Friday, 19 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 19 Dec 2014 05:51 PM PST


புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமி...

Posted: 19 Dec 2014 09:17 AM PST

புதுச்சேரி அரவிந்தர்
ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தி,
ஐ.ஏ.எஸ்.
அதிகாரி ஒருவரை நியமித்து நிர்வாகத்தை மேற்கொள்ளவும்,
தற்கொலைக்கு முயன்ற
பெண்
ஒருவரை பாலியல்
பலாத்காரம்
செய்தவர்களைக்
கைது செய்யவும்,
ஆசிரமத்தில் நடக்கும்
பெண்கள் மீதான
பாலியல் கொடுமைகள்,
சட்ட விரோத
நடவடிக்கைகள்
குறித்து உயர்நீதிமன்ற
ஓய்வுப் பெற்ற
நீதிபதி தலைமையில்
நீதி விசாரணைக்கு உத்தரவிடவும்,
தற்கொலைக்கு முயன்ற
பெண்ணை பாலியல்
பலாத்காரம்
செய்தவர்களைக்
கைது செய்யவும்
மத்திய, மாநில
அரசுகளை வலியுறுத்தி 20/12/
2014
சனிக்கிழமையன்று புதுச்சேரியில்
முழு அடைப்புப்
போராட்டம்.

மனைவி ஓங்கிய கையை வேகமாக என் கன்னத்தால் தடுத்து நிறுத்தினேன்.! :( @வெங்கடேஷ்

Posted: 19 Dec 2014 07:52 AM PST

மனைவி ஓங்கிய
கையை வேகமாக என்
கன்னத்தால்
தடுத்து நிறுத்தினேன்.! :(

@வெங்கடேஷ்

ஆண்டின் இறுதியில் என்னைப் பார்த்து காலண்டர் கேட்கிறது.. என்னைத் தவிர வேறென்னத்த...

Posted: 19 Dec 2014 07:35 AM PST

ஆண்டின் இறுதியில்
என்னைப் பார்த்து
காலண்டர் கேட்கிறது..

என்னைத் தவிர
வேறென்னத்தை
கிழித்தாய்?!.

சர்வீஸ் சென்டருக்கு போய்ட்டு வந்த பைக்கும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்த wifeம...

Posted: 19 Dec 2014 07:34 AM PST

சர்வீஸ்
சென்டருக்கு போய்ட்டு வந்த
பைக்கும்

அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்த
wifeம்

நாலு நாளைக்கு நம்ம
கன்ட்ரோல்லயே இருக்காது

பாத்து தான் ஹேண்டில்
பண்ணனும்.. :P

@காளிமுத்து

நேதாஜி பற்றிய ரகசியங்களை வெளியிட்டால் வெளிநாடுகளுடன் நாம் கொண்டுள்ள உறவுகளில் பா...

Posted: 19 Dec 2014 06:58 AM PST

நேதாஜி பற்றிய
ரகசியங்களை வெளியிட்டால்
வெளிநாடுகளுடன்
நாம் கொண்டுள்ள
உறவுகளில்
பாதிப்பு ஏற்படும்,
அதனால் வெளியிட
முடியாது - மோடி

இருநூறு ஆண்டுகால தமிழ்நாட்டை பிடித்த கொடும் பஞ்சகாலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள...

Posted: 19 Dec 2014 06:20 AM PST

இருநூறு ஆண்டுகால தமிழ்நாட்டை பிடித்த கொடும் பஞ்சகாலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செத்துப்போனார்கள்........
தென்மாவட்டங்களில் நிலவிய பஞ்சம் சாவுகளை பார்த்த பின்னரே முல்லை பெரியாறு அணை வெள்ளையர்களால் கட்டப்பட்டது.......

மேலும் இக்காலங்களில் தான் வெள்ளையர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி மலேசியா மொரிசீயஸ் பர்மா இலங்கை(மலையக தமிழர்கள்) தாய்லாந்து
இந்தோனிசியா தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் கொத்தடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டனர்........

