Sunday, 15 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


வாழ முடியாதென நினைக்கும் நிமிடங்களை கடக்கும் வரைதான் வாழ்க்கை பாரமாய் தெரிகிறது!...

Posted: 15 Mar 2015 11:14 AM PDT

வாழ முடியாதென
நினைக்கும்
நிமிடங்களை கடக்கும்
வரைதான்
வாழ்க்கை பாரமாய்
தெரிகிறது!!

@காளிமுத்து

Posted: 15 Mar 2015 10:54 AM PDT


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நமது நண்பரான ரமேஷ் அனுப்பிய படைப்புகளில் ஒன்றான "மூன்று எழுத்துக்களை அடிப்பையாகக...

Posted: 15 Mar 2015 09:19 AM PDT

நமது நண்பரான ரமேஷ் அனுப்பிய படைப்புகளில் ஒன்றான "மூன்று எழுத்துக்களை அடிப்பையாகக் கொண்ட" பதிவிற்கு பெருமளவில் விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது....

இதுபோன்ற படைப்புகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் அனுப்புங்கள்.... நல்ல படைப்புகளை உலகறியச் செய்கிறோம்....

பா விவேக்

படித்ததில் பிடித்தது ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டிய பதிப்பு... மேல்நாட்டு நாகரீ...

Posted: 15 Mar 2015 06:48 AM PDT

படித்ததில் பிடித்தது ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டிய பதிப்பு...

மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்.

1. மண்பானை சமையல்.
மண்பானை சமையல் ஆரோக்கியமானது. நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில் சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது சாதாரண விஷயம். ஆனால் இன்று 60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.

2. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டிருந்த போது ஆரோக்கியமான பல் இருந்தது. இன்று பிரஷ் மூலம் பல் துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

3. இயற்க்கை மருத்துவ முறை
ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல நூற்றாண்டுப் பெருமை பெற்ற மருத்துவ முறைகள் அழிக்கப்பட்டன. அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க விளைவுகள் கொண்டது.

4. இயற்கை வாசனை திரவியங்கள்
இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம் செய்தார்கள் தமிழர்கள். ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

5.கட்டிட கலை
கட்டிட கலையில் நுண்ணறிவு கொண்ட கை தேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று யாருமே இல்லை என்பது தான் உண்மை.

6. பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய், மஞ்சள்
பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய் தேய்த்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டும் அல்ல எந்த பக்க விளைவுகளும் இல்லாதது. மேலும் இவை நீரில் கலக்கும் போது எந்த தீங்கும் இல்லாதது. மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு 99% தோல் சம்பந்தமான வியாதிகள் வராது.
ஆனால் இன்று சோப்பு, ஷாம்பு மற்றும் பல ரசாயனம் கலந்த பொருட்கள் தான் அதிகம் வாங்கப்படுகிறது.
மேலும் இவற்றை உபயோகித்து குளித்தபின் இவை நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன. சற்றே யோசித்து பாருங்கள், ஒரு நாளைக்கு, உலகம் முழுவதும் எத்தனை பேர் சோப்பு, ஷாம்பூ உபயோகிக்கிறார்கள் என்று.
அவர்கள் தினமும் குளிக்கும் போது எத்தனை கோடி லிட்டர் தண்ணீரில் இந்த சோப்பும், ஷாம்பூவும் குளித்தபின் கலக்கும் என்று.

7. செருப்பு.
ரப்பர் செருப்பும், தோல் செருப்புமே ஆரோக்கியமானவை இந்த ஷூ அணிவது உடலுக்கு கேடு விளைவிக்கும். காலை முதல் இரவு வரை ஷூ அணிந்துவிட்டு இரவில் அதை கழற்றும்போது உங்கள் பாதத்தை புறங்கையால் தொட்டு பார்த்தீர்களானால் மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பம் உடலுக்கு தீங்கானது. ரப்பர் செருப்பும், தோல் செருப்பும் அணியும் போது இந்த வெப்பம் இருக்காது.

8. கோவணம்
இந்த தலைப்பை பார்த்தல் பல தமிழர்களுக்கு மிகவும் கேவலமான ஒரு விஷயம் என்று தோன்றும். கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும் காலை முதல் இரவு வரை ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால் தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும். இந்த வெப்பம் அவனது விந்தணுக்களின் வீரியத்தை குறைக்கும். ஆனால் கோவணத்தை 24 மணி நேரமும் அணிந்திருந்தாலும் இது போன்ற வெப்பம் இருக்காது. கோவணம் அணிந்த ஒரு கிராமத்து கிழவரின் விந்தணுக்களின் வீரியத்தை விட ஜட்டி அணிந்த ஒரு நகரத்து இளைஞனின் விந்தணுக்களின் வீரியம் குறைவாக இருக்கும்.

