Tuesday, 30 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு தமிழ்நாடு!

Posted: 30 Dec 2014 08:43 PM PST

அழகு தமிழ்நாடு!


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #உட்பகை ....

Posted: 30 Dec 2014 05:51 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #உட்பகை .

#உரை:
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.

#Translation:
If secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt.

#Explanation:
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.

#TRADUIT DU #TAMOUL:
Si (le Roi) a des ennemis cachés sous un dehors affable, ils lui feront faire toutes les fautes de nature à lui aliéner le dévouement de ses parents.

Puducherry * புதுச்சேரி * Pondichéry


"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" பழைய...

Posted: 30 Dec 2014 06:20 AM PST

"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை"

பழையாறை என்பது சோழர்களின் தலைநகர் ஆகும்.

@P G Saravanan


இந்தியாவில் பல்கிப் பெருகும் இந்தி மாநில மக்கள் தொகை. சுருங்கும் பிற தேசிய இனங்க...

Posted: 30 Dec 2014 04:53 AM PST

இந்தியாவில் பல்கிப் பெருகும் இந்தி மாநில மக்கள் தொகை. சுருங்கும் பிற தேசிய இனங்களின் மக்கள் தொகை : அதிர்ச்சித் தகவல்.

அண்மையில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்தந்த மாநிலங்களில் மக்கள் தொகை கூடியுள்ளது , எந்த மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது என்ற தகவல் வெளியானது. குறிப்பாக எந்த மாநிலங்களில் குழந்தை பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தி பேசும் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது . மேலும் இந்த மாநிலங்களில் பெண்கள் கல்வி பெறுவதும் குறைவாகவே உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்தி மாநிலங்கள் வறுமை, கல்வியின்மை , சுகாதாரமற்ற நிலையில் சிக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது. பீகார் , மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஜார்கண்ட் போன்ற இந்தி மாநிலங்கள் வேகமாக மக்கள் தொகையில் வளர்கின்றன . இது மாற்ற முடியாத நிலைக்கு வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம் பின்தங்கிய உலக நாடுகளின் குழந்தை பிறப்பு விகிதத்தை ஒத்துள்ளது

அதே நேரம் இந்தி அல்லாத மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இங்கு குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் இந்த மாநிலங்களில் பெண்கள் கல்வி பெறுவதும் அதிகரித்து உள்ளது. இந்த மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சமூக, பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம், வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளை ஒத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், மேற்கு வங்காளம் போன்ற இந்தி அல்லாத மாநிலங்கள் மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விகிதத்தை பெற்றுள்ளதை நாம் காண முடிகிறது.

இந்தி படித்தால் வாழ்கையில் முன்னேறிவிடலாம் என்று பொய் பிரச்சாரம் செய்யும் இந்தி ஆதரவாளர்கள் இந்த புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ? இந்தி பேசும் மாநிலங்கள் தான் மிகவும் பின்தங்கி உள்ளன என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இருப்பினும் பிரச்சனை இதுவல்ல. இந்தி மாநில மக்கள் வறுமையின் காரணமாக இந்தி அல்லாத மாநிலங்களை நோக்கி நகர்வது தான் பிரச்சனை. காரணம் இந்தி மக்களுக்கு ஆதரவாக இந்தி அரசு உள்ளது . இந்தி மொழி ஆட்சி மொழியாகவும் உள்ளது . அதனால் இந்தி மக்கள் எந்த மாநிலத்திலும் அவர்களின் மொழி உரிமையோடு வாழ இயலும் . அதே மொழியுரிமையோடு இந்தி அல்லாத மக்களால் வாழ முடியாது .

