Friday, 5 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால கா...

Posted: 05 Dec 2014 08:55 AM PST

தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்
மணிகள்
போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது கால காலமாய் காதல்
கவிதைகள் பாடுமே

முத்து முத்து விளக்கு முத்தத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்சா வெக்கத்தில

பக்கத்துல நெருப்பா
அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்தா
குத்தமில்ல


பாம்புகளும், பனை மரங்களும், மலை மிருகங்களும், காட்டாறுகளும் பல கடந்துவந்த பட்டிக...

Posted: 05 Dec 2014 08:42 AM PST

பாம்புகளும்,
பனை மரங்களும்,
மலை மிருகங்களும்,
காட்டாறுகளும் பல
கடந்துவந்த
பட்டிக்காட்டுச் சிறுவன்
இன்று படித்து முடித்து பட்டணத்தில்
பணச்செருக்கில்
பதறினான்
அய்யோ! கொசு!!!

@சிவ சிவா

இந்திய நாட்டில் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் நீதி எப...

Posted: 05 Dec 2014 07:39 AM PST

இந்திய நாட்டில் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் நீதி எப்போதும் மறுக்கப்படும் நிலையில் இந்திய அரசின் கொள்கைகளை அதன் அரசியல் அமைப்பின் சட்டத்திற்கு உட்பட்டே எதிர்த்து வந்த நீதியரசர் கிருஷ்ணையர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது நம் அனைவரின் கடமையாகும்.

மரண தண்டனையில் இன்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்திய சர்வாதிகார அரசுக்கு பல முறை சவுக்கடி தந்துள்ளார் கிருஷ்ணையர் அவர்கள். இன்று சிறையில் வாடும் மூன்று தமிழர்களின் மரண தண்டனை ஒத்திவைக்கப் பட்டிருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் இந்த நீதியரசர். முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று மலையாளிகள் போராடிய போது அவர்கள் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கி அப்போராட்டதில் கலந்து கொண்டு தன்னுடைய தேசிய இன நலத்தையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் கிருஷ்ணையர். அவருடைய இனப்பற்றையும் தமிழர்கள் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

நீதியரசர்கள் தங்கள் இனத்தை, மண்ணை, மொழியை, பண்பாட்டு உரிமைகளை இந்திய அரசின் கோரப்பிடியில் இருந்து பாதுகாக்கும் படியான செயல்களில் ஈடுபட்டால் தான் மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும். மொழி உரிமையும் , இன உரிமையும் மறுக்கப்பட்ட இந்நாட்டில் கிருஷ்ணையர் போன்ற நெஞ்சுரம் வாய்ந்த நீதியரசர்கள் மூலமாகவே நீதி நிலைநாட்டப்படுகிறது.

நீதியரசர் கிருஷ்ணையர் அவர்களின் மறைவிற்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்க கிருஷ்ணையர் அவர்களின் புகழ் !


Posted: 05 Dec 2014 07:38 AM PST

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p100x100/10846042_10154839115535198_9003762585373647287_n.jpg?oh=30220799b552ca8bdd76f490911e7b01&oe=54FFBE70&__gda__=1427382987_8d217b8fb5d15fe10634f9eb651553e4

