Tuesday, 3 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Thaipusam is dedicated to the Tamil god Murugan, the son of Tamil God Shiva and...

Posted: 03 Feb 2015 09:44 PM PST

Thaipusam is dedicated to the Tamil god Murugan, the son of Tamil God Shiva and Parvathi

https://www.facebook.com/video.php?v=417597301676798&set=vb.105335246236340&type=2&theater

Thaipusam is an important festival observed by the Tamils of southern India during the Tamil month of Thai (January - February). Outside of India, it is celebrated mainly by the Tamil speaking community in Malaysia, Singapore, South Africa, Eelam, Sri-Lanka, Mauritius, Guadalupe, Reunion, Indonesia, Thailand and Myanmar and elsewhere around the world.

Dedicated to Lord Murugan or Kartikeya

Thaipusam is dedicated to the Tamil god Murugan, the son of Tamil God Shiva and Parvati. Murugan is also known as Kartikeya, Subramaniam, Sanmukha, Shadanana, Skanda and Guha. It is believed that on this day, Goddess Parvati presented a lance to Lord Murgan to vanquish the demon army of Tarakasura and combat their evil deeds. Therefore, Thaipusam is a celebration of the victory of good over evil.

How to Celebrate Thaipusam

On the Thaipusam day, most devotees of Lord Murugan offer him fruits and flowers of yellow or orange color - his favorite colors and also adorn dresses of the same color. Many devotees bear milk, water, fruits and floral tributes on pails hung from a yoke and carry them on their shoulders to various Murugan temples, far and near. This wooden or bamboo structure called 'Kavadi' is covered with cloth and decorated with feathers of peacock - the vehicle of Lord Murugan.

Thaipusam in Southeast Asia

Thaipusam celebrations in Malaysia and Singapore are known for their festive fervor. The most famous Kavadi pilgrimage on the Thaipusam day takes place at the Batu Caves in Malaysia, where a large number of devotees head towards the Murugan temple in procession carrying the 'Kavadi'. This festival attracts over a million people each year at the Batu Caves, near Kuala Lampur, which houses several Tamil shrines and the 42.7 meter high statue of Lord Murugan that was unveiled in January 2006. Pilgrims need to climb 272 steps to access the temple on the hilltop. Many foreigners also take part in this Kavadi pilgrimage. Notable among them are Australian Carl Vedivella Belle, who has been taking part in the pilgrimage for more than a decade, and German Rainer Krieg, who went on his first Kavadi in the 1970s.

Body Piercing on Thaipusam

Many fanatical devotees go to such extent as to torture their bodies to appease the Lord. So, a major feature of Thaipusam celebrations is body piercing with hooks, skewers and small lances called 'vel'. Many of these devotees even pull chariots and heavy objects with hooks attached to their bodies. Many others pierce their tongue and cheek to impede speech and thereby attain full concentration on the Lord. Most devotees enter into a trance during such piercing due to the incessant drumming and chanting of "vel vel shakti vel."

http://www.travelfish.org/sight_profile/malaysia/peninsular_malaysia/penang/penang/2293

For more photos about thaipusam please visit

https://www.google.co.in/search?q=thaipusam&safe=active&biw=1360&bih=667&source=lnms&tbm=isch&sa=X&ei=YqzPVMyqGebEmAWrgYE4&sqi=2&ved=0CAYQ_AUoAQ#imgdii=_&imgrc=2Af2ztVjcHmK0M%253A%3B9lM7LR6NTtScJM%3Bhttp%253A%252F%252Fi1.treklens.com%252Fphotos%252F26648%252Fthaipusam_festival.jpg%3Bhttp%253A%252F%252Fwww.treklens.com%252Fgallery%252FAsia%252FSingapore%252Fphoto527157.htm%3B800%3B498

http://shivabhakth.blogspot.in/2014/01/thaipusam.html

http://blog.malaysia-asia.my/2015/01/thaipusam-2015.html

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து

வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.

எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம்,

திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு

செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

http://tamilwin.in/archives/12328#sthash.D0b7SGON.dpuf

http://murugan.org/tamil/kannabiran.vel.htm

சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் – 2009 (படங்கள்)

http://www.giriblog.com/2009/02/thaipoosam-2009.html

https://snapflycook.wordpress.com/2013/02/02/thai-poosam-kavady-the-big-day-4/


#திருக்குறள் குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #குறி...

