Saturday, 29 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எல்லா ஆறுகளுக்கும் பொண்ணுங்க பேரா வெச்சிட்டு.... . . . . எல்லாத்தையும்.. .இணை......

Posted: 29 Nov 2014 07:25 PM PST

எல்லா ஆறுகளுக்கும்
பொண்ணுங்க
பேரா வெச்சிட்டு....
.
.
.
.
எல்லாத்தையும்..
.இணை...
இணை..ன்னா ..எப்புடியா முடியும்...
.
ஒருத்தனுக்கும் ...
வெவரம் பத்தல...

-ரிட்டயர்டு ரவுடி

எல்லோரிடமும் நெற்றிக்கண் இருக்கிறது. அது தன்னை விட வலுகுறைந்தவனின் தவறுகளுக்கு ம...

Posted: 29 Nov 2014 07:19 PM PST

எல்லோரிடமும்
நெற்றிக்கண்
இருக்கிறது.
அது தன்னை விட
வலுகுறைந்தவனின்
தவறுகளுக்கு மட்டும்
திறந்துவிடுகிறது!

@ராஜேஸ்வரன்

Posted: 29 Nov 2014 06:01 PM PST


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #தீவி...

Posted: 29 Nov 2014 05:44 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #தீவினையச்சம்.

#உரை:
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

#Translation:
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.

#Explanation:
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.

#TRADUIT DU #TAMOUL:
Ne fais pas le mal parce que tu es pauvre ; si tu le fais, tu deviendras plus pauvre encore.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


நேதாஜியின் இந்திய தேசியப் ராணுவத்தை (ஐஎன்எஸ்) தீவிரவாதிகள் என்று விமர்சித்ததில்...

Posted: 29 Nov 2014 09:53 AM PST

நேதாஜியின் இந்திய
தேசியப்
ராணுவத்தை (ஐஎன்எஸ்)
தீவிரவாதிகள்
என்று விமர்சித்ததில்
தொடங்கி இன்றுவரை விமர்சிக்கிறவன்
விமர்சித்துக்
கொண்டேதானிருக்கிறனர் சிலர்.

தன்னால் இயன்ற
ஒன்றை செய்துக் காட்ட
வேண்டும்
என்றெண்ணுகிறவன்
போராடிக்
கொண்டேதானிருக்கிறான் தமிழன்.

@பிரசன்னா

தமிழராய் இருந்து கொண்டு, தமிழை நேசித்து, தமிழரை மதித்தாய் என்றால் உன் தோளை உயர்த...

Posted: 29 Nov 2014 09:41 AM PST

தமிழராய்
இருந்து கொண்டு, தமிழை நேசித்து, தமிழரை மதித்தாய் என்றால் உன்
தோளை உயர்த்தி கொள்.

இல்லையெனில் உன்
தரத்தை உயர்த்து!

நீ ஒருவனை மன்னிக்க எடுத்துக் கொள்ளும் காலதாமதம், உன் பெருந்தன்மையை குறைத்துக் கொ...

Posted: 29 Nov 2014 09:31 AM PST

நீ ஒருவனை மன்னிக்க
எடுத்துக் கொள்ளும்
காலதாமதம், உன்
பெருந்தன்மையை குறைத்துக்
கொண்டே வருகிறது!

@லட்சுமணன்

ஒரு பெண்ணின் அன்பு கிடைக்கும் வரைதான் அதற்காக ஆண் போராட வேண்டும், பின் அதை தக்கவ...

Posted: 29 Nov 2014 09:29 AM PST

ஒரு பெண்ணின்
அன்பு கிடைக்கும்
வரைதான் அதற்காக ஆண்
போராட வேண்டும், பின்
அதை தக்கவைத்துக்கொள்ள
பெண் போராட
துவங்கிவிடுவாள்!"

@சுபா

மனிதர்கள், செல்லபிராணிகள் இவர்களிடமிருந்து விலகி, கம்பியூட்டர், செல் ஃபோன் இவைகள...

