Friday, 6 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 06 Mar 2015 05:30 PM PST


"வட வேங்கடம்(திருப்பதி) முதல் தென் குமரி வரை தமிழ் கூறும் நல் உலகம்" என்று 2500...

Posted: 06 Mar 2015 11:03 AM PST

"வட வேங்கடம்(திருப்பதி) முதல் தென்
குமரி வரை தமிழ் கூறும்
நல் உலகம்"

என்று 2500 வருடங்கள் முன்பே தொல்காப்பியத்தில்
சொல்லப்பட்டுள்ளது நம்
தமிழகத்தின் எல்லை.


அழகியல்!

Posted: 06 Mar 2015 08:50 AM PST

அழகியல்!


2, 3, 4, 5 வயசுனு பிஞ்சு குழந்தைகள் பட்டப்பகலில் பள்ளிகளில் கற்பழிக்கப்படுகிற நா...

Posted: 06 Mar 2015 07:51 AM PST

2, 3, 4, 5
வயசுனு பிஞ்சு குழந்தைகள்
பட்டப்பகலில்
பள்ளிகளில்
கற்பழிக்கப்படுகிற
நாட்டுல,
பெண்களின் ஆடையும்
அவர்கள் இரவு ஒன்பது
மணிக்கு மேல்
வெளியில்
நடமாடுவதும் தான்
பாலியல்
வன்முறைக்கு காரணம்
என்று உளறும்
மனநோயாளிகள்
டெல்லி பாலியல்
குற்றவாளிகளை
விட கொடூரமானவர்கள்.

@Sumi sumaa

தி மெக்கானிக்:- அந்த ரோட்டோர கரும்பு ஜூஸ் பிழிபவர், இது போன்ற வெயில் நாள் ஒன்று...

Posted: 06 Mar 2015 04:56 AM PST

தி மெக்கானிக்:-

அந்த ரோட்டோர கரும்பு ஜூஸ் பிழிபவர், இது போன்ற வெயில் நாள் ஒன்றுக்குதான் காத்திருந்தார். பனிகாலம் முழ்வதும் அவர் தொழில் படுத்து விட்டது. சுட்டெரிக்கும் சூரியன் எப்போது எட்டி பார்க்கும் என்று கிழக்கு திசையை பார்க்காத நாளில்லை. காட்டுவா மரத்தடியில் ஆயில் இஞ்சின் போட்டு கரும்பு ஜூஸ் ஏவாரம் பெரிய லாபகரமில்லை என்றாலும் எந்த வேலையாவது செய்யணுமில்ல! வீட்ல யாருக்கும் பாரமா இருக்க கூடாதுல்ல என்பார்.

நான் அவருக்கு வழக்கமான கஸ்டமர். அவர் எனக்கொரு நல்ல வெகுஜன தொடர்பாளர், பிறகுதான் ஜூஸ் ஏவாரி. என்னை பார்க்கும் போது அவர் கண்களில் சினேகம் வழியும். ஒரு நலம் விசாரிப்பு எப்போதும் அவரிடத்தில் இருக்கும். வார கணக்கில் என்னை பார்க்க முடியவில்லை என்றால் என்னப்பா வேலை அதிகமா என்பார்! வேறு எங்கோ அலைந்து திரிந்து பைக்ல அவரை கடக்கும்போது வெயிலில் ஏன்பா இப்படி திரியறே என்பார்.

சாலையில் தெருநாய் அடிப்பட்டு செத்தது முதல் காலேஜ் பையன் வண்டியோடு சறுக்கி விழுந்தது வரை என்னிடம் பேசுவார். மற்றவர்களிடத்தில் காசை வாங்கி கொண்டு கல்லா கட்டுபவர், என்னிடத்தில் நிதானம் காட்டி ஏதாவது பேச்ச் தொடருவார். கரும்பு பால் உடம்புக்கு எவ்வளவு சுகம் கொடுக்கிறது தெரியுமா என்பார். தொடர்ந்து சாப்பிட்டால் கிட்னியில் கல் கட்டாது. மஞ்சள் காமாலைக்கு குடிக்கலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் வராது. இஞ்சி உடன் வைத்து நசுக்குவதால் ஜீரண சக்தி தூண்டி விடும். மலச்சிக்கல் அண்டாது. இப்படி நாட்டுப்புற வைத்தியர் போல பெரிய பட்டியல் போடுவார். இது தெரியாமல் நம்மாளுங்க கூல்டிரிக்ஸ் குடிச்சிட்டு சுத்தறாங்க என்று அலுத்துக் கொள்வார்.

