Monday, 8 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கொலை பசியிலும் உறவினர் வீட்டில் சாப்பிட மறுப்பது! என்றோ ஒரு நாள் பட்ட அவமானமாக க...

Posted: 08 Jun 2015 09:45 PM PDT

கொலை பசியிலும்
உறவினர் வீட்டில் சாப்பிட
மறுப்பது! என்றோ ஒரு
நாள் பட்ட அவமானமாக
கூட இருக்கலாம்.!!

@காளிமுத்து

நாம் எதிலும் தோற்பதே இல்லை, "ஒன்று வெற்றி கொள்கிறோம் இல்லையேல் கற்றுகொள்கிறோம்.....

Posted: 08 Jun 2015 09:43 PM PDT

நாம் எதிலும் தோற்பதே
இல்லை,
"ஒன்று வெற்றி
கொள்கிறோம்
இல்லையேல்
கற்றுகொள்கிறோம்......"


ஓட்டல்ல எவனெவனோ சாப்ட்ட ஸ்பூன்ல சாப்பிட்டா நாகரீகமாம், அதே நாம சொந்த கையால சாப்ப...

Posted: 08 Jun 2015 09:39 PM PDT

ஓட்டல்ல எவனெவனோ
சாப்ட்ட ஸ்பூன்ல
சாப்பிட்டா நாகரீகமாம்,
அதே நாம சொந்த
கையால சாப்பிட்டா
மேலயும் கீழயும்
பாக்குறானுங்க இந்த
நவநாகரீக கோமாளிகள்...

@காளிமுத்து

2 பேட்டரி வாங்கி கொடுத்தார் என 19 வயதில் அழைத்துசென்றார்கள். 24 ஆண்டுகள் கொடுஞ்...

Posted: 08 Jun 2015 09:23 PM PDT

2 பேட்டரி வாங்கி கொடுத்தார் என 19 வயதில்
அழைத்துசென்றார்கள்.

24 ஆண்டுகள்
கொடுஞ்சிறை.
15 ஆண்டுகள் தூக்கின்
நிழலில் மரண வேதனை
43 வயதாகிறது இப்போது.

மனசாட்சி இல்லாத
சமூகம் இது.


தமிழ்நாட்டில் இருந்து 89,000 கோடியை (2013-2014) வரியாக மத்திய அரசு ஆண்டு தோரும்...

Posted: 08 Jun 2015 11:24 AM PDT

தமிழ்நாட்டில் இருந்து
89,000 கோடியை
(2013-2014) வரியாக
மத்திய அரசு ஆண்டு
தோரும்
வசூலிக்கிறது.

தமிழ்நாட்டின்
வளர்ச்சிக்கு வெறும்
26,000 கோடியை
மட்டுமே
ஒதுக்குகிறது...

2200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவில் சிறந்து விளங்கிய தமிழர்கள். மீன் சின்னத்து...

Posted: 08 Jun 2015 11:19 AM PDT

2200 ஆண்டுகளுக்கு
முன்பே எழுத்தறிவில்
சிறந்து விளங்கிய
தமிழர்கள். மீன்
சின்னத்துடன்
'பெருவழுதி' என்று பெயர்
பொறிக்கப்பட்ட சங்க கால
மோதிரம் கண்டுபிடிப்பு !
தமிழர்களுக்கு அறிவு
இல்லை, வரலாறு
இல்லை, தமிழ் மொழி
காட்டுமிராண்டி மொழி
என்று தமிழையும்
தமிழர்களையும் இழிவு
படுத்தும் ஆரிய
திராவிடர்களே, இந்த
செய்தியை பாருங்கள் !
இந்திய கண்டத்திலேயே
முதன் முதலில்
எழுத்துக்களுடன் நாணயம்
வெளியிட்டது தமிழர்கள்
தான் என்று பல்வேறு
சான்றுகள்
கிடைத்துள்ளது.
இப்போது தமிழர்கள்
வெளிநாட்டில் இருந்து
வெள்ளியை இறக்குமதி
செய்து அதில் மோதிரம்
முதலான அணிகலன்களை
செய்துள்ளனர் என்பது
தெரியவந்துள்ளது .
புறநானூற்றில்
குறிப்பிடப்பட்ட பாண்டிய
மன்னன் பெருவழுதியின்
மீன் சின்னத்தையும் ,
பெயரையும் தமிழி
எழுத்துருவில்
பொறித்து கிமு
இரண்டாம் நூற்றாண்டில்
மோதிரம்
உருவாகியுள்ளனர்
தமிழர்கள். இந்த
மோதிரத்தை தமிழ்
வணிகர் ஒருவர்
வைத்திருந்தார். இவரிடம்
இருந்து மலையாள தொல்
பொருள் ஆய்வாளர் பீனா
என்பவர் வாங்கி இதில்
உள்ள செய்தியை
வெளிக்கொண்டு
வந்துள்ளார். இவருக்கு நம்
பாராட்டுகள்.
இந்திய தொல்லியல்
துறையிடம் இருந்து
தமிழக தொல்லியல்
துறை இந்த அரிய
கண்டுபிடிப்பை வாங்க
வேண்டும். இப்படியான
தமிழர் வரலாறு கூறும்
தொல்லியல் பொருட்களை
தமிழக அரசு
அருங்காட்சியத்தில்
வைத்து பாதுகாத்து
வரும் தமிழ்
தலைமுறைக்கு காட்ட
வேண்டும்.


கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான். கிறிஸ்தவ, இஸ்லாமிய...

Posted: 08 Jun 2015 05:34 AM PDT

கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாக்கள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களிலும் இறை வழிபாடுகள், மதப்பிரச்சாரங்கள், ஆன்மீக வகுப்புகள் இவை அனைத்தையும் முற்றிலும் தடைசெய்துவிட்டு, கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பதே சிறந்த கல்வியியல் அணுகுமுறை.

எல்லாவகை மத வழிபாடுகளையும் உங்கள் பிரார்த்தனைக் கூடங்களிலும் உங்கள் வீட்டு பூஜை அறைகளோடும் நிறுத்திக் கொள்வதே இந்தியாவிற்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லது.

.
- Nelson Xavier

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு?? பெண்களும் தான் எ...

Posted: 08 Jun 2015 05:34 AM PDT

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான்
வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு??
பெண்களும் தான் எதிர் பாக்குறாங்க!!!!
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/
பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர்
பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க
வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி
குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச
வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும்
பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை
உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும்
உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க
வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக
தூரத்தில் இருக்க வேண்டும்),
இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள்,
இதுவும் ஒரு வித வரதட்சணை என்று
புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன்
வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம்
தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும்
என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும்
குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு
விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும்
தான் காரணம் என்று புலம்புவதை
நிறுத்துங்கள். தன்னால் விடியும்.....

@ரமேஷ் சிவகாசி

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


புற்று நோயையும் குணப்படுத்தும் அதிக சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் சாறு -- தயார...

Posted: 08 Jun 2015 07:10 AM PDT

புற்று நோயையும் குணப்படுத்தும் அதிக சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் சாறு -- தயாரிக்கும் முறைகள்

கோதுமைப் புல்லில் எல்லா தாதுப் பொருள்களும் இருக்கின்றதாம். இதிலிருக்கும் மக்னீசியம் ஏறத்தால செரிமானத்திற்கு உதவும் 30 என்சைம்களை உசுப்பி விடுகிறதாம்

இதிலிருக்கும் வைட்டமின்கள் ஈ , ஏ , சி செல்கள் கிழடு தட்டிபோவதை தடுக்கிறதாம் .

இதிலிருக்கும் குளோரொஃபில்லில் இருக்கும் உயிறுள்ள என்சைம்கள் உடலில் புற்று நோய் செல்களை அழிக்க வல்லவையாம்

இதிலுள்ள வைட்டமின் E இருதயம் ரத்தக் குழாய்கள் ஆகியவற்றிற்கு மிக நன்மை உண்டாக்கும்
இதில் உள்ள வைட்டமின் B17 (laetriel) புற்று நோயைக்குணப்படுத்தும் ஒரே வைட்டமினாம்.

ஏறத்தால 23 கிலோ பச்சைக் காய்கறிகளில் கிடைக்கக் கூடிய சத்துக்களை ஒரு கிலோ கோதுமைப் புல்லில் பெற்று விடலாமாம்

சரி இப்பிடி முக்கியத்துவம் வாய்ந்த கோதுமைப் புல்லை
எப்பிடி நாம் பெறுவது, இதனை நாமே வளர்க்கலாம்
கோதுமைப் புல் வளர்ப்பு மற்றும் உபயோகம்
தேவையானவை

செடிகளை நடும் தொட்டி 7
நாள் ஒன்றுக்கு 100 கிராம் வீதம் 7 நாளைக்கு தேவையான நல்ல கோதுமை 700 கிராம் + பொறுமை
தொட்டியானது ஒரு சதுர அடித்தொட்டி 3 அங்குலம் ஆழம் உடையதாய் ஒருந்தால் போதும்,

இந்த ஏழு தொட்டிகளில் முக்கால் பங்கு மண்ணை நிரப்பி சற்று நீர் தெளித்து நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும் முதலில் 100 கிராம் கோதுமையை நல்ல சுத்தமான தண்ணீரில்
ஊறப் போட்டு ,பின்பு அதை எடுத்து ஒரு ஈரத் துணியில் இறுக முடிந்து தொங்க விட்டு விடுங்கள் .

