar 2015 06:38 AM PDT

நம்ம காலை பிடிச்சு
இழுத்து ஒருத்தன் கீழ
தள்ள பாக்கிறான்னா
அங்க கவனிக்க வேண்டிய
ஒரே விஷயம் அவன்
இன்னும் நம்ம காலுக்கு
கீழ இருக்காங்கறது
தான்.....

@sarav urs

பீஹாரில், மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் பெற்றோர்க...

Posted: 19 Mar 2015 02:41 AM PDT

பீஹாரில், மாணவர்கள்
பத்தாம் வகுப்புத் தேர்வு
எழுதுகிறார்கள்.
அவர்களின் பெற்றோர்கள்
தங்கள் உயிரை
(மானத்தையும்) பணயம்
வைத்து, அவரவர்
பிள்ளைகளுக்கு 'பிட்'
தருகின்றனர். இப்படி ஏறி
பிட் தருவதற்கென தனியே
ஏஜெண்ட்கள் உள்ளனராம்.
ஹால் டிக்கெட் எண்
சொல்லி, பிட்டைக்
கையில் கொடுத்தால்
போதுமாம்!
இந்த மதிப்பெண்ணில் என்ன
மதிப்பு உள்ளது?
இந்த சிஸ்டத்தில் என்ன
வேல்யூ உள்ளது?
இந்தப் பெற்றோர்கள் மீது,
அவரவர் பிள்ளைகள் என்ன
பெரிய மரியாதை
வைக்கப் போகிறார்கள்?
நாளைய
பொறுக்கிகளையும்,
குற்றவாளிகளையும்,
மனசாட்சி அற்ற
மிருகங்களையும், இங்கே
அவரவர் பெற்றோர்கள்
பாடுபட்டு உருவாக்கிக்
கொண்டிருக்கின்றனர்.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இதயத்தை தொடுகிறது ... மற்றுமொரு காலை அது. நான் மீண்டும் அலுவலகம் போக வேண்டும...

Posted: 19 Mar 2015 09:05 AM PDT

இதயத்தை தொடுகிறது ...

மற்றுமொரு காலை அது. நான் மீண்டும் அலுவலகம் போக வேண்டும் தான்.

ஐயோ செய்தித்தாளில் என் படம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது இரங்கல் குறிப்பை பத்தியில் என்ன செய்யும் ?? விநோதம்.

ஒரு நிமிடம் ... நான் யோசிக்கிறேன் நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் மார்பு கடுமையான வலி இருந்தது , , ஆனால் அதன் பிறகு நான் எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

காலை இப்போது, என் காபி எங்கே? ஏற்கனவே 10:00 மணி ஆகிவிட்டது ? எனக்கு அலுவலகத்திற்கு தாமதமாகிறது என் முதலாளி என் மேல் எரிச்சலில் இருக்க ஒரு வாய்ப்பு இது . எங்கே எல்லோரும். ??? நான் கதறினேன்.

"நான் பார்த்தேன் என் அறைக்கு வெளியே ஒரு கூட்டம்!! " பல மக்கள், ஆனால் ஏன் அழுகின்றனர்?
என்ன நடக்கிறது ??? நான் தரையில் கிடக்கின்றேன் .

"நான் இங்கே இருக்கிறேன்". நான் கத்தினேன் !!! "நான் இறக்கவில்லை" இதோ பார். நான் மீண்டும் கத்தினேன் !!! அவர்கள் அனைவரும் படுக்கையில் என்னை பார்க்கின்றனர்.

நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன் .

"நான் இறந்துவிட்டேனா ??" நான் என்னையே கேட்டேன்.

எங்கே என் மனைவி, என் குழந்தைகள், என் நண்பர்கள், என் அம்மா, அப்பா?

அடுத்த அறையில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருதனர் .

என் மனைவி அழுது கொண்டிருந்தாள், உண்மையில் அவள் சோகமாக. என் சிறிய குழந்தை என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அவர் அவரது அம்மா வருத்தமாக இருந்ததால் அவனும் அழுதான்.

நான் அவனை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று என் குழந்தையிடம் சொல்லாமல் எப்படி போவது..???

இந்த உலகத்தில் உண்மையில் மிகவும் அழகான மற்றும் மிகவும் பாசமான மனைவி நீதான் என்று என் மனைவி சொல்லாமல் எப்டி போக முடியும் .. ??

நான் எப்படி என் பெற்றோர்களிடம் உங்களால் தான் நான் என்று சொல்லாமலேயேசெல்வது ??