அவர் சொல்வது அவர் தொழிலுக்கான மார்க்கெட்டிங் போல தெரிந்தாலும், நான் தொடர்ந்து கரும்பு பால் அருந்துவதால் எனக்கு உடலில் சில அனுகூலங்கள் தெரிவதால், அவர் தொழிலை அதிகம் சந்தேகம் பட முடியவில்லை. வியாபாரம் இல்லாத நாளில் என்ன பண்ணுவீங்க என்பேன்! ஆயில் எஞ்சினை நானே கழற்றி சர்வீஸ் பண்ணுவேன் என்பார். இதுக்கு மெக்கானிங் பிராட்வே போய் அழைச்சிட்டு வரணும். அவனுங்களை தேடி பிடிப்பது குதிரை கொம்பா இருக்கும். நானே இதை பிரிச்சு மேய்ந்து என்னானு ஒரு கை பார்த்துட்டேன் என்றார்.

தினமும் இது மூஞ்சில தான் முழிக்கிறோம். இதையே தான் பார்த்துட்டு இருக்கோம் . இது மேல தான் சாய்ஞ்சு கிடக்கேன். இதை பார்த்த படியேதான் சோறு தின்றேன். இது ஜாதகத்தை கத்துக்க முடியாதா என்று மெஷின் கண்டு பிடிச்ச விஞ்சானி மாதிரி பேசுவார். நம்ம எந்த தொழில் பண்ணாலும் எந்த மெஷிசனை ஓட்டினாலும் அதன் ஆழம் வரை தேடி பிடிச்சு கத்துக்கணும் என்று சொல்லும் போது போன வாரம் கார் பஞ்சருக்கு ஸ்டெப்னி மாற்ற நான் ஆள் தேடி அலுத்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. இவருக்குள்ளே இருக்கின்ற மெக்கானிசம் எனக்குள்ளே ஏன் இல்லை! நான் ஏன் கத்துக்கலைனு தோணுச்சி. ஸ்பிலிட் ஏசி பில்டர் கிளின் பண்ண வேற ஒருத்தனுக்கு ஏன் நூறு ரூபாய் தரணும்! அதை நம்மளே பண்ண முடியாதா?

பயன்படுத்துபவரே ஒரு இயந்திரத்தின் முதல் மெக்கானிங் ஏதோ ஒரு பாட திட்டத்தில் நான் படித்தது இப்போதுதான் நினைவுக்கு வந்து தொலைகிறது.

@பா. வெங்கடேசன்


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


என்னிக்கு நாம முறுக்கு முட்டபோண்டா கம்மர்கட்டு கம்மங்கூழ் கடைகள எல்லாம் தவிர்த...

Posted: 06 Mar 2015 08:02 AM PST

என்னிக்கு நாம

முறுக்கு முட்டபோண்டா கம்மர்கட்டு கம்மங்கூழ் கடைகள எல்லாம் தவிர்த்துட்டு

பெப்சி பர்கர் கடைகளத்தேடி போனோமோ

அன்னிக்கு ஆரம்பிச்சது பொருளாதார வீழ்ச்சி ...

இத நான் சொன்ன இந்த புள்ள உளருதும்பாங்க...
...
@ Indupriya MP
...


முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அரு...

Posted: 06 Mar 2015 03:05 AM PST

முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்..

கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து.. செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில்.. வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா.. நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ.. அருகில் வருகிறார்.. காமராஜரின் தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் காமராஜர்..!!!!!
இப்போதெல்லாம் கஞ்சிக்கு வழி.. இல்லாமல் அரசியலுக்கு வருகிறவன்..
பொண்டாட்டிக்கு.. BMW car..
அவனுக்கு audi...