மேலும் இக்காலங்களில் நிலவிய பஞ்சத்தை ஒழிக்க இந்தியா அப்போதைய அமெரிக்காவிடம் கையேந்தியது
அவனும் தந்திரமாக கோதுமைகளோடு சேர்த்து கருவேல மர விதைகளையும் கொடுத்தான் இன்று தமிழ்நாட்டை பீடித்துள்ள கருவேலத்தின் கதை இதுதான்
இன்றுவரை அதை அழிக்க முடியவில்லை.........

நாளை மீத்தேன் செயல்படுத்தப்பட்டால் நமது சந்ததி நம்மை காரி துப்பும் என்பது மட்டும் நிதர்சனம்.....

#StopMethaneExplorationInKaveriDelta

@ரகுநந்தன்


அலுவலகத்தில் கணினியில் பணிபுரியும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதேனும...

Posted: 19 Dec 2014 06:10 AM PST

அலுவலகத்தில்
கணினியில்
பணிபுரியும்
போது ஒவ்வொரு 20
நிமிடங்களுக்கு ஒருமுறை ஏதேனும்
பச்சை நிறத்தை பார்ப்பது கண்களுக்கு நல்லதாம்...

சரி நாம அந்த
பச்சை சுடிதாரை பார்ப்போம்.
:P

@யாரோ

அமேஸான் காடுகளில் கிடைக்கும் "அரிய"வகை மூலிகைங்கிறிங்க ஆனா உலகம் பூரா லோடு, லோடா...

Posted: 19 Dec 2014 05:49 AM PST

அமேஸான் காடுகளில்
கிடைக்கும்
"அரிய"வகை மூலிகைங்கிறிங்க
ஆனா உலகம்
பூரா லோடு, லோடா இறக்குமதி பண்றிங்களே அதெப்படி...

@பிரபின் ராஜ்

"மச்சி மரண காமடி டா," என நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். அப்படி என்றால் என்ன என...

Posted: 19 Dec 2014 05:38 AM PST

"மச்சி மரண
காமடி டா," என
நண்பர்களுக்குள்
பேசிக்கொள்வோம்.

அப்படி என்றால் என்ன
என்பதற்கு சரியான
உதாரணம் சமீபத்தில்
தான் கிடைத்தது.
பெஷாவர்
துயரத்திற்கு மோடியும்,
ராஜபக்சேவும்
விடுத்த கண்டனங்கள்
தான் 'மரண காமடி'
என்ற
பதத்திற்கு மிகச்சரியான
உதாரணங்கள்.

@டான் அசோக்

ஏழைகளின் பெயரை ரேஷன் அரிசியில் எழுதும் ஆண்டவன், அரிசி மூட்டையின் மேல் ’கேரளா’ என...

Posted: 19 Dec 2014 05:20 AM PST

ஏழைகளின்
பெயரை ரேஷன்
அரிசியில் எழுதும்
ஆண்டவன், அரிசி மூட்டையின்
மேல் 'கேரளா'
என்று எழுதி விடுகிறான்
போலும்...

@இளையராஜா

We are still in shock about the Peshawar School killings.. Many have said it's w...

Posted: 19 Dec 2014 05:16 AM PST

We are still in shock about the
Peshawar School killings.. Many have
said it's worst ever killing, never before
one..
Ofcourse it's worst .Barbaric..Cowa
rdice..Pathetic
But it's not the only one..Not long ago,
few years back Sri Lanka Govt killed all
these tender souls bombing a School in
Senjolai Village of Northern Sri Lanka
as a part of their genocide killings...
Which ofcourse according to SL
government, probably these kids
bought a bomb and probably killed
themselves !!
Worst Irony ever is Rajapakse
condemning the Peshawar killings.


Posted: 19 Dec 2014 03:35 AM PST


அழகு தமிழ்நாடு!

Posted: 19 Dec 2014 03:30 AM PST

அழகு தமிழ்நாடு!


செந்தில் :ண்ணே, மீத்தேன்னா என்னண்ணே? கவுண்டமணி : வாடா அரை டவுசரு. சைக்கிள பஞ்சர்...

