Tuesday, 21 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இந்த EnglishMedium அம்மாக்கள் இம்சை தாங்கமுடியலடா சாமி #stand properly and fire...

Posted: 21 Oct 2014 08:34 PM PDT

இந்த EnglishMedium
அம்மாக்கள்
இம்சை தாங்கமுடியலடா சாமி

#stand
properly and fire it carefully...

@பிரபு

தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !! திருச்சி அருகே கி.பி. 12-ம்...

Posted: 21 Oct 2014 06:05 AM PDT

தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !!

திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கல்தூண்:

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை குறிக்கும் வடிவம், சித்திரமேழி பெரிய நாட்டாரின் சின்னங்களான உடுக்கை, ஏர் கலப்பை, 2 போர் வாள்கள், சக்கர வடிவ ஆயுதம், 2 குத்துவிளக்குகள், ஒரு முக்காலியின் மேலே பூர்ணகும்பம் ஆகிய புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அச்சிற்பங்களில் 19.5 செ.மீ, வெளிவிட்டம் அளவுடைய சக்கர வடிவ ஆயுதம் குறிப்பிடத்தக்கது ஆகும். தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளிவட்டம் மட்டும் கூர்மையான நுனி உடையதுமான இதற்கு சக்குரும், சக்கர், சக்ரே, சலிக்கர் போன்ற பெயர்கள் உண்டு. இது பழங்கால போர் படை கருவிகளில் பாணிமுக்தா எனும் எறிந்து தாக்கும் வகையை சார்ந்தது.

அதிபயங்கர ஆயுதம்:

ஆள்காட்டி விரலின் சுழற்சியாலோ அல்லது ஆள்காட்டி விரல், கட்டை விரல் ஆகிய இருவிரல்களால் பிடிக்கப்பட்டு முன் கையின் அதிவிரைவு அசைவாலோ எறிந்து தாக்கப்படும் இது எதிரிகளின் தலை, கை, கால்களை துண்டிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதமாகும். 12 செ.மீ. முதல் 30 செ.மீ. வரையிலான விட்டம் அளவுகளுடன் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் இரும்பு அல்லது பித்தளை ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதம் முறையே 40 முதல் 60 மீட்டர் அல்லது 80 முதல் 100 மீட்டர் வரை பறந்து சென்று எதிராளியை தாக்கக்கூடியது.

இந்த ஆயுதம் தமிழகம், பஞ்சாப் போன்ற இந்திய மாநிலங்களில் மட்டுமின்றி திபெத், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயுதத்தை கையாளும் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்பது இக்கண்டுபிடிப்பின் சிறப்பம்சமாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இவர்கள் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர்... அவிங்களே சொட்டையா தான் திரியி...

Posted: 21 Oct 2014 03:53 AM PDT

இவர்கள் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர்...

அவிங்களே சொட்டையா தான் திரியிறாய்ங்க...நாம தான் எர்வா மார்டினை நம்பிட்டு இருக்கோம்...

- பூபதி முருகேஷ்


ஆறு முதல் பதினாறு வரை 1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை...

Posted: 21 Oct 2014 03:45 AM PDT

ஆறு முதல் பதினாறு வரை

1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை வேண்டும், என்ன நகை, கலர் நகை, என்ன கலர்

2.ஊரெல்லாம் சுத்தி wills ,gold flake சிகரெட் அட்ட பொட்டிய பொறுக்கி ,நாழா மடிச்சு சப்பாக்கல் ஆடுவோம்

3.ட்ரம்ப் கார்ட்டில் பிக் ஷோ(weight), மைக்கேல் பெவன் (avg) வந்தா, எதிரி கிட்ட கார்டை காமிச்சே வாங்கிருவோம்

4.பிக்பன் சுயிங்கத்துக்குள்ள வர்ற சித்து 4 ரன் சீட்டுக்கு 5 விக்கெட் கொடுத்து வாங்கியிருக்கேன்

5.கிரிக்கெட்ல அவுட்டானா அந்த பால ட்ரெயல் பால்னு ஏமாத்துறது

6.சோடா மூடிய தட்டி, நடுவுல ரெண்டு ஓட்டை போட்டு, அதுல கயிற விட்டு விர்ர்ர்னு சுத்தி இருக்கேன்

7.தொட்டங்குச்சி ஓட்டையில குருவி வெடிய சொருகிவெடிச்சு இருக்கேன்

8.நமக்கு பிடிக்காதவனை டீச்சர் அடிப்பதற்கு எதையாவது தேடும்போது வேகமா ஓடீப்போய் நல்ல குச்சியா எடுத்தாந்து கொடுப்பேன்

9.கட்டுமரம் அடிக்கடி கவுந்துருச்சுன்னு வதந்தி வரும் ஸ்கூல் லீவ் விடுவாங்கன்னு நம்பி ஏமாந்திருக்கேன் .

