ilovemynative: Facebook page wall posts in Tamil |
- சிங்கையில் சீனக் குழந்தையை காப்பாற்றிய சென்னைத் தமிழர் சண்முகம் ! சிங்கப்பூரில்...
- அழகியல்!
- வித்தியாசமான மண் பாண்ட பாத்திரங்கள்..
- இம் மாதிரி பள்ளிகளை மக்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்...
Posted: 24 Apr 2015 04:45 AM PDT சிங்கையில் சீனக் குழந்தையை காப்பாற்றிய சென்னைத் தமிழர் சண்முகம் ! சிங்கப்பூரில் வேலை கட்டட வேலை பார்த்து வருபவர் சென்னையை சேர்ந்த தமிழர் சண்முகம். இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தின் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இரண்டு வயதான சீனக் குழந்தை கட்டட்டதின் வெளியே தொங்கியபடி படி இருந்தது . குழந்தை அழும் ஓசையை கேட்ட சண்முகம் உடனடியாக தனது உயிரையும் பொருட்படுத்தாது இரண்டாம் தளத்திற்கு குழாயை பிடித்து ஏறி அக்குழந்தையை காப்பாற்றியுள்ளார் . காப்பாற்றப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் சண்முகத்திற்கு தங்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர் . சிங்கை ஊடகங்கள் சண்முகத்தின் துணிவை, சேவையை பெரிதளவில் பாராட்டி வருகின்றன. எங்கு வாழ்ந்தாலும் தமிழன் இரக்கத்தில், மனிதாபிமானத்தில் சிறந்து விளங்குவான் என்பதை சண்முகம் உறுதி செய்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். காணொளி இணைப்பு : https://www.youtube.com/watch?v=TZA-SB3NA94 https://www.youtube.com/watch?v=2AatQ_Hhk8g - இராச்குமார் பழனிசாமி ![]() |
அழகியல்! Posted: 24 Apr 2015 02:07 AM PDT |
Posted: 24 Apr 2015 02:01 AM PDT |
Posted: 23 Apr 2015 11:29 PM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |