Tuesday, 9 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


திருமலையில் ராஜபக்ஷே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவில...

Posted: 09 Dec 2014 07:20 PM PST

திருமலையில் ராஜபக்ஷே இன்று அதிகாலை
2.30 மணியளவில்
சாமி தரிசனம்
செய்வதற்காக
கோவிலுக்கு வந்தார்.
இது குறித்து செய்தி சேகரிக்க
சென்ற தமிழக
பத்திரிகையாளர்கள்
மற்றும் புகைப்பட
கலைஞர்கள் மீது ஆந்திர
போலீசார் தாக்குதல்
நடத்தியதுடன்
பத்திரிகையாளர்களையும்
கைது செய்துள்ளனர்.

காலைல எப்படா ஸ்கூலுக்குப் போவாங்கனும், சாயங்காலம் எப்ப வருவாங்கனும் நினைக்க வைப்...

Posted: 09 Dec 2014 07:14 PM PST

காலைல
எப்படா ஸ்கூலுக்குப்
போவாங்கனும்,
சாயங்காலம் எப்ப
வருவாங்கனும்
நினைக்க வைப்பவர்கள்

#குழந்தைகள்

@காளிமுத்து

மனிதன் வேட்டை ஆடி உணவு உண்ட காலத்தில் விவசாயம் செய்து உணவு உண்ட தமிழ் இனம், விவச...

Posted: 09 Dec 2014 06:49 PM PST

மனிதன்
வேட்டை ஆடி உணவு உண்ட
காலத்தில் விவசாயம்
செய்து உணவு உண்ட
தமிழ் இனம்,
விவசாயத்தை கடல்
கடந்து பரப்பி ஆனைத்து மக்களுக்கும்
உணவளித்த தமிழ் இனம்
இன்று அதே விவசாயத்துக்காக
போராடவேண்டிய
சூழ்நிலை

#StopMethaneExplorationInKaveriDelta

#StopMethaneExplorationInKaveriDelta

Posted: 09 Dec 2014 10:51 AM PST

#StopMethaneExplorationInKaveriDelta


#StopMethaneExplorationInKaveriDelta இந்த பதிவில் பல்வேறு பட்டவர்களின் உணர்வின்...

Posted: 09 Dec 2014 09:00 AM PST

#StopMethaneExplorationInKaveriDelta இந்த பதிவில் பல்வேறு பட்டவர்களின் உணர்வின் அலைவரிசை கீழ்வருமாறு...