எப்படி என் நண்பர்களிடம் ஒருவேளை நீங்கள் என் வாழ்க்கையில் இல்லாமல் போனால் நான் தவறான விஷயங்களை செய்திருப்பேன் என்று சொல்லாமல் செல்வது...???

நான் தேவைப்படும் போது எப்போதும் அங்கு இருந்ததற்கு நன்றி.

ஒரு நபர் மூலையில் நின்று கொண்டு இருக்கிறார் , தனது கண்ணீர் மறைக்க முயற்சிக்கிறார். அவர் என் சிறந்த நண்பர், ஆனால் ஒருமுறை ஒரு சிறிய தவறான புரிதல் எங்களை பிரித்து விட்டது , நம்மை துண்டிக்க நாம் இருவரும் வைத்திருந்த வலுவான ஈகோ வே காரணம்.

நான்... அங்கு சென்று, அவரிடம் என் கை நீட்டி அன்பான நண்பா, நாம் இன்னும் சிறந்த நண்பர்கள் , என்னை மன்னியுங்கள், நடந்த எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும், என்றேன்....

அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் இன்னும் ஈகோ வில் உள்ளார். நான் மன்னிப்பு கேட்ட பின்பு கூட ஒரு பதிலும் இல்லை.

ஒரு நிமிடம்.. அவரால் என்னை பார்க்க முடியவில்லை என்று தெரிகிறது !!!! அவரால் என் நீட்டிக்கப்பட்ட கையை பார்க்க முடியவில்லை. நான் உண்மையில் இறந்து விட்டேனா ???

நான், என் அருகில் உட்கார்ந்து அழுவது போல உணர்கிறேன்.

"ஓ கடவுளே !!!! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள் ." நான் என் மனைவி, என் பெற்றோர்கள்என் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்..!!

என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் " என்று நான் கத்தினேன். அவளால் என் வார்த்தைகளை கேட்க முடியவில்லை. உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு அவளிடம் சொல்லவே இல்லை.
.
"கடவுளே !!!!" நான் கதறினேன். இன்னும் கொஞ்சம்நேரம் plzzzzzzzzzzzzzz .. நான் அழுதேன்.

தயவு செய்து இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு...

என் குழந்தையை இறுக கட்டி அணைக்க....

என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க....,

என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க...

என் நண்பர்களிடம் மனதார மன்னிப்பு கேட்க....

இப்பொழுது நான் அழுதேன் !!!!

நான் கத்தினேன் ...!!!

"கடவுளே தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள் !!!!

இப்போது மெதுவாக விழித்தேன், என் மனைவி என் அருகாமையில் வந்து "நீங்கள் உங்கள் தூக்கத்தில் சத்தம் போட்டீர்கள் ," என என் மனைவி கூறினார். "நீங்கள் ஏதும் கனவு கண்டீர்களா ?" என்றாள்..!!!

நான் கண்டது வெறும் கனவு தான் .. ..

என் மனைவியால் தற்போது நான் கூறுவதை கேட்க முடிகிறது , இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரமாகும். நான் அவளை கட்டி அணைத்து " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, நான் உண்மையில் உன்னை நேசிக்கிறேன் கண்ணே" என்றேன்.

அவளின் கண்களில் இருந்து வரும் கண்ணீரையும் அவளது புன்னகையின் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ..

"இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுள...

ஆணினத்திற்கு கிடைக்காத பாக்கியம்... பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவள...

Posted: 19 Mar 2015 04:59 AM PDT

ஆணினத்திற்கு கிடைக்காத பாக்கியம்...
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு
ஒரு கவளம் சோற்றை கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது...
உலக அதிசயம்..!

எவ்வளவு தான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு யாரால் தர முடியும்..???

இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..???

இது பெண்மையின் மறுபிறவி…!

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்–
ஆனால் இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!!!!

குழந்தையாய்…சிறுமியாய்…குமரியாய்…மனைவியாய் வளரும் உறவு தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..!

கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...!

நள்ளிரவில் குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல், தாய்மைக்குத் தான் பதட்டம்..!!!

தாய்மையின்
மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும்,
தத்ரூபமாயும்
சொல்லலாம்...

நன்றி : புவனேஷ் மஹேந்திரன்

பா விவேக்

சித்தன்ன வாசல் ஓவியம் பற்றிய பதிவில் கிடைத்த சில தகவல்கள்... * சித்தன்னவாசலில்...

Posted: 18 Mar 2015 07:19 PM PDT

சித்தன்ன வாசல் ஓவியம் பற்றிய பதிவில் கிடைத்த சில தகவல்கள்...