தூய தமிழ்ச்சொற்கள்

புதரில் கேட்பாரற்று கிடக்கும் கலைச் சிற்பங்கள். அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்!நண்பர் Vimal Sekar விமல் சேகர் என்பவர் பாளையம்புதூர் பெருமாள் கோவிலில் அருகில் கேட்பாரற்று புதரில் இருக்கும் புலிகுத்திகல், வீரன் கல், ஆநிரை மேய்ப்பன்கல் ஆகிய கற்சிலைகளை கண்டுபிடித்து படங்களை அனுப்பியுள்ளார்.ஒவ்வொரு சிற்பங்களும் நம் வரலாற்றை, பண்பாட்டை சொல்லக் கூடியவை. இவைகள் ஏன் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, யாரால் உருவாக்கப்பட்டது, எந்த நூற்றாண்டை சேர்ந்தது போன்ற ஆய்வுகளை தொல்லியல் துறை மேற்கொள்ளவேண்டும். நாம் தொல்லியல் துறையை தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் நாங்கள் மீட்க முடியாது என்றும், அரசு அருங்காட்சியகம் தான் மீட்க வேண்டும் என்று கைவிரித்து விட்டனர். அதனால் தருமபுரி வருவாய்த் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் தாசில்தார் தான் சிலைகளை மீட்க வேண்டும் என்று கூறினார் . இது குறித்து அவரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் உடனடியாக இப்புதரில் இருக்கும் சிலைகளை அரசு அருங்காட்சியகம் கையகப்படுத்தி அடுத்த கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்.சிலை குறிப்புகள் : மொத்தம் 5 சிலைகள் 2 சிலைகள் 10அடி அருகில் உள்ள பெருமாள் கோவிலில் உள்ளது (பார்க்க முழு ஆல்பம் ) மற்ற 3 சிலைகளும் புதரில் உள்ளது ,2 சிலைகள் 1 1/2 அடி உயரம் 1 1/4 அடி அகலம் ,புளிகுத்தி கல் 2 அடி அகலம் 2 1/4அடி உயரம்.இடம் :தோப்பூர் சுங்கசாவடியில் இருந்து 2கி மீ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தர்மபுரி செல்லும் வழி.

பழைய படம்! ராமேஸ்வரம்!

Posted: 05 Dec 2014 02:03 AM PST

பழைய படம்! ராமேஸ்வரம்!


இந்த ''செல்போன்'' வந்தாலும் வந்திச்சு.. ★ கையில கடிகாரம் கட்டுறது போச்சு.!! ★...

Posted: 04 Dec 2014 10:30 PM PST

இந்த ''செல்போன்''
வந்தாலும் வந்திச்சு..

★ கையில கடிகாரம்
கட்டுறது போச்சு.!!

★ கால்குலேட்டர்
போச்சு.!!

★ கடிதம்
எழுதுறது போச்சு..!!

★ கேமரா போச்சு..!!

★ காலண்டர் போச்சு..!!

★ அலாரம் வைக்கும்
கடிகாரம் போச்சு..!!

★ ரேடியோ,.டேப்
ரெக்கார்டர் போச்சு..!!

★ சி.டி போச்சு...

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஓட்ஸ் என்னும் அரக்கன் :- இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவ...

Posted: 04 Dec 2014 10:19 PM PST

ஓட்ஸ் என்னும் அரக்கன் :-

இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் , ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர் . அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது . சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது . அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது . சில கிராம் மட்டுமே ( ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம் . அதிலும் சத்து எதுவும் கிடையாது . பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு .

அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ் -ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது . சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம் . ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான் . 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய் . எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள் .

எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது ) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை அதிக அளவில் உள்ளது . சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் , மருத்துவர்கள் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கி விட்டன . [ குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட் . குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்தது போல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது . ]

அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு , MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன.

அதைவிட ராகி , கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை . விலையும் குறைவு !!!

சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா !!! ?

இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள் !!!
அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள் !!!


குஜராத்தில் ... 6 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 32 வயது காமக் கொடூரன்! Wed, De...

Posted: 04 Dec 2014 09:48 PM PST

குஜராத்தில் ... 6 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 32 வயது காமக் கொடூரன்!

Wed, December 03, 2014, 18:30 [IST]

அகமதாபாத்: குஜராத்தில் ஆறு மாத பெண் குழந்தைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த பவான்ஜி தாக்கூர் (32). சம்பவத்தன்று அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் தாக்கூர்.

அங்கே, தங்களது ஆறு மாத பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி தாக்கூரிடம் கூறி விட்டு அக்குழந்தையின் குடும்பத்தார் அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றுள்ளார். மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது, அக்குழந்தை வீறிட்டு அழுத படி இருந்துள்ளது. அப்போது தாக்கூர் அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளார்.

முதலில் குழந்தை பசிக்கு அழுகிறது என நினைத்த தாய், பின்னர் அக்குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என தாக்கூரிடம் குழந்தையின் பெற்றோர் விசாரித்துள்ளனர்.

அப்போது, குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்ட தாக்கூர், இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகத் தெரிகிறது.

உடனடியாக, குழந்தையை சிகிச்சைக்காக தர்புர் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.