Posted: 19 Dec 2014 01:50 AM PST

செந்தில் :ண்ணே, மீத்தேன்னா என்னண்ணே?
கவுண்டமணி : வாடா அரை டவுசரு. சைக்கிள பஞ்சர் ஒட்டாம எங்கடா போன

எனக்கு ஆயிரம் வேலை இருக்கும்ணே, இதெல்லாம் கேட்காதீங்க
ஆமா, இவரு அமெரிக்க தொழிலதிபரு, ஆயிரம் நடிகைங்க கண்ணாலம் கட்ட கியூல நிக்கிறாங்க

உங்களுக்கு பொறாமைண்ணே... சரி, மீத்தேன்னா என்னண்ணே?
மீத்தேன் ஒரு வாயு டா. Methane is a colorless, odorless gas.

தமிழ்ல சொல்லுங்கண்ணே..
அடேய் கோமுட்டி தலையா, மீத்தேன்ன்னா கொள்ளிவாயுன்னு அர்த்தம்டா

அபாயகரமானதாண்ணே?
அடங்கொன்னியா...நிச்சயமா. கோவமா இருக்கிற என் பொண்டாட்டி கோவை சரளாவ விட

மீத்தேன் எங்கண்ணே கிடைக்குது?
கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேனை எடுக்கலாம். நமக்கு ரொம்ப பழக்கமான சாண எரிவாயு கூட ஒரு வகை மீத்தேன் தான். பூமிக்கு அடியில் இருந்தும் மீத்தேன் எடுக்கலாம். உன் வயித்த நல்லா பிதுக்குனா, உன் வாயில இருந்து கூட எடுக்கலாம்.

சரி, இப்போ என்ன கேடு வந்துச்சுண்ணே, எல்லோரும் இதை பற்றி பேசறாங்க?
அடேய்ய் பால்டாயில் டப்பா, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்ட்டா மாவட்டங்களில் உள்ள காவிரிப் படுகையில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் ( http://www.g/ e e c l.com/ ) என்ற தனியார் நிறுவனம் டியுனாகி வந்திருக்குடா

அய்யய்யோ, எப்ப நிலத்தை நோண்ட போறாங்க?
அவங்க கத்துக்கிட்ட வித்தைய நிலத்துல இறக்கி 2 வருஷத்துக்கு மேல ஆச்சுப்பா

என்னண்ணே சொல்றீங்க? நெஞ்சு வலிக்குது..
நெஞ்சு மட்டுமில்ல, ரைமிங்கா சொல்லிடப்போறேன், இங்க பாரு
http://www.geecl.com/mannargudi-block.php

சொல்லவேயில்ல, ண்ணே எத்தனை அடிக்கு பூமில ஓட்டை போடுவாங்கண்ணே?
அடி இல்ல, மீட்டர். மீட்டர் கூட இல்ல, கிலோமீட்டர். கிட்டத்தட்ட 6-7 கிலோ மேட்டர் ஓட்டை போட்டு குழாய இறக்க போறானுங்க

அடிங் கொய்யால என் பூமில குழாய போட எவன்டா அதிகாரம் கொடுத்தது?
எட்டி உதைச்சுபுடுவேன், அப்போதைய மத்திய அரசும் மாநில அரசும் நம்மள 2011லையே பர்மிஷன் தந்துட்டாங்க, இப்ப வந்து வடைய காணாம் கடைய காணாம்ன்னு சொல்ற

சரிண்ணே, இப்ப இந்த அரசு என்ன பண்ணுது?
இந்த திட்டம் சரியா தவறான்னு சொல்ல, நிபுணர் குழு அமைச்சு இருக்கு

ரிசல்ட் வருமா?
வரும்...ஆனா வராது

உங்களுக்கு உடம்பு பூரா மூளைண்ணே... சரிண்ணே, 1000 அடி போர் போடவே நாக்கு தள்ளுதே, ஆறு கிலோமீட்டர் எப்படி ஓட்டய போடுறது?
பல கோடி ஆட்டய போடணும்ன்னா, இப்படி ஓட்டைய போடுறதுலாம் செம ஈசிடா நாராயணா. Hydraulic Fracturingன்னு ஒரு டெக்னிக் இருக்கு, இங்கன பாரு.
http://www.keetru.com/index.php/component/content/article