* சித்தன்னவாசலில் உள்ள துறவிகள் ஓவியம் ஆசீவக துறவிகள் ஓவியம்

* முனைவர் க.நெடூஞ்செழியன் அவர்களின் சித்தன்னவாசல் என்ற புத்தகம் மேலும் பல அரிய உண்மைகளை நாம் அறிய வேண்டிய உண்மைகளை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுகிறது.


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:p

Posted: 19 Mar 2015 09:29 AM PDT

:p


Posted: 19 Mar 2015 07:55 AM PDT


Posted: 19 Mar 2015 06:53 AM PDT


ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம்...

Posted: 19 Mar 2015 06:29 AM PDT

ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..

Got WhatsApp voice calling update in my Android phone. Thanks Ralph anna for the...

Posted: 19 Mar 2015 06:03 AM PDT

Got WhatsApp voice calling update in my Android phone.
Thanks Ralph anna for the inviting call.
To do this..
1. Uninstall Whatsapp and re-install again from this link http://www.whatsapp.com/android/
(Make sure that you have allowed installing apps from unknown sources: check here go to 'Settings ----> Security ----->Allow installation of apps from unknown sources)
2. Then install *.apk file from this link
http://www.apkmirror.com/…/whatsapp-2-11-561-android-apk-d…/
3. Request someone who has Whatsapp calling facility to give an invitation call.
It works...you can make free calls to your friends


WhatsApp for Android
www.whatsapp.com

Yaar kitta ....

Posted: 19 Mar 2015 06:03 AM PDT

Yaar kitta ....


Ennama ippadi panrigale ma #INDvsBAN

Posted: 19 Mar 2015 04:09 AM PDT

Ennama ippadi panrigale ma
#INDvsBAN


#INDvsBAN

Posted: 19 Mar 2015 12:24 AM PDT

#INDvsBAN


வரலாற்றில் இன்று : இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட...

Posted: 19 Mar 2015 12:13 AM PDT

வரலாற்றில் இன்று :

இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது(2002)

எங்க தல டோனி இருக்கும் வரை ..... #நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் .... ஜெயிக...

Posted: 19 Mar 2015 12:10 AM PDT

எங்க தல டோனி இருக்கும் வரை .....

#நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ....
ஜெயிக்க முடியாது !!!


த்த்த்தாஆஆஆஆ ரோஹித்துடா வளர்ப்பு அப்டிடா மும்பைடா சச்சிண்டா

Posted: 18 Mar 2015 11:59 PM PDT

த்த்த்தாஆஆஆஆ ரோஹித்துடா வளர்ப்பு அப்டிடா மும்பைடா சச்சிண்டா

தூறல் மழை நின்னதும், ரெய்னாவோட பவுண்டரி மழை ஆரம்பம் ;

Posted: 18 Mar 2015 11:56 PM PDT

தூறல் மழை நின்னதும், ரெய்னாவோட பவுண்டரி மழை ஆரம்பம் ;

Raina 50

Posted: 18 Mar 2015 11:50 PM PDT

Raina 50


என்னை அறிந்தால் ஸ்க்ரிப்ட் போலிருக்கு. செகண்ட ஆஃபோட செகண்ட் ஆஃப்தான் பரபரப்பா போ...

Posted: 18 Mar 2015 11:18 PM PDT

என்னை அறிந்தால் ஸ்க்ரிப்ட் போலிருக்கு. செகண்ட ஆஃபோட செகண்ட் ஆஃப்தான் பரபரப்பா போகும் போல தெரியுது
0 retweets 0 favorites

பேட்டிங் பவர்ப்ளே எடுத்தாச்சு . . . . . . . கம் ஆன் இந்தியா 0 retweets 0 favorites

Posted: 18 Mar 2015 11:14 PM PDT

பேட்டிங் பவர்ப்ளே எடுத்தாச்சு . . . . . . . கம் ஆன் இந்தியா
0 retweets 0 favorites

ரெய்னாடா #பவர்ப்ளே

Posted: 18 Mar 2015 11:12 PM PDT

ரெய்னாடா #பவர்ப்ளே

ஒரு பன்னு திங்கிறதுக்கு முழுசா வாய் இல்ல,நீயெல்லாம் சவுண்டு குடுக்குற ? ஹ்ம்ம்

Posted: 18 Mar 2015 11:09 PM PDT

ஒரு பன்னு திங்கிறதுக்கு முழுசா வாய் இல்ல,நீயெல்லாம் சவுண்டு குடுக்குற ? ஹ்ம்ம்


ரோகித் ருத்ரதாண்டவ ஆட்டத்த ஆரம்பிக்கனும்

Posted: 18 Mar 2015 11:03 PM PDT

ரோகித் ருத்ரதாண்டவ ஆட்டத்த ஆரம்பிக்கனும்

ரெய்னா டு ரோகித் : நீ இரு மாமா நான் கொஞ்சம் ஆட்டம் காட்றேன்

Posted: 18 Mar 2015 11:00 PM PDT

ரெய்னா டு ரோகித் : நீ இரு மாமா நான் கொஞ்சம் ஆட்டம் காட்றேன்

Rohit 56 * (74) he will score Century today ?

