Wednesday, 8 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று கட்டுக்கதை விடும் மனிதர்களே . உண்மை அது...

Posted: 08 Apr 2015 08:21 AM PDT

செல்போன் டவர் வந்ததானால் அழிந்தது என்று கட்டுக்கதை விடும் மனிதர்களே .

உண்மை அது அல்ல
பொதுவாக சிட்டுக்குருவி கூடு கட்டத்தெரியாது அதன் இருப்பிடம் என்பது பழைய நாட்டு ஒடு கட்டிய வீடு மற்றும் கூறை விட்டில் உள்ள தாழ்வரத்தில் தான் தங்கும்

இப்போது கிராமத்தில் கூட அந்த மாதிரியான வீடுகள் இல்லை

இது தான் நிதர்சனமான உண்மை
எங்கு காணினும் காங்கிரிட் வீடுதான் அதுவும் உட்காருவதற்கு திண்னைகள் கூட கிடையாது அதில் எங்கே இருக்கிறது தாழ்வாரம் அப்புறம் எப்படி சிட்டுக்குருவி வரும்

நானும் எனது நண்பர் செந்திலும் மருந்து கடை மற்றும் மளிகை கடையில் இருக்கும் Horlicks மற்றும் சோப் வகையாறாவின் அட்டைப் பெட்டி 50 வாங்கினோம்

அதை சதுரமாக வைத்து ஒரு கை போகிற அளவுக்கு ஒட்டை வைத்து அதில் சிறிது வைக்கோல் வைத்து
எங்கள் தெருவாசிகளுக்கு தலா 2 வீதம் 20 வீட்டுக்கு கொடுத்து போர்ட்டிகோ மற்றும் தாழ்வாரத்தில்
கட்டி தொங்க விட்டோம்

என்ன ஆச்சரியம் 20 வீட்டில்
18 வீட்டுக்கு சிட்டுக் குருவி அந்த கூண்டில் ஜோடியா வந்துவிட்டது
இதை அதிகம் பகிறுங்கள்

நீங்களும் உங்கள் வீட்டின் முன்பு ஒரு அட்டைப் பெட்டி தாயார் செய்து வையுங்கள்
உங்கள் வீட்டுக்கும் சிட்டுக்குருவி வரும்

உலகம் எல்லா உயிருக்கும் பொதுவானது..

@சசி குமார்


மனுஷனை வெட்டியவனை எல்லாம் ஜெயிலில் அடைத்து வைத்து பிரியாணி வாங்கி கொடுக்கறாங்க,ம...

Posted: 08 Apr 2015 04:38 AM PDT

மனுஷனை வெட்டியவனை எல்லாம் ஜெயிலில் அடைத்து வைத்து பிரியாணி வாங்கி கொடுக்கறாங்க,மரத்தை வெட்டிய தமிழர்களை, பார்த்த இடத்திலே சுட்டு தள்ளி இருக்காங்க..

- இளையராஜா டென்டிஸ்ட்


பார்க்கிற கல்லூரி எல்லாத்துலயும் 100% placementனு போர்டு இருக்கு அப்ப தமிழ்நாட்ல...

Posted: 08 Apr 2015 02:34 AM PDT

பார்க்கிற கல்லூரி
எல்லாத்துலயும் 100%
placementனு போர்டு
இருக்கு அப்ப தமிழ்நாட்ல
வேலை இல்லாம
இருக்கவங்கெல்லாம்
ஐரோப்பால
படிச்சவங்களா
இருக்குமோ??

@யாரோ

அழகு தமிழ்நாடு! நேமம், திருவள்ளூர் மாவட்டம்! படம் : கலாநிதி

Posted: 08 Apr 2015 02:02 AM PDT

அழகு தமிழ்நாடு! நேமம், திருவள்ளூர் மாவட்டம்!

படம் : கலாநிதி


"அம்பானி…அதானி… டாட்டா…பிர்லா….எல்லாம் இருக்கானுக நல்லா..... வயுத்துப்பாட்டுக்கா...

Posted: 08 Apr 2015 01:50 AM PDT

"அம்பானி…அதானி…
டாட்டா…பிர்லா….எல்லாம்
இருக்கானுக நல்லா.....
வயுத்துப்பாட்டுக்காக
மரம் வெட்டப் போனவன்
மட்டும் அநியாயமாய்
சுடுபட்டுச் சாகிறான்.
பணக்காரப் பயலுகளக்
கண்டா வாலை
ஆட்டுறதும்….
ஏழைகளக் கண்டா ஏறி
மிதிக்கறதும்தான்
போலீஸ் நியதி.
அது சரி…. மரம்
"திருடுனாலே"
சுடுவீங்களாப்பா….?
அப்ப…. பேங்க்குல
பல்லாயிரம் கோடி
வாங்கீட்டு ஏப்பம்
விட்டவனை….
கோடிக்கணக்குல வரிய
ஏய்ச்சுகிட்டுத்
திரியறவனை……
எல்லாம் எப்படா சுடப்
போறீங்க…..?

