Wednesday, 7 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


நம்ம ஊரு மஞ்சப்பை தான்யா வெளிநாட்டுக்காரன் சட்டை...! இது அந்த ஊரு பேஷனாம்..! தமி...

Posted: 07 Jan 2015 06:04 PM PST

நம்ம ஊரு
மஞ்சப்பை தான்யா வெளிநாட்டுக்காரன் சட்டை...!
இது அந்த ஊரு பேஷனாம்..!
தமிழ்நாட்டுல பேஷன்னு சொல்லி
கிழிச்சு போட்டுகிட்டு திரியுற
பக்கியெல்லாம் இத பாத்து திருந்துங்கப்பா ..!
கிளிஞ்சத கூட தச்சுப் போடுறது தான்யா நம்ம பண்பாடு..!


மன அழுத்த பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக diversion இல்லாததைச் சொல்கிறார்கள். ஒ...

Posted: 07 Jan 2015 06:58 AM PST

மன அழுத்த பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக diversion இல்லாததைச் சொல்கிறார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்து வெதும்புவது. ஒரு பிரச்சினை வந்தால் அதைவிட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் அது எவ்வளவு பேருக்கு சாத்தியமாகிறது என்பதுதான் கேள்வி. முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் பரிகாரம் என்ற பெயரில் கோவிலுக்குச் சென்று வரச் சொல்வது கூட இப்படியானதொரு கவனத் திருப்பல்தான். ஆனால் இப்பொழுது நம்மால் ஒரு பிரச்சினையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பவே முடிவதில்லை. அப்படியே பரிகாரம் தேடி கோவிலுக்குச் சென்றாலும் கூட மொபைல் ஃபோன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எங்கே போய் திசை திருப்புவது?

@ வா.மணிகண்டன்

Ancient Tamil Civilization: Model Suggests Waves of Migration Out of Lemuria...

Posted: 07 Jan 2015 02:53 AM PST

Ancient Tamil Civilization:


Model Suggests Waves of Migration Out of Lemuria (Kumari Kandam)

Ernst Haeckel Map Lemuria Human Origins

Haeckel claimed the origin of humanity was to be found in Asia: he believed that Hindustan (South Asia) was the actual location where the first humans had evolved. Haeckel argued that humans were closely related to the primates of Southeast Asia and rejected Darwin's hypothesis of Africa.

Haeckel later claimed that the missing link was to be found on the lost continent of Lemuria located in the Indian Ocean, he believed that Lemuria was the home of the first humans and that Asia was the home of many of the earliest primates, he thus supported that Asia was the cradle of hominid evolution. Haeckel also claimed that Lemuria connected Asia and Africa which allowed the migration of humans to the rest of the world.

http://kumaricontinent.blogspot.in/2014/04/model-suggests-waves-of-migration-out.html

The lost continent of "Kumari Kandam" sunk into the Indian Ocean 1000s of years ago, vanishing a humongous Tamil civilization.

https://www.youtube.com/watch?v=PZKiCpFisoY

Expedition to Poompuhar - Remains of Kumari Kandam - Graham Hancock Underworld E02 (2002)

https://www.youtube.com/watch?v=o7GWn5Hba9g

http://www.mysteryofindia.com/2014/07/kumari-kandam-lost-continent.html

Lemuria and Kumari Kandam

http://www.thehindu.com/news/national/tamil-nadu/article482101.ece

.....

Kumari Kandam (Lemuria) - The Lost Continent

"Lemuria" in Tamil nationalist mysticist literature, connecting Madagascar, South India and Australia (covering most of the Indian Ocean). Mount Meru stretches southwards from Sri Lanka. The distance from Madagascar to Australia is about 4,200 miles

Kumari Kandam or Lemuria is the name of a supposed sunken landmass referred to in existing ancient Tamil literature. It is said to have been located in the Indian Ocean, to the south of present-day Kanyakumari district at the southern tip of India.

References in Tamil literature
There are scattered references in Sangam literature, such as Kalittokai 104, to how the sea took the land of the Pandiyan kings, upon which they conquered new lands to replace those they had lost. There are also references to the rivers Pahruli and Kumari, that are said to have flowed in a now-submerged land. The Silappadhikaram, a 5th century epic, states that the "cruel sea" took the Pandiyan land that lay between the rivers Pahruli and the mountainous banks of the Kumari, to replace which the Pandiyan king conquered lands belonging to the Chola and Chera kings (Maturaikkandam, verses 17-22). Adiyarkkunallar, a 12th century commentator on the epic, explains this reference by saying that there was once a land to the south of the present-day Kanyakumari, which stretched for 700 kavatam from the Pahruli river in the north to the Kumari river in the south. As the modern equivalent of a kavatam is unknown, estimates of the size of the lost land vary from 1,400 miles (2,300 km) to 7,000 miles (11,000 km) in length, to others suggesting a total area of 6-7,000 square miles, or smaller still an area of just a few villages.

