Thursday, 7 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!...

Posted: 07 May 2015 09:36 PM PDT

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இரண்டாவது இடத்தையும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என பாராட்டுகிறார்கள் அம்மாவட்ட மக்கள்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், முதல் 14 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் பெரம்பலூரைத் தவிர வேறு ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை.

கடந்த முறை 2014 –ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 93 சதவிகிதத்தை எட்டியிருந்தது.தற்போது 2015-ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.25% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்கவும், கல்வி அறிவில் பெரம்பலூர் மாவட்டத்தை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தாரேஸ் அகமதுதான் காரணம் என்கிறார்கள்,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்.

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

அதேப்போன்று அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு செய்து, அவற்றை மூன்று வகைகளாகப் பிரித்து, தேர்ச்சியில் 50 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர், 70 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு மஞ்சள் ஸ்டிக்கர், 80 முதல் 100 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு பச்சை ஸ்டிக்கர் என அடையாளம் கொடுத்திருந்தார்கள். அதன்படி, தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இவை மட்டும் இல்லாமல் சூப்பர் 30 என்று ஒரு அமைப்பு அமைத்து அதில் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அமைத்து கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.அவற்றில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:

1.வேளாங்கண்ணி - பெரம்பலூர் 1161

2. அசோக்குமார் 1147 - பெரம்பலூர்

3. சௌந்தர்யா 1141 - சு.ஆடுதுறை

இந்த மூன்று மாணவ,மாணவிகளும் சூப்பர் 30 அமைப்பில் பயின்றவர்கள்.பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்படட மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாவட்ட நிரவாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் அம்மாணவிகள் கல்வி படிப்பை தொடர்ந்தார்கள். இவற்றில் 19 மாணவியர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 8296. வெற்றி பெற்றவர்கள் 8068.

பெரம்பலூர் மாவட்டத்தில் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகள்:

முதல் இடம்:
ராஜதுரை-1180-ராஜவிக்னேஸ் மேல்நிலை பள்ளி.மேலமாத்தூர்.

2-ம் இடம்:
ரேணுகா-1177-ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, பெரம்பலூர்.

3-வது இடம்:
மீனா-1176 ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்

ஆனால், கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களில் அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி , திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டுதான் இந்த நிலை என்று இல்லை. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 36 ஆண்டுகளாகவே இதேநிலைதான் நீடிக்கிறது.

-ர.ரஞ்சிதா


கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாந...

Posted: 07 May 2015 09:35 AM PDT

கல்வியில்
பின்தங்கியிருந்த
பெரம்பலூர் மாவட்டம்,
பிளஸ் 2 தேர்ச்சி
விகிதத்தில் மாநில
அளவில் இரண்டாவது(97.25%)
இடத்தையும், அரசு
பள்ளிகளில் தேர்ச்சி
விகிதத்தில் 94.34%
பெற்று மாநிலத்தில்
முதலிடத்தை பிடித்தும்
சாதனை படைத்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தில் முதல் 14 இடங்களில் வட தமிழகத்தை சேர்ந்த வேறு எந்த மாவட்டங்களும் இல்லை.


தண்ணீர் குடுவையில் திருக்குறள்! இங்கு இல்லை சிங்கப்பூரில்!

Posted: 07 May 2015 09:14 AM PDT

தண்ணீர் குடுவையில்
திருக்குறள்!

இங்கு இல்லை சிங்கப்பூரில்!


தமிழக காவல்துறையில் தமிழ் இல்லை. கொடுத்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத த...

Posted: 07 May 2015 04:39 AM PDT

தமிழக காவல்துறையில் தமிழ் இல்லை. கொடுத்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு !!