Posted: 18 Mar 2015 10:44 PM PDT

Rohit 56 * (74) he will score Century today ?

India 115 for 3 wickets

Posted: 18 Mar 2015 10:35 PM PDT

India 115 for 3 wickets

இந்தியா எவ்வளவு ஸ்கோர் எடுப்பாங்க 50 ஓவர்ல ?

Posted: 18 Mar 2015 10:33 PM PDT

இந்தியா எவ்வளவு ஸ்கோர் எடுப்பாங்க 50 ஓவர்ல ?

Who will get Century Today VIRAT or ROHIT ?

Posted: 18 Mar 2015 09:51 PM PDT

Who will get Century Today VIRAT or ROHIT ?

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

Posted: 18 Mar 2015 08:24 PM PDT

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

சிந்தனை துளிகள்... * எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. * தோல்வி என்பத...

Posted: 18 Mar 2015 08:19 PM PDT

சிந்தனை துளிகள்...

* எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.

* தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.

* பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.

* இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.

* அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

Good morning frnds

Posted: 18 Mar 2015 07:36 PM PDT

Good morning frnds


Adhu epdi maapla?? Vekka padama paesita??

Posted: 18 Mar 2015 09:53 AM PDT

Adhu epdi maapla?? Vekka padama paesita??


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Whatsapp க்கு தமிழில் நிகழ்பகிர்வி என மொழிபெயர்ப்பு செய்யலாம் என பலர் கருத்து த...

Posted: 19 Mar 2015 09:00 AM PDT

Whatsapp க்கு தமிழில் நிகழ்பகிர்வி என மொழிபெயர்ப்பு செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். (இராசேந்திரன்)

# உங்கள் கருத்து?

லூசுத்தனத்தின் உச்சகட்டம் இந்த CallerTune. அடுத்தவங்க பாட்டு கேட்க நாம காசு குடு...

Posted: 19 Mar 2015 07:00 AM PDT

லூசுத்தனத்தின் உச்சகட்டம் இந்த CallerTune. அடுத்தவங்க பாட்டு கேட்க நாம காசு குடுக்கனுமாம்.

#Vivaji

காரைக்குடி மாணவிகள் சாதனை 15 ரூபாயில் உப்புத்தண்ணீர் நன்னீராகிறது வாழ்ததுங்கள் இ...

Posted: 19 Mar 2015 12:56 AM PDT

காரைக்குடி மாணவிகள்
சாதனை 15 ரூபாயில்
உப்புத்தண்ணீர் நன்னீராகிறது
வாழ்ததுங்கள் இம்மாணவிகளை
#Aminu


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 19 Mar 2015 09:03 AM PDT

வாழும் மனித நேயம் ************************************ சேலம் புதிய கலெக்டர் அலு...

Posted: 19 Mar 2015 09:00 AM PDT

வாழும் மனித நேயம்
************************************

சேலம் புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் நிர்வாணக் கோலத்தில் தட்டு தடுமாறியபடி வந்த முதியவரை அவ்வழியாக சென்றவர்கள் காட்சி பொருளாக கண்டனரே தவிர, அவரது மானத்தை மறைக்க யாரும் உதவிட முன்வராதது மனித நேயம் முற்றிலுமாக மரித்துப்போய் கிடக்கிறது என்ற வேதனையான உண்மையை உணர்த்தியது.

வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில் சேலம் மாநகரம் மூழ்கி கிடக்கிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரும் இங்கு ஏராளமானோர் உள்ளனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தவறுகளும், குற்றங்களும் அதிகப்படியாக உள்ளது. வாழ வழியின்றி தவிக்கும் கூட்டம் சாலையோர பிளாட்பார்ம்களில் வெயில், மழை பாராமல் கிடக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோர் அழுக்கு மூட்டைகளுடன் சுமைதாங்கிகளாக வீதியில் சுற்றிதிரிகின்றனர். அது ஒரு புறமிருக்க, உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள் பசி கொடுமையால் ஆடையின்றி குழந்தை மேனியாக வலம் வரும் நிகழ்வுகளும் சேலம் மாநகரத்தில் அதிகரித்துள்ளது.

வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள தன்னார்வ அமைப்புகளை உருவாக்கும் நபர்கள், இல்லாதோர், இயலாதோருக்கு உதவ முன்வருவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் நேற்று மாலை கொட்டும் மழையில் உடலில் ஆடையின்றி முதியவர் ஒருவர் தட்டு தடுமாறியபடி புதிய கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். வாகனங்களில் சென்றோர் அவரை வேடிக்கை பார்த்தபடி சென்றனரே தவிர, முதியவரின் மானத்தை மறைக்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் நல்லாச்சி, தனியார் மொபைல் நிறுவன ஊழியர் சேதுராமன் இருவரும் முதியவருக்கு உதவ முன் வந்தனர். ஆட்டோ டிரைவர் தன்னிடம் இருந்த துண்டை எடுத்து அவருடைய இடுப்பில் கட்டி விட்டு மானத்தை மறைத்தார். மொபைல் நிறுவன ஊழியர் அருகில் இருந்த ஜவுளி கடையில் அண்ட்ராயரை வாங்கி வந்து அணிவித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் முதியவர் சோர்ந்து கிடந்தார். அவர் பெயர், ஊர் விபரம் கேட்டபோது சொல்ல முடியாமல் தவித்தார்.

உறவுகளால் ஒதுக்கப்பட்டு நடுரோட்டுக்கு அடித்து விரட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தன் குடும்பம், தன் மக்கள் என்று ஓடுவோர் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே உதவும் மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மனிதர்களிடம் மனித நேயம் என்பதே மரித்துப்போய் விட்ட ஒன்றாகி விட்டது.

via Page அறிவோம் ஆயிரம்

Relaxplzz


உஷார் சகோதரிகளே /தோழிகளே! பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வரு...

Posted: 19 Mar 2015 08:00 AM PDT

உஷார் சகோதரிகளே /தோழிகளே!

பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.

என்ன ஆபத்துகள்?
***********************

* யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

* உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.

* கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

* உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

* உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

எப்படி தவிர்க்கலாம்?
****************************

உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்...

ஆகையால் எச்சரிக்கையுடன் இருங்கள் சகோதரிகளே !!!

Relaxplzz


திரு விழாவில் அப்பாவின் தோள் மீது அமர்ந்து சாமியை பார்த்த போது தெரியவில்லை..! நா...

Posted: 19 Mar 2015 06:50 AM PDT

திரு விழாவில்
அப்பாவின் தோள் மீது அமர்ந்து
சாமியை பார்த்த போது தெரியவில்லை..!
நான் அமர்ந்து இருப்பதே
சாமியின் தோள் மீது என்று..!


தத்துவம் சொல்லி நாளாச்சி… :D :D தண்ணீர் மேல படகு போனா உல்லாசம். ஆனா, படகு மேல த...

Posted: 19 Mar 2015 06:10 AM PDT

தத்துவம் சொல்லி நாளாச்சி… :D :D

தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம். ;-)

நெக்ஸ்டு

Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண
முடியாது. :P

அப்புறம்

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும். :O

ரைட்டு…

பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா? :D

அடுத்து

என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல
இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடியுமா? ,,,

யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. '

நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா?

;-) ;-)

Relaxplzz

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம். "..முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு."...

Posted: 19 Mar 2015 04:20 AM PDT

ஒரு பையனுக்கு ரொம்ப நாளா சந்தேகம்.
"..முதல் மனுசன் எப்படி வந்தான்? அப்படின்னு."
.
அவன் அவனோட அப்பா கிட்டே போய், "..அப்பா, முதல் மனுசன் எப்படி தோணினான்.?".. அப்படின்னு கேட்டான்.
.
அதுக்கு அவர் சொல்றாரு, "..நாமெல்லாம் ஆதாம் ஏவாள் மூலமா உலகுக்கு வந்தவங்க"..! அப்படின்னு பதில் சொல்றார்.
.
இருந்தாலும் பையனுக்கு குழப்பம் இன்னும் தீரலை.
அவனோட அம்மா கிட்டே போய் கேட்குறான்.
.
அதுக்கு அவங்க சொல்றாங்க,".. நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்க"..! அப்படின்னு.
.
இப்போ இன்னும் குழப்பமாயிடுச்சி பையனுக்கு. ரொம்ப யோசனையா உட்கார்ந்து இருக்கான்.
.
அதை பார்த்து அவங்க அப்பா, என்னடா சந்தேகம் இன்னும் தீரலையான்னு கேட்குறார்.
.
அந்த பையன் அவங்க அம்மா சொன்னதை சொல்றான்.
.
அப்பா உடனே சொல்றாரு, "..ரெண்டுமே கரெக்ட் தான்டா..!! நான் எங்க வம்சாவளியை சொன்னேன்...! உங்கம்மா அவ வம்சாவளியை சொல்லி இருக்கா"..! அப்படின்னு.
.
பையன் இப்போ ரொம்ப தெளிவாயிட்டான்.
.
அப்பாவை கேட்டான், "..என்னப்பா இன்னைக்கு சாப்பாடு உங்களுக்கு வெளியிலையா..!!"