Posted: 29 Nov 2014 09:27 AM PST

மனிதர்கள், செல்லபிராணிகள்
இவர்களிடமிருந்து விலகி, கம்பியூட்டர், செல்
ஃபோன் இவைகளிடம்
நெருக்கம்
காட்டுவதுதான்
மனிதனின் நாகரிக
பரிணாம வளர்ச்சி.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் "திருவள்ளுவர்" தினம் கொண்டாடப்படும் மத்திய அரசு அ...

Posted: 29 Nov 2014 06:43 AM PST

நாடு முழுவதும் உள்ள
பள்ளிகளில்
"திருவள்ளுவர்" தினம்
கொண்டாடப்படும்
மத்திய அரசு அறிவிப்பு

இன்னும் 1000
வருடங்களுக்கு தேவையான
நன்நெறியும்
தத்துவங்களும்
வாழ்க்கை முறைகளும்
எங்கள் தமிழ் நூலான
திருக்குறளில்
மட்டுமே உண்டு

இன்னும்
அதற்கு இணையான
நூல் இயற்றப்படவில்லை,,,

இப்பவாவது தெரிஞ்சுதே,

வாழ்க வள்ளுவர் புகழ்,
வளர்க தமிழ் மொழி!

@நாகராஜன்

அசோக மரத்தின் கீழ் மகாவீரர், சாமரம் வீசுபவர்கள், கீழே 3 சிங்கம். இடம் : கரடிப்ப...

Posted: 29 Nov 2014 06:36 AM PST

அசோக மரத்தின் கீழ் மகாவீரர், சாமரம் வீசுபவர்கள், கீழே 3 சிங்கம்.

இடம் : கரடிப்பட்டி மலை , மதுரை மாவட்டம்

படம் : உதய சங்கர்


இந்தக் குடிகார சமூகத்தில் பெண்கள்தான் உண்மையிலேயே பாவப்பட்டவர்கள். அதுவும் மத்தி...

Posted: 29 Nov 2014 06:30 AM PST

இந்தக் குடிகார சமூகத்தில் பெண்கள்தான் உண்மையிலேயே பாவப்பட்டவர்கள். அதுவும் மத்தியதர, வறுமையில் வாழும் குடும்பத்தின் பெண்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவன் எவ்வளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் குழந்தைகளுக்காகவாவது அவனுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் கொடுமைக்காரனாக இருந்தாலும் சமூகத்திற்காகவாவது அவனோடு ஒட்டியிருக்க வேண்டியிருக்கிறது. கணவன் குடிக்கிற அதே வீட்டில் மகன் குடிப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. ஏகப்பட்ட பேருக்கு குடிப்பது என்பது தினசரி வழக்கமாகிவிட்டது. ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கணிசமான பகுதி இப்படித்தான் தொலைகிறது. அன்றன்றே சம்பாதிப்பதை அன்றன்றே அழிக்கும் ஒரு மோசமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் இப்படியான வழக்கம் இருக்கிறதுதான். சம்பாதிப்பார்கள் அழிப்பார்கள். ஆனால் வயதான காலத்தில் அவர்களது வாழ்க்கையைக் காக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. இந்தியாவில் அந்தச் சூழல் வந்துவிட்டதா என்ன?

@வா மணிகண்டன்

என்ன ஒரு ஆச்சர்யம் ? இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்...!...

Posted: 29 Nov 2014 06:16 AM PST

என்ன ஒரு ஆச்சர்யம் ?

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான
தமிழ்நாட்டு வீரர்கள்...!!

