Sunday, 5 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #பிரிவ...

Posted: 05 Apr 2015 07:09 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #பிரிவாற்றாமை .

#உரை:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

#Translation:
'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
'Tis sadder still to bid a friend beloved farewell.

#Explanation:
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

#TRADUIT DU #TAMOUL
Vivre dáns une ville étrangère, lóin des compagnes, qui comprennent les signes, est une souffrance Etre séparée de son amoureux est une souffrance encore plus vive.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட...

Posted: 04 Apr 2015 08:02 PM PDT

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.

இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.

அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, "இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார்.

1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.

இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கானபசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்துபறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.

விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களைவிளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின்புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.

இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.

இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

நன்றி : சக்திதாசன், தமிழ்பொதுமன்றம்

பா விவேக்

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நேத்து நைட் ஒரு கனவு. அடுத்த மாசமே தீபாவளி வந்துட்ட மாதிரியும் நான் கடைக்கு பட்ட...

Posted: 05 Apr 2015 09:10 AM PDT

நேத்து நைட் ஒரு கனவு. அடுத்த மாசமே தீபாவளி வந்துட்ட மாதிரியும் நான் கடைக்கு பட்டாசு வாங்கப் போற மாதிரியும். அங்க போய் கடையில புதுசா என்ன வெடி எல்லாம் வந்துருக்குனும் கேட்டேன். அதுக்கு அந்த கடைக்காரர் குடுத்த லிஸ்ட்தான் இது..........

1. கெஜ்ரிவால் வெடி - இது ஒரு புது விதமான வெடி. இந்த வெடியைப் பத்த வச்சா முதல்ல நல்ல சவுண்டோட வெடிக்கும். அதுக்கு அப்புறம் அந்த வெடியில இருந்து 4 வெடி தனியா போய் வெடிக்கும். அதைப் பாத்து இந்த முதல் வெடியும் கொஞ்சம் வெடிக்கும். அடுத்து திரும்ப இன்னொரு 3 வெடி தனியா போய் வெடிக்கும். அதைப் பாத்து இந்த முதல் வெடியும் கொஞ்சம் வெடிக்கும். இது இப்படியே 10 நிமிஷத்துக்கு போயிகிட்டே இருக்கும்.

2. வீரமணி வெடி - இந்த வெடில ஒரு விசேஷம் என்னன்னா இது 2-இன்-1 வெடி. எப்படினா இதைப் பத்த வச்சுட்டு 'ஹிந்து'னு சொன்னா வெடிக்கும். அதே சமயம் 'பாண்டே'-ன்னு சொன்னா புஸ்வாணம் ஆயிடும்.

3. மன்மோகன் வெடி - இந்த வெடியைப் பத்த வச்சோன ஒரு கார்ட்டூன் பொம்மை வந்து முகத்துல கரி பூசும். நம்ம முகத்துல இல்ல.......அதோட முகத்துலயே பூசிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிச்ச வெடி.

4. அம்மா வெடி - இதுல மெயின் வெடியை பத்த வச்சோன அது வெடிக்குதானு நாம பாத்துகிட்டே இருப்போம். ஆனா அது வெடிக்காது. அதைச் சுத்தி இருக்கறதுல ஏதோ ஒண்ணுதான் வெடிக்கும். அந்த சஸ்பென்ஸ் நல்லா இருக்கும் நமக்கு. அதே சமயத்துல அந்த மெயின் வெடியை நாம பாக்கவும் முடியாது.

5. கேப்டன் வெடி - சாதாரணமா நாம பாத்தோம்னு வைங்க........கல்யாண வீட்டுல வாண வேடிக்கை இருக்கும். ஆனா துக்க வீட்டுல ஒரே வெடிச்சத்தமா இருக்கும். இது ஒரு வித்தியாசமான வெடி. கல்யாண வீட்டுல கொண்டு போய் பத்த வச்சா அது வெடிச்சு பொளக்கும். ஆனா அதே துக்க வீட்டுல பத்த வச்சா நல்லா வாண வேடிக்கை காமிக்கும். ஆனா என்னடா மாறி வெடிக்குதேனு அவசரப்பட்டு தண்ணியை ஊத்தி அணைக்கலாம்னு தண்ணியை ஊத்திடாதீங்க. அப்புறம் அவ்வளவுதான்...........பீ கேர்புல்........
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...........