அந்த 20பேரோட மொதலாளிய எப்ப சுடுவீங்க போலிஸ்கார்????

Posted: 08 Apr 2015 01:45 AM PDT

அந்த 20பேரோட
மொதலாளிய எப்ப
சுடுவீங்க
போலிஸ்கார்????

செம்மரங்களை வெட்டுவது அரசாங்கத்திற்கு பண இழப்பு என்கிறார்கள் அதனால் தேசத்திற்கு...

Posted: 08 Apr 2015 01:32 AM PDT

செம்மரங்களை
வெட்டுவது
அரசாங்கத்திற்கு பண
இழப்பு என்கிறார்கள்
அதனால் தேசத்திற்கு
பண இழப்பு ஏற்படுத்திய
அவர்களை
சுட்டுகொன்றது சரி
என்று அடித்து
சொல்கிறது ஒரு
தரப்பு!!
அப்ப...! கோடிகணக்கில்
பண இழப்பு ஏற்படுத்தும்
ஊழல்
அரசியல்வாதிகளை
மட்டும் கைது செய்து
விசாரிப்பது ஏன்?

இதுவே வேற இனத்தானுக்கு நடந்திருந்தால் இந்நேரம் இந்தியாவே சம்பித்து போயிருக்கும்....

Posted: 08 Apr 2015 12:26 AM PDT

இதுவே வேற
இனத்தானுக்கு
நடந்திருந்தால் இந்நேரம்
இந்தியாவே சம்பித்து
போயிருக்கும்..

தமிழ்நாட்டில்
தெலுங்கனுக்கு இப்படி
நடந்தால் திராவிட
கட்சிகள் துள்ளி
குதுச்சு தமிழனுக்கு
''இன வெறியன்' 'சாதி
வெறியன்'
'காட்டுமிராண்டி' என
இலவச பட்டங்கள் அள்ளி
கொடுத்திருக்கும்..

தமிழனோ.. அரசியல்
அநாதை... கேட்க நாதி
இல்லாத இனம்... அதுக்கும்
மேல மாற்றானை
ஆளவிட்டு வாழும்
அடிமை கூட்டம்...

தெருநாய்களைக் சுட்டுக்கொன்றால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் மேனகா காந்தி....

Posted: 07 Apr 2015 11:52 PM PDT

தெருநாய்களைக்
சுட்டுக்கொன்றால்
கடும் நடவடிக்கை
எடுப்போம் என்கிறார்
மேனகா காந்தி. ஆனால்,
20 தமிழர்கள் ஆந்திர
வனத்துறையால்
சுட்டுப்படுகொலை
செய்யப்படும்போதும்
கேட்க இங்கு
நாதியில்லை. காரணம்,
இங்கு நாயின்
உயிரைவிட
இழிவானது
தமிழர்களின் உயிர்!!

@கார்த்திக்

சுட்டு கொன்றால் உடம்பில் உள்ள தீக்காயம் எப்படிடா வந்தது??

Posted: 07 Apr 2015 11:38 PM PDT

சுட்டு கொன்றால்
உடம்பில் உள்ள தீக்காயம்
எப்படிடா வந்தது??


இந்திய ஜனநாயகத்தில் தீவிரவாதிகளை கூட இவ்வளவு எண்ணிக்கையில் ஒட்டுமொத்தமாக ஒரே இடத...

Posted: 07 Apr 2015 11:17 PM PDT

இந்திய ஜனநாயகத்தில்
தீவிரவாதிகளை கூட
இவ்வளவு
எண்ணிக்கையில்
ஒட்டுமொத்தமாக ஒரே
இடத்தில் கொன்று
குவிக்க வில்லை.
சாதாரண வன
குற்றத்திற்கு பல
ரவுண்ட்களில்
துப்பாக்கி பழகி
இருக்கிறார்கள். செம்மர
துப்பாக்கி சூட்டை
தமிழர்கள், தெலுங்கர்கள்
என்ற இன பாகுபாட்டில்
கோர்க்க
விரும்பவில்லை
என்றாலும், கடத்தலில்
ஒரு உள்ளூர்வாசிகள்
கூடவா ஈடுபட்டு
இருக்க மாட்டார்கள்
என்று புத்தி
யோசிக்கவே
செய்கிறது.
இந்த மரவெட்டிகளா
செம்மரத்தை கடத்தி
சீனா, ஜப்பான்,
சிங்கப்பூர், மலேசியா
வரை சேர்ப்பார்கள்?