தமிழக காவல்துறையில் தமிழின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதை நாம் கவனிக்க இயலும். சென்னை காவல்துறை வாகனங்களில் 'காவல்' என்று கூட தமிழில் எழுதப்படவில்லை. நூற்றுக்கணக்கான சிறிய காவல் மையங்களில் காவல்துறை மின்னணு தகவல் பலகைகளை அமைத்துள்ளது. இவற்றிலும் 'Police' என்று ஆங்கிலத்தில் தான் அறிவிப்பு வெளியிடுகிறது காவல்துறை. மேலும் இந்த மின்னணு தவகல் பலகையின் மூலமாக பல செய்திகளை, முக்கிய அறிவிப்புகளை மக்களுக்கு ஆங்கிலத்தில் வழங்கி வருகிறது சென்னை காவல்துறை. சென்னை காவல்துறை தமிழர்களுக்காக செயல்படுகிறதா அல்லது ஆங்கிலேயர்களுக்காக செயல்படுகிறதா என்று எண்ணும் அளவிற்கு ஆங்கிலத்தை பயன்படுத்துகிறது தமிழக காவல் துறை.
இது குறித்து நாம் தமிழக தலைமை காவல்துறை இயக்குனரிடம் நேரடியாக சென்று புகார் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. பின்னர் நேரடியாக தமிழக அரசுக்கு மனு கொடுத்தோம். தமிழக அரசோ, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்து மனுவை கிடப்பில் போட்டுவிட்டது. அடுத்த கட்டமாக தமிழக ஆளுநரிடம் தான் நாம் மனு கொடுக்க வேண்டும் . அதையும் விரைவில் செய்ய உள்ளோம்.
ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தமிழும் அழிந்து தமிழனும் அழிந்தான் என்பது மட்டும் மெய்யாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழக அரசு நிறுவனங்களில் தமிழை நாம் தேட வேண்டிய நிலை விரைவில் வரும் என்பதில் ஐயமில்லை.

தமிழையும் தமிழர்களையும் வாழவைக்க முடியாத திராவிட அரசுகள் பதவி விலகட்டும். உணர்வுள்ள தமிழர்களே தமிழகத்தை ஆளட்டும்.

- இராச்குமார் பழனிசாமி


கொலை வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த நடிகருக்கு சப்போர்ட் பண்றிங்க, ஊழல் வ...

Posted: 07 May 2015 04:28 AM PDT

கொலை வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த நடிகருக்கு சப்போர்ட் பண்றிங்க,

ஊழல் வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த அரசியல்வாதிக்கு சப்போர்ட் பண்றிங்க,

பாலியல் வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த சாமியாருக்கு சப்போர்ட் பண்றிங்க,

சூதாட்ட வழக்கில் குற்றவாளின்னு தீர்ப்பு வந்த கிரிக்கெட் வீரருக்கு சப்போர்ட் பண்றிங்க,

ஒரே ஒரு தடவை பரிட்சைல பெயில் ஆன உங்க வீட்டு குழந்தைகளை திட்டாம சப்போர்ட் பண்ணுங்களேன்
.
அவங்க மீண்டு வந்துருவாங்க.

- பூபதி முருகேஷ்

எக்சாம்ல பெயிலான ஸ்டூடண்ட்டுங்க யாராவது தற்கொலை பண்ணிக்க முடிவு எடுக்காதீங்க. ....

Posted: 07 May 2015 03:59 AM PDT

எக்சாம்ல பெயிலான
ஸ்டூடண்ட்டுங்க
யாராவது தற்கொலை
பண்ணிக்க முடிவு
எடுக்காதீங்க. . .

அம்மா விடுதலைக்காக
தற்கொலை பண்ணிட்டதா
அறிவிச்சிடுவாங்க.

@சிவ சிவா

படிக்கலேன்னு வாத்தியார் அடிச்சாரு, பாஸ் பண்ணலேன்னு அப்பா அடிச்சாரு, குழந்தைக்கு...

Posted: 07 May 2015 12:31 AM PDT

படிக்கலேன்னு
வாத்தியார் அடிச்சாரு,
பாஸ் பண்ணலேன்னு
அப்பா அடிச்சாரு,
குழந்தைக்கு ஒரு
ஹோம் ஒர்க் சொல்லி
குடுக்க கூட
தெரியலேன்னு இப்போ
பொண்டாட்டி
அடிக்குறா ,

ஆக மொத்தம் நமக்கு
கடைசி வரைக்கும்
படிப்புதான் வில்லன்
போல...

@செல் முருகன்

20 வருசமா ப்ளஸ்டூ ரிசல்ட்டப்ப டாக்டராகி மக்களுக்கு இலவச சேவை செய்வேன்னு சொன்னதுக...