ஐயோ, அப்ப நிலத்தடி தண்ணி?
நிலத்தடி நீர்மட்டம் குறையும். நிலத்தடி நீர் முழுமையாக மாசுபடும். இந்தத் தண்ணீரை குடிக்கவோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாது. மொத்தத்துல டெல்டா மாவட்ட தண்ணிய பயிருக்கும் பயன்படுத்த முடியாது, வயிறுக்கும் பயன்படுத்த முடியாது, ஏன் மயிருக்கும், அட தலைக்கு குளிக்கவும் பயன்படுத்த முடியாது

ண்ணே, பயமா இருக்குண்ணே...
காவிரி டெல்டாவில் உள்ள 13 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகும். மீத்தேன் வாயு எடுக்கும்போது வெளியேற்றப்படும் நீரால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல்நீர் உள்புகும் வாய்ப்பு உள்ளது. மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் நிலப்பரப்பே 20 அடி கீழே இறங்கும் அபாயமும் உள்ளது.

அது ஏண்ணே, முல்லைபெரியாறு, காவிரி தடுப்பணை, வறட்சி, நீர் பற்றாக்குறை, மழை பொய்க்கிறதுன்னு விதி விவசாயிங்க வாழ்கையிலையே சிரிக்குது?
நாம கண்டுக்காம விட்டா, பூமாதேவியே சிரிக்கபோறா. நிலநடுக்கம் வந்துடும்ய்யா.

எங்கண்ணே இந்த அட்டுழியங்கள் நடக்கப்போகுது?
அப்படி கேளுடா என் பழைய டயரு... கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி ,விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில், மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை, குலமங்கலம், சித்தாடி, குடவாசல், மேலைப் பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தப்புரம், கீலவடமல், ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கோயில் வெண்ணி, ஆதனூர், கண்டியூர், பூவனூர், கீழவாந்தச்சேரி (தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல், காளாச்சேரி, கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு

எவ்வளவு கோடி தம்பி பம் கிடைக்கும்?
விவசாயத்துனால பொது மக்களுக்கு கிடைக்கிற பயன்களை விட ரொம்ப ரொம்ப குறைவு தான்.

அப்புறம் ஏன்ண்ணே மத்திய அரசாங்கம் இதை பண்ணுச்சு?
அரசியல்வாதிகள் பொதுமக்கள் இல்லையேடா

மீத்தேன் மட்டும் தான் எடுப்பாங்களா?
இல்ல. நிலக்கரி தான் லட்சியம், மீத்தேன் நிச்சயம்

என்னது நிலக்கரியா?
ஆமாடா டபேரா தலையா, அதுக்காக தான் அந்த சுல்தான்பேட்டை பொட்டியில கள்ள ஓட்ட போட்டதே. நிறையா விவரம் வேணும்ன்னா, இதை படி.
http://www.vikatan.com/new/article.php

இப்ப நான் என்னண்ணே பண்றது?
இதுவரை இது மாதிரி பிரச்சனைகளுக்கு என்ன பண்ணுனமோ அதான்.. போ, போயி நடு கடல்ல நண்டு வறுத்து தின்னு.

விளையாடாதீங்கண்ணே, சொல்லுங்க
என்னத்த சொல்றது? இந்த மீத்தேன் திட்ட கெடுதலை பற்றி நாம முதல்ல தெளிவா தெரிஞ்சுக்குவோம். அப்புறம் மற்றவர்களுக்கு தெளிவாக்குவோம். நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் இதை பற்றி தெரிந்து வைத்திருக்க வழிவகை செய்வோம். டெல்டா விவசாயிகள் போராட்டத்துக்கு, நாளைக்கு நமக்கு சோறு வேணுமே என்கிற சுயநலத்துலயாவது தோள் கொடுப்போம்.

நன்றி : பாரதிதம்பி, விகடன்


அழகு தமிழ்நாடு! குற்றாலம்!

Posted: 18 Dec 2014 10:33 PM PST

அழகு தமிழ்நாடு! குற்றாலம்!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


விமானத்தை சாதாரணமாகவும், வண்ணத்து பூச்சியை ஆச்சரியமாகவும் , பார்க்கின்றனர் ........