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நேருவும் நேர்மையும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் என்ன நான் சொல்றது சரித...

Posted: 08 Apr 2015 08:35 AM PDT

நேருவும் நேர்மையும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம்

என்ன நான் சொல்றது சரிதானே

பா விவேக்


Posted: 08 Apr 2015 05:01 AM PDT


அங்கோர் வாட் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள். கம்போடியாவின் அங்கோர் வாட் யுனெ...

Posted: 07 Apr 2015 09:48 PM PDT

அங்கோர் வாட் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்.

கம்போடியாவின் அங்கோர் வாட் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. நீங்கள் இதை பார்த்த பின்னர் இதன் கலைபாடுகளை உங்கள் வாழ்கை இறுதி வரை மறக்கமாட்டீர்கள்.
இதோ இங்கே அங்கோர் வாட் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்.
தகவல் # 1
அங்கோர் வாட்டை காண சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகமாக 50% கம்போடியா வருகை தருகிறார்கள். கம்போடியர்களும் தங்களது பண்டைய நினைவுச்சின்னத்தை பெருமை படுத்தும் விதமாக 1850 ல் கம்போடிய கொடியில் அங்கோர் வாட் பதித்தனர்.
தகவல் # 2
12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது (1113-1150 இடையே) அங்கோர் வாட் உலகின் மிக பெரிய மத நினைவுச்சின்னமாக விளங்குகிறது.
தகவல் # 3
முதலில் ஹிந்து கோவிலாக இருந்த அங்கோர் வாட் பின்னர் 13ஆம் நூற்றாண்டில் புத்த கோவிலாக மாறியது. இதை கோவிலின் அமைப்பும் கட்டிட கலையும் உறுதி செய்கிறது.
தகவல்# 4
இதை கட்ட துவங்கியவர் சூர்யவர்மன் II. கட்டிமுடித்தவர் ஜெயவர்மன் VII அங்கோர் வாட் முதலில் விஷ்ணு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தகவல் # 5
வியட்நாம் போரின் போது ஜாக்குலின் கென்னடி தன் வாழ்நாள் கனவான அங்கோர் வாட் உள்ளே சென்று வியந்தார்.
தகவல் # 6
அங்கோர் வாட் என்ற வார்த்தையை 'கோவில்களின் நகரம்' அல்லது 'கோயில் நகரம்' என்று மொழிபெயர்க்கலாம்.
தகவல் # 7
அங்கோர் வாட், 1992யில் யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது; பல பண்டைய சிலைகள் திருடப்பட்டுவிட்டன.
தகவல் # 8
அங்கோர் கோயில்களில் ஆராய மூன்று நாள் பாஸ்க்கு $ 40 செலவாகும். ஒற்றை நாள் பாஸ்ஸை $ 20க்கு வாங்க முடியும், $ 60க்கு ஒரு வாரம் நீண்ட பாஸ் கிடைக்கும்.
தகவல் # 9
முன் காலத்தில் அங்கோர் வாட்டின் அசல் வெளிப்புற சுவர் முறை 203 ஏக்கர் அல்லது 820,000 சதுர மீட்டர் இடத்தை ஆக்கிரமித்து இருந்தது. வெளிப்புற சுவற்றின் உள்ளே கோவில், நகரம், மற்றும் அரண்மனை உள்ளடங்கி இருக்கும். இன்று அந்த சுவர் எதுவும் காணப்படவில்லை.
தகவல் # 10
இன்று உலகில் இது போன்ற ஒரு கோவிலை கட்டி முடிப்பது சிரமமான விஷயமாக உள்ளது, ஆனால் 12ஆம் நூற்றாண்டில் எப்படி கட்டப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் வியந்து இருக்கிறார்கள்.

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


நாகூரின் இசை முரசு E.M. ஹனிபா காலமானார். அவருக்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய...

Posted: 08 Apr 2015 09:09 AM PDT

நாகூரின் இசை முரசு E.M. ஹனிபா காலமானார். அவருக்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வோம்.


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Lol

Posted: 08 Apr 2015 02:30 AM PDT

Lol


இந்த டுபாகூர் ஹோட்டல் கதைய படிங்க...!!!! வேண்டாம்.. வேண்டாம்.. போக வேண்டாம்... ம...