1. ஸ்ரீகாந்த் - பிராமணர்
2. ரவீந்திர அஷ்வின் - பிராமணர்
3. சடகோபன் ரமேஷ் - பிராமணர்
4. WV இராமன் - பிராமணர்
5. சிவராம கிருஷ்ணன் - பிராமணர்
6. ஹேமங் பதானி - பிராமணர்
7. லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர்
8. பத்ரிநாத் - பிராமணர்
9. முரளி கார்த்திக் - பிராமணர்
10. தினேஷ் கார்த்திக் - பிராமணர்
11. அபினவ் முகுந்த் - பிராமணர்
12. முரளி விஜய் - பிராமணர்

தமிழகத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 3
சதவீதம் மட்டுமே உள்ள ஒரு பிரிவினர்
மட்டுமே இந்த அளவுக்கு தேர்வாகியுள்ளனர்.

என்ன ஒரு ஆச்சர்யம்....!!

#விடுதலைப் புலிகள் இயக்கம், தீவிரவாத இயக்கம்- நடிகை #குஷ்பூ... செருப்பால் அடிப்...

Posted: 29 Nov 2014 06:01 AM PST

#விடுதலைப் புலிகள்
இயக்கம், தீவிரவாத
இயக்கம்- நடிகை
#குஷ்பூ...

செருப்பால் அடிப்போம்
கழிசடை நாயே;
யாரைப்பற்றி யார்
பேசுரதுடி....ஒண்ட
வந்த நாய் நீ; தமிழனின்
மானம்
பற்றி பேசுறியா....எவன
் பிஸ்கட் போட்டாலும்
வாலை ஆடுற மானம்
கெட்ட
ஜென்மமே...உயிரோட
இருக்கவே தகுதி இல்லாத
ஈனப்பிறவி நீ; புலிகள்
பற்றிப் பேசுறியா....

[நாய்களைக் கேவலப்
படுத்தியதற்கு வருந்துகிறேன்]

@கவிதா

தன்ஜாதி என்னவென்று தன்வாயால் சொல்லாமல் மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல உருவாக்கப்பட...

Posted: 29 Nov 2014 05:51 AM PST

தன்ஜாதி என்னவென்று தன்வாயால்
சொல்லாமல்
மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல
உருவாக்கப்பட்டதே மறைந்த
ஜாதி தலைவர்களுக்கான
வீரவணக்கம்,
குருபூஜை எல்லாமும்

@பிரபின் ராஜ்

காங்கிரஸ்காக பேச தெரு தெருவாக செல்வேன் - குஷ்பு. ஏம்மா பிரச்சாரம் பண்ண போறியா?...

Posted: 29 Nov 2014 05:35 AM PST

காங்கிரஸ்காக பேச
தெரு தெருவாக
செல்வேன் - குஷ்பு.

ஏம்மா பிரச்சாரம் பண்ண
போறியா?
பிச்சை எடுக்க
போறியா?

@பூபதி

Rock art showing bulls with humps and without humps, deer, line drawings of a hu...

Posted: 29 Nov 2014 03:55 AM PST

Rock art showing bulls with humps and without humps, deer, line drawings of a human being and jungle fowl and men celebrating perhaps after a successful hunt or a cattle raid have been found in two rock shelters in Tamil Nadu. Prehistoric man did them with white kaolin.

While one group of paintings can be dated to the Iron Age (circa 1500 BCE to circa 500 BCE), the second one may belong to the early historic age (circa fifth century BCE to circa third century CE).

P. Balamurugan, research scholar, Department of History, Pondicherry University, discovered them in March. He found them on the right bank of the river Vaigai, near Arugaveli village, seven km east of Mayiladumparai, in the Kadamalaikundu region of Andipatti taluk, Theni district.

The two rock shelters are in different locations on a small hill, forming part of the Western Ghats.

K. Rajan, Professor of History, Pondicherry University, said the two rock shelters are called "Chitrakalpudavu" in Tamil. 'Chitram' means painting, 'kal' is rock and 'pudavu' means shelter, he explained.

On the ceiling and inner wall of one shelter are painted bulls with and without humps, a bull lying on the ground, deer and jungle fowl. They have been depicted in a circular manner around a human figure.

While the bulls have been fully painted with white pigment, the human being and the jungle fowl are line drawings.