Posted: 18 Dec 2014 06:20 PM PST

விமானத்தை சாதாரணமாகவும்,
வண்ணத்து பூச்சியை ஆச்சரியமாகவும் ,
பார்க்கின்றனர் ....... நகரத்து குழந்தைகள்

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 19 Dec 2014 03:41 AM PST


Shahid Afridi Denies For Shake Hand with Girl | PTV Sports
www.ptvsports.tv
Shahid Afridi Denies For Shake Hand with Girl ■Video Galleryby ptvsports - Dec 18, 20140 32 Shahid Afridi Denies For Shake Hand with Girl in Pakistan v New Zealand 4th ODI, Presentation Ceremony

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


#LINGAA K.S.ravikumar review in thalaivar style ...

Posted: 19 Dec 2014 08:45 AM PST

#LINGAA K.S.ravikumar review in thalaivar style ...


:(

Posted: 19 Dec 2014 08:05 AM PST

:(


ரஜினியின் லிங்கா படத்தால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தால் பணத்தை திருப்பித்தர வி...

Posted: 18 Dec 2014 10:39 PM PST

ரஜினியின் லிங்கா படத்தால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தால் பணத்தை திருப்பித்தர விநியோகஸ்தர்கள் கோரிக்கை
-----------------------------------------------------------------------------------------
இது என்னப்பா பிசினெஸ் .???.. லாபம்னா உங்களுக்கு நஷ்டம்னா அவருக்கா ?

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க கணவர்கிட்டே சண்டை போட்டீங்களா..ஆச...

Posted: 19 Dec 2014 08:20 AM PST

கல்யாணமாகி 25 வருஷத்துல
ஒரே ஒரு
தடவைதான் உங்க
கணவர்கிட்டே சண்டை
போட்டீங்களா..ஆச
்சரியமா இருக்கே..?
ஆமா…அந்த சண்டையில அவர்
வீட்டை விட்டுப்
போனவர்தான், 25
வருஷமா திரும்பியே வரலியே..!

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அருமையான படைப்பு...! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 19 Dec 2014 09:20 AM PST

அருமையான படைப்பு...!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:: தகவல் துணுக்குகள் :: எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங...

Posted: 19 Dec 2014 09:10 AM PST

:: தகவல் துணுக்குகள் ::

எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!.

ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!.

தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!.

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!.

கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!.

உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!.

மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!.

ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!.

15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!.

ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!.

தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!.

Relaxplzz

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவ...

Posted: 19 Dec 2014 09:00 AM PST

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய்
பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக
வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000
---
படித்தால் மட்டும் போதுமா, நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்... இந்த பதிவை பகிருங்கள் .....

Relaxplzz


:) Relaxplzz

Posted: 19 Dec 2014 08:55 AM PST

ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்க...

Posted: 19 Dec 2014 08:50 AM PST

ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."

மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...

என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!

கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட .........

:P :P

Relaxplzz

"பேசும் படம்"

Posted: 19 Dec 2014 08:40 AM PST

"பேசும் படம்"


(y) Relaxplzz

Posted: 19 Dec 2014 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 19 Dec 2014 08:20 AM PST

ஆசிரியர்கள் என் தெய்வங்கள்" ----------------------------------------------------...

Posted: 19 Dec 2014 08:10 AM PST

ஆசிரியர்கள் என் தெய்வங்கள்"
----------------------------------------------------------------------
நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!

கடைசி பெஞ்சுல இருந்த எங்கள முதல் பெஞ்சுல வந்து உக்கார சொல்லி தினம் கொடுமைப்படுத்துனியே தெய்வமே!
என் தெய்வமே!!

'போடா நாயே கிளாஸ விட்டு'ன்னு சொன்னா காலேஜை விட்டே வெளிய போய் டீ கடைல இருப்போமே தெய்வமே!
என் தெய்வமே!!

உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புல எனக்கு இம்போசிசன் கொடுத்தியே தெய்வமே!
என் தெய்வமே!!

எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி நீ பார்த்து முறைப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!

இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாதிரி,இன்டெர்னல் மார்க்கை வச்சு இந்த பாவியை மிரட்டுனியே தெய்வமே!என் தெய்வமே!!