இந்த நிலையில் மேலும் 12 மணி நேரம் இருக்க வேண்டும்.அப்பிடி இருந்தால் கோதுமை முளை கட்டி இருக்கும்.

முதல் தொட்டியில் இந்த முளை கட்டிய கோதுமையை லேசாக விதைத்து மேலே மண்ணால் மூடி விடவும்.
இதே போல் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு தொட்டியாக விதைக்க வேண்டும்.

தினமும் எல்லாத் தொட்டிகளுக்கும் காலை , மாலை இரு வேளைகளிலும் சிறிதளவு தண்ணீர் தெளித்து வரவும் எட்டாவது நாள் பார்த்தால் முதல் தொட்டியில் கோதுமைப் புல் 5 அங்குலம் உயரம் வளர்ந்திருக்கும் .
புல்லை ஒரேடியாகப் பிடிங்கி விடாமல் சிறிது விட்டு மீதிப் புல்லை ஒரு கத்திரிக் கோலால் வெட்டி எடுக்கவும்
100 கிராம் கோதுமை விதைத்துக் கிடைக்கும் புல்லில் 4
அல்லது 6 அவுன்ஸ் சாறு கிடைக்கும்.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு இந்த அளவு சாறு போதுமானது

கோதுமைப் புல்லை 5 அங்குலத்திற்கு மேல் வளரவிட்டால்அதன் பின் நீளமாக வளரும் புல்லில் அதன் குளோரொஃபில்லின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து வடிகட்டி எடுத்தால் பசுமையான வீட்கிராஸ் ஜூஸ் மணக்கும்
லேசாய் சர்க்கரை கலந்தோ அல்லது வேறு பழச்சாறுகளில் கலந்தோ இதைக் குடிக்கலாம்
காலை , மாலை இரு வேளையும் பகிர்ந்து இதனை குடிக்கலாம்

மறுநாள் அடுத்த தொட்டி ,அதற்கு மறுநாள் அடுத்த தொட்டி என ஏழு தொட்டியும் முடிந்து எட்டாவது நாள் முதல் தொட்டியில் இருந்து ஆரம்பிக்கவும்
கொஞ்ச நாளைக்கு அப்புறம் புல்லின் வளர்ச்சி குறையும் பொழுது தொட்டியில் உள்ளதை வேறோடு பிடுங்கி எடுத்து விட்டு முன் போல் கோதுமை முளை கட்டிப் பயிர் செய்யலாம் எடுத்த உடனே அதிகளவு ஜூஸ் குடிக்க கூடாது ,சிலருக்கு அது சேராமல் பேதி ஆகலாம், வாந்தி வரலாம், சளி பிடிக்கலாம்ஜுரம் வரலாம், இதனால் பீதி ஆகாமல் சாப்பிடுவதை சிலநாள்
நிறுத்தி விட்டு அந்த உபாதைகள் அடங்கியதும் மீண்டும் ஆரம்பிக்கலாம்

10 அல்லது 15 நாட்கள் 50 மி.லி குடித்துப் பழக்கப்படுத்திக் கொண்ட பிறகு 100, 150 மி.லி என்று டோசோஜைக்
கூட்டிக் கொள்ளவும்.

முக்கிய விசயங்கள் :
ஒன்று - ஜூஸ் குடித்த அரை மணி நேரத்திற்கு வேறு எதையும் பருகக் கூடாது.இரண்டு - முளை கட்டிய கோதுமை விதைக்கும் பொழுது மண்ணிற்கு கெமிக்கல் உரம் எதையும் பயன்படுத்தக் கூடாது பசுஞ்சாணி உரமே சிறந்தது.

Relaxplzz

பெண்கள் பற்றிய பொன் மொழிகள் ...! பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட...

Posted: 07 Jun 2015 11:10 PM PDT

பெண்கள் பற்றிய பொன் மொழிகள் ...!

பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட்சியும் இல்லை.

பெண் கிளை, பெருங்கிளை.

பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

பெண்ணுக்கு பொன் இட்டுப் பார்.

பெண் பாவம் பொல்லாதது.

பெண் வாழ, பிறந்தகம் மகிழும்

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு- லெனின்

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்- காந்தியடிகள்

பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.- சைரஸ்

காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்-ஷேக்ஸ்பியர்.

அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது- டேவிட்ஹ்யூம்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது -நேரு.

பெண்களின் கண்ணீரே உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி-வில்சன் மிஸ்னர்.

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்-வேட்லி.

Relaxplzz

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 08 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 08 Jun 2015 08:24 AM PDT


Posted: 08 Jun 2015 07:58 AM PDT


Posted: 08 Jun 2015 07:57 AM PDT


ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல்,...