மருத்துவமனையில் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. தப்பியோடிய தாக்கூரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!! வாகனங்களை ஓட்டத...

Posted: 04 Dec 2014 09:41 PM PST

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தப்பாட்டம் - தமிழனின் இசையுடன் இனிய இரவு வணக்கம்... @ Indupriya MP ...

Posted: 05 Dec 2014 07:58 AM PST

தப்பாட்டம் - தமிழனின் இசையுடன்

இனிய இரவு வணக்கம்...

@ Indupriya MP
...


ஆங்கிலத்தில் ஒரு சில வார்த்தைகள் ஆரம்பித்த எழுத்திலே முடிகிறது. அத்துடன் வலமிருந...

Posted: 05 Dec 2014 03:37 AM PST

ஆங்கிலத்தில் ஒரு சில வார்த்தைகள் ஆரம்பித்த எழுத்திலே முடிகிறது. அத்துடன் வலமிருந்து இடம் மற்றும் இடமிருந்து வலம் என எப்படி வாசித்தாலும் ஒரே மாதிரியான வார்த்தையாக இருக்கிறது என்று ஒரு நண்பர் கூறினார்.

இதேபோல் தமிழில் வார்த்தை கிடைக்குமா என்று நான் யோசித்த போது கிடைத்த வார்த்தைதான்

"தந்த"

இது போல் உங்களுக்கு ஏதேனும் வார்த்தைகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்...

பா விவேக்


இந்தியாவும் ரோல்ஸ்ராய் காரும் : பாட்டியாலாவை சேர்ந்த மஹாராஜா பூபிந்தர் சிங...

Posted: 04 Dec 2014 11:20 PM PST

இந்தியாவும் ரோல்ஸ்ராய் காரும் :

பாட்டியாலாவை சேர்ந்த மஹாராஜா பூபிந்தர் சிங் புத்தம் புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அந்த ஆர்டரை ஏதோ காரணம் காட்டி ரோல்ஸ்ராய்ஸ் தட்டிக் கழித்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர் 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குதிரை சாணம் அள்ள பயன்படுத்தினார்...தன்னிடம் இருந்த பழைய ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்தையும் பாட்டியாலா நகரத்தில் குப்பை வண்டிகளாக்கினார். இங்கிலாந்து ராணி பயன்படுத்தும் அதே ரக கார்களை இந்திய மகராஜா குப்பை வண்டியாக பயன்படுத்தியது .இங்கிலாந்து செய்தித்தாள்களில் வந்து பெரும் அவமானத்தை கொடுத்தது..இங்கிலாந்து அரசே நேரடியாக ரோல்ஸ்காரை வழங்கி,மன்னிப்பும் கேட்டது...

பரத்பூரிலும் அதே கதைதான்:

இதேபோன்று, பரத்பூரை சேர்ந்த மஹாராஜா ஒவ்வொரு முறையும் 3 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து வாங்குவார். ஒரு முறை கார் பழுதடைந்ததை சரிசெய்ய ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், மெக்கானிக்குகளை அனுப்ப ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது. . பாட்டியாலா போன்றே பழுது ஏற்பட்ட கார்களை குப்பை வண்டிகளாக்கப் போவதாக பரத்பூர் மஹாராஜா மிரட்டினார். இதனால், அதிர்ந்து போன ரோல்ஸ்ராய்ஸ் உடனடியாக மெக்கானிக் குழு ஒன்றை அனுப்பி கார்களை சரிசெய்து கொடுத்தது.

அல்வார் மஹாராஜா:

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதற்கு விற்பனை பிரதிநிதியை அணுகியுள்ளார். ஆனால், புதிய காரை வழங்க முடியாது என அந்த ஆங்கிலேயர் ஏளனமாக தெரிவித்ததால் சினங்கொண்டார்ஜெயசிங் ராஜா. உடனடியாக, 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் போட்டார்.10 கார்கள் என்ற சந்தோஷத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் சம்மதித்து கார்களை அனுப்பியிருக்கிறது. அந்த 10 புதிய கார்களும் கையில் கிடைத்தவுடன் அரண்மனையின் ஆஸ்தான ஆசாரிகளை கூப்பிட்டார். அனைத்து கார்களிலும் இருக்கும் கூரையை பிடுங்கி எறிந்துவிட்டு குப்பை வண்டியாக மாற்றினார். இது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த சம்பவம்.