6. ராகுல் வெடி - இதுதாங்க இந்த வருஷத்தோட ஸ்பெஷல் வெடி. இந்த வெடியை பத்த வச்சுட்டு நாம எல்லாரும் இது வெடிக்குமா இல்லை புஸ்வாணம் ஆகுமா இல்லை வாண வேடிக்கை காட்டுமானு ஆவலோட பாத்துகிட்டு இருப்போம். ஆனா அது வெடிக்க எல்லாம் செய்யாம காணாப் போயிடும்.

அப்புறம் என்ன ஆகுமா............நீங்க எல்லாரும் அதை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தேடிகிட்டே இருப்பீங்க.............

டிஸ்கி: நானும் பயந்து போய் கண்ணை முழிச்சுகிட்டா அது கனவு...... ஹ்ம்ம்... தீபாவளிக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கும்போதே இப்படியெலலாம் கனவு..... இனி தீபாவளி நெருங்க நெருங்க என்ன என்ன வெடியெல்லாம் வரப்போகுதோ.......

:P :P

- Ravi Swaminathan

படத்தில் இருப்பவர் ஶசிரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர். நாம் பெருமைப்பட வேண்...

Posted: 05 Apr 2015 09:00 AM PDT

படத்தில் இருப்பவர் ஶசிரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர்.
நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் :
139 போட்டிகள்,
8700 ரன்கள்,
27 முறை 100 ரன்கள்,
42 முறை 50 ரன்கள்,
ஆவரேஜ் 51.17
100 ரஞ்சி போட்டி ஆடிய ஒரே தமிழக வீரர்.
நாம் வெக்கப்பட வேண்டிய விஷயம் :
இவர் ஒருமுறை கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.இவரை விட குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

"இங்கிலாந்துக்கு தேசிய விளையாட்டு,
இந்தியாவுக்கு ஜாதிய விளையாட்டு.."

- பூபதி முருகேஷ்


நான் தான் ஊனம் ஆனால் என் விவசாயத்தை ஊனமாக்க மாட்டேன்... (y) (y)

Posted: 05 Apr 2015 08:50 AM PDT

நான் தான் ஊனம் ஆனால் என் விவசாயத்தை ஊனமாக்க மாட்டேன்...

(y) (y)


காரட்,பீட்ரூட்,உருளைக் கிழங்கில் செய்த புலி முகம்.... பிடித்தவர்கள் லைக் பண்ணுங...

Posted: 05 Apr 2015 08:40 AM PDT

காரட்,பீட்ரூட்,உருளைக் கிழங்கில் செய்த புலி முகம்....

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 05 Apr 2015 08:30 AM PDT

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். :P

Posted: 05 Apr 2015 08:20 AM PDT

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன். :P


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடி...

Posted: 05 Apr 2015 08:10 AM PDT

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

பெண்ணிற்கு கோபம் வந்துவிட்டது.

பெண் : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

:P :P

Relaxplzz

1950-1970களில் திரைப்பாடல்களை வெகுஜனமக்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் மெல்லிசைமன்...

Posted: 05 Apr 2015 08:00 AM PDT

1950-1970களில் திரைப்பாடல்களை
வெகுஜனமக்களுக்கும் அறிமுகப்படுத்தியவர்
மெல்லிசைமன்னர்.
(y)

எழுபதுகளின் பிற்பகுதியில்
ஹிந்திப்பாடல்களின் தாக்கம் தமிழகமுழுவதும்.

அதிலிருந்து நம்மவர்களைமீட்டு
1980-2000களில்
தமிழ்ப்பாடல்களை
தமிழர்களைக்கேட்கவைத்து
தமிழனின் நாடிநரம்பெல்லாம் மண்ணின் இசையை ஊடுருவச்செய்தவர்
இசைஞானி.
(y)

1990-2010களில்
இசையுலகில் பெருந்தாக்கம்.

ஹிந்திப்பாடல்கள்கேட்டுக்கொண்டிருந்த
ஹிந்திக்காரர்களையும்
தமிழ்ப்பாடல்கள்கேட்கவைத்தவர்
இசைப்புயல்.
(y)

இந்தமூன்றுபேரும்
திரையிசைத்துறையின் மாபெரும்நக்ஷத்திரங்கள்.

திரையிசையின் பரிணாமவளர்ச்சியின் அடையாளங்கள்.

இவர்கள் மூவரையும்
வேறுயாருடனும் ஒப்பிடாதீர்கள்.

ஏன்... இவர்கள் மூவரையும் ஒருவருக்கொருவருடன்கூட
ஒப்பிட்டுப்பார்க்காதீர்கள்.

Please Don't Compare Them With Anyone Even With Themselve Too.