மேலும் இந்தி மக்களின் படையெடுப்பால், சில ஆண்டுகளில் இந்தி அல்லாத மாநிலத்திலும் இந்தி மக்களின் தொகை கூடும் அபாயம் உள்ளது . இதனால் சொந்த மாநிலத்திலும் இந்தி அல்லாத மக்கள் சிறுபான்மை இனத்தவராக மாறும் நிலை ஏற்படும். இந்த நிலையை உருவாக்கவே இந்தி அரசும் உதவி செய்தும் வருகிறது. இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் தொகையை அதிகரிக்கவே இந்தி அரசு எல்லா வழிகளிலும் இந்தியை திணிக்கிறது. இந்தியை தவிர வேறு எந்த மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க மாட்டோம் என்று இந்தி அரசு சொல்லி வருவதற்கும் இது தான் காரணம். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் இந்தி பேசும் மக்களே எல்லா மாநிலங்களிலும் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்பது உறுதியாகி வருகிறது . இதனால் தேசிய இனங்களின் அடையாளமும். அவர்கள் மொழியும் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இதற்கான தீர்வு தான் என்ன ? முதலில் எல்லா மாநிலங்களிலும் புதிய குடிவரவு கொள்கையை உருவாக்க வேண்டும் . மாநிலங்களின் இயற்கை வளங்கள் அந்தந்த மாநில மக்களே அனுபவிக்கும் நிலையை உருவாக்கிட வேண்டும் . வெளிமாநில மக்கள் இங்கு வந்து வேலை செய்யலாம் , சம்பாதிக்கலாம் ஆனால் நிரந்தரமாக தங்க முடியாது என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். மேலும் எல்லா மாநில மொழிகளும் இந்திக்கு நிகரான ஆட்சி மொழி அதிகாரத்தை பெற வேண்டும் . இந்தித் திணிப்பு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் . இதை எல்லாம் நாம் குறைந்த காலத்தில் செய்தால் தான் மாநிலங்கள் தங்கள் மொழி, பண்பாட்டு உரிமைகளை, இயற்கை வளங்களை பாதுகாத்திட முடியும். இல்லையெனில் இந்தியாவில் இந்தி இனம் மட்டுமே ஆட்சி அதிகாரம் செய்து வாழும் நிலை ஏற்படும்.


Ancient Tamil Civilization: Pottery associated with Roman times of the early...

Posted: 30 Dec 2014 04:13 AM PST

Ancient Tamil Civilization:


Pottery associated with Roman times of the early historic period were found in the premises of the King's House in Jaffna fort by archaeologists of the University of Jaffna led by Prof P. Pushparatnam. The team took over digging after getting information on pottery finds when a pit was dug for toilet purposes in the King's House premises. The disturbed rubble layer at the top had a variety of pottery of various periods, including Rouletted Ware and Amphora Ware associated with Roman times. Digging further, the Jaffna University team reached a floor level and artefacts are being excavated even below that level. From the indications at the surface, the excavators expect to reach undisturbed levels of early historic habitation in the excavation.

Antiquity of Jaffna city goes back to Roman times

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33611

More evidences surface on antiquity of Jaffna fort site

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36789

Jaffna/ Yaazhppaa'nam/ Yaazhppaa'nap Paddinam/ Yaazhppaa'naayan Paddinam

http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26501

யாழ்ப்பாண வரலாறு

http://www.ourjaffna.com/மேலதிகமானவை/யாழ்ப்பாண-வரலாறு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அயல்நாட்டு நாணயங்கள்

http://kovetha.blogspot.in/2012/03/blog-post_10.html


வங்கிகளில் தமிழ் இல்லை என்று நாம் கவலைப்பட்டிருக்கும் நிலையில் இப்போது உள்ள இந்த...

Posted: 30 Dec 2014 12:53 AM PST

வங்கிகளில் தமிழ் இல்லை என்று நாம் கவலைப்பட்டிருக்கும் நிலையில் இப்போது உள்ள இந்தித் திணிப்பு போதாதாம். அதை மேலும் அதிகரிக்க வேண்டுமாம். இந்தி இன வெறி அரசுக்கு நாம் எப்படியான எதிர்வினை ஆற்றப் போகிறோம்?

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கு அல்லது இந்தி நாட்டை தனி நாடாக்கு !!

#make_tamil_official_language_of_india


கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள், டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் ச...

Posted: 30 Dec 2014 12:44 AM PST

கோடிகளில்
சம்பாதித்து நடிகன்
செய்யும்
உதவிகள், டீக்கடையில்
பிச்சைக்காரனுக்கும்
சேர்த்து டீ சொல்லும்
தினக்கூலியின்
வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

@காளிமுத்து

செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாலும், மழை பெய்தால் கரண்ட் புடுங்கி விடு...

Posted: 30 Dec 2014 12:41 AM PST

செவ்வாய்
கிரகத்துக்கே ராக்கெட்
விட்டுட்டாலும்,
மழை பெய்தால் கரண்ட்
புடுங்கி விடுற
பழக்கத்தை நாம
கைவிடவேயில்ல...

@காளிமுத்து

அடுத்து என்ன பண்ணலாம் என்று நினைப்பவன் ஜெயித்து கொண்டே இருக்கான்... அடுத்தவன் எ...

Posted: 29 Dec 2014 11:30 PM PST

அடுத்து என்ன
பண்ணலாம் என்று நினைப்பவன்
ஜெயித்து கொண்டே இருக்கான்...