Posted: 06 May 2015 11:15 PM PDT

20 வருசமா
ப்ளஸ்டூ ரிசல்ட்டப்ப
டாக்டராகி மக்களுக்கு
இலவச சேவை
செய்வேன்னு
சொன்னதுக லிஸ்ட்ட
பூரா எடுத்து என்ன
பண்ணுதுகன்னு
பாக்கனும்...

@களவாணி பய

நல்லவேளை நாமெல்லாம் பாசா பெயிலானு மட்டும் கேக்கற காலத்திலேயே படிச்சு முடிச்சுட்ட...

Posted: 06 May 2015 10:50 PM PDT

நல்லவேளை
நாமெல்லாம் பாசா
பெயிலானு மட்டும்
கேக்கற காலத்திலேயே
படிச்சு
முடிச்சுட்டோம்...

@டிமிட்ரி

குழந்தை சிவப்பா பொறக்கனுமா அமிர்தா காலேஜ்ல சேர்ந்து படிங்கனு மட்டும் தான்டா நீங்...

Posted: 06 May 2015 10:34 PM PDT

குழந்தை சிவப்பா
பொறக்கனுமா
அமிர்தா காலேஜ்ல
சேர்ந்து படிங்கனு
மட்டும் தான்டா நீங்க
இன்னும் சொல்லல...

@கந்தா தங்கராஜ்

தேர்தல் நேர வாக்குறுதிகளுக்கு சற்றும் குறைவில்லாதது +2 ரிசல்ட் வந்தவுடன் டாக்டர்...

Posted: 06 May 2015 10:28 PM PDT

தேர்தல் நேர
வாக்குறுதிகளுக்கு
சற்றும்
குறைவில்லாதது +2
ரிசல்ட் வந்தவுடன் டாக்டர்
ஆகி மக்களுக்கு சேவை
செய்வேன் என்னும்
வாக்குறுதி.,

@கந்தா தங்கராஜ்

+2 பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக தேர்ச்சி விழுக்காடு பெற்று (97.46%) விருதுந...

Posted: 06 May 2015 10:08 PM PDT

+2 பொதுத் தேர்வில்
மாநில அளவில் அதிக
தேர்ச்சி விழுக்காடு
பெற்று (97.46%)
விருதுநகர் மாவட்டம் முதலிடம்...


வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொ...

Posted: 06 May 2015 09:57 PM PDT

வேட்டிங்கிறது ஏழை
விவசாயிங்க உடுத்துற
உடை. மிஞ்சிப்போனா,
அதை அவனால 100
ரூபாய் கொடுத்து
வாங்க முடியும். நீங்க
எனக்கே வேட்டி
விளம்பரத்துலே நடிக்க
ரெண்டு கோடி சம்பளம்
கொடுத்தீங்கன்னா, அந்தக்
காசையும் அவன்கிட்ட
இருந்துதானே
வசூலிப்பீங்க. அதான்
நடிக்க மாட்டேன்'னு
சொன்னேன். பதில்
சொல்லாமப்
போயிட்டாங்க.

- ராஜ்கிரண்

பிளஸ்-2 தேர்வு முடிவு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் முதலிடம், முதலிடம் பி...

Posted: 06 May 2015 09:55 PM PDT

பிளஸ்-2 தேர்வு
முடிவு, திருப்பூர்
மற்றும் கோவை
மாவட்டங்கள் முதலிடம்,
முதலிடம் பிடித்த
மாணவிகள் பவித்ரா-1192
(திருப்பூர்),
நிவேதா-1192(கோவை)

மதிப்பெண் ஒருவரின் அறிவை எந்தவிதத்திலும் எடை போட உதவாது என்பதை வேலைக்கு சென்றபின...

Posted: 06 May 2015 09:38 PM PDT

மதிப்பெண் ஒருவரின்
அறிவை
எந்தவிதத்திலும் எடை
போட உதவாது என்பதை
வேலைக்கு
சென்றபின்
அனைவரும் புரிந்து
கொள்வார்கள்!

@காளிமுத்து

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கொள்ளை அழகுடன் என் இனிய அன்பான இரவு வணக்கம் நண்பர்களே ! @ Indupriya MP ...