*அன்று சுதந்திரத்திற்காக போராடிய தமிழினம் இன்று சோற்றுக்காக போராடுகிறது.
*கதிரை அறுப்பவர்களின் கழுத்தை அறுக்காதீர்கள்....
*மீத்தேனை மாட்டுச் சாணம் கூட தரும்..
தானியமணிகளை விளைநிலங்கள் தான் தரும்.
*ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..
மீத்தேன் வந்தால்..
பதம் பார்க்க ஒரு பருக்கை சோறும் இருக்காது
*மக்கள் வாழ்வதற்கு வழி செய்யாவிட்டாலும் பரவாயில்லை புதைப்பதற்கு குழி வெட்டாதீர்கள்...
*By end of the day , we can't eat currency.
*நாங்கள் தமிழர்கள்.
நாங்கள் உலகுக்கு சோறு போடவே விரும்புகிறோம்..
சோற்றுக்கு பிச்சை எடுக்க அல்ல..
*வேலை வாய்ப்பு கிடைக்குமாம்.., அது சரி ஆனா சோறு திங்குற வாய்ப்பு போயிரும் பரவால்லியா..???
*ஒரு காலத்தில் இந்த பாலைவனத்தில் பச்சை பசேல் என்று விவசாயம் நடந்தது நம் குழந்தைகள் பாடம் படிக்க நேரும்...
*சாமி போட்ட பாலம்'ன்னு அடிச்சிகிட்டு, சோறு போட்ட மண்ண மறந்துடாதீங்கடா...
*இது சுதந்திரம் அல்ல... இழந்து விட்டு பின் போராடிப் பெற...
*இது நம் வாழ்க்கை. மண் மலடானால் மீட்க இயலாது.
*1950-களில் கோதுமைக்கு அமெரிக்காவிடம்
கையேந்தியது போல்
அரிசிக்கு பிற நாடுகளிடம் கையேந்தும்
நிலை வராமல் இருக்க....
*மீத்(தேன்) பெயரில் தான் தேன் இருக்கு மற்ற படி விவசாயிகளுக்கு இது ஒரு விஷ மருந்து
*தேன் எடுத்தா புறங்கையை நக்குவோம்
மீத்தேன் எடுத்தா வெறுங்கையைதான் நக்குவோம் ..
*மீத்தேன் சாத்தியமானால்
மேற்கு வங்கத்தின் நிலைமை
தமிழகத்திற்கு உருவாகும்...
*களத்தில் இறங்கி போராடவில்லை என்றாலும் அவர்களுக்கு கை கொடுக்க நாம் இருக்கிறோம் என்றாவது உனர்த்துவோம்
*விவசாயிகளின் வாழ்க்கைக்கு கத்தியாகும் மீத்தேனை எதிர்ப்போம்; *என்னை அறிந்தால்-ஐ trend ஆக்கும் நாம் இதையும் செய்வோம்!
*மீத்தேன் இல்லாம சைக்கிள் மிதிச்சாவது உயிர் வாழலாம் சோறு இல்லாம...
*விவசாயிகளின் போராட்டம் அவர்களின் தொழிலுக்கானது அல்ல
நம் சந்ததியின் உணவுக்கானது!
*அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் புரியும் பணத்தை உண்ண முடியாது என்று
*15 வருசத்துக்கு முன்னாடி நாம என்ன கேஸ்லயா சோறு பொங்குனோம்?விறகு அடுப்புலதான.. அப்படியே இருந்துடுறோம்
*காவேரில தண்ணி ஓடிச்சு. அப்புறம் மண்ணு லாரி ஓடிச்சு. அடுத்து மீத்தேன் எடுத்தா, டேங்கர் லாரி ஓடும்.
*கடைசியா சோத்துக்கு தட்டை எடுத்துட்டு நம்ம எல்லாரும் பக்கத்து ஸ்டேட்க்கு ஓடலாம்..
//ரன்னிங் உடம்புக்கு நல்லது..
*இப்ப தண்ணியே குடுக்க மாட்டேன்னு சொல்றவன் நாளைக்கு நமக்கு சோறு குடுப்பானா...!
*உடம்பில் ஓடும் ஓவ்வொரு உதிரத்தில் 90 சதவிகிதம் நீர்தான் உள்ளது.. அது என் காவிரி தாயின்றி சாத்தியமேது?
*அறுவடை செய்யப் பயிர்கள் இருக்காது
எங்கள் உயிர்கள் தான் இருக்கும்.
*மீத்தேன் திட்டத்தை நிறுத்து
மீத்தேனும் வாயுதான் அதுக்கான விலை எங்க பிராண வாயுவா?

உலகிலேயே தன் சொந்த நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும் தாக்கி சிறைபிடிக்கும் ஒரு நாட...

Posted: 09 Dec 2014 07:29 AM PST

உலகிலேயே தன் சொந்த
நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும்
தாக்கி சிறைபிடிக்கும்
ஒரு நாட்டின்
அதிபரை அரசு மரியாதையோடு கோவிலுக்கு அழைத்து செல்லும்
ஒரு மானங்கெட்ட
அரசு இந்திய அரசு தான்.

A small village near Dharmapuri has been found to be archaeologically significan...

Posted: 09 Dec 2014 04:36 AM PST

A small village near Dharmapuri has been found to be archaeologically significant as historians have revealed that it has been inhabited since the Neolithic age, about 10,000 years ago.

Historians, who have been studying inscriptions and tools found in the area, are of the opinion that Modhur, situated about fifteen kilo metres from Dharmapuri town, was highly civilised and was most probably the capital for the Athiyaman kingdom. Stone hammers, grinding stones, rubbing stones, stone balls, and a terracotta statue of the mother goddess were excavated in the village.

Nearly 17 varieties of stones tools were used by the people of Modhur that dates back to a period about 10,000 years back. "The Neolithic people who lived here were highly civilised and there is evidence that the people were engaged in agriculture," said S Selvaraj, a retired regional assistant director, department of archaeology.

According to Selvaraj, in the entire state of Tamil Nadu, Modhur is the only place where this many stone tools and Celts were unearthed. "In Purananuru, a sangam anthology, there is evidence of the inhabitants of Modhur, which was called Mudhur at that time. As a historian, I think it was most likely that Modhur was the capital of the Athiyaman kingdom," he adds.

When asked if there were any links between the Modhur and the Indus civilisation, he said, "There were no connections between the two. Inscriptions found in the Indus valley were in hieroglyphs but in Modhur, we had found graffiti inscriptions." However, he added that like Modhur, there may be Neolithic human habitation in Mayiladumparai of Pochampalli, Mullikadu of Harur and many parts of Krishnagiri district.