அடுத்தவன் என்ன
பண்ணுகிறான், என்று பார்த்துக்
கொண்டே இருப்பவன்
தான்... அந்தோ பரிதாபம்...

@இளையராஜா

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இவ்வுலகில் பிறந்த அனைவருமே மரணதண்டனை கைதிகள் தான்.., தண்டனை நிறைவேற்றப்படும் த...

Posted: 30 Dec 2014 08:09 AM PST

இவ்வுலகில் பிறந்த அனைவருமே மரணதண்டனை கைதிகள் தான்..,

தண்டனை நிறைவேற்றப்படும் தேதியும் நேரமும் மட்டும் ரகசியம்...

இரவு வணக்கம்...

@ Indupriya MP
...


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


(y) Relaxplzz

Posted: 30 Dec 2014 09:45 AM PST

திற்பரப்பு அருவி,குமரி முனை....

Posted: 30 Dec 2014 09:38 AM PST

திற்பரப்பு அருவி,குமரி முனை....


:) Relaxplzz

Posted: 30 Dec 2014 09:30 AM PST

சுடுகாட்டுல அட்னன்ஸ் எடுக்குறாங்க, மோகினி -எஸ் சார் பேய் -எஸ் சார் காட்டேரி -எஸ்...

Posted: 30 Dec 2014 09:20 AM PST

சுடுகாட்டுல அட்னன்ஸ்
எடுக்குறாங்க,
மோகினி -எஸ் சார்
பேய் -எஸ் சார்
காட்டேரி -எஸ் சார்
பிசாசு -எஸ் சார்
முனி -எஸ் சார்
குட்டிசாத்தான்
குட்டிசாத்தான்?
குட்டிசாத்தான்?
!
!
!
!
!
ஹலோ நண்பா அப்பறம் ஸ்டேட்ஸ்
படிக்கலாம் முதல்ல அட்னன்ஸ்
சொல்லுங்க....

:P :P

Relaxplzz

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல்...

Posted: 30 Dec 2014 09:10 AM PST

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..

ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு

முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,

முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .

புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவ நூலாகும்

இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .

நன்றி :
Nsa Khadir

Relaxplzz


செல்வர்கள் பணத்தையும், ஏழைகள் கஷ்டத்தையும் கொண்டுவந்து படைக்கின்றனர் ஆண்டவனுக்...

Posted: 30 Dec 2014 09:06 AM PST

செல்வர்கள் பணத்தையும்,
ஏழைகள் கஷ்டத்தையும்
கொண்டுவந்து படைக்கின்றனர் ஆண்டவனுக்கு...

பரிகாரம் செய்தால் தான் பிரச்சனையை தீர்ப்பாரென்றால் அவர் கடவுளா ? வியாபாரியா ?.....


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3

அல்சரை தவிர்க்க.........! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!...

Posted: 30 Dec 2014 09:00 AM PST

அல்சரை தவிர்க்க.........!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....!

உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....!

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

Relaxplzz


:) Relaxplzz

Posted: 30 Dec 2014 08:55 AM PST

நாட்டில் நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க என்பதற்கு அடையாளம் இந்த இளைஞர் PLS SHARE...

Posted: 30 Dec 2014 08:50 AM PST

நாட்டில் நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க என்பதற்கு அடையாளம் இந்த இளைஞர் PLS SHARE

அடகு வைத்திருந்த தன்னுடைய நகையை மீட்க இன்று வங்கிக்கு சென்றவர் ..வழியில் கிடந்த சுமார் 41 கிராம் தங்க செயினை கீழே இருந்து கண்டெடுத்து .அதனை ஒப்படைக்கவேண்டி...என்னிடம் போனில் பேசினார் .

காவல் நிலையம் வந்து ஒப்படைத்தவரிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்...... அவர் நினைத்திருந்தால் அதனை எடுத்து சென்று அவரது நகையை மீட்டிருக்க முடியும்.அதனை செய்யாமல் சிறந்த குடிமகனாக தன்னுடைய கடமையை செய்துள்ளார்... அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள்.

அவரது பெயர்;கருணாகரன்,வாழக்கொல்லை கிராமத்தில் பள்ளியொன்றில் ஆசிரியராக உள்ளார்...... சிறந்த மாணவர்கள் இவரால் உருவாக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்....சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த நண்பர்கள் நகையை தவற விட்டவரை கண்டறிய உதவினால் நலம்.

- Ambed kar. https://www.facebook.com/ambedkarcdm?fref=ts


சத்தியமா நம்ம ஊரு இல்ல பாஸ் உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­த...