This land was divided into 49 nadu, or territories, which he names as seven coconut territories (elutenga natu), seven Madurai territories (elumaturai natu), seven old sandy territories (elumunpalai natu), seven new sandy territories (elupinpalai natu), seven mountain territories (elukunra natu), seven eastern coastal territories (elukunakarai natu) and seven dwarf-palm territories (elukurumpanai natu). All these lands, he says, together with the many-mountained land that began with KumariKollam, with forests and habitations, were submerged by the sea.Two of these Nadus or territories were supposedly parts of present-day Kollam and Kanyakumari districts.

None of these texts name the land "Kumari Kandam" or "Kumarinadu", as is common today. The only similar pre-modern reference is to a "Kumari Kandam" (written குமரிகண்டம், rather than குமரிக்கண்டம் as the land is called in modern Tamil), which is named in the medieval Tamil text Kantapuranam either as being one of the nine continents, or one of the nine divisions of India and the only region not to be inhabited by barbarians. 19th and 20th Tamil revivalist movements, however, came to apply the name to the territories described in Adiyarkkunallar's commentary to the Silappadhikaram. They also associated this territory with the references in the Tamil Sangams, and said that the fabled cities of southern Madurai and Kapatapuram where the first two Sangams were said to be held were located on Kumari Kandam.

In Tamil national mysticism

In the late 19th and early 20th centuries, Tamil nationalists came to identify Kumari Kandam with Lemuria, a hypothetical "lost continent" posited in the 19th century to account for discontinuities in biogeography. In these accounts, Kumari Kandam became the "cradle of civilization", the origin of human languages in general and the Tamil language in particular. These ideas gained notability in Tamil academic literature over the first decades of the 20th century, and were popularized by the Tanittamil Iyakkam, notably by self-taught DravidologistDevaneya Pavanar, who held that all languages on earth were merely corrupted Tamil dialects.

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

ca. 200,000 to 50,000 BC: evolution of "the Tamilian or Homo Dravida",
ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
50,000 BC: Kumari Kandam civilisation
20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
16,000 BC: Lemuria submerged
6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar)

Mathivanan uses "Aryan Invasion" rhetoric to account for the fall of this civilization:

"After imbibing the mania of the Aryan culture of destroying the enemy and their habitats, the Dravidians developed a new avenging and destructive war approach. This induced them to ruin the forts and cities of their own brethren out of enmity".

Mathivanan claims his interpretation of history is validated by the discovery of the "Jaffna seal", a seal bearing a Tamil-Brahmi inscription assigned by its excavators to the 3rd century BC (but claimed by Mathivanan to date to 1600 BC).

Mathivanan's theories are not considered mainstream by the contemporary university academy internationally.

Popular culture

Kumari Kandam appeared in the The Secret Saturdays episodes "The King of Kumari Kandam" and "The Atlas Pin." This version is a city on the back of a giant sea serpent with its inhabitants all fish people.

Loss and imagination

Sumathi Ramaswamy's book, The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories (2004) is a theoretically sophisticated[citation needed] study of the Lemuria legends that widens the discussion beyond previous treatments[citation needed], looking at Lemuria narratives from nineteenth-century Victorian-era science to Euro-American occultism, colonial, and post colonial India. Ramaswamy discusses particularly how cultures process the experience of loss.

Professor Karsten M. Storetvedt, the chair in geomagnetism at the University of Bergen, Norway, and an author of the Global Wrench Theory (GWT), says that the equator regions have always been most prone to natural catastrophes like earthquakes and volcano eruptions. A part of explanation is that planet rotation and especially the difference in rotation speed between poles and equator force earth mantel to strain and to break more easily where the strain is strongest, that is at the equator regions. These tectonic processes played important role in the disappearance of the ancient continent known as Lemuria to western scholars. Sri Lanka together with India, Indonesia and Malaysia were a part of this continent. Many islands in the Pacific and Indian oceans are remnants of this continent that in ancient time covered the whole area of today's ocean. Storetvedt, who seems to reject the theory of continental drift and plate tectonics, says that descriptions of cataclysms in early literature when land suddenly went underwater are logical. But they should be proven to be scientific facts. This can be done with the help of sea-floor analysis that is possible to carry out. Modern theories find supportive evidences both in ancient literature and language history.

Ernst Haeckel

Ernst Haeckel claimed the origin of humanity was to be found in Asia: he believed that Hindustan (South Asia) was the actual location where the first humans had evolved. Haeckel argued that humans were closely related to the primates of Southeast Asia and rejected Darwin's hypothesis of Africa.

Haeckel later claimed that the missing link was to be found on the lost continent of Lemuria located in the Indian Ocean, he believed that Lemuria was the home of the first humans and that Asia was the home of many of the earliest primates, he thus supported that Asia was the cradle of hominid evolution. Haeckel also claimed that Lemuria connected Asia and Africa which allowed the migration of humans to the rest of the world.