A Chola period inscription of the 10th century, which was found in the village, indicated that Chola kings had imposed tax for marriages. Two hero stone inscription of a Hoysala king were also found in Modhur.

The village holds a lot of evidence of the historical significance of Tamilians. Dharmapuri and Krishnagiri are archaeologically rich and much can be found if proper excavations are done, he said.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece

Focus on archaeological importance of Dharmapuri

The Government has given approval to the State Department of Archaeology to carry out excavation at Modhur in Dharmapuri, the Special Commissioner of Archaeology, T.S. Sridhar, said.

Addressing presspersons here today, he said it was proposed to carry out the excavation at Modhur at an estimated outlay of Rs. 2.5 lakhs. The Archaeological Survey of India (ASI) had also given its approval, he said.

The contour survey would begin in 10 days, he pointed out.

Revenue officials in association with officials of the State Department of Archaeology would start excavation after January 15.

It was proposed to complete the work before March 2005, he said.

Pottery Found

Modhur is an important historical site, situated about 15 kms from Dharmapuri. Mr. Sridhar said that the antiquity of Modhur village went back to the Neolithic age (about 10,000 years old). It had a succession of habitations.

During the exploration, the archaeological officer of Dharmapuri identified three distinct habitation mounds.

In addition, different kinds of pottery with Neolithic celts (stones) were also found.

Stone Inscriptions

In the surface collection, the site yielded black and red ware, slipped ware and few grey pottery of the Megalithic period (about 3,000 years old).

Two hero stone inscriptions of the Hoysala king were also found.

More than 20 Megalithic burials were found at Tirumalvadi, near Modhur.

http://www.thehindu.com/2004/12/15/stories/2004121502080300.htm

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/focus-on-archaeological-importance-of-dharmapuri/article3109422.ece
.....


இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்... சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்... மகாபாரதத...

Posted: 09 Dec 2014 02:57 AM PST

இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம்
ரயில் நிலையம்
விமான நிலையம்
மீதமிருக்கும் எல்லாவற்றையும்
தனியார் வசம் ஒப்படையுங்கள்...

எங்கள் குடும்ப அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
அனைத்தையும்
உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும்
உங்கள் கங்கை நதிக்கரையில்
நாங்கள்
அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்

- பழநிபாரதி


அறுவடை செய்யும் காலங்களில் முற்றிய கதிர்கள் எங்களிடம் இல்லாவிடில் நாங்கள் அறுப்ப...

Posted: 09 Dec 2014 02:46 AM PST

அறுவடை செய்யும்
காலங்களில் முற்றிய
கதிர்கள் எங்களிடம்
இல்லாவிடில்
நாங்கள்
அறுப்பது மீத்தேன்
எடுப்பவர்களின்
கழுத்தாக தான்
இருக்கும்...

#StopMethaneExplorationInKaveriDelta

கர்ம வீரர் காமராஜரின் சாதனை எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனித...

Posted: 09 Dec 2014 02:15 AM PST

கர்ம வீரர் காமராஜரின் சாதனை

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்
செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?

- மாலைமலர்


"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" @iLavam - The Brand of Nation

Posted: 09 Dec 2014 02:02 AM PST

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

@iLavam - The Brand of Nation


இலங்கையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின் படி 1437 இந்து கோவில்களை இடித்து இர...

Posted: 09 Dec 2014 01:07 AM PST

இலங்கையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின் படி 1437 இந்து கோவில்களை இடித்து இருக்கின்றார் இராசபக்சே. இப்போ மோடியின் அரவணைப்போடு இந்தியாவின் திருப்பதி கோவிலுக்கு வழிபாட்டுக்காக இரகசிய வருகை? யாரை ஏமாற்ற இந்த நாடகம்.. திருப்பதி மலையானுக்கே வெளிச்சம்..

வெளிச்சம் போடும் உண்மை எதை சொல்கிறது என்றால் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதையே..

தமிழீழத்தில் கோவில்களை இடிப்பானாம் தமிழ் மக்களை கொல்வானாம் இந்தியா வந்து பாவங்களை கழுவி விமோசனம் கிடைக்க வழி காட்டுவாராம் மோடி. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்ற கதை தான் இருவரும் இங்கு..