Posted: 07 Apr 2015 08:12 PM PDT

இந்த டுபாகூர் ஹோட்டல் கதைய படிங்க...!!!!
வேண்டாம்.. வேண்டாம்.. போக வேண்டாம்... மதுரை தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ் என்று உயர் தர திருட்டு அசைவ உணவகம் ஒன்று உள்ளது. இரண்டு பேர் சாப்பிட சென்றோம். ஒரு சாப்பாடு 90 ரூபாய் என்று இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தோம். இரண்டு சாப்பாடு ஆர்டர் செய்தோம். இலையை விரித்தார்கள். சாதத்தை வைத்தார்கள். இரண்டு கூட்டு வைத்தார்கள். எங்களை கேட்காமலே இரண்டு கோலா உருண்டைகள் வைத்தார்கள். குழம்புக்காக காத்திருந்தோம்.
சர்வர் : என்ன குழம்பு வேண்டும் சார்?
நாங்க : என்ன குழம்பு இருக்கு?
சர்வர் : குடல், ஈரல், தலகரி, மட்டன் சுக்கா……
என்று பெரிய பட்டியலயே சொன்னார்.
நாங்க : அதெல்லாம் வேண்டாங்க நார்மலா நீங்க குடுக்குர குழம்ப குடுங்க.
சர்வர் : இல்லங்க குழம்பு தனியாதான் வாங்கனும்
எங்களுக்கு லேசான அதிர்ச்சி.
நாங்க : அப்போ 90ரூபாய் சாப்பாடு என்பது வெறும் வெள்ளை சாப்பாடுக்கு மட்டும்தானா?
சர்வர் : ஆமா சார்
நாங்க : குழம்பு எதுவுமே குடுக்க மாட்டீங்களா?
சர்வர் : அப்படி இல்ல சார் புலிக்குழம்பு குடுப்போம்.
நாங்க : அப்ப அதையாவது குடுங்க
சர்வர் : இல்ல சார் நீங்க தனியா எதாவது குழம்பு வங்குனாதான் அதுவும் குடுப்போம்.
குழம்பு வகைகள் எல்லாம் 100 150 க்கு மேல். எதை நீங்கள் வாங்குவீர்கள். கூட்டு பொறியலை வேர லைட்டாக நக்கி விட்டோம். இனி எழுந்து போனாலும் சரியாக இருக்காது. பல்லை கடித்துக்கொண்டு ஒரு குழம்பு ஆர்டெர் செய்தோம். அது 140 ரூபாய். வெரும் வெள்ளைச் சோரு 90 ரூபாய். குழம்பு 140 ரூபாய்.
சர்வர் : உங்களுக்கு என்ன சார் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நாங்க : இல்ல ஒரு குழம்ப நாங்க பிரிச்சுக்குறோம்.
சர்வர் : இல்ல சார் அது ஒருத்தருக்குதான் சரியா வரும். உங்களுக்கு பத்தாது என்றார்.
சற்று அமைதியாக இருந்து விட்டு வேறு வழியில்லாமல் இன்னொரு குழம்பை ஆர்டர் செய்தேன். வயித்தெறிச்சலோடு சாப்பிட்டு முடித்தோம். பிறகு சர்வர் பில்லை கொண்டு வந்தார். 480 ரூபாய் இரண்டு சாப்பாடு. 5Star Hotel-ல் கூட இப்படி இருக்குமா என்மது தெரியவில்லை. சர்வரிடம்,
மிரட்டுரீங்கலேங்க. இதெல்லாம் ஓனர்கிட்ட சொல்ல மாட்டீங்கலா என்றேன்.
அவர் சலித்துக்கொண்டே சொல்லியாச்சு சார் அதுக்கு மேல நாங்க என்ன சார் பன்ன முடியும் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படித்தினார்..
ஓனரிடம் பில் கொடுக்க சென்றேன். அவரிடம் பில்லை கொடுத்துவிட்டு இதுவரைக்கும் எந்த ஓட்டல்லையும் இப்படி சோற குடுத்துட்டு குழம்பு தனியா வாங்கணும்னு கேள்விப்பட்டதே இல்ல என்றேன். கையை உயர்த்தியபடி இங்க இப்படித்தான் என்று திமிராகவே சொன்னார். பல பேர் சொல்லி இருப்பார்கள் போல. கோபமாகவே சொன்னார். வயிற்றெரிச்சலுடன் வெளியேரி விட்டேன். இன்னும் அடங்க வில்லை. இதை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லலாமா? அல்லது சாதாரண விசயத்தை நான் பெருசு படுத்துகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. சரி FaceBook மூலமாகவாவது ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொள்வோம் என்று இந்த பதிவை ஏற்றம் செய்கிறேன். யாராவது ஒருத்தர் Share செய்தால் கூட வயிற்றெரிச்சல் குறையும் என்று நினைக்கிறேன். இதை பொறுமையாக padithadharku நன்றி.


Good morning. ...

Posted: 07 Apr 2015 07:39 PM PDT

Good morning. ...


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


Devar Magan dialogue: (Admin.) சிவாஜி : என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!...