Posted: 07 May 2015 08:44 AM PDT

கொள்ளை அழகுடன் என் இனிய
அன்பான இரவு வணக்கம்
நண்பர்களே !

@ Indupriya MP
...


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:56 AM PDT

இன்னைக்கு மெட்ரோ ரயில்ல வீட்டுக்கு வரும்போது பக்கத்து சீட்டுல ஒரு இந்திக்காரன் உ...

Posted: 07 May 2015 09:50 AM PDT

இன்னைக்கு மெட்ரோ ரயில்ல வீட்டுக்கு வரும்போது பக்கத்து சீட்டுல ஒரு இந்திக்காரன் உட்கார்ந்திருந்தான்.

நான் செல்ஃபோன்ல மாலை மலர் செய்திகளை படிச்சிட்டிருந்தேன்.

அதைப்பார்த்ததும் அவன் கேட்டான்.

'இது என்ன லாங்வேஜ்?'

"தமிழ்"

'அப்போ உங்களுக்கு இந்தி தெரியாதா?'

"தெரியாது"

'ஒரு தேசிய மொழியை தெரியாதுன்னு சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா?'

"இல்லை.நான் ஏன் வெட்கப்படனும்?"

'எங்கிருந்தோ வந்த ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது நம்ம நாட்டு மொழியான ஹிந்தியை ஏன் கற்றுக்கொள்ள கூடாது?'

"சரி.நான் உன் வழிக்கே வறேன்.உங்களுக்கு இந்தியாவின் தேசிய கீதம் தெரியுமா?"

'தெரியும்'

"அந்த தேசிய கீதத்தோட அர்த்தம் தெரியுமா?"

'ம்ம்ம்ம்ம் தெரியாது.அது பெங்காலி மொழியில் இருக்கே'

"உன் நாட்டோட தேசிய கீதம் இருக்கும் மொழியையே கற்றுக்கொள்ளாத நீங்க எங்களுக்கு சம்பந்தம் இல்லாத இந்தியை கற்றுக்கொள்ளனும் என ஏன் நினைக்கிறீங்க?.

நீங்க சொன்னமாதிரி பெங்காலி இந்திய மொழிதானே?"

# டாட். அதுக்கப்புறம் வெறும் காத்துதான் வந்தது.பேச்சே வரலை ..

அடிக்கடி இந்த மாதிரி கிறுக்கனுக வந்து என்கிட்டயே சிக்குறானுக.

:) :)

- நம்பிக்கை ராஜ் @ Relaxplzz

நமது செயல்களை தீர்மானிக்கிறோம் நாம் நமது செயல்கள் நம்மை தீர்மானிக்கின்றன...!!

Posted: 07 May 2015 09:45 AM PDT

நமது செயல்களை தீர்மானிக்கிறோம் நாம்
நமது செயல்கள் நம்மை தீர்மானிக்கின்றன...!!


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:40 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:36 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:26 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:20 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:14 AM PDT

ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய், 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான். க...

Posted: 07 May 2015 09:05 AM PDT

ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,
5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.

கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.

கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், என்ற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான்,

10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்... :O

Relaxplzz


குசும்பு... 5

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 09:01 AM PDT

பாட்டிலினுள் பிரதிபலிக்கும் இயற்கை அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 May 2015 08:49 AM PDT

பாட்டிலினுள் பிரதிபலிக்கும் இயற்கை அழகு...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:41 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:34 AM PDT

செல்லமாக உன்னோடு சண்டைபோட வேண்டும்... பின்பு கொஞ்ச வேண்டும்... நிலவைக் காட்டி க...

Posted: 07 May 2015 08:20 AM PDT

செல்லமாக உன்னோடு சண்டைபோட
வேண்டும்...
பின்பு கொஞ்ச வேண்டும்...

நிலவைக் காட்டி கள்ளமாக
உனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்... ♥ ♥

ஒரு தட்டில்
இரு கை வைத்து உணவு தினம் உண்டிட
வேண்டும்...
மாறி மாறி ஒருவருக்கு ஒருவர்
ஊட்டிட வேண்டும்...