இலங்கையில் இடிக்கப்பட்ட ஆலயங்களின் சில பெயர்கள் ஆதார பூர்வமான தகவல் அடிப்படையில்:

1.Viswanatha Sivan Temple in Trincomalee

2. Krishnan Temple in Trincomalee

3. Saneeswaran Temple in Trincomalee

4. Natesar Temple in Sivayogapuram, Trincomalee

5. Sri Tillaiambala Pillaiyar Temple in
Anbuvalipuram, Trincomalee

6. Chithivinayakar Temple in Sinnatoduvai,
Trincomalee

7. Vilankulam Pillaiyar Temple on Kandy Road,
Trincomalee

8. Vyrutru Pillaiyar Temple on Kandy Road,
Trincomalee

9. Pillaiyar Temple in China Bay, Trincomalee

10. Upparu Pillaiyar Temple in Trincomalee

11. Kitulootra Pallaiyar Temple in Kanniyai,
Trincomalee

12. Kitulootra Murugan Temple in Trincomalee

13. Barathipuram Pillaiyar Temple in Pankulam,
Trincomalee

14. Pillaiyar Temple in Pankulam, Trincomalee

15. Mudalikulam Pillaiyar Temple in Pankulam,
Trincomalee

16. Ellai Kali Kovil in Pankulam, Trincomalee

17.Pillaiyar Temple in Panmadawachchi, Trincomalee

18. Papanasa Teertapillaiyar Temple in Trincomalee

19. Sri Pathini Amman Temple in Neelapalai,
Kilivetti

20. Sri Kamakshi Ambal Temple in Jaffna

21. Saiva Maha Sabha in Kurunegala

22. Udupi Sri Muthuvinayakar Temple in Matale

23. Sri Muthumari Amman Temple in Matale

24. Muthuvinayakar Temple in Matale

25. Sri Chithivinayakar Temple in Matale

26. Sri Kadiresan Temple in Matale

27. Sri Poobalakrishnar Ashram in Matale

28. Sri Ganga Vinayakar Temple in Madulkelle

29. Kurinji Kumaran Temple, Peradeniya

30. Sri Muthumariamman Temple in Nawalapitya

31. Atmajothy Nilayam in Nawalapitiya

32. Athivinayakar Temple in Haldumulla, Haputale

33. Sri Sivasubramanya Temple in Bandarawela

34. Sri Kadiresan Temple in Badulla

35. Hindu Temple in Malangama, Badulla

36. Hindu Temple in Narangala, Badulla

37. Kali Temple in Rockhill, Badulla

38. Sri Poobalavinayakar Temple in Peliyagoda

39. Sri Balaselvavinayakar Temple in Maradana,
Colombo

40. Sri Devi Karumari Amman Temple in
Maligawatte, Colombo

42. Srimath Arunachaleswara Devasthanam in
Colombo

43. Ramakrishna Mission, Colombo

44. Kandasamy Temple in Panadura

45. Sri Subramanya Temple in Matara

46. Hindu Pilgrims' Rest in Matara

ஆதாரம்:
http://hinduexistence.org/tag/hindu-temple-destruction-in-sri-lanka/


இலங்கையிலே ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை இடித்து தள்ளி இலட்சோப இலட்சம் இந்து தமிழ...

Posted: 09 Dec 2014 01:00 AM PST

இலங்கையிலே ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை இடித்து தள்ளி இலட்சோப இலட்சம் இந்து தமிழர்களை கொடுர கொலை புரிந்த இராசபக்சே தமிழன் கட்டியெழுப்பிய திருப்பதி ஆலயத்திற்குள் இன்று நுழைகிறான்...


இனி தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்-தங்கள்...

Posted: 09 Dec 2014 12:43 AM PST

இனி தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்-தங்கள் நிலங்களை விற்கப் பல்வேறு சிறப்புத் தகுதிகளை அடுக்கும் போது தாராளமாகப் பூகம்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

1000 அடி ஆழத்திற்கு பூமியில் துளையிட்டு-அதன் வழியே அதி உயர் அழுத்தத்தில்,இராசயனங்கள் கலக்கப்பட்ட திரவத்தைச் செலுத்துவார்கள்.அத்திரவமும் அத்துளையின் வழியே சென்று-பாறைகள்,மண் அடுக்குகளை எல்லாம் உடைத்து,சிறு சிறு நுண் துளைகளை ஏற்படுத்திப் பல இடங்களுக்குப் பரவும்.அதன் பின் மீண்டும் உள்ளே சென்ற திரவத்தை வெளியே உறிஞ்சுவார்கள்.இப்பொழுது அத்திரவத்துடன் கலந்து-பூமியின் அடியில் பாறைகளின் இடுக்கில் மறைந்துள்ள வாயுக்களும் வெளிவரும்.அவ்வாயுக்களை மட்டும் தனியே பிரித்து-தூய்மைப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள்.இதன் பெயர் தான் "Hydraulic Fracturing".இந்த முறையைத்தான் தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியில் மீத்தேன் எரிவாயுவை எடுக்க செயல்படுத்தப் போகிறார்கள்.