10.லன்ச் பாக்ஸ மறந்தியா.. அதெப்டி ஹோம்வர்க் நோட் மட்டும் மறக்கும்

11. எல்லாரு வீட்டு பீரோலயும் அல்லைக்கு கைய குடுத்தா மேனிக்கு சக்திமான் போஸ் குடுப்பாரு

12. பலமுகமன்னன் ஜோ , ஜாக்பாட் ஜாக்கி ,ராமு சோமு ,ஜோஸபின் ,எக்ஸ்ரே கண், உயிரை தேடி,பேய் பள்ளி சோனிப்பய்யன் @ சிறுவர்மலர்

13.கர்ச்சீப்ப பந்து மாதிரி செஞ்சு கிரிக்கெட் விளையான்டது

14.பபுள்கம் காலைல போட்டா சாயந்திரம்தான் துப்புறது,லஞ்ச் சாப்டரப்போ எடுத்து வச்சுட்டு மறுபடியும் போட்டுக்கறது

15.சாக்கடைல பந்து விழுந்துட்டா அத லாவகமா எடுத்து, மண்ணுல புரட்டி, ஓங்கி ரெண்டு அடி அடிச்சு பின்ன விளையாடுவோம்

16.சூப்பர் பிகர்னா நல்லா படிப்பாளுகனு நினச்சேன்

17.ரஜினி படம் போட்ட சுரண்டல் லக்கி ப்ரைஸ் கடைசிவரை ஒரு ரூபாய்க்கு மேல் விழாதது

18.ஜீ பூம்பா பென்சில் நமக்குக் கெடைச்சா எப்படி வரையறது?? நமக்கு வரையத் தெரியாதேன்னு கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு 'வொன்டர் பலூன்' பார்த்தது,சக்திமான் , ஜங்கிள் புக் ...

19.பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் என்னா ஜாம் , கோ ஜாம் என்னா கோ , டீ கோ

20.சேமியா ஜவ்வரிசி ஐஸ அக்கவுண்ட் வச்சு வாங்கி சூப்பு சூப்புனு சூப்புவேன்

21.டென்னிஸ் பாலை BOOST BALLனும், அஞ்சுரூவா பந்தை PEPSI BALLனும் பேர் வச்சு கூப்புட்றது

22.கையில் பந்தே இல்லாமல்,நான் பவுலிங் செய்வது போன்ற செய்கையை அப்பா அடிக்கடி ஒருவித பயத்துடன் கண்டு மிரட்சியடைவார்

23.ஒரு பொண்ணையும் பையனையும் சேர்த்து பாத்துட்டால் அடுத்த நாள் அவங்க பேரை ஊர் சுவரில் எழுதி அவங்க மானத்தை வாங்குறது

24.பஜாஜ் ஸ்கூட்டர்ல B சிம்பல் பேட்ஜ் 1000 சேத்தா ஸ்கோட்டர் ஃப்ரீங்றத நம்பி, ஆங்காங்க் நின்ற ஸ்கூட்டர்ல 37 பேட்ஜ் களவாடி சேத்தது

25.அப்போ பஞ்சாயத்து டிவினு ஒண்ணுதான் இருந்தது. இப்போ எல்லா டிவியிலும் பஞ்சாயத்து...

@களவாணி பய


கி.பி 90 - 168 வாழ்ந்த தொலமியின் நூட்களை பற்றிய . தொலெமியின் குறிப்புகளை வி. கனக...

Posted: 21 Oct 2014 03:45 AM PDT

கி.பி 90 - 168 வாழ்ந்த தொலமியின் நூட்களை பற்றிய . தொலெமியின் குறிப்புகளை வி. கனகசபை என்பவர்ஆராய்ச்சி செய்து The Tamils 1800 Years Ago என்னும் ஆங்கில நூலை எழுதியுள்ளார் .

மேலும் இதில் தொலெமி குறித்து வைத்த தமிழகத்தின் ஊர்கள் எங்கு இருக்கலாம் என்ற அனுமானங்களையும் முடிவுகளையும் தந்திருப்பார்.

இதில் முக்கிய தலைநகரங்கள் மற்றும் துறைமுகங்கள் பற்றிய கனகசபையின் கூற்றை மற்ற ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதில் சில ஊர்களை தொலமி குறிபிடுகின்ற்றர்
அதை கனகசபை தன் நூலில் விளக்கி கூறியுள்ளார்

உங்களுக்கு புரியும்படி மேலே உள்ள வரிகள் தொலமியின் குறித்து வைத்த பெயரும்
கீழே உள்ள வரிகள்

அது எந்த ஊரு என்பதையும்
குறிபிடுகின்றேன் பாருங்கள்..

தொலமியின் குறிப்பில் .துண்டிஸ் நகரம்

அதாவது தொண்டி

பிரமகரா
பிரம்மக்குளம்

கலைக்கரியாசு
சாலக்கூரி

பாலூரா
பாளையூர்

முசிறிசு வாணிகக்கள துறைமுகம்
முசிறித் துறைமுகம்

சுயுடோசுடமாசு ஆற்றுமுகம்
பெரியாற்றுக் கழிமுகம்

பொடொபெரூரா
உதியம்பேரூர்

செம்னே
செம்பை

கொரியூரா
கொத்தோரா

பக்கரை
வைக்கரை

பரிசு ஆற்றுமுகம்
பாலிக் கழிமுகம்

கோமேதகம் நிறைந்த புன்னாடா
பூஞ்சற்று

கேரொபொத்ராசின் தலைநகரான கரூரா
சேரர் தலைநகரான கரூர்

அடரிமா கொரியூர்
அதரி மலை

கொட்டனாரா
குட்டநாடு

மெல்குண்டா
நிற்குன்றம்

எலங்கோன் வாணிகக்களம்
விளவங்கோடு

தலைநகர் கொட்டியாரா
கோட்டாறு

பம்மலா
பொன்னணை

மொமாரியா முனை
கன்னியாகுமரி

அட இத்துணை ஊர்களும் கிட்டத்தட்ட ஆயிரத்து எட்நூறு வருடங்களாகவே இருகின்றது

என்பதை நினைக்கும்போது தமிழனுக்கு ஏது தலைக்குனிவு ...

நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்

#நாங்கள்_தமிழர்கள்


கடைசி தலைமுறை 1. அப்பன், பாட்டன், முப்பாட்டன் போட்டோவெல்லாம்..ஃப்ரெம் பண்ணி, சு...

Posted: 21 Oct 2014 01:40 AM PDT

கடைசி தலைமுறை

1. அப்பன், பாட்டன், முப்பாட்டன் போட்டோவெல்லாம்..ஃப்ரெம் பண்ணி, சுவத்துல மாட்டி வச்ச கடைசி தலைமுறை நாமதான்..

2.சுத்திப் போடும்" அம்மாக்கள் வாய்த்த கடைசி தலைமுறை நாம்..

3.ஒரே காதலுடன் வாழ்ந்து முடித்துவிட்டவர்களை 'பார்த்த' கடைசி தலைமுறை நாம்

4.ஸ்கூல்ல போர்ட் அழிக்க வீட்ல டஸ்டர் தச்சு கொண்டு வந்த கடைசி தலைமுறையும் நாம தான்.

5.தோழிகளின் சடை நுனியிலிருக்கும் ரிப்பனை பிடித்திழுத்து திட்டு வாங்கிய கடைசி தலைமுறையில் நானும் ஒருவன்

6.SMSக்கு பூஸ்டர் கார்டு போட்டு sms அனுப்பி லவ் பண்ண முதல் மற்றும் கடைசி தலைமுறையும் நாமதான்

7.பள்ளி விடுமுறையை ஸ்பெஷல் கிளாஸ் தொல்லைகளின்றி உறவினர் ஊர்களில் கழித்த கடைசி தலைமுறை நாம் தான்

8.ஒங்கப்பன் கோமணம் அவுத்த நேரம் சரியில்லனு திட்ட கொடுத்து வச்ச கடைசி தலைமுறையும் நம்மள்து தான்.

9.ஜாக்கெட்டுக்குள் பர்ஸை வைத்துக்கொள்ளும் பெண்களை பார்த்த கடைசி தலைமுறையும் நாம்தான்..

10.அடுத்த தலைமுறை எக்கேடு கெட்டா நமக்கென்னானு மரங்கள அழிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்.!

இந்த மாதிரி கடைசி தலைமுறை ஸ்டேடஸ் போட்டு அடுத்தவன சாவடிச்ச கடைசி தலைமுறையும் நாம தான்..

கத்தி படத்தை பார்க்க வேண்டும் என்று கோபப்பட்டு கொந்தளிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்க...

Posted: 20 Oct 2014 11:10 PM PDT

கத்தி படத்தை பார்க்க
வேண்டும்
என்று கோபப்பட்டு கொந்தளிக்கும்
தமிழ்நாட்டு இளைஞர்களே!
லட்சக்கனக்கான
அப்பாவி தமிழ்
மக்களை இனபடுகொலை செய்த
காணொலியை பார்த்த
பொழுது எங்கடா போனது இந்த
கோவமும்
கொந்தளிப்பும்?

இந்த போட்டி நிறைந்த உலகத்தில் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரிய சிரமம். ‘உங்களுக்கு அ...

Posted: 20 Oct 2014 11:10 PM PDT

இந்த போட்டி நிறைந்த உலகத்தில் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரிய சிரமம். 'உங்களுக்கு அது தெரியுமா?' என்று யாராவது கேட்டால் கொஞ்சம் கூட வெட்கப்படவேண்டியதில்லை. தெரியாது என்று மட்டும் சொல்லக் கூடாது....இங்கு யாருக்குமே எதுவுமே முழுமையாகத் தெரியாது....சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்....அதனால் நாமும் 'முடிச்சுடுறேன்' என்றுதான் சொல்ல வேண்டும். எதையாவது சொல்லி வாய்ப்பை வாங்கி விட வேண்டும். பிறகு நாமும் சமாளித்துவிடலாம் :)

@வா. மணிகண்டன்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


தமிழ்சினிமாவில் ஆக்சன் படம் என்றாலே அது தேவர்களை மையப்படுத்தப்பட்ட படங்களே அதிகம...

Posted: 21 Oct 2014 09:12 AM PDT

தமிழ்சினிமாவில் ஆக்சன் படம் என்றாலே அது தேவர்களை மையப்படுத்தப்பட்ட படங்களே அதிகம்... பிறவிலயே வீரர்களாக காட்டபடும் அவர்கள் ரவுடிகளாகவும், சொந்தபந்தங்களை கொலை செய்யும் காட்டுமிராண்டிகளாகவும், ஆண்ட பரம்பரை என்று முரட்டு மீசையுடன் கத்தியுடனோ காட்டப்படும் இன்னும் முன்னேறாத தர்குறிகளாகவே முன்வைக்க படுகின்றனர். முட்டாள் வீரனாக காட்டும் இவர்கள் அதை எதிர்ப்பது இல்லை மாறாக அதை பெருமையாகவே நினைக்கின்றனர்.

நாட்டாமைகள் என்றாலே உயர்சாதி கவுண்டர்களை காட்டுவதும், பதவி பண்பு போன்றவைகளில் நாடார்களை காட்டுவதும் இவர்களின் இன்னொரு வழக்கம் அதே நேரம் தலித்களை காட்டும் போது கஞ்சா விற்பவராகம், அழுக்கு சட்டை போட்டு கொண்டு அடியாட்களாக, ஆண் பெண்களை குடிகார்ர்ககாளா காட்டவும் இவர்கள் தவறுவதே இல்லை.