9.கடுக்கண்
இரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால், கடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு செயல்பட வைக்கும்.

10. வீரம்
வீரத்தின் விளைநிலமாக இருந்தது தமிழர்கள் தான். ஆனால் இன்று வீரம் என்பது, குடி தண்ணீர் குழாயில் சண்டை போடுவது, தண்ணீர் கேட்டு பக்கத்து மாநிலத்திடம் சண்டை போடுவது, என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் கேவலமான விஷயம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த அந்த வீரம் மீண்டும் தமிழர்களுக்கு வருமா என்பது கேள்விக்குறியே...

நன்றி : Dhana Pro

பா விவேக்

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் : ***********************************...

Posted: 14 Mar 2015 07:28 PM PDT

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :
************************************

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

நன்றி : Black Hole Media


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


# அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத்து # அக்கா மூன்றெழுத...

Posted: 15 Mar 2015 08:50 AM PDT

# அம்மா மூன்றெழுத்து
# அப்பா மூன்றெழுத்து
# தம்பி மூன்றெழுத்து
# அக்கா மூன்றெழுத்து
# தங்கை மூன்றெழுத்து
# மகன் மூன்றெழுத்து
# மகள் மூன்றெழுத்து
# காதலி மூன்றெழுத்து
# மனைவி மூன்றெழுத்து
# தாத்தா மூன்றெழுத்து
# பாட்டி மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய
# உறவு மூன்றெழுத்து
உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து
பாசத்தில் விளையும்
# அன்பு மூன்றெழுத்து
அன்பில் வழியும்
# காதல் மூன்றெழுத்து
காதலில் வரும்
# வெற்றி மூன்றெழுத்து
# தோல்வி யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும்
#
வேதனை மூன்றெழுத்து வேதனையின்
உச்சகட்டத்தால் வரும்
# சாதல் மூன்றெழுத்து
சாதலில் பறிபோகும்
# உயிர் மூன்றெழுத்து..
இது நான் எழுதிய
# கவிதை என்றால்
மூன்றெழுத்து..
இது
# அருமை என்றால் அதுவும்
மூன்றெழுத்து
# மொக்கை என்றால் அதுவும்
மூன்றெழுத்தே..
# நட்பு என்ற மூன்றெழுத்தால்
இணைந்து இதைப்படித்த
அனைவருக்கும் என்
# நன்றி ..
# நன்றி யும் மூன்றெழுத்தே ...!
# மூன்று ம்
மூன்றெழுத்தே... .....!!!
# இவை அத்துனையும்
உள்ளடக்கிய
தமிழ் உம்
மூன்றெழுத்து.

கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போ...

Posted: 14 Mar 2015 06:20 PM PDT

கடந்த ஒரு ஆண்டாக
பரிசோதனை வடிவில்
மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின்
பேசும்
வசதி இப்போது அதிகாரப்பூர்வமா
க வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 70
மில்லியனுக்கு மேற்பட்டவர்கள்
வாட்ஸ்அப்பின் மெசேஜ்
அனுப்பும்
வசதியை பயன்படுத்துகிறார்கள்.
இது மொத்த வாட்ஸ்அப்
பயனாளிகளில் 10 சதவீதம் ஆகும்.
இதனால் அதில் பேசும்
வசதியை அறிமுகப்படுத்த
முடிவு செய்து கடந்த
ஒரு ஆண்டாகவே இந்தியாவில்
தேர்ந்தெடுக்கப்பட்ட சில
பயனாளர்களுக்கு மட்டுமே பேசும்
வசதியை கொடுத்து பரிசோதனையில்
ஈடுப்பட்டு வந்தது வாட்ஸ்அப்.
இதனால் இந்த வசதி கிடைக்காத
பலர் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இந்நிலையில் அவர்களின்
ஏமாற்றத்தை போக்கும் விதமாக
ஆண்ட்ராய்ட் போன்
வைத்திருப்போர் அனைவரும்
பயன்படுத்தும் விதத்தில் இந்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளது
வாட்ஸ்அப். இந்த அப்ஸ்-ஐ
கூகுள் ப்ளேஸ்டோர் (2.11.528)
மற்றும் வாட்ஸ்அப் (2.11.531)
தளத்தில் இருந்த பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே வாட்ஸ்அப் பேசும்
வசதியை பயன்படுத்தி வரும்
ஒருவர், உங்களுக்கு கால்
செய்வதன் மூலம் இந்த புதிய
வசதியை நீங்களும் பயன்படுத்த
தொடங்கலாம்.
இது அலைபேசி சேவையில்
ஈடுப்பட்டுள்ள ஏர்டெல், ஏர்செல்
போன்ற நிறுவனங்களுக்கு
பலத்த அடியாக இருக்கப்
போகிறது. #Aminu

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Ha ha ha ha...