எளிதாகத் தானே இருக்கிறது,மீத்தேன் எரிபொருள் எடுத்தால் நல்லதுதானே என்ற எண்ணங்கள் வருகிறதா?

பூமியின் அடியில் பல்லாயிரக்கணக்கான அடி ஆழத்தில்,அதி உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக எப்பொழுதுமே எரிமலை சீற்றங்களும்,வெடிப்புகளும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.அப்பொழுது பலமடங்கு அணுகுண்டு வெடிப்புகளுக்குச் சமமான அதிர்வுகளும்,கதிரியக்கங்களும் தொடர்ந்து ஏற்படும்.இந்த அதிர்வலைகள்,பாறையிடுக்குகள்,துளைகள்,விரிசல்களின் வழியே அழுத்தம் குறைந்த பூமியின் மேற்பரப்பை நோக்கி வேகமாக முன்னேறி வரும்.மேலே வர வர வேகமும் அதிகமாகும்.பூமியின் மேற்பரப்பை அடைந்தவுடன் அப்படியே ஒரு குலுக்கு குலுக்கும்.அதன் பெயர் தான் பூகம்பம்.பூகம்பத்தின் வேகத்தை அளக்கும் அளவுகோல் தான் ரிக்டர் அளவுகோல்.பூகம்ப சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் இந்தியாவை Zone 1 முதல் Zone 5 வரை பல Seismic Zone களாகப் பிரித்துள்ளார்கள்.இதில் Zone 1 ல் பூகம்பங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இல்லையென்று துவங்கி 2,3,4 வாய்ப்புகள் அதிகமாகி Zone 5 என்றால் எப்போது வேண்டுமானாலும் பூகம்பங்கள் வரலாம் என்றளவில் வகைப்படுத்தியுள்ளனர்.குஜராத் Zone 5 லும்,தமிழ்நாடு Zone 1 லும் உள்ளது.

எதை வைத்து இந்த Zone களைப் பிரிக்கிறார்கள் தெரியுமா? பாறைகளை வைத்து.பூமியின் அதி ஆழத்தில் உள்ள எரிமலைக்களுக்கும்-பூமியின் மேற்பரப்பிற்கும் இடையேயுள்ள பாறைகளை வைத்து,எரிமலை வெடிப்புக்களைத் தாங்கும் அவற்றின் வலிமைகளை வைத்து.மேற்சொன்ன எரிமலை வெடிப்புகளின் போது வெளியாகும் வாயுக்களும் இப்பாறைகளின் அடியிலேயே தேங்கிக் கொள்ளும்.மேலே வராது.

அதைப் போன்ற மிக வலிமையான பாறைகளே எல்லா இடங்களிலும், தமிழ்நாட்டின் மேற்பரப்பைத் தாங்கி நின்று,பூகம்பங்கள் வரவிடாமல் காத்து நிற்கின்றன.அப்பேற்பட்ட பாறைகளை உடைத்து-அதனடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கத்தான்-முதல் பத்தியில் விளக்கிய Hydraulic Fracturing முறை உபயோகப்படுத்தப்பட போகிறது.

இப்போது சொல்லுங்கள் தமிழ்நாட்டிற்கு மீத்தேன் திட்டம் தேவையா? தேவையில்லையா?நாம் நம் குழந்தைகளுக்கு என கட்டி வைக்கும் வீடுகளில் அவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமா? வேண்டாமா?

#stopmethaneexplorationinkaveridelta

@G Durai Mohanaraju


தெருத் தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு - ஊரார் தெரிந்துகொள்ள படம்பிடித்தால்...

Posted: 08 Dec 2014 11:18 PM PST

தெருத் தெருவாய்க்
கூட்டுவது
பொதுநலத் தொண்டு -
ஊரார்
தெரிந்துகொள்ள
படம்பிடித்தால்
சுயநலம் உண்டு

- காவியக் கவிஞர் வாலி

If they started this project, surely it'll destroy the agriculture surrounding t...

Posted: 08 Dec 2014 10:28 PM PST

If they started this project, surely it'll
destroy the agriculture surrounding the
area of kaveridelta within this
generation....

Agriculture is more important than
development....

#StopMethaneExplorationInKaveriDelta

நேற்றுவரை பள்ளிப்பாடங்ளில் நெற்களஞ்சியம் என பெருமை படுத்த பட்ட காவிரி டெல்டாவை....