Posted: 08 Apr 2015 09:10 AM PDT

Devar Magan dialogue:

(Admin.) சிவாஜி :
என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!!!!?

(Memb.) கமல் :
ஆமாங்க ஐயா....
எனக்கு பிடிக்கல...

(Admn.) சிவாஜி :
என்னப்பா பிடிக்கல ...!!!!??

(Mem.) கமல் :
மொக்க நியுசா போடுறாங்க... ஐயா...!
தாங்க முடியல...

(Admn.) சிவாஜி :
அப்படிதான் போடுவாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்.....!!!???

(Mem.) கமல் :
இல்லிங்கய்யா...
என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா...!!!

(Admn ) சிவாஜி :
ஆமாம்பா சேல்சுக்கு போ...னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனவங்க தான நம்ம பயக...

( Mem.) கமல் :
ஐயா...
போட்ட நியுசையே...
திரும்ப திரும்ப போடுறாங்க...

( Admn. ) சிவாஜி :
அவங்க என்ன பண்ணுவாங்க... இருக்கிறததான போடுவாங்க...
ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க...
நீ புதுசா போடு அப்பு...!!!

( Mem.)
குருப்ல 86பேர் இருக்காங்க...
செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டுறாங்க...

(Admn.)சிவாஜி :
எப்படி காட்டுவாங்க..!!!??? whatsapp ... னு கேள்விபட்டவுடன அது என்னன்னு தெரியாம டவுன்லோடு பண்ணி...
யூஸ் பண்ண தெரியாம பார்த்துகிட்டு... இருக்கிறவங்கதான நம்ம பயக...
நீ சொல்லிக் கோடு ....
அவங்க மெதுவாதான் போடுவாங்க ....

(Mem.) கமல் :
மெதுவானா எப்ப ஐயா....!!!???
அதுக்குள்ள வாட்ஸ் அப் காணாம போயிரும் ....

(Admn. ) சிவாஜி:
போகட்டுமே...
வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம் ...
அது இல்லனா வேற ஒண்ணு...
ஆனா விதை வாட்ஸ் அப் போட்டதுதான....
உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்....
நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு....

(Mem.) கமல்:
இல்லிங்க ஐயா ...பீல் பண்ணாதீங்க ஐயா... இருக்கேன்...

:P :P

Relaxplzz

நூதன முறை மோசடிகள்: ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான...

Posted: 08 Apr 2015 09:00 AM PDT

நூதன முறை மோசடிகள்:

ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மலிவான பல விளம்பரங்களைக் கொடுத்து நூதன முறையில் மோசடி செய்யப்படுகிறது. அத்தகைய நகைகளை அதிக லாபத்தில் வாங்குவதாக எண்ணிக் கொண்டு பல வாடிக்கையாளர்கள் ஏமாந்து போகின்றனர். எனவே அத்தகைய விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் அதில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்.

கல் எடை: கல் வைத்த நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நகையில் பதிக்கப்பட்டுள்ள கல்லின் எடையை அதிகரித்து, தங்கத்தின் விலைக்கே அதை விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகள் உள்ளனர். அத்தகைய நகைகளை வாங்கும்போது கல் மற்றும் தங்கத்தின் எடையைத் தனித்தனியே பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

சேதார மோசடி: பொதுவாக சேதாரத்தைக் குறைத்து தருகிறோம், சேதாரமே இல்லாமல் தருகிறோம் என்ற பெயரில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. 8 சதவீதம், 5 சதவீதம் என போட்டி போட்டுக் கொண்டு பல நகைக் கடைகளில் சேதாரம் குறைக்கப்படுகிறது.

ஒரு பவுன் நகைக்கு குறைந்தபட்சம் 10 சதவீதமாவது சேதாரம் ஏற்படும் என்று ஆசாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நகை வியாபாரிகளால் எப்படி குறைந்த சேதாரத்தில் நகைகளை விற்க முடிகிறது.

சில நிதி நிறுவனங்களில் ஏலத்தில் விடப்படும் நகைகள், சட்ட விரோதமாக வரும் நகைகள் ஆகியவற்றை வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உருக்கி புதிய நகைகளாக மாற்றப்படாமல் மெருகேற்றம் மட்டும் செய்யப்படுகின்றன. ஒரு பவுன் நகையை மெருகேற்ற ஆகும் செலவு ரூ.100 மட்டுமே.

உதாரணமாக ஒரு பவுன் நகையை ரூ.100 செலவில் மெருகேற்றி வெறும் 5 சதவீதம் சேதாரம் என்று விற்றால் கூட, ரூ.1,100 லாபம் கிடைக்கும். எனவே குறைந்த சேதாரம் என்ற பெயரில் விற்கப்படும் ..