தலைமை பண்புக்கு மேல் ஜாதியையும் தவறு செய்வதற்கு கீழ்ஜாதியையும் லாண்ட் மார்க்காக வைக்கும் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது யார்? இந்த பூனைகளுக்கு மணிகட்டுவது யார்?
தலித் அமைப்புகள் இதற்க்காக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரனும்.

முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன...

Posted: 21 Oct 2014 09:05 AM PDT

முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நம்மாளு :- உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!

”கத்தி” திரைப்படம் வெளியிட எதிர்ப்பு சென்னையில் இரண்டு தியேட்டர்கள் மீது பொட்ர...

Posted: 20 Oct 2014 10:04 PM PDT

"கத்தி" திரைப்படம் வெளியிட எதிர்ப்பு
சென்னையில் இரண்டு தியேட்டர்கள் மீது
பொட்ரோல் குண்டு வீசி தாக்குதல் ..
கத்தி திரைப்படம் இலங்கையின் அதிபர் இராஜபக்சேவின்
மகன் பங்குதாராக உள்ள லைக்கா நிருவனம் கத்தி திரைப்படம் தயாரித்துள்ளதால்..


தான் பதவிக்கு வந்த மறுநிமிடமே விலைவாசியைக் கட்டுப்படுத்தி விடுவேன்; ஊழலை ஒழித்து...

Posted: 20 Oct 2014 11:11 AM PDT

தான் பதவிக்கு வந்த மறுநிமிடமே விலைவாசியைக் கட்டுப்படுத்தி விடுவேன்; ஊழலை ஒழித்துக்கட்டி விடுவேன்; கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன்; மக்களுக்கு நல்ல காலத்தைக் கொண்டுவந்துவிடுவேன்" எனத் தனது தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் சவடால் அடித்தவர் மோடி...!

#ஏமாத்திட்டாங்க_சார் :'(


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Nw its Thalapathy Diwali

Posted: 21 Oct 2014 10:54 AM PDT

Nw its Thalapathy Diwali


#masss first look tonight @ 12 AM.. Via Venkat Prabhu

Posted: 21 Oct 2014 10:37 AM PDT

#masss first look tonight @ 12 AM..

Via Venkat Prabhu

#Vijay- #Vishal Meet at special screening.

Posted: 21 Oct 2014 10:21 AM PDT

#Vijay- #Vishal Meet at special screening.


#இப்போ எல்லாம் சாதிக்கவேண்டும் என்று துடிக்கிற இளைஞர்களை விட... சரக்கடிக்கனும்ன...

Posted: 21 Oct 2014 09:34 AM PDT

#இப்போ எல்லாம் சாதிக்கவேண்டும் என்று துடிக்கிற இளைஞர்களை விட...

சரக்கடிக்கனும்னு துடிக்கிற இளைஞர்கள் அதிகம்.

Enna ba Jump panite irukaru ?

Posted: 21 Oct 2014 09:12 AM PDT

Enna ba Jump panite irukaru ?


Anegan - Official Teaser | Dhanush | Harris Jayaraj | K V Anand

The biggest entertainers are back! presenting the teaser of Director K.V. Anand's Anegan starring Dhanush, Karthik & Amyra Dastur in Harris Jayaraj's beat th...

Kaththi Fever Starts. .

Posted: 21 Oct 2014 05:24 AM PDT

Kaththi Fever Starts. .


All Shows Sold Out ! Sathyam cinemas as Flipkart cinemas...

Posted: 21 Oct 2014 02:13 AM PDT

All Shows Sold Out !

Sathyam cinemas as Flipkart cinemas...


#Kaththi Resevations opens to blocked seats already and almost all the shows are...

Posted: 21 Oct 2014 02:03 AM PDT

#Kaththi Resevations opens to blocked seats already and almost all the shows are full for the first day.

Credits : Sathish Kumar


நாற்காலியை விரும்பாத நட்சத்திரத்தின் தலைவா - நீ நாளை தீர்ப்பில் விழுந்து மாண்...

Posted: 21 Oct 2014 01:17 AM PDT

நாற்காலியை விரும்பாத
நட்சத்திரத்தின் தலைவா - நீ
நாளை தீர்ப்பில் விழுந்து
மாண்பு மிகு மாணவனாய் எழுந்தய் - பின்

காதலுக்கு மரியாதை தந்து
கில்லியா எகிறிக் குதித்து
துள்ளாத மனதையும் துள்ளவைத்த
துப்பாக்கியின் வேட்டைக்காரனே - நீயே
அழகிய தமிழ் மகன் அன்பின் காவலன்
திருப்பாச்சி முதல் சிவகாசி வரை
செந்தூரம் வீசிய மதுர ஜில்லாவின் நண்பனே
குஷியான ரசிகர்களுக்கு
ருசியான ஜாஜஹான் நீ
நேருக்கு நேர் நின்று போரிடா
புதிய கீதையே இன்று

கத்தி முனையில் நின்றாலும்
வெற்றி முனையை
பறந்தடிக்கும் குருவியே

போக்கிரியே பொறுமையும்
இளமையும் கொண்ட பத்ரியே
பாட்டுடன் கலந்த வசீகரனே

பார் போற்றும் பல கோடி மக்களின்
பகவதியே தல தளபதியே
வாழ்க பல்லாண்டு வளர்க திரையாண்டு

#நானும் விஜய் ரசிகன்

Rofl :p Arear vechavanuku than antha vali puriyum..