செருப்பு கலரில் ரோல்ஸ் கார்:
ஜாம்நகர் மஹாராஜா செய்த காரியம் அனைவரையும் திகைக்க வைக்கிறது. டிரெஸ் கலருக்கு தகுந்தவாறு பொட்டு, வளையல் போட்டுக் கொள்வது போன்று தனது மனைவியின் செருப்பு கலரில் கார் வேண்டும் என்று ரோல்ஸ்ராய்ஸ்க்கு ஆர்டர் செய்துள்ளார். செருப்பு கலரில் கொஞ்சமும் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காக, ராணியின் செருப்பை ரோல்ஸ்ராய்ஸ் ஆலைக்கு அனுப்பி காரை வாங்கியிருக்கிறார்.
-வி. ராஜமருதவேல்


தமிழ் மொழியின் மீது நீங்கள் பற்று கொள்வதற்கான காரணம் என்ன? என் பிறவி முதலே என்ன...

Posted: 04 Dec 2014 06:48 PM PST

தமிழ் மொழியின் மீது நீங்கள் பற்று கொள்வதற்கான காரணம் என்ன?

என் பிறவி முதலே என்னுள் வளர்ந்ததானால் தானாகவே இந்தப் பற்று வந்ததாக நான் எண்ணுகிறேன்.....

உங்களுக்கு தமிழ் மொழியினை எதனால் பிடிக்கிறது?

பா விவேக்


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தோல்வி நிலையெனில் இந்தத் தொல்லுலகம் வாழ வழி எங்கே ? தோல்வியே வெற்றிக்கு அடிப்ப...

Posted: 04 Dec 2014 10:52 PM PST

தோல்வி நிலையெனில் இந்தத் தொல்லுலகம் வாழ வழி எங்கே ?

தோல்வியே வெற்றிக்கு அடிப்படையென்பது வெறும் தோற்றம் அல்லவே !!

தோல்வி கண்டு கண்டு துவண்டு போன மாந்தர் சிலர் !!!

தோல்வி கண்டதனால் துணிச்சல் பெற்ற மாந்தர் பலரே !!

தோல்வி இந்த மாந்தரை என்செய்யும் தோற்றப் பின்பும் துணிச்சலுடனிருந்தால் !!

தோல்வி தொலைதூரத்தில் நின்று பார்த்துவிட்டு துணிச்சல் கொண்டோரிடம் நமக்கென்ன வேலை !!!

தோன்றமலே போனால் நலமென எண்ணித் துன்பத்திலிருந்தோரைப் பார்த்து தூரத்திலிருந்த படியே " நீ " வெற்றிவாகை சூழப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்திச்
செல்லுமே !!!

இவண்
- கமல்
தோல்வியை கண்டு அஞ்சாதவன் ....


20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 04 Dec 2014 07:46 PM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##
TNS social service .
அரசு பதிவு எண் ;
16/BK4/2014
C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்....

Posted: 04 Dec 2014 02:59 PM PST

மனதைத் தொட்ட வரிகள்
1. பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள
வேண்டாம். உழைத்தால் பணம்
நிறைய சம்பாதிக்கலாம்.
2. துன்பம் துன்பம்
என்று சலித்துக்
கொண்டு என்ன பயன்?
உடம்பிலிருக்கும்
ஒன்பது ஓட்டைகளோடு அதுவும்
பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு :
வாழ்வுக்கு நியாமும்,
நெஞ்சிற்கு நிம்மதியும்
கிடைக்கும்.
3. உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.
4. ஒரு தாய் தன்
மகனை மனிதனாக்க
இருபது வருடங்களாகிறது.
அவனை மற்றொரு பெண்
இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கி விடுகிறாள்.
5. பெண்களில் இரண்டே பிரிவினர்
தாம் இருக்கிறார்கள்.
ஒன்று அழகானவர்கள்.
மற்றொன்று அழகானவர்கள்
என்று நம்பிக்
கொண்டிருப்பவர்கள்.
6. அழகான பெண்களுக்குப்
பிறக்கும்போதே நிச்சய தார்த்தம்
நடந்து விடுகிறது. (யாருங்க
அது
7. பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும்
மதிப்பு இல்லாதவை!!!!!
8. ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.
9. நீங்கள் போருக்குச்
செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச்
செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்
ஒரு பெண்ணை மனைவியாக
ஏற்கும்
போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
10. தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 09:45 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 09:38 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 09:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 05 Dec 2014 09:25 AM PST

:P :P Relaxplzz


சொல்ல முடியாத ஒர் உணர்வு ! ஊவமை சொல்ல முடியாத கவிதை ! நமக்காக துடிக்கும் ஒர் உயி...