நகைகளை வாங்கும் போது கூடுதல் கவனம் தேவை.
பசை மோசடி: ஹாலோ நகைகளின் எடையைக் கூட்ட ஃபெவிகால் உள்ளிட்ட பசைகளில் நகைகள் ஊற வைக்கப்படுகின்றன. அது காய்ந்தவுடன் அதற்கான தடயமே நகையில் தெரியாது. அதை உருக்கி மீண்டும் புதுப்பிக்கும் போது தான் பசையில் ஊற வைத்ததைக் கண்டறிய முடியும்.

Jayam Sahara


வளர்த்துக்காக... பாசம் காட்டும் இந்த குட்டிகளின்... அன்புக்கு.... முன்... கால்...

Posted: 08 Apr 2015 08:50 AM PDT

வளர்த்துக்காக... பாசம் காட்டும்
இந்த குட்டிகளின்...
அன்புக்கு.... முன்...
கால் தூசு...!!!!
.
ஆனான்....!!!!
பெற்றோர்களை...
முதியோர் இல்லத்தில்....
விட்டவன்..


தடுக்கி விழுந்தால் மட்டும் #அ, #ஆ சிரிக்கும் போது மட்டும் #இ, #ஈ சூடு பட்டால் மட...

Posted: 08 Apr 2015 08:45 AM PDT

தடுக்கி விழுந்தால் மட்டும் #அ, #ஆ
சிரிக்கும் போது மட்டும் #இ, #ஈ
சூடு பட்டால் மட்டும் #உ. #ஊ
அதட்டும் போது மட்டும் #எ, #ஏ
சந்தோசத்தின் போது மட்டும் #ஐ
ஆச்சரியத்தின் போது மட்டும் #ஒ. #ஓ
வக்கனையின் போது மட்டும் #ஔ
விக்களின் போது மட்டும் #ஃ
என்று தமிழ் பேசி மற்ற நேரங்களில் வேற்று மொழி பேசும் தமிழர்களிடம் சொல்லுங்கள் உங்கள் மொழி #தமிழ் என்று...

#ருசித்தது

Relaxplzz

அழகிய தமிழச்சி :)

Posted: 08 Apr 2015 08:40 AM PDT

அழகிய தமிழச்சி :)


:) Relaxplzz

Posted: 08 Apr 2015 08:30 AM PDT

:) @relaxplz

Posted: 08 Apr 2015 08:20 AM PDT

:) @relaxplz


அன்பு மற்றும் பொறுமையின் மூலம் பெரும்பான்மையான காரியங்களை சாதித்துவிடலாம்........

Posted: 08 Apr 2015 08:10 AM PDT

அன்பு மற்றும் பொறுமையின் மூலம் பெரும்பான்மையான காரியங்களை சாதித்துவிடலாம்.....

என்னதான் பொறுமையை சோதித்தாலும்..எரிச்சல் எரிச்சலாக வந்தாலும்...நம்மை ஆத்திரத்தின் எல்லைக்கே கொண்டு சென்றாலும்..

அதைதாண்டிய பொறுமையின் எல்லைக்கே நாம் சென்றுவிட வேண்டும்...

முடிந்தளவு...நகைச்சுவை உணர்வோடு எல்லாவற்றையும் எதிர்கொள்ள முயற்சிக்கவேண்டும்...

அதைதான் துன்பம் வரும்வேளையில் சிரிங்க..என்றுகூட சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்...

வந்த துன்பம்..சோதனை வந்தேவிட்டது..... கலங்குவதாலோ.. ஆத்திரபடுவதாலோ...பதற்றபடுவதாலோ ஆகவேண்டிய நற்செயல் ஒன்றுமே இல்லை... அது மேலும் துன்பத்தையே அதிகரிக்க செய்யும்

பொறுமையின் எல்லையையும்..அன்பின் உச்சத்தையும் நாம் கையகபடுத்தும்போது...எந்த சோதனைகளையும்... சிரமத்தையும் நாம் மிக எளிதாக கடந்துவந்துவிடலாம்....

அதோடு..பிறரது நன்மதிப்புக்கும்.. பாராட்டுக்கும்..அன்பிற்கும் உரியவராகிவிடுவோம்.....வாழும் ஆசைகூட பிறந்துவிடும்.. உற்சாகமாக உணர்வோம்...

என்னதான் சோதனை காலமாக இருந்தாலும்....என்னதான் தாங்கமுடியாத சூழ்நிலையாக இருந்தாலும்....என்னதான் கட்டுபடுத்தவே முடியாத கண்ணீராக இருந்தாலும்
என்னதான் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாத சூழ்நிலை என்றாலும்..