நன்றி : அனிஷா ராஜா

பா விவேக்


வெளிநாடுத் தமிழ்: மலேசிய போலீஸ் ஒருவர் பாடிய தமிழ் பாடல்.... நன்றி : ரமேஷ் உ...

Posted: 06 Mar 2015 02:06 AM PST

வெளிநாடுத் தமிழ்:

மலேசிய போலீஸ் ஒருவர் பாடிய தமிழ் பாடல்....

நன்றி : ரமேஷ்

உங்களிடம் கிடைக்கும் தமிழ் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பவும்.... உலகறியச் செய்ய காத்திருக்கிறோம்....

பா விவேக்



நன்றி : சுதா தமிழ் பா விவேக்

Posted: 05 Mar 2015 10:11 PM PST

நன்றி : சுதா தமிழ்

பா விவேக்


தமிழ் மொழியின் முதிர்ச்சி.... மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில்...

Posted: 05 Mar 2015 06:42 PM PST

தமிழ் மொழியின் முதிர்ச்சி....

மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில் பார்த்தால்...

தமிழின் முதல் பிள்ளை கன்னட மொழி.
தமிழின் இரண்டாம் பிள்ளை தெலுங்கு மொழி.
மூன்றாம் பிள்ளை மலையாள மொழி.
இது இல்லாமல் மராட்டிய மொழி தமிழுடன் ஒத்து இருக்கும்...
இது போல தமிழுக்கு ஏகப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள்.....
இன்று தாயை எட்டி உதைக்கும் இந்தி மொழியின் தாய் வேண்டுமெனில் சமஸ்கிருத மொழியாக இருக்கலாம்.
ஆனால் இந்தி தமிழின் கொள்ளு பேரன்.. எவ்வாறு?

இந்தி > சமஸ்கிருதம் > இந்தோ இரானி > இரானி > சுமரு மொழி..

மொழி அறிவு உள்ளவர்கள் அறிவார் சுமரு மொழியும் தமிழும் ஒத்த மொழிகள் என்று.

இவ்வாறு பார்க்கையில்...
இன்று நாம் பேசும் ஆங்கிலம் முதற்கொண்டு அனைத்து மொழிகளும் தமிழின் பிள்ளையோ அல்லது பேரனோ தான்.

நன்றி : தியாபாரதி அனலிக்கா கவிதைகள்

பா விவேக்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 06 Mar 2015 02:10 AM PST


Posted: 05 Mar 2015 09:29 PM PST


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 06 Mar 2015 09:30 AM PST

ஹா ஹா அருமையான ஐடியா... :D

Posted: 06 Mar 2015 09:20 AM PST

ஹா ஹா அருமையான ஐடியா... :D


பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஒருநாள் உங்களுக...

Posted: 06 Mar 2015 09:10 AM PST

பல பேர் பார்க்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்....

.நீங்கள் செல்லும்போது வழியில்ஏதாவது முக்கிய ஆவணங்களான!

# PASSPORT ,
# DRIVING LICENCE,
# PAN CARD,
# VOTER ID,
# RATION CARD,
# BANK PASSBOOK,
# ATM CARD

முதலியவற்றில் ஏதேனும்ஒன்றை கண்டால், உடனடியாகஅவற்றை அருகில் உள்ள
POST BOX - ல் போட்டு விடவும்.

அஞ்சலகம்அதனை உரிமையாளர்களிடம ் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்லஉள்ளங்கள் இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும்,விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Relaxplzz

பேய், ஆவி குறித்த தகவல்கள்... 1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி க...

Posted: 06 Mar 2015 09:00 AM PST

பேய், ஆவி குறித்த தகவல்கள்...

1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2] பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3] பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4] பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்.
.
5] விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
.
6] பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
.
7] பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
.
8] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
9] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
.
10] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
.
11] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.
.
12] பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
.
13] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
14] பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
.
15] பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
.
16] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
16] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.
.
17]பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்.. மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்..