Posted: 08 Jun 2015 07:21 AM PDT

ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம்.
உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம்.
ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம்.
உட‌ல் வ‌லிமை பெற, மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி ப‌ச்சையாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 08 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 08 Jun 2015 06:23 AM PDT


உறக்கத்தைத் தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:- சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்...

Posted: 08 Jun 2015 05:20 AM PDT

உறக்கத்தைத் தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:-

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்:

பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்:

உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.

அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்:

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.

இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்:

பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:

நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்:

மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 08 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 08 Jun 2015 04:22 AM PDT


இலங்கையில் பட்டப்பகலில் நடு வீதியில் நடந்த பயங்கரம் அதிர்ச்சி வீடியோ

Posted: 08 Jun 2015 04:15 AM PDT

இலங்கையில் பட்டப்பகலில் நடு வீதியில் நடந்த பயங்கரம் அதிர்ச்சி வீடியோ


இலங்கையில் பட்டப்பகலில் நடு வீதியில் நடந்த பயங்கரம் அதிர்ச்சி வீடியோ இணைப்பு
www.indiasian.com
Ultimate Army Fail Compilation

நீரிழிவு:உடல் எடை:ஆஸ்துமா:மலச்சிக்கல்:சிறுநீர் எரிச்சல்:இரத்த சுத்திகரிப்பு:இதய...

Posted: 08 Jun 2015 03:19 AM PDT

நீரிழிவு:உடல் எடை:ஆஸ்துமா:மலச்சிக்கல்:சிறுநீர் எரிச்சல்:இரத்த சுத்திகரிப்பு:இதய நோய்:கண் பார்வை:
முதுமைத் தோற்றம்:முகப்பரு, பிம்பிள்

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
+++++++++++++++++++++++++++++++++++++++++++

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காகஅதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!
நீரிழிவு:
நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.
உடல் எடை:
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
ஆஸ்துமா:
நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.
மலச்சிக்கல்:
நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.
இரத்த சுத்திகரிப்பு:
நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீர் எரிச்சல்:
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
உடல் குளிர்ச்சி:
கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.
அதிகமான இரத்தப்போக்கு:
மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால்,சரிசெய்துவிடலாம்.
அழகான முகம்:
முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
இரத்தசோகை:
உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின்எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
இதய நோய்:
இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.
இதய நோய்:
நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.
கண் பார்வை:
நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.
முதுமைத் தோற்றம்:
நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள்..!


ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ

Posted: 08 Jun 2015 03:02 AM PDT

ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ


ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ
www.indiasian.com
Indian Kids Asked to $lap a Girl!

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 08 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


பெரிய காக்கா முட்டை - சின்ன காக்கா முட்டையை பாராட்டிய தோனி

Posted: 08 Jun 2015 02:51 AM PDT

பெரிய காக்கா முட்டை - சின்ன காக்கா முட்டையை பாராட்டிய தோனி


செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞ...

Posted: 08 Jun 2015 02:18 AM PDT

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.

இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.

நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.

வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள்.

வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.

நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!


தேவை இல்லாத இடத்தில் தலையை விட்டால் இதுதான் கிடைக்கும் !

Posted: 08 Jun 2015 02:01 AM PDT

தேவை இல்லாத இடத்தில் தலையை விட்டால் இதுதான் கிடைக்கும் !



பாம்பு எப்படி குட்டி போடுது என்று பாருங்கள்..amazing

Posted: 08 Jun 2015 01:54 AM PDT

பாம்பு எப்படி குட்டி போடுது என்று பாருங்கள்..amazing



Super Performance இதுதான் உண்மையான குத்து நடனம்

Posted: 08 Jun 2015 01:29 AM PDT

Super Performance
இதுதான் உண்மையான குத்து நடனம்



* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து...

Posted: 08 Jun 2015 01:17 AM PDT

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.
* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.
* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.
* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.
* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.
* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.
* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 08 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


பேரிச்சம்பழம்..! செய்வினை – விஷம் குணமாக! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லா...

Posted: 08 Jun 2015 12:16 AM PDT

பேரிச்சம்பழம்..!
செய்வினை – விஷம் குணமாக!
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்:
அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது.
வாய்வுத் தொல்லை நீங்க!
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம்.


பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகி...

Posted: 07 Jun 2015 11:14 PM PDT

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 07 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 07 Jun 2015 10:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 07 Jun 2015 09:44 PM PDT


Posted: 07 Jun 2015 09:13 PM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 07 Jun 2015 09:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


உண்மை என்றால் ஒரு லைக் போடுங்க

Posted: 07 Jun 2015 08:13 PM PDT

உண்மை என்றால் ஒரு லைக் போடுங்க


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 07 Jun 2015 07:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]