Posted: 03 Feb 2015 06:16 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #காமத்துப்பால். குறள் இயல்: #கற்பியல். அதிகாரம்: #குறிப்பறிவுறுத்தல்.

#உரை:
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

#Translation:
Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.

#Explanation:
Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

#TRADUIT DU #TAMOUL
Tu as beau le cacher! Enfreignant tes désirs tes yeux peints me revèlent quelque chose.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


தைப்பூசத் திருவிழா, மலேசியா

Posted: 03 Feb 2015 04:53 AM PST

தைப்பூசத் திருவிழா, மலேசியா


தமிழர்களின் தைப்பூசத் திருநாளில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம். இடம் : பத்துமலை...

Posted: 03 Feb 2015 04:23 AM PST

தமிழர்களின் தைப்பூசத் திருநாளில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்.

இடம் : பத்துமலை, மலேசியா


தமிழர்களின் திருநாளான தைப்பூசத் திருநாளில் பார்த்த சிறந்த புகைப்படம்...

Posted: 03 Feb 2015 04:19 AM PST

தமிழர்களின் திருநாளான தைப்பூசத் திருநாளில் பார்த்த சிறந்த புகைப்படம்...


சென்னை வானூர்தி நிலையத்தில் வழங்கப்படும் புகார் படிவம் கூட தமிழில் இல்லை. இந்திய...

Posted: 03 Feb 2015 03:55 AM PST

சென்னை வானூர்தி நிலையத்தில் வழங்கப்படும் புகார் படிவம் கூட தமிழில் இல்லை. இந்தியில் மட்டுமே உள்ளது. அப்படிவத்தில் தமிழில் புகார் அளித்த நபருக்கு வாழ்த்துகள்!


வாழ்க்கை ஒரு வட்டம் என்பது வாயில மிச்சர் சாப்டே ஈஸியா சொல்லிடரோம்.. ஆனா அந்த வட...

Posted: 03 Feb 2015 12:03 AM PST

வாழ்க்கை ஒரு வட்டம்
என்பது
வாயில மிச்சர்
சாப்டே ஈஸியா சொல்லிடரோம்..

ஆனா அந்த வட்டம்
எவ்வளவு
கஷ்டம்
என்பது பூரி உருட்றப்போ
தான் உணர்ந்தேன்..
எல்லாம் கட்டம்
கட்டமா வருது..!
:P

-ஷிலா

Posted: 02 Feb 2015 11:42 PM PST


தமிழ் நாட்டில் பசியாலோ,நோயாலோ மயக்கம் போட்டாலும் கூட அவர்கள் குடிகாரங்க தான் :(

Posted: 02 Feb 2015 11:18 PM PST

தமிழ் நாட்டில்
பசியாலோ,நோயாலோ மயக்கம்
போட்டாலும் கூட
அவர்கள் குடிகாரங்க
தான் :(


இந்த உலகில் கடினமென எதுவுமேயில்லை... சைவ ஓட்டல்களில் சர்வர் வைத்துவிட்டு போகும்...

Posted: 02 Feb 2015 11:15 PM PST

இந்த உலகில் கடினமென
எதுவுமேயில்லை... சைவ ஓட்டல்களில் சர்வர்
வைத்துவிட்டு போகும்
பதினெட்டு கிண்ணத்தில்
சாம்பார் எதுவென
கண்டுபிடிப்பதை தவிர..!
:P

@காளிமுத்து

கைகால் நல்லாதானே இருக்கு உழைச்சு வாழ வேண்டியது தானே என பிச்சைகாரனிடம் நாம் கூறும...

Posted: 02 Feb 2015 11:13 PM PST

கைகால்
நல்லாதானே இருக்கு உழைச்சு வாழ
வேண்டியது தானே என
பிச்சைகாரனிடம் நாம்
கூறும்
இதே வார்த்தை தான்
கோவிலில் சாமியிடம்
நாம் கேட்கும்
போது சாமி நம்மிடம்
சொல்லி இருக்க
வேண்டும்.

@காளிமுத்து

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


? @ Indupriya MP ...

Posted: 03 Feb 2015 07:26 AM PST

?

@ Indupriya MP
...


நேரத்தினை மதிப்பு என்ன என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள் பா விவேக்

Posted: 03 Feb 2015 02:02 AM PST

நேரத்தினை மதிப்பு என்ன என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

பா விவேக்


Posted: 02 Feb 2015 06:06 PM PST


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 03 Feb 2015 09:45 AM PST

அருமையான க்ளிக்..