:P :P

Relaxplzz

Ambuja Simi இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் என் வாழ்க்கையு...

Posted: 19 Mar 2015 04:11 AM PDT

Ambuja Simi

இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர சீட் போலத்தான் என் வாழ்க்கையும்.. வறுமையை வென்று முடித்தபோது இளமைக்காலம் முடிந்துவிட்டது..

- Ambuja simi


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 04:00 AM PDT

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்... 1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அட...

Posted: 19 Mar 2015 03:50 AM PDT

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்...

1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில் காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை பாதுகாக்க முடியும்.

3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

6.சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ளவேண்டும். உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

7.முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளைகொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.

8.வெயில் காலங்களில்இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள் பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது. உள்ளாடைகளை தினமும் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப் பயன்படுத்தக் கூடாது.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 3

முன்னலாம் சின்ன குழந்தைகளிடம் அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமானு கேட்பாய்ங்க இப...

Posted: 19 Mar 2015 03:45 AM PDT

முன்னலாம் சின்ன குழந்தைகளிடம் அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமானு கேட்பாய்ங்க இப்பெல்லாம் அஜித் பிடிக்குமா விஜய் பிடிக்குமான்னு தான் கேட்கிறானுங்க..

#உஸ்ஸ்ஸ்... :P

- விவிகா சுரேஷ்

சார்ட் பேப்பரில் வடிவமைத்த மினியேச்சர் ஈஃபில் டவர்..!!! பிடித்தவர்கள் லைக் பண்ண...

Posted: 19 Mar 2015 03:38 AM PDT

சார்ட் பேப்பரில் வடிவமைத்த மினியேச்சர் ஈஃபில் டவர்..!!!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


திறமைகள்..

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 03:30 AM PDT

பிறந்தநாள் என்றால் என்ன ? இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள...

Posted: 19 Mar 2015 03:20 AM PDT

பிறந்தநாள் என்றால் என்ன ?

இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும் கேட்டனர்.அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்ய பட்டது யாருடைய பதில் தெரியுமா?

அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.......அது என்ன தெரியுமா?
.
.
.
..
.
.
.
.
.
.
" வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் , உன்னுடைய அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது "

Relaxplzz

<3 Relaxplzz

Posted: 19 Mar 2015 03:10 AM PDT

மறந்து போன வாடகை சைக்கிள்.... நான் சிறு வயதாக இருந்த போது தெருவுக்கு ஒரு வாடகை...

Posted: 19 Mar 2015 02:58 AM PDT

மறந்து போன வாடகை சைக்கிள்....

நான் சிறு வயதாக இருந்த போது தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் கடையாவது இருக்கும். எங்கள் தெருவில் ஒரு வாடகை சைக்கிள் கடை உண்டு. சனி ஞாயிறு என்றால் அங்கு படை எடுத்து சென்று விடுவோம்.

எல்லாம் அங்குள்ள ஒன்றிரண்டு சிறிய சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு தான். நாம் போகும் முன்பே வேற ஒருத்தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டால் அவன் வரும் வரை அங்கேயே உக்கார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அவன் எப்ப வருவான் எப்ப வருவான் என்று அடிக்கு ஒரு தரம் வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருப்போம். ஒரு வழியாக அவன் வந்து ஸ்டைலாக நிறுத்திய அடுத்த நொடி அந்த சைக்கிளை பெற ஒரு போரே நடக்கும்.