:)

- ஃபீனிக்ஸ் பாலா


ஆள் ஆரவாரமில்லாத இரவு நேர சாலையில் கணவனுடன் பயணிப்பது, துணைக்கு பத்து பேர் இருப்...

Posted: 05 Apr 2015 07:50 AM PDT

ஆள் ஆரவாரமில்லாத இரவு நேர சாலையில் கணவனுடன் பயணிப்பது, துணைக்கு பத்து பேர் இருப்பதைப் போன்ற பாதுகாப்பான உணர்வு..

- Ambuja Simi


இப்படி வெடித்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 05 Apr 2015 07:40 AM PDT

இப்படி வெடித்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 05 Apr 2015 07:30 AM PDT

#எனக்கு_அதிகாரமிருந்தால் 5 செண்ட் இடத்துக்கு மேல் சொந்த இடம் வைத்திருப்பவர் கட்...

Posted: 05 Apr 2015 07:20 AM PDT

#எனக்கு_அதிகாரமிருந்தால்

5 செண்ட் இடத்துக்கு மேல்
சொந்த இடம் வைத்திருப்பவர்
கட்டாயம் ஒரு காய்கறி தோட்டம்
அமைக்க வேண்டும் என
உத்தரவிடுவேன்..

3வருடங்களுக்கு மேல் பழுதாகாத
சாலைகள் அமைப்பவருக்கே அடுத்த
காண்டிராக்ட் வழங்கப்படும்..

வாட்டர் மேனேஜ்மெண்ட்,
சாலை விதிகள் இரண்டும் ஒன்றாம்
வகுப்பிலிருந்து கட்டாயப்
பாடமாக்குவேன்...

ஒவ்வொரு மாவட்டத்திலும்
அதன் நான்கு திசைகளிலும்
விளை பொருட்களுக்கான
பதப்படுத்தும் ஸ்டோரேஜ்
கிடங்கு அமைப்பேன்...

மக்கள் ஒவ்வொருவருவரும்
மாதம்
ஒரு மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும்..

சூரிய மின்சக்தி அமைக்கப்படும்
எல்லா வீடுகளுக்கும்
நிறுவனங்களுக்கும் அரசு உதவிகளில்
முன்னுரிமை வழங்கப்படும்...

10 ஆம் வகுப்பு முதல் விவசாயம்
கட்டாய பாடமாக்கப்படும்..

எந்த
குரூப் எடுத்தாலும் விவசாயம்
மூன்று வருடங்கள் கட்டாயம் படிக்க
வேண்டும்..

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட
அனைத்து கட்டிடங்களும்
கையகப்படுத்தப்படும்..

கல்வி மருத்துவம் இரண்டும்
இலவசமாக்கப்படும்
வேறு எல்லா இலவச திட்டங்களும்
நிறுத்தி வைக்கப்படும்..

ரயில் பெட்டியின் கூரைகளில்
சோலார் தகடு அமைத்து ரயில்
இயங்குவதற்கான
சக்தியை அதிலிருந்தே பெற
வழி வகுக்கப்படும்..

மாநகர
பேருந்துக்கும் அதே போல்..
கைவினை பொருட்களுக்கு மிகப்
பெரிய நவீன வசதிகளுடான
மார்க்கெட்
அமைத்து அங்கு உலகெங்கும்
உள்ள
மக்களை வரச்செய்து அந்த
வாய்ப்பை எளியவர்கள்
உலகளாவிய பயன்
பெறுமாறு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்...

விவசாயம் செய்ய முடியாத
வறண்ட மாவட்டங்களில் மனித
சக்தி தேவைப்படும் மிகப்பெரிய
தொழிற்கூடங்கள்
அமைக்கப்படும்..

காடுகள் மற்றும் மலை பிரதேசங்களில்
பாலிதீன் குப்பைகள் போடுபவருக்கு 3
ஆண்டுகள் கடுங்காவல்
தண்டனை வழங்கப்படும்..

எல்லா சான்றிதழ்கள் மற்றும்
உரிமங்கள் ஆன் லைன்
மூலமே வழங்கப்படும்.. (லஞ்சம்
தவிர்க்க)

ரேஷனில் காய்கறிகள் விற்கப்படும்
விவசாயிகளுக்கு நல்ல
கொள்முதல்
விலை வழங்கப்படும்..

- Nivetha Raman.

உங்களுக்கு அதிகாரமிருந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க...???

உதயநிதியுடன் ஒரு மினி பேட்டி : " இந்த படத்துல கதை என்ன சார்..? " " சந்தானம் என...