Posted: 08 Dec 2014 10:24 PM PST

நேற்றுவரை பள்ளிப்பாடங்ளில்
நெற்களஞ்சியம் என
பெருமை படுத்த
பட்ட
காவிரி டெல்டாவை.

நாளைய
தலைமுறை தமிழகத்தின்
பாலைவனமாய்
பார்க்கும் நிலை
வேண்டாம், எதிர்த்திடுவோம் மீதேன்
வாயு திட்டத்தினை.…!

#StopMethaneExplorationInKaveriDelta

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


Pls share. . இது கூட டீசர் தான் டிரைலர் பின்னாடி வரும்.. நீங்க அடிக்கடி செய்...

Posted: 09 Dec 2014 07:19 AM PST

Pls share.

. இது கூட டீசர் தான் டிரைலர் பின்னாடி வரும்..

நீங்க அடிக்கடி செய்திகளில் படிப்பிங்க..சாக்கடை விஷ வாயு தாக்கி 4 பேர் பலி,கிணறு வெட்டும் போது விஷ வாயு தாக்கி 5 பேர் பலி ..நிலத்தை தோண்டும் போது இயற்கையாக வெளியேறும் விஷவாயு தான் மீத்தேன் (CH4). இந்திய ஊடகங்களில் அமலா பாலை அறிந்ததவர் உள்ளனரே தவிர.அறிவியல் பெயர் அறிந்தவர் இல்லை..

அடிக்கடி சுரங்களில் வெளிப்படும் இவ்வாயு மரணத்தை ஏற்ப்படுத்துகிறது..சுவாசிப்பதாலும் . மீத்தேன்(CH4) பற்றி எரிய கூடியது தீ விபத்து ஏற்படுத்துவதாலும் பல உயிரை பறித்துள்ளது..

இதற்கு சில உதாரணம்...

•26 ஏப்ரல் 1942ல் ஜப்பானால் ஆக்ரமிக்கப்பட்ட சீனா நாட்டு பென்ஷிஹு சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து எற்பட்ட விபத்தில் 1515 சீனர்கள் 34 ஜப்பானியர்கள் உயிரிழந்தனர்.

•9 நவ 1963ல் ஜப்பான் மிக்கி நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவால் 458 பேர் உயிரிழந்தனர்.
•19 மார்ச் 2007 ரஷ்யாவின் கெமெரோவா ஓப்ளஸ்ட்டில் உள்ள உல்யனோவ்ஸ்கயா நிலக்கரி சுரங்கத்தில் மீதேன் கசிவால் 108 பேர் உயிரிழந்தனர்...
•1976 அமேரிக்கா மேற்கு வெர்ஜினியாவில் மீத்தேன் வாயு குழாய் வெடித்ததில் 76 பேரும் 2010ல் அதே பகுதியில் மீத்தேன் வாயு குழாய் வெடித்ததில் 36 பேர் இறந்தனர்...இதானால் மீத்தேன் திட்டத்தை கை விட்டது..
•2014 ல் சீனாவின் திபெத்தின் கியாமா சுரங்கத்தில் 78பேரும், பேபோ சுரங்கத்தில் 17 பேரும், தெளசிகவ் சுரங்கத்தில் 24 பேரும்.சுரங்கங்களில் மீத்தேன் வாயு கசிந்ததால் இறந்தவர்கள் இவர்கள்.

நிலக்கரி சுரங்கங்களில் எதேச்சையாக வெளியேறிய மீத்தேன் வாயுவால் இறந்தவர்களின் சிறிய பட்டியல் இது.இதுவே நேரடியாக மீத்தேன் எரிவாயு குழாயில் விபத்து ஏற்பட்டால்?
-V.Rajamaruthavel


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பெண்களை திட்டுபவன் அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறான்..சப்போர்ட் செய்பவன்தான்...

Posted: 09 Dec 2014 09:27 AM PST

பெண்களை திட்டுபவன்
அடுத்த வேலையை பார்க்க
போய்விடுகிறான்..சப்போர்ட்
செய்பவன்தான் மெதுவாக
மொபைல் நம்பர் கேட்டு வழிய
ஆரம்பிக்கிறான்.!

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


(y) Relaxplzz

Posted: 09 Dec 2014 09:30 AM PST

:) Relaxplzz

Posted: 09 Dec 2014 09:30 AM PST

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள் 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும...

Posted: 09 Dec 2014 09:10 AM PST

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள்

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

Relaxplzz

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் ந...