Posted: 15 Mar 2015 05:32 AM PDT

Ha ha ha ha...


Banthu nanna podrar ana vegam illa antha banthu la :(

Posted: 15 Mar 2015 02:40 AM PDT

Banthu nanna podrar ana vegam illa antha banthu la :(


Nazriya <3

Posted: 15 Mar 2015 02:21 AM PDT

Nazriya ♥


ROFLMAXX P.S : Kanna NEE vena 100 adichirukalaam Aana Winning shot naa thaan a...

Posted: 14 Mar 2015 10:10 PM PDT

ROFLMAXX

P.S : Kanna NEE vena 100 adichirukalaam Aana Winning shot naa thaan adichen (Dhoni to Raina) 😎😎😎
Thala Dawwwww 😎


Ha ha ha ha lol "Ennavoru aanandham andha karadikku*

Posted: 14 Mar 2015 10:03 PM PDT

Ha ha ha ha lol

"Ennavoru aanandham andha karadikku*


A Random Guy Mashup !

Mashup of random guy from Youtube

:p

Posted: 14 Mar 2015 09:54 PM PDT

:p


Ha ha ha

Posted: 14 Mar 2015 09:22 PM PDT

Ha ha ha


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


உலக அளவில் இந்தியா பேசப்பட நானே காரணம்-மோடி # பின்ன...மின்னல் வேகத்தில டிரெஸ் ச...

Posted: 15 Mar 2015 08:45 AM PDT

உலக அளவில் இந்தியா பேசப்பட நானே காரணம்-மோடி

# பின்ன...மின்னல் வேகத்தில டிரெஸ் சேஞ்ச் யாரால பண்ணமுடியும்.?

- Yugaraj

மணிவண்ணன் அவர்களை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 15 Mar 2015 08:40 AM PDT

மணிவண்ணன் அவர்களை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகி...

Posted: 15 Mar 2015 07:50 AM PDT

80 ஆண்டுக்கு முன்பு பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20 கி.மீ சாலை நெடுகிலும் மரத்தை வளர்த்த திம்மக்கா பாட்டி ♥

சல்யூட் (y)


ஒரு குடும்பம் மட்டும் வந்து அசிங்கப்பட்டா 'சொல்வதெல்லாம் உண்மை' பத்து குடும்பம்...

Posted: 15 Mar 2015 07:45 AM PDT

ஒரு குடும்பம் மட்டும் வந்து அசிங்கப்பட்டா 'சொல்வதெல்லாம் உண்மை'

பத்து குடும்பம் மொத்தமா வந்து அசிங்கப்பட்டா 'நீயா நானா' !!

- Karvannan

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இந்த பேப்பர் கப்பல் விட்ட அனுபவம் உள்ளவர்கள் லை...

Posted: 15 Mar 2015 07:40 AM PDT

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இந்த பேப்பர் கப்பல் விட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 15 Mar 2015 07:30 AM PDT

கருவறை மட்டுமல்ல!! நாம் கல்லறை செல்லும் வரை நம்மைத்தாங்கும் ஒரே ஜீவன் தாய் மட்ட...

Posted: 15 Mar 2015 06:50 AM PDT

கருவறை மட்டுமல்ல!!
நாம் கல்லறை செல்லும்
வரை நம்மைத்தாங்கும் ஒரே ஜீவன் தாய் மட்டுமே!!!

#அம்மா


வாட்சப்பில் நாம எத்தனை மெசேஜ் அனுப்பியும் அதுக்கு பதில் வரலேன்னா, அவங்களை ரெஸ்பா...

Posted: 15 Mar 2015 02:53 AM PDT

வாட்சப்பில் நாம எத்தனை மெசேஜ் அனுப்பியும் அதுக்கு பதில் வரலேன்னா, அவங்களை ரெஸ்பாண்ட் பண்ண வைக்க சுலபமான வழி...

" ஹய்ய்ய்யோ .. உங்க ப்ரொபைல் படம் அவ்வ்ளோ அழகு.. !! சான்ஸே இல்லே... " ன்னு ஒரு மெசேஜ் அடிச்சு விட்டா... உடனே பதில் வரும்..