என்னதான்..நமக்கு மட்டுமேதான் இத்தகையை வேதனைகள் என்றாலும்...

என்னதான் நம்மைவிட எல்லோருமே நிம்மதியாக தான் வாழ்கிறார்கள் என்றாலும்...என்னதான்..எப்பவுமே நமக்குதான் இப்படி என்றாலும்.. என்னதான் வாழவே பிடிக்கவில்லை என்றாலும்...

என்னதான் விரக்தியின் எல்லையில் நீங்கள் நின்றாலும்..

கடைசி முயற்சியாக கொஞ்சம் அன்பையும் பொறுமையையும் கடைபிடித்துதான் பாருங்களேன்..

- செல்வி......மனநல ஆலோசகர்

:) :)

Relaxplzz

இதயம் ஒரு கோவில்.. என்றெழுதினாய். ஆம். எங்கள் இதயக்கோவிலின் இசைதெய்வம் நீயல்லவா...

Posted: 08 Apr 2015 08:00 AM PDT

இதயம் ஒரு கோவில்..
என்றெழுதினாய்.

ஆம்.
எங்கள் இதயக்கோவிலின்
இசைதெய்வம் நீயல்லவா..!

அம்மாசொன்ன ஆரிரரோ..
என்றெழுதினாய்.

ஆனால் உன் ஆரிரரோவில்
எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..!

நிலா அது வானத்துமேல..
என்றெழுதினாய்.

ஆனால் உன்பாடலைக்கேட்க
நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..?

இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே..
என்றெழுதினாய்.

எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும்
உன்னிசையிலல்லவா தொடங்குகிறது..!

எங்கிருந்தோ அழைக்கும் என்கீதம்..
என்றெழுதினாய்.

எங்கிருந்தழைத்தாலும் ஓடிவருவது எங்களின் ஜீவன் என்பதை நீயறிவாயா..?

மரத்தவச்சவன் தண்ணீயூத்துவான்..
என்றெழுதினாய்.

எங்களுக்கு இசைநீரூற்றுவதற்காக
இறைவனால் அனுப்பப்பட்ட இசைத்தூதன் நீயல்லவா..!

இறைவனிடம் என் சுயநலத்திற்காகவேண்டுகிறேன்.

இறைவா...!
இவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு.

இசையுலகம் சுழன்றுகொண்டேயிருக்கட்டும்.

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz


'மழை சிக்னல்' கிடைக்க, 'மர டவர்கள்' வேண்டும்.. #பபி

Posted: 08 Apr 2015 07:50 AM PDT

'மழை சிக்னல்' கிடைக்க, 'மர டவர்கள்' வேண்டும்..

#பபி


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....

Posted: 08 Apr 2015 07:40 AM PDT

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....


:) Relaxplzz

Posted: 08 Apr 2015 07:30 AM PDT

:P Relaxplzz

Posted: 08 Apr 2015 07:13 AM PDT

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக...

Posted: 08 Apr 2015 07:10 AM PDT

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!

1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..

2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..

3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..

4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்...

5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..

7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..

8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்

Relaxplzz

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 07:06 AM PDT

பேட்டரியில் இயங்கும் ஆட்டோ - திருச்சி பெண் கண்டுபிடிப்பு திருச்சி மாவட்டம் திரு...

Posted: 08 Apr 2015 06:41 AM PDT

பேட்டரியில் இயங்கும் ஆட்டோ - திருச்சி பெண் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் அமுதா. பட்டதாரியான இவர், பெண்களும் இயக்கக்கூடிய வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியால் இயங்கும் ஆட்டோவை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி அமுதா கூறியதாவது: கணவருடன் அடிக்கடி டெல்லி சென்று வருவேன். அங்கு பேட்டரி ஆட்டோவில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியிலும் பேட்டரி ஆட்டோவை இயக்க வேண்டும் என நினைத்தேன். அதன் அடிப்படையில் இங்குள்ள சாலைக்கேற்ப மழைக்காலங்களில் பாதுகாத்து கொள்ளும் வடிவமைப்பில் பேட்டரி ஆட்டோவை தயாரித்தேன்.

பேட்டரியால் இயங்கும் ஆட்டோவை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஓட்டுனர் உரிமம் பெற வேண்டியது அவசியம். ஆட்டோவை இயக்க 4 பேட்டரிகள் தேவை. ஒரு பேட்டரி விலை ரூ.6 ஆயிரம். 8 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் 25 கிமீ வேகத்தில் 5 பயணிகளுடன் 80 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இதன் விலை ரூ.99 ஆயிரம். வழக்கமான ஆட்டோக்களை போன்று ரிவர்ஸ் கியர், பிரேக், இன்டிகேட்டர், நைட் லைட் என அனைத்து வசதிகளும் உள்ளது.