என்னோடு தனியாக நீ மட்டும்
உறங்கிடவேண்டும்...
கனவில் பயங்கரம் வந்திட நாம் இருவரும்
அணைத்திடவேண்டும்... ♥ ♥

விடிந்தும் எழுந்திடாமல்
ஒரு போர்வைக்குள் நாம்
மறைந்திடவேண்டும்...

இராக்கனவுகளை சொல்லிச் சிரித்திட
வேண்டும்...
இவையெல்லாம் நடந்திடவேண்டும்...
அதற்கு நீ என்னுடன்
இணைந்திடவேண்டும்... ♥ ♥

"அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா..."

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:09 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 08:00 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:52 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:36 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:29 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 07:16 AM PDT

சல்மான் என்ற நடிகன். 12 வருடம் முன்பு இரவொன்றில்..மும்பை பாந்த்ராவில்..சல்மான்...

Posted: 07 May 2015 06:48 AM PDT

சல்மான் என்ற நடிகன்.

12 வருடம் முன்பு இரவொன்றில்..மும்பை பாந்த்ராவில்..சல்மான் கான் தன் வண்டியை...பேக்கரி வாசலில் படுத்திருந்த ஏழைகள் 5 பேர் மீது ஏற்றியதில், ஒருவர் இறக்க, மீதி நான்கு பேருக்கு மரண அடி. சல்மானின் போதாத வேளை, இதை கண்ணால் பார்த்தது ரவீந்திர பாடில் என்ற மும்பையின் கடை நிலை காவலர்.. இவருக்குமே இது போதாத வேளையாய் அமைந்தது..

ரவீந்திர பாடில் கோர்ட்டில் சல்மான் தான் வண்டியை ஓட்டினார் அவர் தான் இடித்தார் என்று ஆணித்தரமாய் சாட்சி சொல்லி எப் ஐ ரும் கைப்பட போட.... சல்மானால் இதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை. இதற்கு நடுவில், பாடில் இப்படி சொன்னது, காவல் துறை மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கவே இல்லை. தினம் தினம் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்து, உன்னுடைய சாட்சியை வாபஸ் வாங்கு என்று கெஞ்சி, மிரட்டி இன்னும் குடும்பத்துக்கும் தொல்லை கொடுத்தனர். இதைவிட, சல்மான் தன் நிபுணத்துவ வக்கீல்களால் ஒரு சாதாரண காவலரை கோர்ட்டில் குடைய, வெறுத்துப்போன பாடில், ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பி காணாமல் போனார். போன பாட்டில் மும்பைக்கு 28 கிலோ மீட்டர் அருகில் உள்ள, மஹாபலேஷவர் என்ற சிறிய மலை ஊரில் தங்கிக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு இருந்தார்.

அப்போது, கோர்ட்டு நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப்போனது . சல்மானுக்கு எதிராய் சாட்சி சொன்ன பலரும் பல்டியடிக்க ,ஏன் கார் ஏறிய ஐந்து பேருமே கூட ஒரு ஸ்டேஜில் சல்மானா..? இவர் மாதிரி இல்லையே எங்கள் மேல் இடித்த காரின் டிரைவர் என்று பல்டியடிக்க.., பாடில் மட்டும் தன் சாட்சியில் பிடிவாதமாய் இருக்க.., அப்போதுதான் மும்பை போலிஸ் விழித்துக்கொண்டது.. பாடில் காணாமல் போனதோடு.. லீவ் கூட போடாமல் போனார் என்று.. அவரை, வேலையில் இருந்து தூக்கியதுமட்டும் அல்லாமல், கோர்டில் இந்த காணமல் போன சாட்சியை காவலில் வைக்க ஆவன செய்யப்பட்டது. விதி வலியது.. சாட்சி மற்றும் எப் ஐ ஆர் போட்ட நேர்மையான போலிஸ்காரர் ... ஜட்ஜின் ஆணைப்படி சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ஆர்தர் ரோடு ஜெயிலில் கிரிமினல்களோடு அடைக்கப்பட்டார். கிரிமினல்களுக்கு, போலிஸ் ஆசாமி கைதாகி ஜெயிலுக்குள் வந்தால் அல்வா மாதிரி... இவர் தனி செல்லில்.. அடைக்கப்பட.. கொஞ்ச நாளிலேயே , டிபி வியாதியும் வந்தது. வேலை திருப்பிதரச்சொல்லி கேட்டு போட்ட மனு எல்லாம் குப்பைக்கூடையில்.. இவரை வெளியில் விட்ட ஒரு சில நாளில்..