Posted: 03 Feb 2015 09:38 AM PST

அருமையான க்ளிக்..


:) Relaxplzz

Posted: 03 Feb 2015 09:30 AM PST

இது ஒரு மெழுகு சிலை... இதை செதுக்கிய கலைஞனின் திறமைக்கு ஒரு லைக்.... (y)

Posted: 03 Feb 2015 09:20 AM PST

இது ஒரு மெழுகு சிலை...

இதை செதுக்கிய கலைஞனின்
திறமைக்கு ஒரு லைக்.... (y)


பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப்...

Posted: 03 Feb 2015 09:10 AM PST

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.

எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், "1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.

"இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?' எனக் கேட்டேன்.

அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.

அதாவது, "க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன்,"எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்.

இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது.

# ரொம்ப ரசித்தது

Relaxplzz

எல்லா நாடுகளிலும் காவல்துறை ஊர்திகளில் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துகின்றனர். த...

Posted: 03 Feb 2015 09:00 AM PST

எல்லா நாடுகளிலும் காவல்துறை ஊர்திகளில் தங்கள் தாய் மொழியை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் மட்டும் காவல்துறை ஊர்திகளில் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை.

இவர்கள் தமிழக மக்களுக்கான காவல்துறையா அல்லது இங்கிலாந்து மக்களுக்கான காவல்துறையா என்று தெரியவில்லை.

இது குறித்து பல முறை புகார் அளித்தும் தமிழக காவல்துறையோ அல்லது தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழில் ஒரு வார்த்தை 'காவல்' என்று குறிப்பிட்டால் காவல்துறைக்கு அவமானம் நேர்ந்து விடுமா என்ன?

தமிழில் எழுத வேண்டும் எனக் கேட்பது தமிழ் மக்களின் மொழியுரிமை. அதை மதிக்கவேண்டியது காவல்துறையின் கடமை. தாய் மொழியை மதிக்காத எந்த சமூகமும் முன்னேறாது!

- சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?


:) Relaxplzz

Posted: 03 Feb 2015 08:55 AM PST

என்னையும் ஒரு ஆளா மதிச்சு "பொன்னாடை" போத்துற ஒரே மனுஷன்......? . . . ..... . ....

Posted: 03 Feb 2015 08:50 AM PST

என்னையும் ஒரு ஆளா மதிச்சு
"பொன்னாடை" போத்துற ஒரே மனுஷன்......?
.
.
.
.....
.
.
.
.....
"சலூன் கடைக்காரர்" மட்டும்தான்
.
.
# நீ வெட்டு ராசா....

:P :P

அம்மாவிடம் மொத்தமாக வாங்கிய புன்னகையை எல்லோருக்கும்... சில்லரையாய் பரிசலிக்கிற...

Posted: 03 Feb 2015 08:45 AM PST

அம்மாவிடம் மொத்தமாக வாங்கிய புன்னகையை எல்லோருக்கும்...

சில்லரையாய் பரிசலிக்கிறார்கள் குழந்தைகள்..!


இந்த அழகான மோதிரத்தில் எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?(ஆண்கள் உங்கள் வீட்டு பெண்...

Posted: 03 Feb 2015 08:40 AM PST

இந்த அழகான மோதிரத்தில் எதை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?(ஆண்கள் உங்கள் வீட்டு பெண்களுக்கு தேர்வு செய்யலாம்)


:) Relaxplzz

Posted: 03 Feb 2015 08:30 AM PST

:P Relaxplzz

Posted: 03 Feb 2015 08:20 AM PST

ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்ற...

Posted: 03 Feb 2015 08:10 AM PST

ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

நீதி: இல்லாத ஒருவனுக்கு நீ செய்த உதவே, கடவுளுக்கு செய்த உதவி எனப்படும்...

Relaxplzz

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க.. 01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -...

Posted: 03 Feb 2015 08:00 AM PST

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க..

01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/
02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200/-
03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/
04 ) நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500/-
05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/-
06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500/-𾇢𾇚
07) களை எடுக்க.ரூ.600/-
08) அறுவடை ரூ.3000/-
09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/-

மொத்தம் : ரூ. 19,750/-
மொத்த உற்பத்தி/
ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ)
அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/-
லாபம் : ஏக்கருக்கு ரூ. 5750/-
மழை, வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான் இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான். ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம், மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்" என்றார் திருவள்ளுவர். யாரும் யாரையும் தொழ வேண்டாம். உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள். மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும். சோறு இல்லையெனில் ?உலகுக்கே சோறு போடும் விவசாயியைக் காப்பாற்ற வேண்டும்..!