Dr. Rajan estimated that this group of paintings belong to the Iron Age.
The paintings in the other shelter show men with upraised hands, as if they are celebrating after a victorious hunt or a cattle raid. Among the paintings here are a deer and an animal with a long tail.

This group of rock paintings could belong to the early historic period, he said.

An Iron Age habitation mound, littered with black and red ware, is situated at the foothill of this site, suggesting that these paintings could have been executed by a proto-historic community, Dr. Rajan says.

Rock paintings were found during a recent field work in a rock shelter, Kutiraikattiputavu, that is, a shelter where horses are tied.

There are more than 120 rock art sites in Tamil Nadu. depicting hunting scenes, various animals, birds and geometric designs.

http://www.thehindu.com/sci-tech/science/ancient-rock-art-found-in-tn-village/article5898708.ece

அருகவேலி

http://www.aavanam.org/?p=225


Pottery inscription in Tamil-Brahmi giving the name Catan. 1st century A.D. Foun...

Posted: 29 Nov 2014 12:36 AM PST

Pottery inscription in Tamil-Brahmi giving the name Catan. 1st century A.D. Found at Quseir-al-Qadim on the Red Sea coast of Egypt.

Foreign trade: The Tamil country, with its long coastlines, carried on extensive trade during the Cankam Age with Rome and the Mediterranean countries in the west and with Sri Lanka and Southeast Asian countries in the east. Trade with Rome brought in not only wealth (as attested by numerous Roman coin-hoards in the Tamil country) but also early contacts with other literate societies using alphabetic scripts. Recent excavations of Roman settlements on the Red Sea coast of Egypt have brought to light a few inscribed sherds with Tamil names written in the Tamil-Brahmi script of about the 1st century A.D.

http://www.allempires.com/forum/forum_posts.asp?TID=17078&OB=DESC
http://oi.uchicago.edu/sites/oi.uchicago.edu/files/uploads/shared/docs/quseir_1980.pdf
http://www.sjctni.edu/Journals/History/2013_1.pdf
http://www.frontline.in/static/html/fl2013/stories/20030704000207100.htm
http://www.safarmer.com/Indo-Eurasian/Tamil.Egypt.pdf
http://www.frontline.in/static/html/fl2708/stories/20100423270806200.htm

எகிப்தில் த‌மிழ் பிராமி எழுத்து (சாதன்) க‌ண்டுபிடிப்பு..!

எகிப்து நாட்டில் நைல்நதிக் கரையில் உள்ள 'குவாசிர் அல் காதிம்' என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.

த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று அண்மையில் எகிப்தில் க‌சீர் அல் க‌டீம் எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்கும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.


நம்மாளு, அதான் நம்ம 56", சீன பிரதமரை இந்தியாவுக்கு வெத்தலை பாக்கு வைச்சு அழைக்கு...

Posted: 28 Nov 2014 10:16 PM PST

நம்மாளு, அதான் நம்ம 56", சீன பிரதமரை இந்தியாவுக்கு வெத்தலை பாக்கு வைச்சு அழைக்கும்போது, இந்த ஜால்ரா மீடியாஸ் $100 பில்லியன் முதலீடுன்னு பில்டப் கொடுத்தானுங்க. நூறு, ஐம்பதாகி, ஐம்பது, இருபத்து ஐஞ்சாகி, கடைசில அவர் வந்து நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு ஐஞ்சு வருஷத்துக்கும் சேர்த்து போய் தொலையட்டும்னு $15 பில்லியன் தூக்கிப் போட்டாரு. அதாவது வருடத்துக்கு வெறும் $3 பில்லியன்.