"ஓ... அப்படியா ...!! தேங்க் யூ தேங்க் யூ.." ன்னு... ;-)

- Shanmuga Vadivu

:) Relaxplzz

Posted: 15 Mar 2015 02:25 AM PDT

ஷாப்பிங் மாலில் மனைவி ஷாப்பிங் செய்ய, தன் 4 வயது மகனோடு போராடிக்கொண்டிருந்தார் த...

Posted: 15 Mar 2015 02:10 AM PDT

ஷாப்பிங் மாலில் மனைவி ஷாப்பிங் செய்ய,
தன் 4 வயது மகனோடு போராடிக்கொண்டிருந்தார்
தந்தை.

மனைவி : "என்னங்க நீங்க ... இந்த
சின்னப்பையனை பாத்துக்குறதுக்கு இந்த
பாடுபடுறீங்க ... அவன்
எதை கேட்கிறானோ அதை வாங்கிக்
கொடுங்களேன்."

கணவன் : "வேணாம்டி ... விவரம் தெரியாம
பேசாத."

மனைவி : "என்ன விவரம் தெரியணும்... பேசாம
அவன் கேட்கிறதை வாங்கிக் கொடுங்க."

கணவன் : "அடியே... அவன் 'எனக்கு இந்த
அம்மா வேண்டாம் .. அதோ அங்கே மஞ்சள் கலர்
டிரஸ் போட்டுக்கிட்டு உக்காந்துருக்காங்களே!
அந்த அம்மாவை வாங்கிக்
கொடுங்க'ன்னு சொல்றாண்டி." அவன் ஆசைய
நிறைவேத்தட்டுமா?

:D :D

Relaxplzz

:) Relaxplzz

Posted: 15 Mar 2015 02:01 AM PDT

அடப்பாவமே என் கைக்கு எட்டலியே...! யாராவது பறிச்சு குடுங்களேன்...

Posted: 15 Mar 2015 01:51 AM PDT

அடப்பாவமே என் கைக்கு எட்டலியே...!

யாராவது பறிச்சு குடுங்களேன்...


மீன் செத்த கருவாடு நீ செத்தா வெறும் கூடு" இத்தகைய மணமுள்ள கருவாடு பிடித்தவர்கள...

Posted: 15 Mar 2015 01:42 AM PDT

மீன் செத்த கருவாடு நீ செத்தா வெறும் கூடு"

இத்தகைய மணமுள்ள கருவாடு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:P Relaxplzz

Posted: 15 Mar 2015 01:31 AM PDT

;-) Relaxplzz

Posted: 14 Mar 2015 11:36 PM PDT

:) Relaxplzz

Posted: 14 Mar 2015 11:23 PM PDT

வீட்டில் கணவன், மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த நிலையில், , மகன்: அம்மா.,அம்மா,...

Posted: 14 Mar 2015 11:10 PM PDT

வீட்டில் கணவன்,
மனைவி இடையே சண்டை நடந்து முடிந்த
நிலையில்,
,
மகன்: அம்மா.,அம்மா, "நாய்"னா என்னது மா?
அம்மா: உங்க அப்பாதான்டா "நாய்".
*

மகன் : அப்பா.,அப்பா., "பேய்"னா என்னபா?
அப்பா: உங்க அம்மாதான்டா "பேய்"
மகன்: "முண்டம்"னா என்னபா?
அப்பா: நம்ம வீட்டுல கிடக்குதே "நாற்காலி"
அதான்டா 'முண்டம்'
மகன் : "விஷம்"னா என்னபா?
அப்பா : உங்க அம்மா காலைல குடிக்க
காபி தாராலே அதான் 'விஷம்'
மகன் : "தண்டம்"னா என்னபா?
அப்பா : நம்ம
வீட்டுக்கு விருந்தாளினு சொல்லிட்டு
வாராங்களே அவங்கதான் 'தண்டம்'..


( அம்மா கடைக்கு போராங்க.
அப்பா தோட்டத்துக்கு போராங்க.
பையன் மட்டும் வீட்ல
தனியா இருக்கான்)
*
*
இந்த நேரத்துல அவங்க
சொந்தகாரங்க வீட்டுக்கு வாராங்க,
.
இப்பா நம்ம பையனின் உபசரிப்ப பாருங்க,
வாருங்கள் தண்டங்களே, வந்து
முண்டத்தில் அமருங்கள்.
பேய் கடைக்கு சென்றுருக்குது,
நாய் தோட்டத்திற்கு சென்றுருக்குது.
உங்களுக்கு அருந்த சூடாக விஷம்
கொண்டு வருகிறேன்,

:P :P

சிரிக்க மட்டும் @ Relaxplzz

SIR.... சார்.... என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்.. ஆங்கிலம் ப...