Posted: 09 Dec 2014 09:00 AM PST

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

'இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

Relaxplzz


ஒன்லி ஃபார் லேடிஸ்.... அழகுக்குறிப்பு.... உங்கள் முகத்தை தூசு, சூரிய ஒளியில் உ...

Posted: 09 Dec 2014 08:50 AM PST

ஒன்லி ஃபார் லேடிஸ்....

அழகுக்குறிப்பு....

உங்கள் முகத்தை தூசு, சூரிய ஒளியில் உள்ள
அல்ட்ரா வயலட் கதிர்கள் போன்றவைகளில்
இருந்து பாதுகாத்திட......,
உடனே தடவுங்கள்...
*
*
*
*
*
*
*
*
"ASIAN PAINTS" Exterior Emulsion
7yrs guarantee...

:P :P

Relaxplzz

(y) Relaxplzz

Posted: 09 Dec 2014 08:20 AM PST

ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்......

Posted: 09 Dec 2014 08:10 AM PST

ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...

முதல் தாத்தா : எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

மூணாவது தாத்தா : எனக்கு மது , புகை , பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25

நிருபர் : ?????????

சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?

Relaxplzz

உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதோஒரு பிரச்சனை உண்டுயென்று சிலர் எகத்தாளமாய் பேசுவதுண...

Posted: 09 Dec 2014 08:05 AM PST

உலகில் உள்ள எல்லோருக்கும்
ஏதோஒரு பிரச்சனை உண்டுயென்று
சிலர் எகத்தாளமாய் பேசுவதுண்டு ...

உண்மைதான்
ஆனால் ...

பணக்காரனுக்கோ ...
அனவசிய தேவையால்
பிரச்சனை ...

ஏழைக்கோ ...
அத்தியாவசிய தேவைக்கே
பிரச்சனை ...

பணம்கொண்டு தன்னைக் கொல்கிறான்
பணக்காரன் ...

பணமின்றி தானே சாகிறான்
ஏழை ...

எது எப்படியோ
கடைசியில்
பணம் பாதாளம் வரை
பாய்ந்து விடுகிறது ...

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

:) Relaxplzz

Posted: 09 Dec 2014 07:52 AM PST

தஞ்சை மாவட்டம் காரப்பன்காடு கிராமத்தின் இரு புறமும் மரக் கன்றுகள் வைத்திருக்கும்...

Posted: 09 Dec 2014 07:50 AM PST

தஞ்சை மாவட்டம் காரப்பன்காடு கிராமத்தின் இரு புறமும் மரக் கன்றுகள் வைத்திருக்கும் அழகு.விரைவில் இந்த கிராமம் பசுமையும் அழகும் பெரும்...

இதை ஒவ்வொரு ஊரிலும் இதை செயல்படுத்தினால் செழுமையான இந்தியாவை உருவாக்க முடியும்...


"தினமும் கடவுளுக்கு "ஓம்" சொல்வதை காட்டிலும்" "மனைவி கிட்டட"ஆம்" சொல்லிப் பாருங...

Posted: 09 Dec 2014 07:48 AM PST

"தினமும் கடவுளுக்கு "ஓம்"
சொல்வதை காட்டிலும்"

"மனைவி கிட்டட"ஆம்"
சொல்லிப் பாருங்கள்"

"வாழ்க்கையை
அழகாக வாழலாம்"

"ஆம் ஆம்" ம்ம்ம்ம்.

- ஆம்பல் தமிழ்


குசும்பு... 3

பயமாக இருக்கின்றதா?? தைரியம் இருந்தால் மட்டும் LIKE செய்யவும். .. (y)

Posted: 09 Dec 2014 07:40 AM PST

பயமாக இருக்கின்றதா??
தைரியம் இருந்தால் மட்டும் LIKE செய்யவும். .. (y)


நெற்றி தொட்டுப்பார்க்கும் கைச்சூட்டினில் உள்ளன குணப்படுத்தல்கள். வெறும் களிம்புக...

Posted: 09 Dec 2014 07:37 AM PST

நெற்றி தொட்டுப்பார்க்கும் கைச்சூட்டினில் உள்ளன குணப்படுத்தல்கள்.
வெறும் களிம்புகளிலல்ல.

- இந்திரா கிறுக்கல்கள்


அன்பியல் - 1

:) Relaxplzz

Posted: 09 Dec 2014 07:25 AM PST

உலகின் எந்த நாட்டு சூரனாக இருந்தாலும் சீறிப்பாயும் காளையை நேருக்கு நேர் எதிர்கொள...