மேட்டர் இன்னான்னா, முந்தாநாள் அதே சீனப் பிரதமர் பாகிஸ்தானுக்கு ரோடு போட்டு, செக்யூரிட்டியை பலப்படுத்தறதுக்கு $46.5 பில்லியன் தூக்கி கொடுத்து இருக்கிறாரு. யாரும் இந்தாளை ஒரு 'மேட்டரா'-வே மதிக்கலைங்கறது தான் மேட்டரு. இதுல நம்மாளு NRI பிரதமராக (வருடத்துல 180 நாட்கள் இந்தியால இல்லைன்னா அவங்க NRI தானே) கடுமையான பயற்சி எடுக்கிறாரு.

நம்மாளை சர்வதேசம் எப்படி பார்க்குதுங்கறதுக்கு இது தான் உதாரணம்.

ஹையிட்டு சார்!! வெயிட்டு சார்!! வொயிட்டு சார்!!

@Narain Rajagopalan

வானமே எல்லை...

Posted: 28 Nov 2014 09:44 PM PST

வானமே எல்லை...


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


உண்மையான அன்பு அவமானப்பட்டாலும் அசிங்கப்படுத்த நினைக்காது... இனிய இரவாகட்டு...

Posted: 29 Nov 2014 07:53 AM PST

உண்மையான
அன்பு

அவமானப்பட்டாலும்

அசிங்கப்படுத்த
நினைக்காது...

இனிய இரவாகட்டும் ...
...

@ Indupriya MP
...


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண...

Posted: 29 Nov 2014 10:41 AM PST

5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தாய்

15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #சகோதரி

30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தோழி

3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில்,
அது #காதலி

உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில்
அது #மனைவி

இயற்கையோடு இயைந்த இல்லம் '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''...

Posted: 29 Nov 2014 10:22 AM PST

இயற்கையோடு இயைந்த இல்லம்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மழை நேரத்தில் ஓலைக் குடிசை வீடு போல தளத்திலிருந்து ஆங்காங்கே மழை நீர் ஒழுகும் இடங்களில் நானும் எனது குடும்பத்தாரும் தட்டு, முட்டுச் சாமான்களை வைத்துச் சமாளிப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கமோ வீட்டின் உள்துறை அமைச்சரான என் மனைவியிடமிருந்து, "மாடியில செடி வளர்க்காதீங்க… வளர்க்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே..? வீடே நாசமாய்ப் போச்சு..!" என்ற அர்ச்சனை கிடைக்கும்.

மேலும் வாசிக்க: http://tamil.thehindu.com/society/real-estate/இயற்கையோடு-இயைந்த-இல்லம்/article6644499.ece


சொக்கலேட் எனும்போதே, ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைக்க வேண்டுமென்று நினைப...

Posted: 29 Nov 2014 09:57 AM PST

சொக்கலேட் எனும்போதே, ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைக்க வேண்டுமென்று நினைப்பீர்கள்.

உங்கள் குழந்தைகள் கேட்கும்போதெல்லாம் அதை வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துவீர்கள்.

ஆனால், சொக்கலேட்டின் பின்னாலுள்ள துன்பம் நிறைந்த கதை உங்களுத் தெரியுமா?

நீங்கள் சுவைத்து சுவைத்து உண்ணும் சொக்கலேட்டை உற்பத்தி செய்ய கொகோ காய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கொகோ தோட்டங்களில் கல்வி மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆபிரிக்கக் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்பட்டு, அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவது உங்களுக்குத் தெரியுமா?


சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்: * சிக்ஸ் அடுச்சா அவுட்டு * 1பிட்ச் கேட்ச் இருக்க...

Posted: 29 Nov 2014 07:13 AM PST

சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்:

* சிக்ஸ் அடுச்சா அவுட்டு

* 1பிட்ச் கேட்ச் இருக்கு

* தொடர்ந்து 3பால் விட்டா அவுட்டு

* டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங்

* நாங்க மட்டும் மெதுவா போட்டோம்
நீயும் போடு

* ரன் அவுட்
கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட
மாட்டாது

* பக்கத்துல நிக்கிறவன் கேட்ச்
புடுச்சா அது Ground tippu

* முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன்
ஒடக்கூடாது, அடுச்சவந்தான்
போயி பந்த எடுக்கனும்

* பால்
தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன்
அவங்களுக்கு வின்னிங்
குடுத்தே ஆகனும்

* பேட் புடுச்சுட்டு வந்து பால்
போடக்கூடாது, அந்த
உரிமை கீப்பருக்கு மட்டுமே

* இருட்டியதும் Fast Bowl போட
முடியாது

* முதல் பந்தில் அவுட் ஆனால்
அது Trial Bowl

* Batting அணியில்
இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக
அனுப்பப் படுவார்.

"சரியா படிக்கலைன்னு எங்க அப்பா என்னை அடிச்சாரு.." "அப்புறம்..? நீ அழலயா.." "இல...

Posted: 29 Nov 2014 03:22 AM PST

"சரியா படிக்கலைன்னு எங்க அப்பா என்னை அடிச்சாரு.."

"அப்புறம்..? நீ அழலயா.."

"இல்லே..சரியா சமைக்கலைன்னு எங்க அம்மா எங்க அப்பாவை அடிச்சாங்க..."

ஏன் இப்ப அதிகமா முகநூல் வருவதில்லை பணிச்சுமையா? (விரக்தியுடன்)இல்லிங்க பக்கத்த...

Posted: 29 Nov 2014 01:22 AM PST

ஏன் இப்ப அதிகமா முகநூல் வருவதில்லை பணிச்சுமையா?

(விரக்தியுடன்)இல்லிங்க பக்கத்து வீட்டுல ஒரு பொண்ணு... அது வந்து சரி விடுங்க அவங்க காலி பண்ணிட்டு போய்ட்டாங்க..

ஏன் பாஸ் எதும் லவ் ப்ராப்ளமா பெரிய பிரச்சனையா?

அட போங்க! அந்த வீட்டு பொண்ணு ஸ்டடி சம்பந்தமா ஃபாரீன்ல இருக்க அவங்க அண்ணன்கிட்ட பேசறதுக்காக அவங்க வீட்டுல இருந்த wi-Fi கனெக்‌ஷன் ப்ரீயா எனக்கும் கிடைச்சது இப்பதான் அவங்க இல்லியே அதான் முகநூல் அதிகம் வருவதில்லை.

உபதேசம்...!!! ராஜ்நாத் சிங்கின் இளைய மகன் படித்து கொண்டிருப்பது லண்டனில்...!!!...

Posted: 29 Nov 2014 01:10 AM PST

உபதேசம்...!!!

ராஜ்நாத் சிங்கின் இளைய மகன் படித்து கொண்டிருப்பது லண்டனில்...!!!

ராஜ்நாத் சிங்கின் கடைசி மகள் வேலை பார்ப்பது அமெரிக்காவில்...!!!

ஆனால் இந்திய மக்கள் ஆங்கிலம் கற்றால் முன்னேற்றம் வரதாம், அது நமது கலாச்சாரத்தை சீர்குலைத்து விடுமாம்.


தட் கரடியே காறித் துப்பிய மொமன்ட்.... #வைகோ

Posted: 29 Nov 2014 12:38 AM PST

தட் கரடியே காறித் துப்பிய மொமன்ட்.... #வைகோ


எங்கே சென்று கொண்டு இருக்கிறது இந்திய நாகரித்தின் நிலை... அருப்புக்கோட்டை: வகுப...

Posted: 28 Nov 2014 10:45 PM PST

எங்கே சென்று கொண்டு இருக்கிறது இந்திய நாகரித்தின் நிலை...