Posted: 21 Oct 2014 12:15 AM PDT

Rofl :p
Arear vechavanuku than antha vali puriyum..


#Ilayathalapathy #vijay statement.

Posted: 20 Oct 2014 11:31 PM PDT

#Ilayathalapathy #vijay statement.


Lingusamy DoubleTuned in Vettai Itself.! "FineTune" ROFL.!.! VijayNa Great Escap...

Posted: 20 Oct 2014 11:03 PM PDT

Lingusamy DoubleTuned in Vettai Itself.! "FineTune" ROFL.!.! VijayNa Great Escape.!

Ha ha ha Rofl...
Intha orey dialogue ah than yella padathukum sollinu thiriyuran pola..


Lingusamy DoubleTuned in Vettai Itself.! "FineTune" ROFL.!.! VijayNa Great Escape.!

Even though i'm not vijay fan, this keeps on irritating me!!! Most of us would...

Posted: 20 Oct 2014 10:25 PM PDT

Even though i'm not vijay fan, this keeps on irritating me!!!

Most of us would have trolled vijay in many situations, but we respect him as a good actor. I really feel very bad for Vijay!!!

It's a screenshots from "Inga enna solluthu" movie kutti payale song...
Why was this not banned before???
Is 'Lyca' the only reason for "kaththi" problem???
The persons protesting Lyca productions.... Where the hell u wer plucking ur hair during these scene in Inga enna solluthu movie???

Whatever happens lets support #vijay & whole kaththi team!!!

#isupportkaththi #thala_thalapathi_united

credits: Vishva Prasad Chandrasekar


#wesupportkaththi

Posted: 20 Oct 2014 10:08 PM PDT

#wesupportkaththi


Rofl.. Sema ji sema ji

Posted: 20 Oct 2014 09:54 PM PDT

Rofl..

Sema ji sema ji


#isupportkaththi

Posted: 20 Oct 2014 09:17 PM PDT

#isupportkaththi


Haters You Make Him More Famous and Stronger..

Posted: 20 Oct 2014 08:52 PM PDT

Haters You Make Him More Famous and Stronger..


‘கத்தி’ பட விவகாரம்: சத்யம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு சென்னையில் பரபரப...

Posted: 20 Oct 2014 08:15 PM PDT

'கத்தி' பட விவகாரம்: சத்யம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு சென்னையில் பரபரப்பு..

Sathyam Theatre attacked by protesters yesday wen booking about to start for Kaththi!!!


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


கத்தி கொண்டாட்டம்: ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க :O

Posted: 21 Oct 2014 05:31 AM PDT

கத்தி கொண்டாட்டம்: ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க :O


மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்.. அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்.. நான் நிரந...

Posted: 21 Oct 2014 02:02 AM PDT

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்..
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..
- கண்ணதாசன் -


`நீங்க பிராமினா.. Non பிராமினா’ என்பது வெறும் கேள்வி அல்ல பாஸ்! ----------------...

Posted: 21 Oct 2014 01:00 AM PDT

`நீங்க பிராமினா.. Non பிராமினா' என்பது வெறும் கேள்வி அல்ல பாஸ்!
-------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் கூட எந்த வித கூச்சமும் இல்லாமல் பொதுவில் யாரேனும் யாரோ ஒருவரைப் பார்த்து கேட்கக் கூடிய கேள்வி ``நீங்க பிராமினா.. Non பிராமினா.. '' . பெரும்பாலும் வீடு வாடகைக்கு தேடி அலையும்போது இந்தகேள்வி தவறாமல் கேட்கப்படும்.
இப்படியான கேள்வியை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் எதிர் கொண்டிருக்கலாம். நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது இங்கு கொஞ்சம்பேர் தேவர், கோனார், பிள்ளைமார், செட்டியார், நாடார், பறையர் , பள்ளர், வன்னியர் நாங்கள் ஆண்டப் பரம்பரை என்று ஆரம்பிக்கும் காமெடியை காண்பதுண்டு.
அந்த ஆண்டப்பரம்பரை வீரர்கள் எல்லோரையும் ``பிராமினா.. Non பிராமினா " என்ற ஒற்றைக் கேள்வி இழிவுப் படுத்திவிடும்.
ஆனால் பாவம் நம் ஆண்டப்பரம்பரை வீரர்களுக்கு அந்த ஒற்றைக் கேள்வியில் இருக்கும் அரசியல் புரிவதில்லை.
எத்தனை சாதிகள் இருந்தாலும் சரி.. பிராமணர்களைப் பொறுத்தவரை அவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் கீழானவர்களே.
அதுதான் அந்த கேள்வியில் இருக்கும் அரசியலின் வெளிப்பாடு.
மகராஷ்டிராவில் பிழைப்பு நடத்தும் தமிழர்கள், ஒரு மராட்டியரைப் பார்த்து நீங்கள் தமிழரா.. Non தமிழரா என்று கேட்க முடியுமா.. மராட்டியரா.. மராட்டியர் அல்லாதவரா என்று குறிப்பிடுவதுதான் சரி.
அப்படி தான் பிராமினா.. Non பிராமினா என்ற கேள்வியும். நியாயப்படி அந்த கேள்வி ``நீங்க தமிழரா.. Non தமிழரா" அல்லது ``நீங்க திராவிடரா.. Non திராவிடரா" என்று தான் இருந்திருக்க வேண்டும்..
ஏனெனில் எப்போதும் அந்த மண்ணில் பெரும்பான்மை இனம் எதுவோ அதுதான் அடையாளமாக இருக்க முடியும். ஆனால் பிராமணர்கள் விசயத்தில் மட்டும் சிறுபான்மை தான் அடையாளமாக இருக்கிறது.
இந்துமதத்தின் படி நிலை சாதிய கட்டமைப்பின் படி பிராமணர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அடுத்த படிகளில் இருக்கும் எல்லோரும் கீழானவர்களே. ஆனால் கீழே இருப்பவர்கள் தான் தனக்கு கீழே இருப்பவர்களை `நான் தான் பெரிய சாதி' என்று ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் மேலே மிதித்துக் கொண்டிருப்பவனை பார்ப்பதில்லை.
காந்தியில் ஆரம்பித்து இந்து மதத்தில் சாதியை களைவோம் என்று அவ்வப்போது சீன் போடுபவர்கள் வருவார்கள்.. மண்டையைப் போடுவார்கள்..
ஆனால் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் சரி இந்துமதம் சாதியை கடந்து வராது.. ஏனெனில் படிநிலை சாதிய கட்டமைப்பு தான் அதன் முக்கிய அம்சமே.
இழிவு என்று பிராமணர்கள் கருதும் மாட்டுக்கறியை சாப்பிடும் வெள்ளைக்காரனிடமும், மாற்று மதத்தவனையும் சரி சமமாக நடத்துவார்கள். ஆனால் சொந்த மதத்தை சேர்ந்தவன் கீரை சாப்பிடுபவனாக இருந்தாலும் கூட சாதி பாகுபாடோடு தான் நடத்துவார்கள்..
இந்த படத்தில் சுப்பிரமணிய சாமிக்கும், குல்லா போட்ட பாய்க்கும் நாற்காலியை போட்ட `பெரிய அருவாள்' ஏன் தனக்கு ஒரு நாற்காலியை போடவில்லை என்ற கேள்வி `கும்புடுறேன் சாமி' என்று தரையில் அமர்ந்திருப்பவருக்கு வந்திருந்தால் அவர் காவி டவுசர் போட்டிருக்க மாட்டார்..
கருப்புச் சட்டைக்கு மாறியிருப்பார்..