Posted: 05 Dec 2014 09:20 AM PST

சொல்ல முடியாத ஒர் உணர்வு !
ஊவமை சொல்ல முடியாத கவிதை !
நமக்காக துடிக்கும் ஒர் உயிர் !
கனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் !

உறவுகள் இல்லாத உறவு !
ரத்தபந்தங்கள் இல்லாத சொந்தம் !
வானத்து நட்சத்திரம் !
பொறாமை இல்லாத உயிர் !

அனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் !
எனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் !

என் நட்பு. . ♥

Relaxplzz


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 09:15 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்...

Posted: 05 Dec 2014 09:00 AM PST

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–——100
தீயணைப்புத்துறை:————————-—– 101
ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
போக்குவரத்து விதிமீறல———————–103
விபத்து :———————————————-– 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 08:55 AM PST

அன்பென்னும் தெய்வம்!!!

Posted: 05 Dec 2014 08:50 AM PST

அன்பென்னும் தெய்வம்!!!


எங்க ஆபீஸ் பக்கத்து டீ கடைகாரர் பால் விலையேற்றத்தின் காரணமாக நாளை முதல் டீ 10 ரூ...

Posted: 05 Dec 2014 08:45 AM PST

எங்க ஆபீஸ் பக்கத்து டீ கடைகாரர் பால் விலையேற்றத்தின் காரணமாக நாளை முதல் டீ 10 ரூபாய் என போர்ட் போட்டிருந்தார்.

ஆக்சுவலா நீங்க குடிதண்ணீர் விலை ஏறினாத்தானே டீ ரேட் ஏத்தனும், பால் விலை ஏறுனதை பத்திலாம் நீங்க ஏன் கவலைபடுறீங்கன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் முறைத்து பாத்தபடியே அக்கவுண்ட் பாக்கிய செட்டில் பன்னாதான் டீ தருவேன்னு சொல்லிட்டார் .

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன் #

தம்பி டீ இன்னும் வரல... ;-)

Relaxplzz

வாழ்க்கை சக்கரம்... புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 08:40 AM PST

வாழ்க்கை சக்கரம்... புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 08:30 AM PST

:P Relaxplzz

Posted: 05 Dec 2014 08:25 AM PST

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 08:20 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்த...

Posted: 05 Dec 2014 08:10 AM PST

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்.

சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவதுகண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..)

இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால்,பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்.

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை!

இவருக்கு நன்றி தெரிவிக்க நினைத்தால்,
தகவலை பகிரவும், உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும்..

Relaxplzz

எனக்குப் பிடிச்ச ஹீரோ ரஜினி, எனக்குப் பிடிச்ச ஹீரோ கமல், எனக்குப் பிடிச்ச ஹீரோ அ...

Posted: 05 Dec 2014 08:00 AM PST

எனக்குப் பிடிச்ச ஹீரோ ரஜினி, எனக்குப் பிடிச்ச ஹீரோ கமல், எனக்குப் பிடிச்ச ஹீரோ அஜித், எனக்குப் பிடிச்ச ஹீரோ விஜய்........... இவர்கள் எல்லாம் டம்மி ஹீரோக்கள்.

என்னைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் உண்மையான ஹீரோக்கள். அவர்களால்த்தான் நாட்டின் சாதாரண படித்த பிரஜைகள் முதல் நாட்டின் ஜனாதிபதிகள் வரை உருவாக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர்கன் நின்று கொண்டே எல்லோருக்கும் பாடம் நடாத்துவார்கள் அப்படியே அந்த இடத்திலேயே காலம் பூராக நின்று கொண்டிருப்பார்கள் ஆனால் அவர்களிடத்தில் படித்தவர்கள் உயர உயர சென்று கொண்டே இருக்கிறார்கள்.