நீங்க இத்தனை பண்ணலும்,என்னைக்காவது பாடத்துல சந்தேகம்ன்னு கேட்டு உன் மனசை சங்கடப்படுதிருப்போமா தெய்வமே!
யோசி என் தெய்வமே!

Relaxplzz

எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்...

Posted: 19 Dec 2014 08:00 AM PST

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது..

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

- நவீன் ப்ரகாஷ்

Relaxplzz


கை குடுத்தவர்களையும் , கை விட்டவர்களையும் , உயிர் உள்ள வரை மறவாதீர்கள்.

Posted: 19 Dec 2014 07:50 AM PST

கை குடுத்தவர்களையும் ,
கை விட்டவர்களையும் ,

உயிர் உள்ள வரை மறவாதீர்கள்.


கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க கணவர்கிட்டே சண்டை போட்டீங்களா..ஆச்...

Posted: 19 Dec 2014 07:45 AM PST

கல்யாணமாகி 25 வருஷத்துல ஒரே ஒரு
தடவைதான் உங்க கணவர்கிட்டே சண்டை
போட்டீங்களா..ஆச்சரியமா இருக்கே..?

ஆமா…அந்த சண்டையில அவர் வீட்டை விட்டுப்
போனவர்தான், 25 வருஷமா திரும்பியே வரலியே..!

அட்லான்டிக் ரோட், நார்வே Atlantic road, Norway

Posted: 19 Dec 2014 07:40 AM PST

அட்லான்டிக் ரோட், நார்வே

Atlantic road, Norway


:) Relaxplzz

Posted: 19 Dec 2014 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 19 Dec 2014 07:20 AM PST

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்: ஒரு பெண்மணி நடு இரவில் த...

Posted: 19 Dec 2014 07:10 AM PST

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

# இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...
:P :P

Relaxplzz

தயவு செய்து முழுமையாக படியுங்கள் & பகிருங்கள்... ஷாஹித் அப்ரிடி... புயல் வேக ம...

Posted: 19 Dec 2014 07:00 AM PST

தயவு செய்து முழுமையாக படியுங்கள் & பகிருங்கள்...

ஷாஹித் அப்ரிடி...

புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர். ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர். அதுவும் தன்னுடைய முதல் அறிமுக தொடரில்...

இவர் எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர். இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாரிதவர்கள் எல்லாம் ஹோட்டல் , கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்...

அந்த வகையில் ஷாஹித் அப்ரிடி தான் வாழ்நாளில் சம்பாரித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை, மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர் செலவு செய்து உள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல். ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள்...

ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிசன் பெறுவார்கள். இது தானே நடந்து கொண்டு இருக்கிறது...

அப்ரிடியின் மனிதநேய செயலை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி நின்று பாராட்டுவோம்...!

Relaxplzz


ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமும் நட்பு என்ற உறவும் நன்றி பாசம் அன்பு என்ற உணர்வுகள...

Posted: 19 Dec 2014 06:50 AM PST

ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமும் நட்பு என்ற உறவும் நன்றி பாசம் அன்பு என்ற உணர்வுகளும் இருக்கவே செய்கிறது.....!!


பானி பூரி பிரியர்கள் லைக் போடுங்க (y)

Posted: 19 Dec 2014 06:40 AM PST

பானி பூரி பிரியர்கள் லைக் போடுங்க (y)


:) Relaxplzz

Posted: 19 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 19 Dec 2014 06:20 AM PST

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்...

Posted: 19 Dec 2014 06:10 AM PST

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்
தெரிந்து கொள்வோம்...

ஆண் என்பவன் யார்.....?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான
படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்த லை மிகச் சிறிய
வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,
அவன் தன் சாக்லெட்டைதன் சகோதரிக்காக தியாகம்
செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான
அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன்
மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன்
வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால்
அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன்
வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான் .
எனவே அவன் தன் மனைவி மற்றும்
குழந்தைகளுக்காக எந்தவித குறையும்
சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும் , தன் தாய்,
மனைவி, தன் முதலாளி ஆகியோரின்
இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும்
அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன்
வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும்
மதியுங்கள்.
அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான்
என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள்
கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும்
மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...!