அதுதான் பெரியார் கற்றுக் கொடுத்த சுயமரியாதை..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா
20-10-14


Posted: 21 Oct 2014 12:04 AM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே...

Posted: 21 Oct 2014 09:15 AM PDT

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)

♥ ♥

Relaxplzz

சாதனைத் தமிழனைப் பாராட்டுவோம்..! (y) (y) தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..! பெட்...

Posted: 21 Oct 2014 09:00 AM PDT

சாதனைத் தமிழனைப் பாராட்டுவோம்..! (y) (y)

தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..!
பெட்ரோலுக்கு, "டாட்டா'..!

காரைக்கால்: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்

Relaxplzz


பலாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) (y)

Posted: 21 Oct 2014 08:50 AM PDT

பலாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) (y)


உங்களுக்கு பிடித்த தீபாவளி பலகாரம் என்ன...? சொல்லுங்க பார்ப்போம் :)

Posted: 21 Oct 2014 08:45 AM PDT

உங்களுக்கு பிடித்த தீபாவளி பலகாரம் என்ன...?

சொல்லுங்க பார்ப்போம் :)

தீபாவளி தீபங்களால் மின்னும் மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளம்.

Posted: 21 Oct 2014 08:40 AM PDT

தீபாவளி தீபங்களால் மின்னும் மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளம்.


:)

Posted: 21 Oct 2014 08:30 AM PDT

:)


தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்றார் நண்பர்.. வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் அண...

Posted: 21 Oct 2014 08:15 AM PDT

தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்றார் நண்பர்..

வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் அண்ணன்,
வெளியூரில் படிக்கும் தம்பி,
அடுத்த ஊரில் கட்டிகொடுத்த அக்காள்,
கடையை தாண்டாத அப்பா,
வீடே கதியென கிடக்கும் அம்மா...

இவைகளை இணைக்கும் நாட்களை,
பண்டிகை என்பதை தாண்டி,
குடும்ப ஒருங்கிணைப்பு என்று கொண்டாடுவோமே...

குழந்தைகளுக்கு பட்டாசு,
அனைவருக்கும் புத்தாடை,
வீட்டிலேயே பலகாரம்,
இவை அனைத்தும் தினமும் கிடைப்பதில்லை...
ஏமாற்றம் வேண்டாம்,
இனிதே கொண்டாடுவோம்...

:) இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

ரிலாக்ஸ் ப்ளீஸ்

எந்த ரஜினி சரி எந்த ரஜினி தப்புன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா. "மீண்டும் ஜெயலலித...

Posted: 21 Oct 2014 08:00 AM PDT

எந்த ரஜினி சரி எந்த ரஜினி தப்புன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா.

"மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது" - என்று ஜெ. யின் 1991-96 ஆட்சி பற்றி வாய்ஸ் கொடுத்தவர் ரஜினி.

அதே 1991-96 ஆட்சியின் முறைகேடு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெ. இப்போது ஜாமீனில் வெளிவரும் போது வாழ்த்தி வரவேற்கிறார் ரஜினி.

எந்த ரஜினி சரி எந்த ரஜினி தப்புன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா.

:P :P

- Ilangovan Balakrishnan.

Relaxplzz


ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத சொத்து மனைவி மட்டுமே.. <3

Posted: 21 Oct 2014 07:50 AM PDT

ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத சொத்து மனைவி மட்டுமே.. ♥


நண்பர்கள் அனைவருக்கும் ரிலாக்ஸ் ப்ளீஸ் -யின் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள...

Posted: 21 Oct 2014 07:40 AM PDT

நண்பர்கள் அனைவருக்கும் ரிலாக்ஸ் ப்ளீஸ் -யின் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்... :)

ரிலாக்ஸ் ப்ளீஸ்


:)

Posted: 21 Oct 2014 07:30 AM PDT

:)


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அ...

Posted: 21 Oct 2014 07:15 AM PDT

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

:P :P

Relaxplzz

"தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்" தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை...

Posted: 21 Oct 2014 07:00 AM PDT

"தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்"

தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது!

தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம்.

இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும்.

சந்திர தரிசனம்

"சந்திர தரிசனம்" என்றால் என்ன?

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது.

ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

கதை, கதைகள்

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள்.

நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'.

பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.

எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.

பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க.

நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.

பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

வட நாட்டில்..

ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள்.

குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.

சீக்கியர்களின் தீபாவளி

சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற..... தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள்.

அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு !

சிங்கப்பூர் செய்த சிறப்பு

துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் !

தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் அதற்கு செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.

Relaxplzz


மதங்களை வளர்க்கும் மனிதன்.... மரங்களை வளர்க்க மறந்து விடுகின்றான்.... பிறகு நி...

Posted: 21 Oct 2014 06:50 AM PDT

மதங்களை வளர்க்கும் மனிதன்....
மரங்களை வளர்க்க மறந்து விடுகின்றான்....
பிறகு நிழலையும், நீரையும் தேடி அலைகின்றான்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


உண்மை தான ;-)

Posted: 21 Oct 2014 06:41 AM PDT

உண்மை தான ;-)


:)

Posted: 21 Oct 2014 06:30 AM PDT

:)


விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்று...

Posted: 21 Oct 2014 06:15 AM PDT

விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.

'ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!'

ஒரு பயணி நின்றார்.

பாராசூட் என்ன விலை?

ரெண்டாயிரம் ரூபாய் ஸார்

சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?

"பணம் வாபஸ் ஸார்"

:O :O :P :P

Relaxplzz

ஒரு கருமி இருந்தான் . எச்சிற்கையால் காக்கை ஓட்ட மாட்டான்! அவன் வீட்டுக்கு எதிரி...

Posted: 21 Oct 2014 06:00 AM PDT

ஒரு கருமி இருந்தான் .
எச்சிற்கையால் காக்கை ஓட்ட மாட்டான்!

அவன் வீட்டுக்கு எதிரில் ஒரு தர்மவான் இருந்தான் ; பசி என்றுவந்தவர்க்கெல்லாம் உணவளிப்பவன்.

கருமியிடம் யாராவது வந்தால்,எதிர் வீட்டைத் தன் விரலால் சுட்டிக்காட்டி விடுவான் .

அவன் இறந்தபின் எமலோகத்தில் அவனை எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்தார்கள்.

அவனது சுட்டு விரல் தவிர உடல் முழுவதும் வறுபட்டது.

ஏன் என எமனிடம் கேட்க அவன் சொன்னான் "நீ தர்மம் செய்யப்படும் இடத்தை உன் விரலால் சுட்டிக் காடினாய்; எனவேதான்"

கொடுக்காவிடினும்,கொடுக்கப்படும் இடத்துக்கு வழி காட்டியதற்குப் பலன்!

#நல்ல காரியங்கள் நீங்களாக செய்யாவிடினும், நல்ல விஷயங்களுக்கு துணைபோங்கள்.. வாழ்க்கை மலரும்

Relaxplzz


"குட்டிக்கதைகள்" - 1

ஜப்பானில் நடந்த ஒரு பூகம்பத்திற்க்கு பின் ரோடு

Posted: 21 Oct 2014 05:50 AM PDT

ஜப்பானில் நடந்த ஒரு பூகம்பத்திற்க்கு பின் ரோடு


தீபாவளி துப்பாக்கி வெடித்து அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Oct 2014 05:40 AM PDT

தீபாவளி துப்பாக்கி வெடித்து அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 21 Oct 2014 05:30 AM PDT

:)


காதல் நோய் தாக்கினால்: 1.பன்னி குட்டிய பாத்தா கூட "வாவ்! சோகியூட்!" ன்னு கடுப்ப...

Posted: 21 Oct 2014 05:15 AM PDT

காதல் நோய் தாக்கினால்:

1.பன்னி குட்டிய பாத்தா கூட "வாவ்! சோகியூட்!" ன்னு கடுப்பேத்துவாங்¬க.

2.உள் பனியன , ஜட்டிய கூட அயர்ண் பண்ணி போடுவாங்க ..

3.செங்கல்ல தேச்சி குளிச்சவன் மைசூர்சாண்டல்
தேச்சி குளிப்பான்!

4.கேப்டன் மாதிரி கண்ணெல்லாம் செவந்து போயிருக்கும்!!
தூங்கவே மாட்டானுங்க

5.ஒரு பாக்கெட் சிகரெட்டை, ஒரே நாளுல ஊதி தள்ளுரவங்க, அந்த ஸ்மெல்லே பிடிக்காத மாதிரி, ஆக்ட்
கொடுப்பாங்க..(அ ¬ம்மணி சொல்லிருச்சாம்)

6.நல்லா இருக்குற தலைய நாலு முறை சீவிக்க
சொல்லும்.