The riddles of three oceans - A . kondratove ( Moscow) 1974 p 132

The Dravidians may have been the first settle in the Tigris and Euphrates area preceding the Sumerians whose civilization is regarded as the oldest in the world

However the Dravidian have a continuity of weapon culture from paleolithic to Neolithic, from Neolithic to Megalithic and Megalithic to iron age in south India.

Thus according to these historical evidences, we can presume that the Dravidian race was indigenous to the country; and the Tamil and other allied peoples were Indigenous; and their civilization is not only the oldest in India but the oldest in the world and Dravidians had spread not only the whole of India but also to the world over. Thus considering the origin and spread of Dravidian civilization and their weapons from the finding at "Adichanallur" we can safely come to the conclusion that Silambam is the oldest of all martial arts in the world.

Dravidian Civilization by Prof. R.D. Banerji (Modern Review) Sep. 1927 p. 308

The Recent Discoveries in Sindh and Baluchistan prove that the cultural affinities of the Dravidian exended in an unbroken line from the Tirunelveli district (Adichanallur) in the extreme South of the Indian peninsula through Sindh and Baluchistan the island Bahrein in the Persian gulf South Persia, Mexcpotamia in to create and some of the islands of the Eastern Mediterranean

Kalidas Nag p. 279 (India and Pacific World)

The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras and the Old stone age people may have migrated from South India into Central India where in the Narbada valley, have been found middle pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North Western India right upto Himalayan Hills.

Dravidian Civilization by Prof. R.D. Banerji (Modern Review) Sep. 1927 p. 308

The Recent Discoveries in Sindh and Baluchistan prove that the cultural affinities of the Dravidian exended in an unbroken line from the Tirunelveli district (Adichanallur) in the extreme South of the Indian peninsula through Sindh and Baluchistan the island Bahrein in the Persian gulf South Persia, Mexcpotamia in to create and some of the islands of the Eastern Mediterranean (Dravidian Civilization by Prof. R.D. Banerji (Modern Review) Sep. 1927 p. 308

எர்னெஸ்ட் ஹெக்கல்

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.

குமரிக்கண்டம் - லெமூரியா

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும் (புற. 6)

செந்நீர் பசும்பொன் உயரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புற. 9)

அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11-17-22)

மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலி: 104-1-4)

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய "முதற்தாய் மொழி" வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்".

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் தமிழ்ச் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென்மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

எர்னெஸ்ட் ஹெக்கல்

திடீரன நிகழ்ந்த கடற்கோளால் பக்றுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்குணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. பாண்டி நாட்டுடன் பழமை வாய்ந்த லெமூரியாக் கண்டமும் அழிவுற்றது எனப் பேராசிரியர் ஹெக்கல் கூறுகிறார்.

இலெமூரியா கண்டத்தின் மருமம் - மூன்றுமாக் கடல்களின் புதிர் - 1974 (The Mystery of Lemuria - The Riddles of Three Oceans - 1974) - அலெக்சாந்தர் கொந்தரத்தோவ் (A . Kondratove)

தமிழர்கள் திராவிட இனத்தின் முன்னோடிகள். அவர்கள் மறைந்துபோன இலெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதியான நாவலந்தீவில் தோன்றி, தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் பரவிய தொன்முதுக் குடிமக்கள் என்றும், இவர்கள் அயல் நாடுகளினின்று தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றும், தமிழ்நாட்டில் தோன்றி எல், உபைதியா, எல்லாம், சுமேரியா நாடுகளில் குடியேறி, அங்குப் பயிர்த் தொழிலை வளர்த்துப் பல்வேறு கைத் தொழில்களைப் பெருக்கிச் சமயத்தையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் வளர்த்தவர்கள்.

தமிழ்மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொன்மையான மொழி, தமிழர்கள் தென்னிந்தியாவில் தோன்றிய தொல்பழங்குடி மக்களாவர்.

http://kumaricontinent.blogspot.in/2014_07_01_archive.html

ஆர்.டி. பானர்ஜி (மேற்கு வங்க பேராசிரியர், மொகஞ்சதாரோ ஆய்வாளர்) - 1927

திராவிடப் பண்பாடு தென் இந்தியாவின் தென்கோடியினின்று வடஇந்தியா முழுவதிலும் பரவிப் பலுச்சிசுத்தான் வழியாகப் பாரசீகம், ஈரான், பக்ரைந்தீவு முதலியவைகளிலெல்லாம் பரவி கீரிட்தீவு வரை பரவியுள்ளது

திராவிடப் பண்பாடு ஆதித்தநல்லூரில் அரும்பி அரப்பா வரை அறுந்து போகாத சங்கிலித் தொடர்போல் திகழ்கிறது