Posted: 09 Dec 2014 07:00 AM PST

உலகின் எந்த நாட்டு சூரனாக இருந்தாலும் சீறிப்பாயும் காளையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் எங்கள் தமிழனுக்கு நிகராக முடியாது.

உலகின் எந்த நாட்டு அழகியாக இருந்தாலும் அவர்கள் எங்கள் தமிழச்சியின் காலுக்கு அடியில் தான்.

மார்தட்டிச் சொல்வேன் நான் தமிழன் என்று. (y) (y)


:) Relaxplzz

Posted: 09 Dec 2014 06:57 AM PST

உறவுகள் தொலைந்து போனாலும் நினைவுகளில் வாழும் உண்மை அன்பு!!

Posted: 09 Dec 2014 06:38 AM PST

உறவுகள் தொலைந்து போனாலும்
நினைவுகளில் வாழும் உண்மை அன்பு!!


அன்பியல் - 2

அறிந்துகொள்வோம்...! ---►நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்க...

Posted: 09 Dec 2014 06:30 AM PST

அறிந்துகொள்வோம்...!

---►நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்கள் இருவரும் 2.6 கலோரியை எரிக்கிறீர்கள்.

---►மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.

---►இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.

---►நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.

---►பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

---►இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.

---►நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்

---►காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.

---►உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33
சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.

---►ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

---►மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.

Relaxplzz

Posted: 09 Dec 2014 06:23 AM PST

:) Relaxplzz

Posted: 09 Dec 2014 06:20 AM PST

ஈபிள் கோபுரத்தின் எழில்மிகு தோற்றம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Dec 2014 06:10 AM PST

ஈபிள் கோபுரத்தின் எழில்மிகு தோற்றம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நாம் மறந்து போனவைகளில் ஒன்று மண் பானை .......

Posted: 09 Dec 2014 05:58 AM PST

நாம் மறந்து போனவைகளில் ஒன்று மண் பானை .......


அந்தக் காலத்தில

அவளிடம் எனக்கிருக்கும் பிரச்சனை ஒன்றுதான் . அவளுக்கு அவள் அழகில்லையாம் அவள்போ...

Posted: 09 Dec 2014 05:51 AM PST

அவளிடம் எனக்கிருக்கும் பிரச்சனை ஒன்றுதான் .

அவளுக்கு அவள் அழகில்லையாம்
அவள்போல் அழகில்லையாம் எனக்கு.

- Joe Felix.


"ரசனை துளிகள்" - 2

சொர்கத்திற்க்கு ஆசைபடாமல் இருந்திருந்தால்... பூமியை நரகமாக்கி இருக்கமாட்டான் மன...

Posted: 09 Dec 2014 05:40 AM PST

சொர்கத்திற்க்கு ஆசைபடாமல் இருந்திருந்தால்...
பூமியை நரகமாக்கி இருக்கமாட்டான் மனிதன்...


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்...

Posted: 09 Dec 2014 05:30 AM PST

ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான்.

அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார்.

தீர்ப்பு வந்தது அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும்,

அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும்

ஆகப் பத்துவருசம் சிறை தண்டனை அவனுக்கு

:P :P

Relaxplzz

Posted: 09 Dec 2014 05:16 AM PST


சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல்,...

Posted: 09 Dec 2014 05:07 AM PST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள்தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடு களை கொண்டு வேயப்பட்டுள் ளது, இது மனிதன் ஒரு நாளை க்கு சராசரியாக 21600 தடவை கள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கி ன்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்ப வையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்ப ரம், அதுவே சதாசிவம், அதுவே அவரி ன் நடனம்". என்ற பொருளைக் குறிகி ன்றது.

7) "பொன்னம்பலம்" சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப் படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத் தே அது. "கனகசபை" பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண் டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

-Abdul Vahab.

Relaxplzz


"சில அதிசயங்கள் - தகவல்கள்" - 2

:) Relaxplzz

Posted: 09 Dec 2014 04:54 AM PST

ஒரு பெண்ணுக்கு தந்தை விட சிறந்த தோழன் இல்லை... <3 உணர்ந்தவர்கள் லை பண்ணுங்க......

Posted: 09 Dec 2014 04:40 AM PST

ஒரு பெண்ணுக்கு தந்தை விட சிறந்த தோழன் இல்லை... ♥

உணர்ந்தவர்கள் லை பண்ணுங்க... (y)


தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று...

Posted: 09 Dec 2014 04:30 AM PST

தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.

"இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை''

ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''

கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.

அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.

எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''

"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?

Relaxplzz