இப்ப சொல்லுங்க...யாரு உண்மையான ஹீரோ...???? என்று.

நன்றி : ஆசிரியர் பக்கம்

Relaxplzz


இதுதான் நமது இந்தியா... (y)

Posted: 05 Dec 2014 07:50 AM PST

இதுதான் நமது இந்தியா... (y)


இவர்களில் யாரை மனைவியாக தேர்ந்தெடுப்பீங்க? 1.அழகான பெண். 2.படித்த பெண். 3.பண...

Posted: 05 Dec 2014 07:45 AM PST

இவர்களில் யாரை மனைவியாக தேர்ந்தெடுப்பீங்க?

1.அழகான பெண்.
2.படித்த பெண்.
3.பணக்கார பெண்.
4.ஏழை நற்குணமுள்ள பெண்.

உண்மையை மட்டும் சொல்லுங்க நண்பர்களே...!

Relaxplzz

இது ஒரு கேக்... நம்ப முடிகிறதா? பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 07:40 AM PST

இது ஒரு கேக்... நம்ப முடிகிறதா?

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 05 Dec 2014 07:30 AM PST

;-) Relaxplzz

Posted: 05 Dec 2014 07:20 AM PST

செத்தாண்டா சேகரு! :P :P இண்டர்வியூக்காக அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தான். நீண...

Posted: 05 Dec 2014 07:10 AM PST

செத்தாண்டா சேகரு! :P :P

இண்டர்வியூக்காக அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தான்.

நீண்டநாட்களாக வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்த அவன் எப்படியாவது இந்த வேலையை அடைந்தே தீருவது என உறுதியாக இருந்தான்.

இண்டர்வியூவில் என்ன நடந்தது தெரியுமா...?

மேனேஜர்- இந்த ஆபிசுல ரொம்ப சுத்தம் பார்ப்பாங்க. நீங்க வரும் போது உங்க ஷுவை நல்லா டோர்மேட்ல சுத்தப் படுத்திட்டு வந்தீங்களா...?

ஆமா சார்.

மானேஜர்: சுத்தம் மாதிரியே இந்த ஆபிசுல வேற ஒண்ணும் எதிர்பார்ப்பாங்க...

என்ன சார் அது....?

மானேஜர்:- நேர்மை, வெளியில நாங்க டோர் மேட்டே போடல
?????

:O :O

Relaxplzz

'மகா நடிகன்' படத்துல சத்தியராஜ் நடிகராவே வருவார்...அவர்க்கிட்ட ரிப்போர்ட்டர் ஒரு...

Posted: 05 Dec 2014 07:00 AM PST

'மகா நடிகன்' படத்துல சத்தியராஜ் நடிகராவே வருவார்...அவர்க்கிட்ட ரிப்போர்ட்டர் ஒருத்தர் கேள்வி கேப்பார்... 'சார், உங்க படங்கள் எல்லாம் ஹிட் ஆகிட்டே இருக்கு. வேற மொழி படங்கள்ல நடிப்பீங்களா...'?

'அய்யயோ...நான் எப்பவும் தமிழ் படங்களில் மட்டும் தாங்க நடிப்பேன்..ஏன்னா, இங்க தான் இளிச்சி வாய ரசிகர்கள் இருக்காங்க...வெளியிலிருந்து வரவங்களுக்கு கோயில் கட்டுவாங்க...உள்ளூர் நடிகர்களை செறுப்பால அடிப்பாங்க'னு போட்டு தாக்குவார்...