பின்குறிப்பு :

1. இதை வேலைவெட்டி இல்லாத எவனோ எழுதியிருக்கான்.
2. அதை பொழுதுபோகாமல் நான் படிச்சேன், கொப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்.
3. இதை இப்போ நீங்க பொழுதுபோகாமல் படிச்சிட்டு என்னை கழுவி ஊத்தப்போறீங்க!

:P :P

Relaxplzz


:) Relaxplzz

Posted: 06 Mar 2015 08:55 AM PST

வசீகரமான பார்வையும் வஞ்சமிலா புன்னகையும் வாழ்நாளை அதிகப்படுத்தும்.. :) :) - Sh...

Posted: 06 Mar 2015 08:45 AM PST

வசீகரமான பார்வையும்
வஞ்சமிலா புன்னகையும்
வாழ்நாளை அதிகப்படுத்தும்..
:) :)

- Sheila Chowdry


கொஞ்சம் விவகாரமானவங்க தான். :P

Posted: 06 Mar 2015 08:40 AM PST

கொஞ்சம் விவகாரமானவங்க தான். :P


அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 06 Mar 2015 08:35 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 06 Mar 2015 08:30 AM PST

இதுதான் இன்றைய "ஆப்பு" அரசியல் இந்தியா... மொத்தத்தில் இவங்க எல்லோரும் சேர்ந்து...

Posted: 06 Mar 2015 08:22 AM PST

இதுதான் இன்றைய "ஆப்பு" அரசியல் இந்தியா...
மொத்தத்தில் இவங்க எல்லோரும் சேர்ந்து ஓட்டுப் போடுற நமக்கு எப்பவும் "ஆப்பு" வைக்கிறாங்க :(


:) Relaxplzz

Posted: 06 Mar 2015 08:17 AM PST

யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்...

Posted: 06 Mar 2015 08:10 AM PST

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.

இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..

உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....

உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...

உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!

(y) (y)

Relaxplzz

மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு குக், ஒரு வேலைக்காரி, ஒர...

Posted: 06 Mar 2015 08:00 AM PST

மனைவி எனும் பெண்ணுக்குள்,

ஒரு பர்சனல் செக்ரடரி,

ஒரு குக்,

ஒரு வேலைக்காரி,

ஒரு படுக்கைத் துணை,

ஒரு நிர்வாகி,

ஒரு கணக்குப்பிள்ளை,

ஒரு நீதிமன்றம்,

ஒரு ஹாஸ்டல்,

ஒரு சினிமா தியேட்டர்,

ஒரு மினி பார்,

ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்,

இத்தனையும் அடங்கிஇருக்கிறது

>எழுத்தாளர் அனுராதா ரமணன்<

Relaxplzz


&#xbaa;&#xbbf;&#xbb0;&#xb9a;&#xbb5;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb87;&#xbb2;&#xbb5;&#xb9a;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;... &#xb86;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb87;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbc7;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb85;&#xbb2;&#xbcd;&#xbb2; &#xbaf;&#xbc7;&#xbbe;&#xb9a;...

Posted: 06 Mar 2015 07:50 AM PST

பிரசவத்துக்கு இலவசம் பார்த்திருப்பீங்க...
ஆனால் இது வேடிக்கை விளம்பரம் அல்ல யோசிக்கவேண்டிய விஷயம்.

"இன்றைய கால நிலையில் மரங்கள் குழந்தைகளை போல் பாதுகாக்கப்பட வேண்டியவை "

இவர்களின் முயற்சியை பாராட்டலாமே... (y) (y)


&#xba8;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbb0;&#xbcd;: &#xba8;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbb5;&#xbbf;&#xb9e;&#xbb0;&#xbcd; &#xb86;&#xb95;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xb95;&#xbbf;&#xbb0;&#xbbe;&#xbae;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbc7; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd;, &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc0;&#xbb0;&#xbcd;&#xb95;...

Posted: 06 Mar 2015 07:45 AM PST

நிருபர்: நீங்கள் கவிஞர் ஆகாமல் கிராமத்திலே இருந்திருந்தால்,
என்ன செய்திருப்பீர்கள்?