7.இவன் 10அரியர் வச்சுருந்தாலும் , அவ exam போரப்ப "பிரசாதம் எடுத்துக்கோ டியர் கோவிலுக்கு போய்ட்டு வந்தன்" ன்னு நிப்பான்.

8.மெசேஜ்க்காக நிமிசத்துக்கு ஒருமுறை மொபைல
பார்க்கத்தோன்றும்..

9.சரக்கடிக்க லவர்ட பர்மிசன் கேட்டு வெறி ஏத்துவானுங்க.

10.லவ்வரோட இருக்கரப்ப தெருநாய்ய ஏன் சொரி நாய பாத்தாகுட "look very cute yar" ன்னு சொல்லி அவ முகத்த பாப்பான்.

இவனுன்ங்க லவ்'ஸ் தாங்க முடியலடா சாமி!

Relaxplzz

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவலஞ்சுழி ஒரு தூணில் ஏன் இத்தனை நுணுக்கங்கள், ஒவ்...

Posted: 21 Oct 2014 05:02 AM PDT

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவலஞ்சுழி

ஒரு தூணில் ஏன் இத்தனை நுணுக்கங்கள்,
ஒவ்வொன்றையும் செதுக்க எவ்வளவு நாட்களாகியிருக்கும்..
எதற்காக இத்தனை வேலைப்பாடு..

#கலை_தாகம்


"தமிழன் சாதித்த கட்டிடக்கலை"

கை நாட்டு வந்தது எப்படி? படிக்காதவர்கள் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைரேகை...

Posted: 21 Oct 2014 04:48 AM PDT

கை நாட்டு வந்தது எப்படி?

படிக்காதவர்கள் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைரேகையைப் பதிப்பாங்க. ஆனால், படித்தாலும்கூட, சில முக்கிய பத்திரங்களில் கைரேகையை பதிய வைக்கிறாங்க. இது ஏன் தெரியுமா? உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக கைரேகை இருக்கிறது. அது ஒவ்வொரு விரலுக்கும்கூட மாறுபடுகிறது.
அது சரி, முதல்ல இந்தப் பழக்கம் எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்லைன்னு கேட்கிறீர்களா?

அவசரப்படாதீங்க, Friends. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன அரசர்கள் கைரேகைகளில் இத்தனை விஷயம் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

:)

Posted: 21 Oct 2014 04:30 AM PDT

:)


Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில் சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்.....

Posted: 21 Oct 2014 04:15 AM PDT

Teacher : யார் அடுத்த
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..

(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)

Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..

Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..

நாங்க எப்போதும் இப்படித்தான்.....

:P :P

Relaxplzz

"சில யதார்த்தங்கள்" பெண்களிடம் வயதை கேட்கக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னத மதிக்கன...

Posted: 21 Oct 2014 04:01 AM PDT

"சில யதார்த்தங்கள்"

பெண்களிடம் வயதை கேட்கக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னத மதிக்கனும்ன்னு ஆண்கள் கண்டுப்பிடித்த குறுக்கு வழியே..

"நீங்க எப்ப காலேஜ் முடிச்சிங்க?"

*****

அப்பன், பாட்டன், முப்பாட்டன் போட்டோவெல்லாம்..ஃப்ரெம் பண்ணி, சுவத்துல மாட்டி வச்ச கடைசி தலைமுறை நாமதான்..
ஸ்கூல்ல போர்ட் அழிக்க வீட்ல டஸ்டர் தச்சு கொண்டு வந்த கடைசி தலைமுறையும் நாம தான்.

****

வீட்டுல எத்தனை பேர் இருந்தாலும் அம்மாவுக்கு கோவம் வந்தா அதிகமா அடிவாங்குறது என்னவோ அடுப்படி பாத்திரங்களே..

****

தோழிகளின் சடை நுனியிலிருக்கும் ரிப்பனை பிடித்திழுத்து திட்டு வாங்கிய கடைசி தலைமுறையில் நானும் ஒருவன்
பள்ளி விடுமுறையை ஸ்பெஷல் கிளாஸ் தொல்லைகளின்றி உறவினர் ஊர்களில் கழித்த கடைசி தலைமுறை நாம் தான்

****

வீட்ட விட்டு வெளிய போகாத, வீட்டுலே இரு, எங்க போனாலும் சீக்கிரம் வந்துருன்னு பெண் பிள்ளைகளுக்கு சொல்லப்படும் அளவிற்கு, வெளியே சென்றால் எந்த பெண்ணிடமும் வம்பிழுக்காதன்னு ஆண் பிள்ளைகளுக்கு சொல்லப்படுவதில்லை.

****

அடுத்த தலைமுறை எக்கேடு கெட்டா நமக்கென்னானு மரங்கள அழிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்.!

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 2

"வாட்சப்" பால உலகத்துக்கு உண்டான ஒரே நன்மை என்ன தெரியுமா? பொம்பளைங்க அவ்வளவு பே...

Posted: 21 Oct 2014 03:50 AM PDT

"வாட்சப்" பால உலகத்துக்கு உண்டான ஒரே நன்மை என்ன தெரியுமா?

பொம்பளைங்க அவ்வளவு பேரும்
நாள் பூராவும்
க்ரூப் க்ரூப்பாப்
பேசிச் சிரிச்சுக்கிட்டே இருந்தாலும்
சத்தமே வராது...

அதுதான்... :P :P

- Murali Krishnan.

இது என்னவென்று புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Oct 2014 03:40 AM PDT

இது என்னவென்று புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)