இதே மாதிரி 'கோவை பிரதர்ஸ்' படத்துல ஓப்பனிங் சீன்ல 'நீயும் நானும் அண்ணன் தம்பி டா'னு பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு மார்கெட் வழியா வருவாரு...அப்போ அங்க மார்க்கெட்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறவங்க எல்லாரும் சத்தியராஜ் பின்னாடி டான்ஸ் ஆடுவாங்க....உடனே சத்தியராஜ் டான்ஸ் நிறுத்திட்டு பின்னாடி டான்ஸ் ஆடினவங்கள பார்த்து.... 'ஏண்டா டேய்....நடிக்கிறது என்னோட தொழில். அதனால நான் பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிட்டு வரேன்....நீங்க ஏண்டா உங்க வேலைய விட்டுட்டு என் பின்னாடி வந்து ஆடுறீங்க...?' 'தலைவா..நீங்க கருத்தா பாட்டு பாடிட்டு வந்தீங்க..அதான் உங்க கூட ஆடினோம்...' 'ஹஹஹ்ஹாஹ....சரி, இப்ப நான் 'நீயும் நாணும் அண்ணன் தம்பி'னு பாடுனேன்...எங்கே...எங்ககிட்ட ஒரு 2000 ரூபாய் பணம் கேளு' 'தலைவா...ஒரு 2000 ரூபாய் பணம் கொடு தலைவா...' (சத்தியராஜ் அவனை பளார்னு அறைஞ்சிட்டு) 'ஏண்டா டேய்...நான் பஞ்ச் டயலாக் பேசுறதும், கருத்தா பாட்டு பாடுறதும் எல்லாம் கார் வாங்கவும் பங்களா வாங்கவும் தான்...இதுல உனக்கு போய் காசு தரனுமா...நீங்கலாம் திருந்தவே மாட்டிங்களா...'? இப்படி ஓப்பனா தன்னோட சக நடிகர்களின் உண்மை முகத்தையும் ரசிகர்களின் இளிச்சிவாய்த்தனத்தையும் பட்டுனு உடைச்சி சொல்வார்...

# இதையே தான் நானும் சொல்றேன்...நீங்க யாருக்கு கொடி பிடிக்கிறீங்க..? யாரை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க...? நடிகர்களுக்கு என்ன இல்ல...?? ஒரு ரசிகன் மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்னு வெச்சிக்கிவோம்..ஒரு வருஷத்துக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். 25 வயசிலிருந்து 60 வயசு வரைக்கும் சம்பாதிக்கும் பணம் 84 லட்ச ரூபாய். சரி, இடையில் சம்பள உயர்வு இருந்தாலும் கூட 1 கோடி ரூபாய்னு வெச்சிக்குவோம்... ஆனா, அந்த ரசிகனின் தலைவன் ஒரு படத்திற்கு(5 மாதங்களில்) வாங்கும் சம்பளம் 15 டூ 20 கோடி. அதாவது, நீங்க ஆயுள் முழுக்க சம்பாதிக்கும் பணத்தை, உங்க தலைவன் 5 மாதத்தில் 20 மடங்கு அதிகமாக சம்பாதித்து விடுகிறார்...அப்போ அவருடைய ஆயுள் முழுக்க எவ்வளவு சம்பாதிப்பார்...? இவ்வளவு இருந்தும் இன்னும் இன்னும் ஏன் அவங்களை தூக்கிக்கிட்டே இருக்கீங்க...நடிகர்களை ரசிக்கனும் பாராட்டுனும்...

ஆனா அவர் தான் எல்லாம்னு மன்றங்கள், இயக்கங்கள்னு உங்க வேலைய விட்டுட்டு சுத்துறது ஒரு மகா மகா மகா #முட்டாள்த்தனம்

- அப்பாவி தமிழன் @ Relaxplzz


தன்னம்பிக்கை..... 1890 ஆம் ஆண்டு Charles B. Tripp என்ற இரண்டு கைகளும் இல்லாதவர...

Posted: 05 Dec 2014 06:50 AM PST

தன்னம்பிக்கை.....

1890 ஆம் ஆண்டு Charles B. Tripp என்ற இரண்டு கைகளும் இல்லாதவர், Eli Bowen என்ற இரண்டு கால்களும் இல்லதவர் இணைந்து சைக்கிள் ஓட்டும் காட்சி...

அந்த காலத்திலேயே மாற்று திறனாளிகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளனர் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துகாட்டு.

Relaxplzz


அருமை நளினமான பெண்ணின் ஓவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Dec 2014 06:40 AM PST

அருமை நளினமான பெண்ணின் ஓவியம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 05 Dec 2014 06:30 AM PST

;-) Relaxplzz

Posted: 05 Dec 2014 06:20 AM PST

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி? ;-) காதலிக்கும் வரை "வெட்டிப்பய"னு சொல்லுவா...