Posted: 14 Mar 2015 11:02 PM PDT

SIR.... சார்....

என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்..

ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...

அதன் அர்த்தம் என்ன???
*
SLAVE I REMAIN... என்பதன் சுருக்கமே சார்...

அதாவது நான் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் என்பதே...
*
*
அடிமைகள் மட்டுமே சொல்லும் ஒரு வாசகம் சார் ( SIR )...

- Pandeeswaran spr.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

உழைத்து உண்பதில் இருக்கும் சுகம் அமிர்தத்தை விட சுவையானது...!!!

Posted: 14 Mar 2015 10:50 PM PDT

உழைத்து உண்பதில் இருக்கும் சுகம் அமிர்தத்தை விட சுவையானது...!!!


குடிக்காதவனுக்கு மட்டுமல்ல... பகுத்தறிவாளனுக்கும் நண்பர்கள் குறைவாகத்தான் இருப்ப...

Posted: 14 Mar 2015 10:45 PM PDT

குடிக்காதவனுக்கு மட்டுமல்ல... பகுத்தறிவாளனுக்கும் நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் போல...

- mekalapugazh

கமர்கட்டு சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Mar 2015 10:40 PM PDT

கமர்கட்டு சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 14 Mar 2015 10:30 PM PDT

;-) Relaxplzz

Posted: 14 Mar 2015 10:20 PM PDT

ஒரு வாத்தியார்., மாணவனைப் பார்த்து கேட்டாராம். "தம்பி, உன் படிப்பு மேல யாருக்கு...

Posted: 14 Mar 2015 10:10 PM PDT

ஒரு வாத்தியார்., மாணவனைப் பார்த்து கேட்டாராம்.

"தம்பி, உன் படிப்பு மேல யாருக்கு ரொம்ப அக்கறைன்னு"…

நாமளா இருந்தா, அப்பா, அம்மா. அப்படின்னு சொல்லிருப்போம்.

ஆனா, நம்மாளு, என்ன சொன்னான் தெரியுமா?

"என் படிப்பு மேல கண்டக்டர் க்குத் தான் ரொம்ப அக்கறைன்னு சொன்னான்".

வாத்தியாருக்கு ரொம்ப ஆச்சரியம், 'எப்படிடான்னு' கேட்டாரு.

அதுக்கு அவன் சொன்னான்,

"அவருதான், தினமும் என்ன, நீ பாசா, நீ பாசா ன்னு கேக்கறார் சார் ன்னு".

'ஐயோ, ஐயோ'…

:D :D

Relaxplzz

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது? இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்...

Posted: 14 Mar 2015 10:00 PM PDT

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

Relaxplzz


வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகள...

Posted: 14 Mar 2015 09:50 PM PDT

வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழே தெரியாமல் மும்பையில் இருந்து வந்து.. தமிழ் நாட்டு மருமகள் ஆகி.. இப்பொழுது ஆசிரியர் படிப்பை முடித்து சென்னையின் பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" (ஜெயலலிதா படித்த பள்ளி) ஆசிரியராக பணிபுரியும் 'தேவயானி ஒரு ஆச்சரியம் தான்'

வாழ்த்துக்கள் ஆசிரியை தேவயானி (y) (y)

via Page பெண்கள் Women.


தான் பெண் என்பது தெரிய ஆரம்பிக்கும் முன் பாலியல் கொடுமையை எதிர்கொள்ளும் சிறுமிகள...

Posted: 14 Mar 2015 09:45 PM PDT

தான் பெண் என்பது தெரிய ஆரம்பிக்கும் முன் பாலியல் கொடுமையை எதிர்கொள்ளும் சிறுமிகள்...

என்ன ஒரு பண்பட்ட தேசம்! பெண்‍‍கள் தினமாவது புடலங்காயாவது

- BellahDalima

அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Mar 2015 09:40 PM PDT

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 14 Mar 2015 09:30 PM PDT

நாங்க ரொம்ப பிஸி.. என்னோட ஆளு கூட சாட் பண்றேன்... ;-)

Posted: 14 Mar 2015 09:20 PM PDT

நாங்க ரொம்ப பிஸி.. என்னோட ஆளு கூட சாட் பண்றேன்... ;-)