திருவெறும்பூரிலிருந்து வேங்கூர், கூத்தைப்பார் பகுதிகளுக்கு பயணி ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு இயக்க வேண்டும். இவ்வாறு அமுதா கூறினார்.

Relaxplzz


"புதிய முயற்சிகள் - கண்டுபிடிப்புகள்"

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:33 AM PDT

;-) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:29 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:22 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 06:14 AM PDT

அழகு குட்டிச்செல்லம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 08 Apr 2015 06:10 AM PDT

அழகு குட்டிச்செல்லம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


“கண்ணதாசன் கடைக்கு எதிர்க்கடை போடவந்தவன் நான். ஆகவே , அவரிடம் வேலைக்குச் சேர விர...

Posted: 08 Apr 2015 06:00 AM PDT

"கண்ணதாசன் கடைக்கு எதிர்க்கடை போடவந்தவன் நான். ஆகவே , அவரிடம் வேலைக்குச் சேர விரும்பவில்லை "

இப்படி சொல்லி கண்ணதாசனுக்கு எதிர்பாட்டு பாடி , திரை உலகில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர் வாலி....

ஆனால்..அவரது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் ... சரியான வாய்ப்பு கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்தாராம் வாலி....

அந்த சமயத்தில் , ஒரு அரிய வாய்ப்பு , வாலியின் வாசல் தேடி வந்ததாம்... அது ..கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேரும் வாய்ப்பு...!
அப்போதுதான் இப்படிச் சொல்லி மறுத்து விட்டாராம் வாலி ....

இப்படி கண்ணதாசனை விட்டு விலகிச் சென்ற வாலி , திரை உலகில் புகழ் பெற்று விளங்கி அருமையான பாடல்களைத் தந்தபோது , அவரை வீட்டுக்கே தேடிச் சென்று வாழ்த்தி மகிழ்ந்தாராம் கண்ணதாசன்...

இதைச் சொன்னவர் வாலி...சொன்னது கவிஞர் நா.முத்துக்குமாரிடம்...!

கவிஞர் நா.முத்துக்குமாரின் ஒரு பேட்டியிலிருந்து :
"நான் நல்ல பாடல்களை எழுதும்போதெல்லாம், " முத்துக்குமார்...என்னைய்யா... இத்தனை அருமையா எழுதிட்டே! " என்று பாராட்டுவார் வாலி.

"என்ன சார் ...இவ்வளவு மனம் திறந்து பாராட்டுறீங்க?" என்று நான் கேட்பேன்.

" நான் போன்லதான்யா பாராட்றேன். ஆனா ...கண்ணதாசன் வீடு தேடி வந்து என்னை எத்தனை முறை பாராட்டியிருக்கார் தெரியுமா?" என்று என்னிடம் நெகிழ்வுடன் சொன்னார் வாலி.."

# நா.முத்துக்குமார் சொன்னதைக் கேட்டு நானும் கொஞ்சம் நெஞ்சம் நெகிழ்ந்துதான் போனேன்..!

# அதனால்தான் கண்ணதாசன் மறைந்தபோது ..இப்படிச் சொல்லி இரங்கற்பா பாடினார் வாலி...

"`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்"

- John Durai Asir Chelliah

Relaxplzz


"சில நிகழ்வுகள்"

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 05:53 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 05:44 AM PDT

:P Relaxplzz

Posted: 08 Apr 2015 05:23 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 05:11 AM PDT

உழைப்பே அதிர்ஷ்டம் தரும் ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இர...

Posted: 08 Apr 2015 05:00 AM PDT

உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள்அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்.

தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.

அது மட்டுமல்லாமல்அந்த நிலங்களில் ஓரிடத்தில்ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார்.
அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின்அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள்.

புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

ஒருவேளைஅப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்துமூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள்.
அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில்இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள்.

மறுபடியும் ஏமாற்றமே!அப்பா மேல் வருத்தம் வந்தாலும்அவர்கள் சரி..

மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்து.,

தோண்டியது வீணாக வேண்டாம்என்று எண்ணி.,அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா.,ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி : உழைப்பால் வரும் பயன் தான் மிகப்பெரிய புதையல்

Relaxplzz


"நீதி கதை"

:P Relaxplzz

Posted: 08 Apr 2015 04:53 AM PDT

:) Relaxplzz

Posted: 08 Apr 2015 04:47 AM PDT

என்ன மீறி சைக்கில எடுங்க பாப்போம்.... ;-)

Posted: 08 Apr 2015 04:36 AM PDT

என்ன மீறி சைக்கில எடுங்க பாப்போம்.... ;-)


"அனிமல் ஸ்டோரி"