-
2050ல் உலகம் எப்டி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை: பையன்:அம்மா இவன்தான் உன் பேரன்...
Posted:Sun, 27 Jul 2014 03:28:59 +0100
2050ல் உலகம் எப்டி இருக்கும்?
ஒரு சின்ன கற்பனை:
பையன்:அம்மா இவன்தான் உன்
பேரன்.
அம்மா:கல்யாணத்துக்கு ஏன்டா எங்கள
கூப்டல!!!
பலசரக்கு கடை: அண்ணாச்சி 2,000ரூபாக்கி சீரகம்
குடுங்க.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்அடுத்த படத்தில்
ரஜினியின் அம்மா வேடத்தை த்ரிஷா ஏற்றார்.
பேஸ்புக்கின் நிர்வாக பொறுப்பை, திரு.மார்க்(FB owner) அவரது இளைய மகனிடம் ஒப்படைத்தார்.
இந்தியாவிடம் வாங்கிய கடன் தொகையை கட்டத்தவறிய
உலக வங்கி மேல் ஜனாதிபதி தளபதி kumuda superstar விஜய் வழக்கு.
Sunday, 27 July 2014
ilovemynative: Tamil FB posts
-
Posted:Mon, 28 Jul 2014 02:45:01 +0100
#திருக்குறள்
குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #களவியல். அதிகாரம்: #காதற்சிறப்புரைத்தல்.
மு.வ உரை:
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
#Translation:
Between this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind.
Unarvai thotta kavithaigal: Tamil Kavithaigal thoguppu
Posted by Anonymous with No comments | in Tamil Kavithaigal
Tamil Kavithaigal
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 14, 2012
என் தனிமையில் ஒவ்வொரு இரவுகளும் அவள் ஞாபகங்களின் எல்லைக்குள் சிறை வைக்கப்பட்டு இருக்கிறது
45645 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 14, 2012
நம் நீண்ட உரையாடல்களுக்கு இடையில் உன் வார்த்தைகள் இல்லாத மௌனத்தில் பல முறை அர்த்தம் தேடி தொலைந்து போய் இருக்கிறேன்
48634 Like · ·
FB Posts by Araathu அராத்து: 25, 26 & 27 July 2014
Posted by Anonymous with No comments | in FB Posts by Araathu அராத்து
-
கொசுவிடமும் மதிப்புள்ள பொருள் ஏதேனும் இருந்திருந்தால் கடத்தல்காரர்கள் ஒழித்திருப்பார்கள்.
Posted:Sun, 27 Jul 2014 12:27:21 -0400
கொசுவிடமும் மதிப்புள்ள பொருள் ஏதேனும் இருந்திருந்தால் கடத்தல்காரர்கள் ஒழித்திருப்பார்கள். -
அரைத்தூக்கத்தில் இருப்பதால் , ஆழ்ந்த தூக்கத்திற்கு போவது தெரிவதில்லை.
Posted:Sun, 27 Jul 2014 11:38:15 -0400
அரைத்தூக்கத்தில் இருப்பதால் , ஆழ்ந்த தூக்கத்திற்கு போவது தெரிவதில்லை. -
லிப் கிஸ் கேட்டேன். முக்குடைத்து விட்டாள்.
Posted:Sun, 27 Jul 2014 11:35:04 -0400
லிப் கிஸ் கேட்டேன். முக்குடைத்து விட்டாள். -
ஆழி டைம்ஸ் வீட்டிலிருக்கும்போதே தெருவில் இறங்கி ஓடுவான் ஆழி. ஆயிரம் முறை பதமாக சொல்லியாகி விட்டது , ரோட்டில் ஓடினா வண்டிங்க மோதிடும்னு. காய்கறி வாங்க வந்தான். கடையிலயே கூடவே இருந்தவன் , மின்னல் வேகத்துல கடையை விட்டு வெளியேறி சாலையை கடந்தான். ஒரு லோடு வேன் பிரேக் போட்டு கன்னா பின்னான்னு என்னைத் திட்டிட்டு போனான். டி.நகருக்கு குடும்பத்தோட போயிருந்தப்ப , அம்மா கையை உதறி விட்டுட்டு நார்த் உஸ்மான் ரோட்ல ஃபுல் பீக் அவர்ல ஓடினான். புடிச்சிட்டு வர்ரதுக்குள்ள பல பேர் திட்டி தீத்துட்டாங்க . "புள்ளைய இப்பிடியா ரோட்ல ஓட வுடுவாங்க " வீட்டுக்கு வந்ததும் நான் , தோ பாரு ஆழி எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ ரோட்ல ஓடிகிட்டே இருக்க , இனிமேலும் அப்பிடி ஓடினா , பஸ்ஸோ , பைக்கோ , காரோ உம்மேல இடிச்சிடும். உனக்கு கை காலு ஒடைஞ்சிடும் , இல்லன்னா நீ செத்துடுவ , அவ்ளோதான் நான் சொல்லுவேன். இன்னும் சொல்லுப்பா . ப்பா இன்னும் சொல்லுப்பா !
Interesting Tamil Facebook posts: 27 Jul 2014
Posted by Anonymous with No comments | in Tamil Facebook Posts
-
Posted:Sun, 27 Jul 2014 17:52:46 +0100
வேலையில்லா பட்டதாரி- விமர்சனம்
1) ஒருமுறை நான் ஒரு பெட்டி கடையில் பெப்சி வாங்கினேன். 8ரூபாய்க்கு பதில் 10ரூபாய் கேட்டார் கடைக்காரர். ஏன் எனக் கேட்டபோது அவர் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது. ”நீங்கள்லாம் ஐடில லட்சம் லட்சமா வாங்குவீங்க நாங்க மட்டும் 8ரூபாய்க்கு விக்கனுமா? நீங்க சம்ப்ளத்த குறைச்சுக்கங்க நான் விலையை குறைச்சுக்குறேன்” என சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிலை கோபத்துடன் சொன்னார். அந்த பெப்சியை வாங்கிய காலத்தில் எனக்கு வேலை கூட இல்லை. பொம்மை போட்ட டீஷர்ட் போட்டிருந்த ஒரே பாவத்துக்காக என்னையும் ஐடி ஊழியனாக அவரே முடிவுசெய்துகொண்டார். பெட்டிக்கடைக்காரர் பிரச்சினையாவது 2ரூபாய் பிரச்சினை. ஆனால் சென்னை வீட்டு உரிமையாளர்கள் பலர் ஐடி கம்பனி என்றாலே லட்சம் லட்சமாக சம்பளம் வாங்குகிறார்கள், எடுத்த உடனேயே 50000ரூபாக்கு மேல் சம்பளம் வாங்குவார்கள் என்றெல்லாம் அவர்களாகவே கற்பனை செய்துகொள்கிறார்கள். வீட்டு வாடகைகள் தமிழக அரசின் விலையேற்றம் போல கண்டபடி ஏறியதற்கும் இந்த கற்பனாசக்தி தான் காரணம். ஐடி துறையில் 4000ரூபாயில் இருந்து 500000ரூபாய் வரைக்கும் இளைஞர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் 4000-25ஆயிரம் சம்பளம் வாங்குகின்றவர்கள் தான் மிகப் பெரும்பான்மையானவர்கள். நிலைமை இப்படி இருக்க வேலையில்லா பட்டதாரி படத்தில் கால்செண்டர் வேலைக்கு 50000ரூபாய் சம்பளம், பி.டி.எஸ் படித்தால் 2லட்சம் சம்பளம்
Subscribe to:
Posts (Atom)