Relaxplzz

ஆண்கள் கவனத்துக்கு !!! 1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசா...

Posted: 19 Dec 2014 06:00 AM PST

ஆண்கள் கவனத்துக்கு !!!

1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.

2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.

3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு 'இதை யாரிடமும் சொல்லாதே' என்னும் அடைமொழியுடன் சொல்.

4. ஒரு பொண்ண சந்தோஷபடுத்த BEAUTIFUL னு சொல்லனும்.... ஒரு ஆண சந்தோஷபடுத்த ஒரு FULL னு சொன்னா போதும்...

5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.

6. லைஃப் ல ஒரு அழகான பொண்ண லவ் பன்றத விட நம்ம லைஃப்ப அழகா வச்சிருக்கிற பொண்ண லவ் பன்றது தான் ரொம்ப நல்லது...

7. எல்லா ஆண்களுடைய ஆசைகளில் ஒன்று..."தன்னுடன் மட்டுமே எல்லா பெண்களும் பழக வேண்டும்." என்று.!!!

8. எல்லா பெண்களுடைய ஆசைகளில் ஒன்று.."தன்னை மட்டுமே எல்லா ஆண்களும் ரசிக்க வேண்டும்." என்று.!!

9. கல்யாணமான புதுசுல பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட அர்த்தம் என்னான்னு தெரியுமா? அய்யே தெரிய்லையே புருஷனை குண்டாக்கிட்டா.. அந்த சனியன எந்த பிகரும் திரும்பி பாக்காதுங்கிறதுதான்....!!! உசாரய்யா உசாரு.. .

10. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ? அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

:P :P

Relaxplzz


பிச்சைக்காரி என்று பலர் என்னை ஏளனம் செய்யலாம், பலருக்கு தர்மம் செய்து, நான் பெ...

Posted: 19 Dec 2014 05:50 AM PST

பிச்சைக்காரி என்று பலர் என்னை ஏளனம் செய்யலாம்,
பலருக்கு தர்மம் செய்து,
நான் பெற்ற பிள்ளைகளால் பிச்சைக்காரி ஆக்கப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை

- Kali Muthu


அருமையான ஐடியா பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 19 Dec 2014 05:40 AM PST

அருமையான ஐடியா

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 19 Dec 2014 05:30 AM PST

ஜெபிக்கும் உதடுகளை விட... சேவை செய்யும் கரங்களே உயர்வானவை..! -அன்னை தெரேசா.

Posted: 19 Dec 2014 05:20 AM PST

ஜெபிக்கும் உதடுகளை விட...
சேவை செய்யும் கரங்களே உயர்வானவை..!

-அன்னை தெரேசா.


ஆபிரஹாம் லிங்கன் முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரா...

Posted: 19 Dec 2014 05:10 AM PST

ஆபிரஹாம் லிங்கன்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த
நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில்
கலந்து கொண்டார் ஆபிரஹாம்
லிங்கன்.

கூட்டம் முடிந்ததும், "உங்களில்
சொர்க்கத்துக்குச் செல்ல
விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்"
என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன்
மட்டும் பேசாமல் நின்றார். "ஆபிரஹாம்! நீ
எங்கே போவதாக உத்தேசம்?" என பாதிரியார்
கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும்,
"நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்"
என்று உறுதியான குரலில் சொன்னார்
அபிரஹாம்.

"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்" என புன்னகையுடன்
ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின்
சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை,
"தோல்விகளின் செல்லக் குழந்தை"
என்றே சொல்லலாம். அந்த
அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத்
துரத்திக் கொண்டே இருந்தன.

பிறந்த சில
வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில்
எடுபிடி வேலை பார்த்துக்
கொண்டே இரவு நேரங்களில் மட்டும்
பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.
இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது,
அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும்
மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர்
கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல
மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம்
சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான்
இந்த அவலத்தை அகற்ற முடியும்
என்று தெரிந்தும், அவசரமாக
தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல்
வேட்பாளராக களம் இறங்கி,
படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில்,
சொந்தமாகத் தொழில்
தொடங்கி, அதில் பெரும்
கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக
மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய்
சாராபுஷ். 'ஆட்சிப்
பொறுப்புக்கு வரவேண்டும் என்றால்,
ஆசைப்படுவதைப் பெறுவதற்கான
தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்'. "நீ
எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்!" என்றார் சாரா புஷ்.