கவிஞர் வைரமுத்து: கிராமத்திலே இருந்திருந்தால் டீக்கடை வைத்திருப்பேன். ஆனால், இந்தியாவிலே தலைசிறந்த டீக்கடை, வைரமுத்துவின் டீக்கடை என்னும் அளவு வளர்ந்திருப்பேன்.!

(y) (y)

&#xbaa;&#xbbf;&#xbb1;&#xba8;&#xbcd;&#xba4; &#xb95;&#xbc1;&#xbb4;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb0;&#xbb2;&#xbcd; &#xb85;&#xbaa;&#xbbf;&#xba8;&#xbaf;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;... (y)

Posted: 06 Mar 2015 07:40 AM PST

பிறந்த குழந்தையின் விரல் அபிநயம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


&#xbaa;&#xba3;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xbb0;&#xba9;&#xbcd; &#xb8f;&#xbb4;&#xbc8;&#xbaf;&#xbc8; &#xb8f;&#xbae;&#xbbe;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbc1;&#xbb5;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbaa;&#xbbe;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc1; &#xb85;&#xbb4;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbc1;. &#xb8f;&#xbb4;&#xbc8; &#xb8f;&#xbae;&#xbbe;&#xbb1; &#xbae;&#xbb1;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaa;...

Posted: 06 Mar 2015 07:30 AM PST

பணக்காரன் ஏழையை
ஏமாற்றுவது
வியாபாரம் என்பது
அழைக்கப்படுகிறது.
ஏழை ஏமாற மறுத்து
போராடுவது
வன்முறை என்று
அழைக்கப்படுகிறது.

- சுபா ஆனந்தி


:D :D Relaxplzz

Posted: 06 Mar 2015 07:20 AM PST

:D :D Relaxplzz


&#xb92;&#xbb0;&#xbc1; &#xb9f;&#xbbe;&#xb95;&#xbcd;&#xb9f;&#xbb0;&#xbcd;... &#xba8;&#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xba8;&#xbcb;&#xbaf;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xba9;&#xbc1;&#xbae;&#xbcd;&#xba9;&#xbc1; &#xb86;&#xb9a;&#xbc8;&#xbaa;&#xb9f;&#xbc1;&#xbb5;&#xbbe;&#xbb0;&#xbcd;.!! &#xb92;&#xbb0;&#xbc1; &#xbb5;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc0;&#xbb2;&#xbcd;... &#xba8;&#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xba8;&#xbc6;&#xbb1;...

Posted: 06 Mar 2015 07:10 AM PST

ஒரு டாக்டர்...
நமக்கு நோய் இருக்கனும்னு
ஆசைபடுவார்.!!

ஒரு வக்கீல்...
நமக்கு நெறைய பிரச்சனை இருக்கனும்
னு ஆசைபடுவார்.!!

ஒரு மெக்கானிக்...
நம்ம வண்டிக்கு நெறைய கோளாறு
இருக்கனும்னு ஆசைபடுவார்.!!

ஆனா....
ஒரு திருடன்....
மட்டும்தான் நம்ம நெறைய காசு பணத்தோட
இருக்கனும்னு ஆசைப்படுவான்.!!!

இப்ப சொல்லுங்க மக்களே...
இதுல யார் நல்லவங்க?????

:P :P

#வித்தியாசமா_யோசிப்போம்ல.. ;-)

Relaxplzz

&#xbaa;&#xbbf;&#xbb0;&#xbaa;&#xbb2; &#xb95;&#xbc1;&#xba3;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0; &#xba8;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbb0;&#xbcd; &#xbaa;&#xbc0;&#xbb2;&#xbbf; &#xb9a;&#xbbf;&#xbb5;&#xbae;&#xbcd;, &#xba4;&#xba9;&#xba4;&#xbc1; &#xb87;&#xba9;&#xbbf;&#xbaf; &#xba8;&#xba3;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbcd; &#xb95;&#xbb5;&#xbc1;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbae;&#xba3;&#xbbf; &#xbaa;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbae;&#xbc1;&#xbb1;&#xbc8;...

Posted: 06 Mar 2015 07:00 AM PST

பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:

"நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை.

கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான். 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை.

நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான்.

என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்".