Relaxplzz


ஒடைஞ்ச ரோடு, ரோட்டோரமா ஒரு குளம் காய்ந்த புதர்கள், கனிந்த நெல்வயல்கள்... இதுப...

Posted: 03 Feb 2015 07:50 AM PST

ஒடைஞ்ச ரோடு, ரோட்டோரமா ஒரு குளம்

காய்ந்த புதர்கள், கனிந்த நெல்வயல்கள்...

இதுபோதுமே கிராமத்திற்கு போய்வர...


தீப்பெட்டி படம் சேகரித்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 03 Feb 2015 07:40 AM PST

தீப்பெட்டி படம் சேகரித்து விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 03 Feb 2015 07:30 AM PST

:P Relaxplzz

Posted: 03 Feb 2015 07:20 AM PST

எச்சரிக்கை.... எச்சரிக்கை....! பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யா...

Posted: 03 Feb 2015 07:00 AM PST

எச்சரிக்கை.... எச்சரிக்கை....!

பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யாரேனும் முகம் தெரியாதவர்கள் உங்களது செல்போனை கேட்டால் கொடுப்பதை தவிர்ப்பதே நலம்.
கடந்த மாதம் பாம்பேயில் ஒரு பயணியிடம் அடுத்திருந்த ஒருவர் தனது போனில் சார்ஜ் இல்லையென கூறி வாங்கி 2..3 ..முறை யாருடனோ பேசியுள்ளார்...

இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் இந்த செல்போன்காரரின் வீடு தேடி போலிஸ் வந்து
கைது செய்துள்ளனர், ஒரு பெண் கொலை
செய்யப்பட்டுள்ளதாகவும் அவளின் செல்போனில் இவரது நம்பர் இதிலிருந்தே கடைசி 3 கால்கள் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

போன்காரர் காவல்துறையினரிடம், தனது போனை வாங்கி 2, 3 முறை ஒருவர் பேரூந்தில் வாங்கி பேசியதை கூறியும் காவல்துறையினர் சந்தேகம் முழுவதுமாக நீங்கிய பாடில்லை.

பிறகு பேசியவரின் குரலை பதிவு செய்து சோதனை செய்ததில் பேசியவர்கள் மராத்தி மொழியில் பேசியுள்ளார்கள். ஆனால் இந்த போன்காரருக்கோ மராத்தி மொழியே தெரியாது, இன்னமும் வழக்கிலிருந்து பூரணமாக இவர் விடுபடவில்லை.

'உதவி செய்யப்போய் உபத்திரத்தில் சிக்கி கொள்ளாதீர் '

எச்சரிக்கையுடன் இருங்கள் ...

Relaxplzz


நோயாளி : டாக்டர் எனக்கு சக்கரை வியாதின்னு சொல்றீங்க டாக்டர் : ஆமா நோயாளி : எனக்க...

Posted: 03 Feb 2015 07:00 AM PST

நோயாளி : டாக்டர் எனக்கு சக்கரை வியாதின்னு சொல்றீங்க
டாக்டர் : ஆமா
நோயாளி : எனக்கு ஒரு சந்தேகம்
டாக்டர் : சொல்லுங்க
நோயாளி : என் பேரு சீனிவாசன். வாசன்னு பெயரை சுருக்கிட்டா சக்கரை வியாதி போயிடுமா டாக்டர்?

####

அவன் : என்னோட நாய் காணாம போயிடுச்சிடா
இவன் : பேப்பர்லே விளம்பரம் குடுடா
அவன் : அதுக்கு படிக்க தெரியாதே

###

வக்கீல் : ஏம்மா போன வாரம் தான் உன் புருஷன் கிட்ட இருந்து விவாகர்த்து கேட்ட வாங்கி கொடுத்தேன். இப்போ வந்து என் புருஷனோட சேர்த்து வைங்கன்னு கேக்குறியே?? ஏன்??

மனைவி : அந்த ஆளூ என் கண்ணு முன்னாடியே சந்தோக்ஷமா திரியுறான் சார் என்னால சகிச்சிக்க முடியல....