இதில் சில விசமிகள் சைக்கிளை திரும்ப விடுவது போன்று வந்து "அண்ணே மணி என்னாச்சுனே" என கேட்பான். மணியை சொன்னவுடன் அப்படியா சரி அப்ப இன்னும் அரை மணி நேரம் எனக்கு காசு இருக்கு என திரும்பவும் பறந்து விடுவான். மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சிலர் வேண்டும் என்றே வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு கொடுக்கும் காசில் ஐந்து பத்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கடைகாரரிடம், "அண்ணே, பத்து பைசா கீழ எங்கயோ விழுந்துடுச்சுன்னே" என பரிதாபமாக பார்ப்பான். அவரும் சரி சரி வுட்டுட்டு போ என்பார்.

சிறுவர்களாகிய எங்களுக்கென்று சைக்கிள் எல்லாம் அப்போது வாங்கி கொடுத்ததில்லை.

- ஆதி மனிதன் .

Relaxplzz


"நினைவுகள்"

சாகசம் செய்யும் குருவிகள்.. முதலில் இந்தப் படத்தைக் கிளிக் செய்த படப்பிடிப்பாளர...

Posted: 19 Mar 2015 02:50 AM PDT

சாகசம் செய்யும் குருவிகள்..

முதலில் இந்தப் படத்தைக் கிளிக் செய்த படப்பிடிப்பாளரைப் பாராட்டியாக வேண்டும்.. கூட்டிலிருந்து விழுந்த குஞ்சை தாய்க்குருவியும், அப்பாக்குருவியும் கீழே விழாமல் எப்படி இலாவகமாக ஏந்திக் கொள்கிறார்கள் என்று பார்த்தீர்களா?

எல்லாமே மின்னல் வேகத்தில் நடக்கின்றது.
படப்பிடிப்பாளரின் விரல்களும்கூட !

#பிடிச்சா_லைக்_பண்ணுங்கள்.. (y)

Relaxplzz


புத்தர் உயிரோட வந்து பேஸ்புக்கில் 'ஆசையே துன்பத்திற்கு காரணம்'னு போஸ்ட் பண்ணாலும...

Posted: 19 Mar 2015 02:45 AM PDT

புத்தர் உயிரோட வந்து பேஸ்புக்கில் 'ஆசையே துன்பத்திற்கு காரணம்'னு போஸ்ட் பண்ணாலும் 'என்ன தல வீட்ல அடி பலமோ?'னு தான் கமெண்ட் வரும்.

#ஏன்னா..டிசைன் அப்டி. :P

- விவிகா சுரேஷ்

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 02:40 AM PDT

:) Relaxplzz

Posted: 19 Mar 2015 02:28 AM PDT

அலுவலகத்தில் இருந்து வந்த கணவன் மிகவும் சோர்வாக இருந்தான்..வந்தவன் டிவி யை ஆன் ச...

Posted: 19 Mar 2015 02:20 AM PDT

அலுவலகத்தில் இருந்து வந்த கணவன் மிகவும் சோர்வாக இருந்தான்..வந்தவன் டிவி யை ஆன் செய்து சோபாவில் அமர்ந்தான்..

மனைவியை அழைத்து '"சீக்கிரமா ஒரு கப் காப்பி தா........ஆரம்பிக்கபோகுது'" என்றான்..
அவளும் காப்பி கொடுத்தாள்...

5 நிமிடங்கள் கழித்து...

'" இன்னிக்கு நியூஸ் பேப்பர எடுத்து குடேன்..காலைல படிக்கவேயில்ல ........ ஆரம்பிக்க போகுது'' என்றான்..
அவளும் பேப்பரை எடுத்து கொடுத்தாள்..

10 நிமிடங்கள் கழித்து....
'" அப்ப குடுத்த காப்பி சூடே இல்ல..இன்னொரு காப்பி சூடா தாயேன்....(.டிவியை பார்த்துக் கொண்டே )....சீக்கிரம் ஆரம்பிக்க போகுது '" என்றான்..
ஒன்னுமே சொல்லாம இன்னொரு காப்பி கொடுத்தாள்.

15 நிமிடங்கள் கழித்து ..
'"எங்கம்மா காப்பி குடிச்சிட்டாங்களா ....இப்ப ஆரம்பிக்க போகுது'என்றான்.

மனைவி,'எல்லாம் குடிச்சாச்சு..ம்கும்..நீ குடிச்சியான்னு ஒரு வார்த்த என்ன கேக்க முடில..நானும் காலைலேர்ந்து எவ்ளோ வேலைகள செஞ்சுட்டு இருக்கேன்..என்னை ஒரு வார்த்தை கேக்க இந்த வீட்ல யார் இருக்கா, ...என் மேல கொஞ்சமாச்சும் உங்களுக்கு அக்கறை இருக்கா....நான் இருந்தா என்ன செத்தா என்ன..யாருக்கு கவலை....உங்களுக்கு உங்கம்மா தான் முக்கியம்............''' கண்ணுல அருவி கொட்டுது....கிச்சன்ல பாத்திரம் கொட்டுது.......

(.பிஜிம்....டன்ட னக்கா டன்ட னக்கா.....)

கணவன் சொன்னான் ''ஆரம்பித்து விட்டது' :P :P

- Chelli Sreenivasan

Relaxplzz

:P Relaxplzz

Posted: 19 Mar 2015 02:10 AM PDT

25 வருடங்களுக்கு முன் செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.. ஆணியில்...

Posted: 19 Mar 2015 01:56 AM PDT

25 வருடங்களுக்கு முன்

செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..

ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.

முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.

ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.

பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

பாடல்களின் வரிகள் புரிந்தன.

காதலிப்பதற்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.

திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.

பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.

கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

பேராண்டி பனங்கிழங்கு வாங்கிட்டு போயி அம்மாகிட்ட கொடு... பாளாப்போன பர்கரை வாங்கி...

Posted: 19 Mar 2015 01:50 AM PDT

பேராண்டி

பனங்கிழங்கு வாங்கிட்டு போயி அம்மாகிட்ட கொடு... பாளாப்போன பர்கரை வாங்கிகொண்டு கொடுக்காத... :)


வாய்ச்சண்டையை நிறுத்த கையில் உருட்டுகட்டையை கொடுப்பது தான் சிறந்தவழி! #ஆங்ங் ;-...

Posted: 19 Mar 2015 01:45 AM PDT

வாய்ச்சண்டையை நிறுத்த கையில் உருட்டுகட்டையை கொடுப்பது தான் சிறந்தவழி!

#ஆங்ங் ;-)

- விவிகா சுரேஷ்

:D :D (y) (y)

Posted: 19 Mar 2015 01:43 AM PDT

:D :D (y) (y)


தேங்காய் ஓட்டில் வீடு......பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 19 Mar 2015 01:39 AM PDT

தேங்காய் ஓட்டில் வீடு......பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 19 Mar 2015 01:32 AM PDT

:P Relaxplzz

Posted: 19 Mar 2015 01:19 AM PDT

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி? காதலிக்கும் வரை "வெட்டிப்பய"னு சொல்லுவாங்க...

Posted: 19 Mar 2015 01:10 AM PDT

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி?

காதலிக்கும்
வரை "வெட்டிப்பய"னு சொல்லுவாங்க
காதலியை மணந்தபின்
"கெட்டிக்காரன்"னு சொல்றாங்க.

வேலை கிடைக்கும்
வரை "தண்டச்சோறு" என்பார்கள்
வேலை கிடைத்தபின்
"கண்ணா,ராஜா" என்கிறார்கள்.

சம்பளத்தை வீட்டில் கொடுக்கும்
தினம் "இன்னும்
ரெண்டு இட்லி வைக்கவா"
என்று கேட்கிறார்கள்.
கொடுத்த காசு தீர்ந்த தினம்
"இன்னிக்காவது ஆபிசுக்கு சீக்கிறம்
போயேன்" என்கிறார்கள்.

ஆசைப்பட்டு ஐ-போன்
வாங்குனா "வீண் செலவு"
என்பார்கள்.
இதுவே வீட்டுக்கு பிளாஸ்மா டி.வி வாங்கினா "அத்தியாவசியம்"
என்கிறார்கள்.

மாசத்துக்கு ரெண்டு தடவை பொண்ணுங்க
டிரெஸ் எடுக்கும்போது "அந்த ரெட்
கலர் சுடியும்
வாங்கிக்கோமா"னு சொல்வாங்க.
நாம
வருசத்துக்கு ஒரேயொரு ஜீன்ஸ் பேன்ட் வாங்கினா "போன வருச பொங்களுக்கு தான்
எடுத்துட்டில"னு சொல்றாங்க.

பொண்ணுங்க
கல்யாணத்துக்கு ஆறேழு லட்சம்
செலவு.
நம்மலுக்கு வெறும் ஒன்னேகால்
லட்சம் தான் செலவு.

இந்த உண்மைய வீட்டுல
சொன்னா "உனக்கு சோறு கிடையாது"னு மிரட்டுறாங்க.

எல்லாம் விதி...

சம்பாதிங்க...சந்தோசமா இருங்க...

;-) ;-)

Relaxplzz

Posted: 19 Mar 2015 01:07 AM PDT