நட்புக்கு உதாரணமாய் திகழும் கவுண்டமணி அவர்கள் வாழ்க பல்லாண்டு!

Relaxplzz


&#xb87;&#xba3;&#xbc8;&#xbaf;&#xba4;&#xbb3;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb95;&#xbb2;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbc0;&#xb9a;&#xbc6;&#xbb2;&#xbcd;- &#xbae;&#xbb0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbca;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf; &#xbaa;&#xbc1;&#xb95;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd;! &#xbb2;&#xba3;&#xbcd;&#xb9f;&#xba9;&#xbc8;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xbc7;&#xbb0;&#xbcd;&#xba8;&#xbcd;&#xba4; &#xbaa;&#xbc1;&#xb95;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;...

Posted: 06 Mar 2015 06:50 AM PST

இணையதளத்தை கலக்கி வரும் வீசெல்- மரங்கொத்தி புகைப்படம்!

லண்டனைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மார்டின் லி-மே என்பவரே இந்த அற்புதமான புகைப்படத்தை எடுத்தவராவார். தன் மனைவியுடன் வெளியே சென்ற சமயத்தில் இந்த எதிர்பாராத அற்புத நிகழ்வை படம் பிடித்துள்ளார். ஒரு வீசெல் மரங்கொத்தியின் மீது சவாரி செய்த காட்சியை கண்டு வியந்துள்ளார் லி-மே. வீசெல் என்பது முஸ்டலிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறிய தரைவாழ் உயிரினமாகும்.

Relaxplzz


&#xba8;&#xb95;&#xbc8;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1;&#xbb5;&#xbc8; &#xba8;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbb0;&#xbcd; &#xbb5;&#xb9f;&#xbbf;&#xbb5;&#xbc7;&#xbb2;&#xbc1;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb89;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xb9a;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4; &#xb95;&#xbbe;&#xbae;&#xbc6;&#xb9f;&#xbbf; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba4;&#xbc1; ..?? 1. &#xbaa;&#xbcd;&#xbb0;&#xba3;&#xbcd;...

Posted: 06 Mar 2015 06:45 AM PST

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உங்களுக்குச் பிடித்த காமெடி படம் எது ..??

1. ப்ரண்ட்ஸ்
2.வின்னர்
3.23ம் புலிகேசி
4.கிரி
5.தலைநகரம்

&#xb89;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xbb1; &#xbaa;&#xbca;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xb9f; &#xba8;&#xbc0; &#xbb5;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xbb1; &#xbaa;&#xbca;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc8;&#xbaf;&#xbc7; &#xb95;&#xbb2;&#xbcd;&#xbaf;&#xbbe;&#xba3;&#xbae;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbcb;...&#xb8f;&#xba9;&#xbcd;&#xba9;&#xbbe; &#xb8e;&#xbaa;&#xbcd;&#xbaa;...

Posted: 06 Mar 2015 06:45 AM PST

உன்னை விரும்புற பொண்ணை விட நீ விரும்புற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ...ஏன்னா எப்படியும் உன்னை லவ் பண்ற பொண்ணு மொக்கையாதான் இருக்கும் ;-)

- களவாணி பய

&#xb85;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba9; &#xbaa;&#xbc6;&#xba9;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb93;&#xbb5;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;... (y)

Posted: 06 Mar 2015 06:40 AM PST

அருமையான பென்சில் ஓவியம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 06 Mar 2015 06:30 AM PST

&#xbb9;&#xbbe; &#xbb9;&#xbbe;. &#xb89;&#xba3;&#xbcd;&#xbae;&#xbc8;&#xba4;&#xbbe;&#xba9;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xbb2;.. ;-)

Posted: 06 Mar 2015 06:20 AM PST

ஹா ஹா. உண்மைதான் போல.. ;-)


&#xb92;&#xbb0;&#xbc1; &#xba4;&#xbc7;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbc1; &#xb85;&#xbb1;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbb0;&#xbc0;&#xb9f;&#xbcd;&#xb9a;&#xbc8; &#xba8;&#xb9f;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbc1;. &#xb92;&#xbb5;&#xbcd;&#xbb5;&#xbca;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbaf;&#xbae;&#xbcd; &#xb83;&#xbaa;&#xbc6;&#xbaf;&#xbbf;&#xbb2;...