Posted: 30 Dec 2014 08:45 AM PST

சத்தியமா நம்ம ஊரு இல்ல பாஸ்
உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை

உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை என்ற பெயரை பிலிப்­பைன்ஸின் மணிலா நக­ரி­லுள்ள டாக்டர் ஜோஸ் பபெலா (Jose Fabella) ஞாப­கார்த்த மருத்­து­வ­மனை பெறு­கி­றது

இந்த மருத்­து­வ­ம­னைக்கு தின­சரி 300 கர்ப்­பிணித் தாய்­மார்கள் வரு­கின்­றனர்.

மகப்­பேற்றுமருத்­து­வ­ம­னை­யி­லுள்ள ஒவ்­வொரு கட்­டி­லிலும் 5 தாய்­மார்கள் வரை உறங்கி வரு­வ­துடன் அந்த மருத்­து­வ­ம­னையில் தின­சரி 100 குழந்­தைகள் வரை பிறக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் அங்கு பிர­சவ அறையில் ஒரே சம­யத்தில் 6 பெண்கள் வரை அனுமதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

குப்­பை­களைக் கொட்டும் பகு­தி­யொன்றின் மீது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இந்த மருத்­து­வ­மனை மணிலா நக­ரி­லுள்ள டொன்டோ (Tondo) சேரிப் பகு­தியைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

அந்த மருத்­து­வ­ம­னையின் தலைமை மருத்­து­விச்­சி­யான அன்னர் பிரேபஸ் (Anna Prebus) இதுவரை 200,000 குழந்தைகளின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.

Relaxplzz


அழகு

Posted: 30 Dec 2014 08:35 AM PST

அழகு


Face book login பண்ற கேசுங்க பலவிதம்..... 1. Face bookல வந்து எல்லா போஸ்ட்டையும...

Posted: 30 Dec 2014 08:35 AM PST

Face book login பண்ற கேசுங்க பலவிதம்.....

1. Face bookல வந்து எல்லா போஸ்ட்டையும் படிச்சு லைக் இல்லைனா கமெண்ட் போடறவங்க ஒருவிதம்.......

2. Face book ல வந்து எல்லா போஸ்ட்டையும் படிப்பாங்க ஆனா லைக்கும் போடமாட்டாங்க.....கமெண்டும் போட மாட்டாங்க..... இது ஒருவிதம்.....

3. Face book வருவாங்க...... அவங்க friends post மட்டும் படிச்சுட்டு லைக் போடறவங்க மூணாவது விதம்.....

ஆனா இதுல எல்லாம் இல்லாத ஒரு கூட்டம் இருக்கு..... face bookல அக்கவுண்ட் இருக்கும்.... ஆனா log in பண்ண மாட்டாங்க..... எதையும் படிக்க மாட்டாங்க.... எந்த போஸ்ட்டுக்கும் லைக்கும் போட மாட்டாங்க...... ஆனா ஒரே ஒரு தடவை மட்டும் வந்து லைக் போடுவாங்க.......

அது எப்பனா......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"அவிங்க பெறந்த நாள் அப்ப வந்து யார் யாரு wish பண்ணி இருக்காங்கனு பார்த்து happy birthday postக்கு மட்டும் லைக் போடும்ங்க......."

:P :P

- Ravi Swaminathan.

இதுல நீங்க எப்படி..??? ;-)

Relaxplzz

:) Relaxplzz

Posted: 30 Dec 2014 08:30 AM PST

அருமையான ஓவியம் .. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 30 Dec 2014 08:25 AM PST

அருமையான ஓவியம் ..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


டவுட்டு டவுட்டு ;-) ;-)

Posted: 30 Dec 2014 08:20 AM PST

டவுட்டு டவுட்டு ;-) ;-)


என் இனமடா நீ , நீயெல்லாம் நல்லா வருவடா :-)

Posted: 30 Dec 2014 08:15 AM PST

என் இனமடா நீ , நீயெல்லாம் நல்லா வருவடா :-)


வில்லேஜ் விஞ்ஞானி - 2

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!! இன்னுமொரு 50 வருடங்கள் கழித...

Posted: 30 Dec 2014 08:10 AM PST

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

இன்னுமொரு 50 வருடங்கள்
கழித்து வாங்கியிருக்கலாம்...

அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
அத்தனை நதிகளையும்
இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

நாடு முழுவதும் எப்போதோ
bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்
கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
கட்டப்பட்ட ஆயிரக்கணக்
கட்டிடங்களும் பாலங்களும்
அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

நாட்டிற்கு வருமானத்தை தரும்
சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
வெள்ளைக்காரன்!

பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
கொண்டிருக்கிறது,

அடித்து வாங்க சக்தியில்லாமல்
அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

120 கோடி மக்கள் தொகையில்
70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!

இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!
எப்படி குத்திக்கொள்ளமுடியும்
கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும்
இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

நம்நாட்டு பெண்களை கூட்டம்
கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள்
கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை
சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!

ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

"படித்ததில் வலித்தது"

Relaxplzz

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோய...

Posted: 30 Dec 2014 07:59 AM PST

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

"உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!"

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

" நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!"

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!"

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை… ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க…. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!"

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

வறுமையில் இருக்கும் யாரோ ஒருவரைப் பார்க்கும் போது நாம் செய்த அநாவசியச் செலவுகள்...

Posted: 30 Dec 2014 07:50 AM PST

வறுமையில் இருக்கும் யாரோ ஒருவரைப் பார்க்கும் போது
நாம் செய்த அநாவசியச் செலவுகள் கண்முன் வந்து போகிறது !!.

- காளிமுத்து


பையன் : I LOVE YOU,,என்னுடைய வாழ்கையில் வசந்தமாய் வா...என் இதயத்தில் வந்து அமர்வ...

Posted: 30 Dec 2014 07:45 AM PST

பையன் : I LOVE YOU,,என்னுடைய வாழ்கையில் வசந்தமாய் வா...என் இதயத்தில் வந்து அமர்வாயா.......? ;-)

பெண் (கோபத்துடன் ):செருப்பை கயட்டணுமா....என்ன? :O
.
.
.
.
.
.
.
.
.
.
பையன் (சிரித்துக்கொண்டே):அடி பைத்தியமே! ..என் இதயமென்ன கோவிலா .....கவலைப்படாம போட்டு கொண்டு வா ....

பையன் rocks...பொண்ணு shocks :D :D

Relaxplzz

அவ்வா.. அவ்வா... அவ்வா.. அவ்வாஆஆஆ.. ;-) இந்த காமெடிய ரசிச்சவங்க லைக் பண்ணுங்க.....

Posted: 30 Dec 2014 07:40 AM PST

அவ்வா.. அவ்வா... அவ்வா.. அவ்வாஆஆஆ.. ;-)

இந்த காமெடிய ரசிச்சவங்க லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 30 Dec 2014 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 30 Dec 2014 07:26 AM PST

மது குடிக்காமல் இந்த புது வருசத்தை கொண்டாட போகும் நண்பர்கள் லைக் பண்ணுங்க... (...

Posted: 30 Dec 2014 07:23 AM PST

மது குடிக்காமல்
இந்த புது வருசத்தை கொண்டாட போகும் நண்பர்கள்
லைக் பண்ணுங்க... (y) (y)

:) Relaxplzz

Posted: 30 Dec 2014 07:20 AM PST

நீங்கள் ஒரு வெறும் தமிழனா? இல்லை அக்மார்க் தமிழனா? 1. எந்தப்பொருள் வாங்கினாலும...

Posted: 30 Dec 2014 07:10 AM PST

நீங்கள் ஒரு வெறும் தமிழனா? இல்லை அக்மார்க் தமிழனா?

1. எந்தப்பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க….!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க…!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு…..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9… ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ… ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க.! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகாரமுனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ… லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி…!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க…. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க…!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு
இருக்கும்…!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம்.... பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க…

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்.. இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்.

நன்றி-பனித்துளி சங்கர் ( மனுஷன் உக்காந்து ரொம்ப திங்க் பண்ணிருப்பாரு போல..) :P :P

Relaxplzz

980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள். 1.பொண்ணுக்கு சமைக்க தெரியு...

Posted: 30 Dec 2014 07:00 AM PST

980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.

1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற மருமகளா இருப்பாளா?

2014 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்.

1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட் இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க தெரியுமா?
3.வாரத்துல ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம் போகமாட்டாள்ளே?

("வீட்டில் ரவுடிசம் செய்யும் மனைவிகளை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்") :P

Relaxplzz


" தூய்மை இந்தியா" திட்டத்தில் குப்பைகளைகவனிக்கும் நடிகர்களே.. வாழவேண்டிய வைரங்கள...

Posted: 30 Dec 2014 06:50 AM PST

" தூய்மை இந்தியா"
திட்டத்தில் குப்பைகளைகவனிக்கும் நடிகர்களே..
வாழவேண்டிய வைரங்கள்
குப்பையில் கிடக்கிறதே..
கவனிப்பீர்களா ?

- Kalimuthu


டாம் அன்ட் ஜெர்ரி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 30 Dec 2014 06:40 AM PST

டாம் அன்ட் ஜெர்ரி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)