Posted: 05 Apr 2015 07:10 AM PDT

உதயநிதியுடன் ஒரு மினி பேட்டி :

" இந்த படத்துல கதை என்ன சார்..? "

" சந்தானம் என் ப்ரெண்டு., நானும்
ஹீரோயினும் லவ் பண்ணுவோம்.,
இண்டர்வெல்ல பிரிஞ்சிடுவோம்.,
கிளைமேக்ஸ்ல சேர்ந்துடுவோம்..! "

" போன உங்க ரெண்டு படத்துலயும்
இதே கதை தானே..? "

" அடுத்து எடுக்க போற 10 படத்துக்கும்
இதே தான் கதை.! "

# தப்பிச்சேன்டா..!!

- Ravi Gokulathil Suriyan.


அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம். * 1. நாம் எப்...

Posted: 05 Apr 2015 07:00 AM PDT

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம்.

* 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* 3. வயிற்றுப் புண் குணமாகும்.

* 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

* 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* 8. மலச்சிக்கல் நீங்கும்.

* 9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

* 10. உடல் இளைக்க உதவும்

* 11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

* 12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* 13. மூட்டு வலி நீங்கும்.

* 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

* 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

* 16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

* 17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

* 18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

* 19. அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

Relaxplzz


உழவு இயந்திரத்தை தன் வயிற்றில் ஏற்றி சாதனை படைக்கும் இளைஞர் வாழ்த்துக்கள் (y)

Posted: 05 Apr 2015 06:50 AM PDT

உழவு இயந்திரத்தை தன் வயிற்றில் ஏற்றி சாதனை படைக்கும் இளைஞர்

வாழ்த்துக்கள் (y)


டீ கடை கூட இல்லா மொட்ட கிராமத்திலும் ஒரு வட நாட்டான் பனிபூரி கடை போட்டிருக்கான்,...

Posted: 05 Apr 2015 06:45 AM PDT

டீ கடை கூட இல்லா மொட்ட கிராமத்திலும் ஒரு வட நாட்டான் பனிபூரி கடை போட்டிருக்கான், அதை சாப்பிட ஏரியா குப்பம்மாஸ் கும்பல் சுத்தி வளைச்சி நிக்கி..

What a #டெவலப்மெண்ட்

- சுஜா சுபின்

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:36 AM PDT

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் களிமண் விளையாட்டு பாத்திரங்கள்

Posted: 05 Apr 2015 06:32 AM PDT

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் களிமண் விளையாட்டு பாத்திரங்கள்


அந்தக் காலத்தில

நான் மட்டுமே சிரிச்சா எப்படி? நீங்களும் சிரிங்க ! ;-) ;-) ஒருவன் உங்கள் மீது கல...

Posted: 05 Apr 2015 06:20 AM PDT

நான் மட்டுமே சிரிச்சா எப்படி?
நீங்களும் சிரிங்க ! ;-) ;-)

ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி
மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி…கொய்யால…அவன் மண்டை உடையட்டும்

…..சுவாமி கல்லெறி சித்தர்


யாராவது உன்னை லூசுன்னு சொன்னா…கூல் லா இருங்க,
"குரங்கு" அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க,
கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,…இருங்க ஆனால்
நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்…தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்…

…..சுவாமி: தெனாலியானந்தா

——

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
நான் உன் பின்னால் இருப்பேன்…
ஏன் தெரியுமா?
_
_
_
_
_
அந்த கொடுமையை எவன்
முன்னால நின்னு பாக்கிறது …

…..கவிக்குயில்: கரடி சித்தர்

—–

புன்னகை என்பது எதிரியை
கூட நண்பனாக்கும்…ஆனால் brush பண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே….சிரிங்க…நல்லா சிரிங்க
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க…

……. சுவாமி:பல்லானந்தா

----

சுவாமி…இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது…3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?

--------------சுவாமி:குவாட்டரானந்தா

:P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:15 AM PDT

;-) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:07 AM PDT

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 06:00 AM PDT

:P Relaxplzz

Posted: 05 Apr 2015 05:50 AM PDT

ஒரு பதிவும் .. ஒரு கமென்டும் ;-) பதிவு: விட்டுல பிரியாணி செய்து சாப்பிட நல்லாத...

Posted: 05 Apr 2015 05:45 AM PDT

ஒரு பதிவும் .. ஒரு கமென்டும் ;-)

பதிவு:

விட்டுல பிரியாணி செய்து சாப்பிட நல்லாத்தான் இருக்கு, ஆனால் அதற்காக இந்த வெங்காயம் பூண்டு இஞ்சி உறிப்பது குடுப்பதுதான் கஷ்டமா இருக்கு ...