Posted: 06 Mar 2015 06:10 AM PST

ஒரு தேர்வு அறையில் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொருவரும் கட்டாயம் ஃபெயில் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் தான் இருக்கின்றனர்.

சூப்பர்வைசர் மிகவும் கண்டிப்பானவர். தேர்வு அறையில் சுற்றிக் கொண்டே இருந்தார். யாராலும் பிட் அடிக்க முடியலை.

நம்ம ஆளு ஒருத்தர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி சூப்பர்வைசரிடம் கொடுத்தார்.

அதை படித்து பார்த்த அதிர்ச்சியில் சூப்பர்வைசர் முன்னால் இருந்த நாற்காலியில் ஒரு மூலையில் உட்கார்ந்தவர் பரீட்சை முடியும் வரை எழுந்திருக்கவே இல்லை.

பரீட்சை முடிந்ததும் நம்ம ஆளுகிட்ட ஒருத்தன் கேட்டான். என்னடா எழுதிக் கொடுத்த அவர்கிட்ட. அவர் எழுந்திருக்காம அங்கேயே உட்கார்ந்துட்டார் அப்படின்னு.

அதுக்கு நம்ம ஆளு என்ன சொன்னான் தெரியுமா?
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
பேண்ட் பின்னால், கிழிஞ்சிருக்கு . அப்படின்னு..

:P :P

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..

Relaxplzz

&#xbb5;&#xbbf;&#xbb5;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbc1;&#xba4;&#xbc1;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xb95; &#xb9a;&#xbbe;&#xba4;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4; &#xb87;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xba9;&#xbbf;&#xbaf;&#xbb0;&#xbbf;&#xb99;&#xbcd; &#xbae;&#xbbe;&#xba3;&#xbb5;&#xba9;&#xbcd;.. (y) (y) &#xb87;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xbb5;&#xb9a;&#xbbe;&#xbaf; &#xbaa;...

Posted: 06 Mar 2015 06:00 AM PST

விவசாயத்தில் புதுமையாக சாதித்த இஞ்சினியரிங் மாணவன்.. (y) (y)

இன்று ஒரு விவசாய பூமிக்குச் சென்றோம்.. அழைத்துச் செல்லும் போது நண்பர் அதை "என் ஃப்ரெண்ட்டொட farmக்கு போவோம்" என்றார்.. நானும் பம்பு செட்டு, பச்சைப்பசேல் வயக்காடு, இங்கிட்டு தென்னந்தோப்பு, அங்கிட்டு முந்திரித்தோப்பு, பின்னாடி பெரிய சைஸ் ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு ஒருவர் மருந்தடிப்பார் என நினைத்துக்கொண்டு சென்றேன்..

அங்கு போனால் எல்லாமே தலைகீழ்..
சொட்டு நீர்ப்பாசனம், பெரும்பாலும் ஆர்கானிக் உரம், பயிர்களை ஒரு பெரிய கூண்டு மாதிரியான இடத்திற்குள் வளர்ப்பது, அவைகள் இருக்கும் இடத்தை சீரான வெப்பநிலையில் வைத்திருப்பது என மிக மிகப்புதுமையான பல விசயங்கள் இருந்தன.. சொட்டுநீர்ப்பாசனத்தை ஏன் புதுமை என்கிறேன் என்றால், அந்தப் பகுதி சொட்டுநீர்ப் பாசனத்திற்கே தகுதியற்றது என்று நம் விவசாயத்துறை அதிகாரிகள் எழுதி கையெழுத்துப்போட்ட இடம் அது. அங்கு அவர் அதை சாதித்து, அரசு & தனியார் எனப் பலரிடம் பாராட்டும் விருதும் பெற்றிருகிறார்..