Posted: 05 Dec 2014 06:10 AM PST

#பசங்களுக்கு_மட்டும்_ஏன்_இந்த_விதி? ;-)

காதலிக்கும்
வரை "வெட்டிப்பய"னு சொல்லுவாங்க
காதலியை மணந்தபின்
"கெட்டிக்காரன்"னு சொல்றாங்க.

வேலை கிடைக்கும்
வரை "தண்டச்சோறு" என்பார்கள்
வேலை கிடைத்தபின்
"கண்ணா,ராஜா" என்கிறார்கள்.

சம்பளத்தை வீட்டில் கொடுக்கும்
தினம் "இன்னும்
ரெண்டு இட்லி வைக்கவா"
என்று கேட்கிறார்கள்.
கொடுத்த காசு தீர்ந்த தினம்
"இன்னிக்காவது ஆபிசுக்கு சீக்கிறம்
போயேன்" என்கிறார்கள்.

ஆசைப்பட்டு ஐ-போன்
வாங்குனா "வீண் செலவு"
என்பார்கள்.
இதுவே வீட்டுக்கு பிளாஸ்மா டி.வி வாங்கினா "அத்தியாவசியம்"
என்கிறார்கள்.

மாசத்துக்கு ரெண்டு தடவை பொண்ணுங்க
டிரெஸ் எடுக்கும்போது "அந்த ரெட்
கலர் சுடியும்
வாங்கிக்கோமா"னு சொல்வாங்க.
நாம
வருசத்துக்கு ஒரேயொரு ஜீன்ஸ் பேன்ட் வாங்கினா "போன வருச பொங்களுக்கு தான்
எடுத்துட்டில"னு சொல்றாங்க.

பொண்ணுங்க
கல்யாணத்துக்கு ஆறேழு லட்சம்
செலவு.
நம்மலுக்கு வெறும் ஒன்னேகால்
லட்சம் தான் செலவு.

இந்த உண்மைய வீட்டுல
சொன்னா "உனக்கு சோறு கிடையாது"னு மிரட்டுறாங்க.

எல்லாம் விதி...

சம்பாதிங்க...சந்தோசமா இருங்க...

Relaxplzz

ஒரு கல்லூரி வாசலில் ஒரு மூதாட்டி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அதைப்...

Posted: 05 Dec 2014 06:00 AM PST

ஒரு கல்லூரி வாசலில் ஒரு மூதாட்டி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அதைப் பார்த்துவிட்டு உள்ளே போன பேராசிரியர், வகுப்பறையில் மாணவர்களைப் பார்த்து கேட்டாராம்.

"பசங்களா.... வெளியே இந்த தள்ளாத வயதிலும் இளநீர் விற்கும் அந்த மூதாட்டியைப் பற்றி நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?"

ஒரு மாணவன், "இந்த வயதான காலத்திலும் உழைத்து வாழவேண்டும் என்ற கொள்கை அருமை சார்"

"வறுமை வாட்டிய போதும், மாணவர்களுக்கு தீமை தரும் பொருட்களை விற்காமல் நலம் தரும் இளநீர் விற்கும் அந்த தாயின் நல்லுள்ளம் பிரமிக்க வைக்கிறது சார்" இன்னொரு மாணவன்.

இப்படி ஒவ்வொருத்தரும் அந்த மூதாட்டியின் ஏழ்மையை சுற்றியே பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொன்னாராம்,

" இந்த தள்ளாத வயதிலும், பெப்ஸி & கோக் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக இளநீர் விற்றுச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது சார்".

பன்னாட்டுப் பன்னாடைகளைத் தவிர்த்து இந்நாட்டு இளநீர் குடிப்போம்.

பி.கு : பன்னாடை என்றால், தென்னை மரத்திலேயே அதிகம் பயன்படாத ஒரு வலை நார்.

பகிர்த்து(Share It) கொள்ளுங்கள் ...

Relaxplzz


காதலில் தோற்ற ஒருவனை காதலித்துப்பாருங்கள் உண்மை காதலை உண்மையாய் உணர்த்துவான்......

Posted: 05 Dec 2014 05:50 AM PST

காதலில் தோற்ற ஒருவனை
காதலித்துப்பாருங்கள்
உண்மை காதலை
உண்மையாய் உணர்த்துவான்...

- Jayam Sahara @ Relaxplzz