- Arockia Joseph Rajan

கமென்டு:

அதுகூட பாரவாயில்லைங்க ... இங்க பாத்திரம் வேற கழுவ வேண்டும் ....

- சாதிக் அலி

:P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 05:38 AM PDT

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 05:30 AM PDT

:) Relaxplzz

Posted: 05 Apr 2015 05:20 AM PDT

<3 செய்திருக்க மாட்டேன் என தெரிந்தும் சில தவறுகளைச் சொல்லி சண்டையிடுவாள் நானு...

Posted: 05 Apr 2015 05:10 AM PDT


செய்திருக்க மாட்டேன் என
தெரிந்தும்
சில தவறுகளைச் சொல்லி
சண்டையிடுவாள்
நானும் ஏற்றுக்கொள்வேன்...
அவளுக்குத் தேவை
சமாதானம் எனும் பெயரில்
சில கொஞ்சல்கள் ...!
♥ ♥

~ சுரேஷ் ஆதித்யா


"காதல் கவிதைகள்" - 3

:p Relaxplzz

Posted: 05 Apr 2015 04:59 AM PDT

(y) Relaxplzz

Posted: 05 Apr 2015 04:50 AM PDT

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Ada gokka makka

Posted: 05 Apr 2015 09:02 AM PDT

Ada gokka makka


:p

Posted: 05 Apr 2015 07:12 AM PDT

:p


குழந்தைங்களுக்கு பெரியவங்க ஆகுற ஆசையும்......! பெரியவங்களுக்கு குழந்தைகளா ஆகுற...

Posted: 05 Apr 2015 06:25 AM PDT

குழந்தைங்களுக்கு பெரியவங்க ஆகுற ஆசையும்......!

பெரியவங்களுக்கு குழந்தைகளா
ஆகுற ஆசையும் இருக்கு.....!

அப்ப இளைஞர்ளுக்கு....?

எப்பவும் இளைஞர்களாவே இருக்கும் ஆசைதான்.......

என்ன ஒன்னு இங்க யார் ஆசையும்
நிறைவேறுவதில்லை.....

தெரிந்த பெயர்கள் தெரியாத நிஜங்கள் .....! - தெரிந்துகொள்வோம் * நத்தைகளில் 80 ஆய...

Posted: 04 Apr 2015 09:23 PM PDT

தெரிந்த பெயர்கள் தெரியாத நிஜங்கள் .....! - தெரிந்துகொள்வோம்

* நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.

* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.

* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.

* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.

* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.

* தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.

* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.

* ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.

* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.

* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.

* விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.

* 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.

* சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.

* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!

Udhayanidhi's Trilogy :p

Posted: 04 Apr 2015 10:53 AM PDT

Udhayanidhi's Trilogy :p


நயன்தாரா ஒரு "பார்க்"ல CCTV கேமரா வைக்க சொல்வாங்களாம் .... ஹீரோ ஒரு வாட்டி பார்க...

Posted: 04 Apr 2015 10:47 AM PDT

நயன்தாரா ஒரு "பார்க்"ல CCTV கேமரா வைக்க சொல்வாங்களாம் ....
ஹீரோ ஒரு வாட்டி பார்க்ல சந்தானதொட சேர்ந்து கொலை கேசுல மாட்டிப்பராம் ...
அப்போ நயன் வந்து CCTV கேமரா உள்ள இருக்கு அந்த விடியோ footage பாருங்க ....ஹீரோ கொலை பண்ண வாய்ப்பு இல்லன்னு சொல்வாங்களாம் ...
போலிஸ் அந்த வீடியோ எடுத்து பார்த்தா அவங்களுக்கு ஆச்சர்யம் ....

என்னன்னா

அந்த கேமரா வில்லன் எப்படி இறந்தான்னு மட்டும் காட்டாம .....அவரை எதை வச்சி யார் கொன்னா ன்னு புட்டு புட்டு வைக்குது ...அதுல என்ன ஸ்பெஷல் பீச்சர்ந்னா .....
வில்லன் மேல இன்னொரு வில்லன் கத்தி தூரத்துல எறிவான்.... ....இந்த CCTV கேமரா என்னடான்னா ....அந்த கத்திய அப்படியே பாலோ பண்ணி வில்ல்லாதி வில்லன் கைக்கு போய் காட்டுது .....ரிவர்ஸ் ஷாட்ல ......

இந்த மாடல் CCTV கேமரா எங்க கிடைக்கும் தெரியல .....
விட்டா CCTV கேமரா அவனை வீடு வரை பாலோ பண்ணி காட்டும் போல ....!!