இன்னொரு முக்கிய விசயம், அவர் விளைய வைக்கும் பொருளுக்கு அவரே ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கிறார்.. விலை சொல்வதும் அவரே.. இடைத்தரகர் எல்லாம் கிடையாது. அதாவது, வருடம் முழுக்க விளைவது மாதிரி நான்கு இடங்களில் பயிர் செய்கிறார். முதலில் போட்டது காய் விடும் சமயம், கடைசியாய்ப் போட்டது துளிர் விடுகிறது... இதனால் இவரது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் சரக்கு கிடைக்கிறது. அவர்களும் இன்னொருவரைத் தேடிப்போவதில்லை.. Seasonal farmingல் ஈடுபடுவர்கள் தான் இடைத்தரகர்களை நாடியிருக்க வேண்டும் என்கிறார் அவர்..

அப்படி என்னத்தை விளைய வைக்கிறார் என்கிறீர்களா? வெள்ளரிக்காய்.. வெள்ளரிக்காய் தரையில் படர்ந்து தானே பார்த்திருக்கிறீர்கள்? அவர் தோட்டத்தில் கொடியில் படரும். அந்த மாதிரி சில செட்-அப்களை செய்திருக்கிறார்.. "நான் ஏன் இருக்கும் இடத்தை படர விட்டு வீணாக்க வேண்டும்? அதனால் தான் கொடி மாதிரி மேல படர விடுறேன்" என்கிறார்.. தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஒரு மெக்கானிக்கல் செட்-அப் வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அதை fully automated ஆக மாற்றவிருக்கிறார். மிக முக்கிய விசயம், இன்று வரை அவர் நஷ்டத்தை பார்த்தது இல்லை. அரசும், வங்கிகளும் போட்டி போட்டு உதவ முன்வருகின்றன.. அவரும் சென்னை, பெங்களூரு என்றும், முடிந்தால் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்..

அவர் படித்தது என்ன தெரியுமா? B.E. சிவில் இஞ்சினியரிங்.. ஆனாலும் விவசாயத்தில் கவனத்தைச் செலுத்தி, எல்லோர் போலவும் அல்லாமல், அதை புதுமையாக, அதிக இடத்தை ஆக்கிரமிக்காமல், குறைந்த செலவில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் உற்பத்தி செய்து, தனக்கென்று வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக்கொண்டு,இண்டர்நெட், வாட்ஸ்-அப் என அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மிக அழகாக அந்த விவசாயத்தைச் செய்கிறார்.. முறையான படிப்பும், அக்கறையும், மெனக்கெடலும், தொழில்நுட்பத்தை நல்லவிதமாக பின்பற்றுவதும் இருக்கும் விவசாயத்திற்கு என்றுமே வாழ்வுண்டு என்று அழகாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்..

நேரம் இருப்பவர்கள் புதுக்கோட்டையில் அவர் பண்ணையைப் பார்க்கலாம்.. ஆர்வம் இருப்பவர்கள் தாங்களும் இது போல் முயற்சிக்கலாம்.. இன்னொரு முக்கிய விசயம், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடையில் அரிசி வாங்குவதே இல்லையாம்.. இன்னும் கொஞ்ச நாளில் காய்கறியும் அப்படித்தானாம்,..

- Ramkumar

Original post: https://www.facebook.com/RamKumarThangmani/posts/10204934783826496

Relaxplzz


&#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xba4;&#xbc1;... &#xb95;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb95;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xba4;&#xbcd;&#xba4;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xb89;&#xba3;&#xbcd;&#xbae;&#xbc8;&#xba4;&#xbbe;&#xba9;&#xbc7;...!!!

Posted: 06 Mar 2015 05:50 AM PST

பார்த்ததில் பிடித்தது...

கருத்து கிட்டத்தட்ட உண்மைதானே...!!!


&#xb9f;&#xbc0;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbb0;&#xbcd; : &#xbb5;&#xbc7;&#xb9f;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb2;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbbf;&#xbb1; &#xbaa;&#xbb1;&#xbb5;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb8e;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd; &#xb8e;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbb1;&#xba9;? &#xbae;&#xbbe;&#xba3;&#xbb5;&#xba9;&#xbcd;...

Posted: 06 Mar 2015 05:45 AM PST

டீச்சர் : வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?

மாணவன் : முட்டையிலிருந்து தான்....

டீச்சர் : :O :O