இவரின் குடும்பம் இவரை மொத்தமாய் கைகழுவியது, ஜெயிலில் இருந்து வெளியில் வந்து தெருவில் பிச்சை எடுத்து அலைந்து கொண்டிருந்தார். 4ஆவது வார்டில், 189ஆம் பெட்டில், சீவ்டி முனிசிபல் ஆஸ்பத்திரியில் அக்டோபர் 4 2007இல் செத்தும்போனார். இவர் உடலை வாங்க இவர் குடும்பம் கூட வரவில்லை...

நம்ம சல்மான் கான்.. பீயிங் ஹியுமன் என்று ஒரு இமேஜ் மேக் ஓவர் செய்து வலம் வந்தார், பிக் பாசில் குப்பை ஆசாமிகளை வைத்து நடத்திய ஷோக்களில் கோடிகள் கிடைத்தது, சினிமா கைவிடவில்லை. நான் ரொம்ப நல்லவன், என் டிரைவர் தான் இடித்து கொன்றார் என்றெல்லாம் சொன்னதை கோர்ட் ஏற்கவே இல்லை. .. பணபலம், கை தேர்ந்த வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், போலிஸ் வேடமணிந்த ப்ரோக்கர்கள்.. கதறும் ரசிக குஞ்சுகள் என்று யாராலுமே தடுத்து நிறுத்த முடியவில்லை... பாடிலின் சாட்சியையும்,எப்ஐஆரையும்.

கோர்ட் தீர்ப்பு மட்டும் 5 வருடம் என்று இல்லாவிட்டால்.. மாம்பழ மனிதர்களும், வாழைப்பழ குடியரசும் என்று ராபர்ட் வாத்ரா சொன்னது நிரூபிக்கப்பட்டிருக்கும்.

- Prakash Ramaswami

Read Links: https://www.saddahaq.com/human-interest/ravindrapatil/if-your-heart-goes-out-to-salman-khan-wait-till-you-read-his-bodyguard-ravindra-patils-tale

http://www.thenewsminute.com/article/story-bodyguard-who-died-alone-saying-it-was-salman-behind-wheel

https://www.facebook.com/TheFrustratedIndian/posts/540723335963149?hc_location=ufi

http://www.indiatimes.com/news/india/even-death-didnt-shake-his-convictionwe-remember-ravindra-patil-the-prime-witness-in-salman-hitandrun-case-232455.html

Relaxplzz


அட ....!!!

Posted: 07 May 2015 02:50 AM PDT

அட ....!!!


பேய்க் குணம் கொண்ட மனிதா பெண் என்றால் இழிவா ? கருவினில் சுமந்தாள் -உன்னை கண்...

Posted: 07 May 2015 02:10 AM PDT

பேய்க் குணம் கொண்ட மனிதா
பெண் என்றால் இழிவா ?

கருவினில் சுமந்தாள் -உன்னை
கண் விழிக்க வைத்தாள்
பாலூட்டினாள் உன்னை
பட்டதாரியாக்கினாள்
பெற்றவளை விடுதியில் சேர்த்தாய்
பெற்ற பிள்ளையை வீதியில் கொன்றாய்
அரக்க குணம் உன்னில் -உன்னை
அறுக்கும் குணம் என்னில் ...

- தஞ்சை கவிஞர் செல்வா

Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 01:56 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 01:46 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 01:09 AM PDT

:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 12:54 AM PDT

உலகில் ஒரே ஒருவருடைய தொகுப்பு(Composition) தான் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களாக...

Posted: 07 May 2015 12:40 AM PDT

உலகில் ஒரே ஒருவருடைய தொகுப்பு(Composition) தான் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களாக அமையப்பெற்றிருக்கிறது..

அவர் தான் தாகூர். இன்று அவர் பிறந்த தினம்.


<3 https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 12:31 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 07 May 2015 12:24 AM PDT