பாதிரியார் சொன்ன
அதே வார்த்தைகள்!
இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது.
மனதில் தெளிவு பிறந்தது.
அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க
முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத்
தொடங்கினார் லிங்கன். மக்கள்
மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக
அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன்
பேச்சுத் திறமையையும் வளர்த்துக்
கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர்
ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார்.
ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்
கொண்டு, 1834ல் நடந்த
நகராட்சி உறுப்பினர் தேர்தலில்
போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற
உறுப்பினர், செனட் உறுப்பினர்,
உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப்
போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல
தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
நின்று வெற்றி பெற்றார். ஆம்,
எதுவாக மாற நினைத்தாரோ,
அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்!
1835ல் அவரின் காதலி 'ஆனி' விஷக்
காய்ச்சலால் மரணம் அடைந்தார்.
33வது வயதில் மேரியுடன் திருமணம்
முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன.
மூன்று குழந்தைகள்
சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள்.
மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத்
தோல்விகளையும் மன
உறுதியோடு எதிர்கொண்டதால் தான்,
லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும்,
அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து,
மாகாணங்களை ஒன்று சேர்த்து,
அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன்.
அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும்
அவரே மீண்டும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம்
பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு
நிறவெறியனால் சுடப்பட்டு மரணம்
அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது -
மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக
இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற
வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது "மண
வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்"
என்று குறிப்பிட்டார்.

"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக
மாறுவாய்" என்பது ஆபிரஹாம்
லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக
விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற
ஒவ்வொருவருக்கும்
அது வெற்றி திருமந்திரம். (y) (y)

Relaxplzz

எப்போது கிடைக்கும் சுதந்திரம் ??? "அ"னாதை இல்லங்கள் அழிக்கப்படும்போது "ஆ"தரவ...

Posted: 19 Dec 2014 05:00 AM PST

எப்போது கிடைக்கும்
சுதந்திரம் ???

"அ"னாதை இல்லங்கள்
அழிக்கப்படும்போது

"ஆ"தரவற்றோர்கள்
அரவணைக்கப்படும்போது

"இ"ல்லாதவனுக்கு
இருப்பிடம் கிடைக்கும்போது

"ஈ"கைப்பண்பு பணம்
படைத்தவன் நெஞ்சில்
துளிர்விடும்போது

"உ"ணவில்லா ஏழையின்
பசி ஆரும்போது

"ஊ"ருக்குப்பாடுபட
உள்ளம் முன்வரும்போது

"எ"ழில் பொங்கும் இயற்கை
அழிக்கப்படாதபோது

"ஏ"ழைகளுக்கும் படிப்பு
ஏமாற்றமில்லாமல்
கிடைக்கும்போது

"ஐ"ந்தாண்டு ஆட்சியும்
மக்களுக்காக மட்டுமே
நடத்தப்படும்போது

"ஒ"துக்கப்பட்ட மக்கள்
ஒருபடியாவது
முன்னேற்றப்படும்போது

"ஓ"லைக்குடிசையின் கூரை
ஓட்டைகளில் ஒன்றாவது
அடைக்கப்படும்போது

"ஔ"வை பாட்டிக்கு
தரப்படும் அதே மரியாதை
நம் பாட்டிக்கும் தரப்படும்போது

"ஃ"அஃறிணையையும்
உயர்திணையாய்
மதித்துப்பார்க்கும்போது

அதுதான் முழுச்சுதந்திரம்
தீர்க்கமான சுதந்திரம்

Relaxplzz


மிக எளிமையான முறை, மனமிருந்தால் இடம் கொடுக்கலாம்... இத்தகைய சிறு உயிரினங்களுக்கு...

Posted: 19 Dec 2014 04:50 AM PST

மிக எளிமையான முறை, மனமிருந்தால் இடம் கொடுக்கலாம்...
இத்தகைய சிறு உயிரினங்களுக்கும்...!