###

ஒரு ஹோட்டலில் ,"நீங்கள் சாப்பிட்டதற்கு நீங்களே பணம் கொடுக்க தேவையில்லை .உங்கள் பேரன் வந்து கொடுப்பான் ." என எழுதியிருந்ததை கண்டதும் நம்ம மன்னார் உள்ளே போய் ஒரு வெட்டு வெட்டினார் .

சப்ளையர் : இந்தாங்க பில்
மன்னார் : பேரன் குடுப்பான்னு ..........
சப்ளையர் : இது உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு ..

மன்னார் : !!!!!!!!!!!!!!! :O

###

சாவிக்கொத்தைத்தான் எங்க அம்மா உன் கிட்ட கொடுத்திட்டாங்களே, அப்புறமும் ஏன் சந்தேகப்படறே"?

"அது சரி. . டூப்ளிகேட் சாவியை எங்க வெச்சு இருக்காங்கன்னு தெரியலையே" ?

:P :P

Relaxplzz

நிலத்தை விற்று படித்தவனுக்கு மண் வெட்டி பிடிக்க நிலம் இல்லை, நிலத்தை விற்காமல் ப...

Posted: 03 Feb 2015 06:50 AM PST

நிலத்தை விற்று படித்தவனுக்கு
மண் வெட்டி பிடிக்க நிலம் இல்லை,
நிலத்தை விற்காமல் பணத்தால் படித்தவனுக்கு
மண் வெட்டி பிடிக்க மனம் இல்லை..

#மண்_வெட்டி_பிடிக்க_ஆசை


அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 03 Feb 2015 06:40 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 03 Feb 2015 06:30 AM PST

;-) Relaxplzz

Posted: 03 Feb 2015 06:20 AM PST

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள...

Posted: 03 Feb 2015 06:10 AM PST

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...

விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தொற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மெய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

( இன்னாமே இத்து எப்டிகீது....? )

:P :P

Relaxplzz

உங்கள் ANDROID போனை பயன்படுத்தி கணணி இணையத்தில் இணைய வேண்டுமா?....( Use your And...

Posted: 03 Feb 2015 06:00 AM PST

உங்கள் ANDROID போனை பயன்படுத்தி கணணி இணையத்தில் இணைய வேண்டுமா?....( Use your Android Phone as a MODEM)

அதிகமான ANDROID பாவனையாளர்களின் போனில் காணப்படும் இணைய இணைப்பின் மூலம் கணணியை எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம்

01. முதலில் Android Market சென்று PDANet INSTSALL செய்யவும் கீழே LINK
http://pdanet.co/

02. செட்டிங் சென்று USB debugging mode enable செய்யவும் , (Settings -> Developer options -> USB debugging) (Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும்,)

03. PDANet யை உங்கள் PC இல் விண்டேஸ் இன்ஸ்டால் செய்யவும் அதன் பிறகு RESTART பண்ணவும்.
கீழே LINK
pdanet.co/bin/PdaNetZ350.exe

04. android Device யை USB மூலம் PC உடன் இணைக்கவும்

05. android Device யை PDANet ஓபன் செய்து "Enable USB Tether"

06. Found new hardware Wizard வந்தால் இன்ஸ்டால் செய்யவும் ,

07. PC இல் PDANet icon கிளிக் செய்து இன்டர்நெட் CONNECT பண்ணவும்

08. இதன் பிறகு செய்யவேண்டியதை சொல்ல தேவை இல்லை என நினைக்கின்றேன்.......

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Relaxplzz


பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புகையில் அவள் ஜாமெட்ரி பாக்ஸில் தம்பிக்கென மீதமிர...

Posted: 03 Feb 2015 05:50 AM PST

பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புகையில்
அவள் ஜாமெட்ரி பாக்ஸில்
தம்பிக்கென மீதமிருக்கும்
இலந்தை பழங்களைப் போல
இனிப்பானவள்..

அக்காக்களைப் பெற்ற தம்பிகள் பாக்கியவான்கள் !

- K Udhayakumar.


2009ம் ஆண்டு நடந்த கடும் போரில் சிக்கி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த ஈழ அகதி மா...

Posted: 03 Feb 2015 05:40 AM PST

2009ம் ஆண்டு நடந்த கடும் போரில் சிக்கி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த ஈழ அகதி மாணவி தமிழக அளவில் நடந்த ஓவிய போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்........

வாழ்த்துக்கள் சல்மியா. (y)


:) Relaxplzz

Posted: 03 Feb 2015 05:30 AM PST

;-) Relaxplzz

Posted: 03 Feb 2015 05:20 AM PST