அருப்புக்கோட்டை:
வகுப்பறையில் 8ம்
வகுப்பு மாணவர் கத்தியால்
சரமாரியாக குத்திக்
கொல்லப்பட்ட சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம்,
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில்
அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு சுமார் ஆயிரம் மாணவர்கள்
படித்து வருகின்றனர். 32
ஆசிரியர்கள்
பணியாற்றுகின்றனர்.
விருதுநகர் மாவட்ட எல்லையான
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
அயன்கரிசல்குளம்
கிராமத்தை சேர்ந்த கோபாலின்
மகன் பாஸ்கர் (13) 8ம் வகுப்பில்
படித்தார். இதே ஊரைச் சேர்ந்த
மாரீஸ்வரன்(19) கடந்த
ஆண்டு இதே பள்ளியில் பிளஸ் 1
படித்தார். தேர்வில்
தோல்வி அடைந்ததால்,
படிப்பை நிறுத்தி விட்டு,
தனியார் மில்லில்
வேலைக்கு சேர்ந்தார்.
நேற்று காலை 8
மணிக்கு சீருடை அணிந்து மற்ற
மாணவர்களுடன்
பள்ளிக்கு சென்ற மாரீஸ்வரன்,
வகுப்பறையில் இருந்த
பாஸ்கரை கத்தியால் சரமாரியாக
குத்தினார். அங்கிருந்த மற்ற
மாணவர்கள் அலறியடித்துக்
கொண்டு வெளியேறினர்.
மாரீஸ்வரன்
அங்கிருந்து தப்பியோடினார்.
ரத்த வெள்ளத் தில் கிடந்த
பாஸ்கரை, 108 ஆம்புலன்ஸ் மூலம்
அருப்புக்கோட்டை அரசு மருத்துவ
மனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே பாஸ்கர்
பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து வந்த
பந்தல்குடி போலீசார்,
அயன்கரிசல்குளத்தை சேர்ந்த 3
மாணவர்களை விசாரித்தனர்.
விசாரணையில், கடந்த
ஆண்டு செப். 3ல் பாஸ்கர் உள்ளிட்ட
4 மாணவர்களை மாரீஸ்வரன்
திருச்செந்தூருக்கு அழைத்துச்
சென்றார். அங்கு விடுதியில்
அறை எடுத்து தங்கியுள்ளனர்.
மாணவர்களை ஓரினச்
சேர்க்கைக்கு மாரீஸ்வரன்
வற்புறுத்தியுள்ளார். அவர்கள்
மறுக்கவே, குளிர்பானத்தில்
மயக்க
மருந்தை கொடுத்துள்ளார்.
இதனால், மாணவர்கள்
மயக்கமடைந்துள்ளனர். பின்னர்,
மாரீஸ்வரன்
அங்கிருந்து தப்பியுள்ளார். மயங
¢கிக் கிடந்த மாணவர்கள்
குறித்து விடுதி ஊழியர்கள்
திருச்செந்தூர்
போலீசாருக்கு தகவல்
கொடுத்தனர். போலீசார்
விடுதிக்கு வந்து,
மாணவர்களை மருத்துவமனையில்
சேர்த்துள்ளனர்.
இதனிடையே, பெற்றோர்கள்
மாணவர்களை காணவில்லை என
மாசார்பட்டி போலீசில் புகார்
செய்துள்ளனர். மாணவர்களின்
விபரம் குறித்து திருச்செந்தூர்
போலீசார்,
மாசார்பட்டி போலீசாருக்கு தகவல்
கொடுக்க, அங்கு சென்ற
போலீசார்
மாணவர்களை அழைத்து வந்துள்ளனர்.
தலைமறைவான
மாரீஸ்வரனை கைது செய்துள்ளனர்.
பின்னர் இருதரப்பினரும்
சமாதானமாக சென்றதாக
கூறப்படுகிறது. இந்நிலையில்,
பாஸ்கரை தகாத
உறவுக்கு அழைத்து மாரீஸ்வரன்
அடிக்கடி தொல்லை கொடுத்ததாக
கூறப்படுகிறது.
இதற்கு மறுத்ததால்
ஆத்திரமடைந்து, மாரீஸ்வரன்,
பாஸ்கரை கத்தியால்
குத்தி கொலை செய்தார்
என்பது விசாரணையில்
தெரியவந்துள்ளது.
பிரேத
பரிசோதனை முடிந்து மாணவரின்
உடலை வாங்க
மறுத்து உறவினர்கள்,
அருப்புக்கோட்டை
தூத்துக்குடி சாலை மற்றும்
தூத்துக்குடி பைபாஸ்
சாலைகளில் மறியலில்
ஈடுபட்டனர்.
குற்றவாளியை உடனடியாக
கைது செய்ய
நடவடிக்கை எடுக்கப்படும் என
போலீசார்
உறுதியளித்ததை தொடர்ந்து
மறியலை கைவிட்டு உடலை வாங்கிச்
சென்றனர். கொலை நடந்த
பள்ளியில் விருதுநகர் கலெக்டர்
ஹரிஹரன், எஸ்பி மகேஸ்வரன்,
தூத்துக்குடி எஸ்பி துரை,
விருதுநகர் டிஆர்ஓ முனுசாமி,
முதன்மைக்கல்வி அலுவலர்
ஜெயக்குமார்,
அருப்புக்கோட்டை ஆர்டிஓ
சுபா நந்தினி ஆகியோர்
விசாரணை செய்தனர்.
தாயையும், மகனையும்
இழந்தார்:
பாஸ்கரனின் தந்தை கோபால்
மும்பையில்
வேலை பார்த்து வருகிறார். சில
தினங்களுக்கு முன் கோபாலின்
தாயார் இறக்கவே, சொந்த
ஊருக்கு வந்துள்ளார்.
இப்பொழுது மகனும்
கொலை செய்யப்பட்டுள்ளதால்,
தாயையும், மகனையும்
இழந்து தவிக்கிறார்.
குற்றவாளியை பிடித்து தகுந்த
தண்டனை கொடுக்க வேண்டும்
என்று அவர்
கதறியழுதவாறே தெரிவித்தார்.


ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும் போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை...

Posted: 28 Nov 2014 10:09 PM PST

ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்
போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம்
செல்வதை பார்த்தார் .......
ஒரு சவப்பெட்டி முதலில்
எடுத்து செல்கிறார்கள் ...அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .
அதற்க்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..அவர
ுக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .
இதை பார்த்த காபி ஷாப்
மனிதருக்கு ஒரே ஆர்வம் ..அடக்க
முடியவில்லை .
அவர் கருப்பு நாயுடன்
நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,என்னை மன்னிக்கவும் ...உங்களை disturb
செய்வதற்கு ...ஆனால் இந்த
மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என்
வாழ்கையில்
பார்த்தது இல்லை ..எல்லோரும்
ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்.,...இது யாருடைய
இறுதி ஊர்வலம் ......
முதல் சவப்பெட்டி என்
மனைவி உடையது....
என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??
என்னுடைய நாய்
அவளை கடித்து கொன்று விட்டது ...
இரண்டாவது சவப்பெட்டி ??
என்னுடைய மாமியாருடையது !!
அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற
போது அவர்களையும் கொன்று விட்டது ...
ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல்
மனிதர் அவரிடம் கேட்டார் "இந்த
நாயை எனக்கு சிறிது நாட்கள் தர
முடியுமா "
அதற்க்கு அவர் சொன்ன பதில் .......
.
பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுங்கள் !!!!!!!!!

"தினமும் நான்தான் சமைக்கணும்னு என் மனைவி சொல்லுவா...என் கை பக்குவம் அப்படி..."...

Posted: 28 Nov 2014 10:04 PM PST

"தினமும் நான்தான் சமைக்கணும்னு என் மனைவி சொல்லுவா...என் கை பக்குவம் அப்படி..."

"நீங்க சமைக்க மாட்டேன்னு சொன்னா?.."

"நல்லா மிதி மிதின்னு மிதிப்பா...அவ கால் பக்குவம் அப்படி.."