ஆதித்தநல்லூரில் அரும்பியது இரும்பு ஊழியில் கண்ட இரும்புப் பண்பாடு என்று உலகதிர மொழிந்தவர் ஆர்.டி. பானர்ஜி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதித்தநல்லூரில் செய்யப்பட்ட அகழாய்வுகளும் அவற்றில் கிடைத்த மட்பாண்டம், தெய்வ உருவங்கள் போன்ற பொருள்களும், சிந்து, பஞ்சாப், பலுச்சிஸ்த்தான் போன்ற இடங்களில் கிடைத்த மட்பாண்டங்கள், அணிகலன்கள், போன்ற பொருள்களும் திராவிட மக்களின் உயரிய பண்பாடுகளின் ஒற்றுமையை உணர்த்துகின்றன. அவை வட இந்தியாவினின்று தென் இந்தியா வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து நிலவுகின்றன் - ஆர்.டி. பானர்ச்சி


இன்னும் ஒரு வாரத்துல 'காளைகளை காப்போம்' னு சொல்லி தமிழர்களின் வீர விளையாட்டுக்கு...

Posted: 07 Jan 2015 02:38 AM PST

இன்னும் ஒரு வாரத்துல 'காளைகளை காப்போம்' னு சொல்லி தமிழர்களின் வீர விளையாட்டுக்கு எதிரா ஒரு குரூப்பு டிவி-ல மைக்க தூக்கிட்டு வரும்...

அப்ப தெரியும் இந்த மீடியா பில்லக்கா பசங்க யாரோட ஆளுங்க அப்படின்னு...

##மொதல்ல அடி மாட்ட காப்பாத்துனியா...?

@கமல் கண்ணா


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


உண்மையிலும் உண்மை

Posted: 07 Jan 2015 06:30 AM PST

உண்மையிலும் உண்மை


இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!! மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்...

Posted: 07 Jan 2015 05:30 AM PST

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!!

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச 'த்ரில்' விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிற

பா விவேக்


ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர்...

Posted: 07 Jan 2015 03:30 AM PST

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர் மாலைகளை எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார்கள். கையில் மாலையோடு நிறையப் பேர்கள் மேடைக்கு வருவதைக்கண்ட காமராஜர் "எனக்கு மாலை மரியாதையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி விட்டார்.

வந்தவர்கள் எல்லோரும் திகைத்துப் போய்விட்டார்கள். நாம் ஆசையோடு மாலை வாங்கி வந்திருக்கிறோம்; தலைவர் வேண்டாம் என்று சொல்கிறாரே என மிகவும் மன வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தவர்களைப் பார்த்து "நாம் ஏன் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்? மக்களுக்கு நம் கருத்துக்களைச் சொல்வதற்குத்தானே! மக்கள் நம் கருத்தை கேட்பதற்குத்தானே பொறுமையாக வந்து காத்திருக்கிறார்கள்.

எனவே முதலில் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை நான் சொல்வதுதான் மரியாதை; நான் முதலில் அந்த மரியாதையைச் செலுத்திவிடுகிறேன். அதன் பிறகு எனக்கு நீங்கள் மாலை, மரியாதை செய்யலாம்" என்றார். மக்களைக் காமராஜர் எந்த அளவு மதிக்கிறார் என்பதைத்தெரிந்தவுடன் வந்திருந்தவர்கள் "கப்சிப்" ஆகிவிட்டனர்.

மக்களுக்குத்தான் முதலில் மரியாதை செய்ய வேண்டும் என்னும் மகத்தான உண்மையை வாழ்க்கையிலும் என்றும் கடைப்பிடித்த மாமனிதர்தான் பெருந்தலைவர் காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜர் தியாகம், தன்னலமற்ற சேவை, அனைவரோடும்நெருங்கிப்பழகும் அன்பான பண்பு ஆகியவற்றால் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்.

அவரது சிந்தனைகள் எல்லாம் சீரிய பொன்மொழிகளாகத் திகழ்கின்றன. அவை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் என்பது குறிப்பிடத் தக்கவையாகும்.

எளிமையோடு இருங்கள்

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் "நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்" என்றார்.

வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் "நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்" என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்


இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்... அது தமி...

Posted: 07 Jan 2015 12:30 AM PST

இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...

அது தமிழ் மொழியின் புலமை..

தமிழ் என்ற வார்த்தைக்கு எல்லா மொழியிலும் 'தமிழ்' தான் அது தமிழ் மொழியின் வலிமை..

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும் அழகுதமிழில் அர்த்தம் உண்டு..

அது தமிழ் மொழியின் பெருமை...


காமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன்...

Posted: 06 Jan 2015 06:40 PM PST

காமராசர் முதலமைச்சராக இருந்த போது அவரின் தாயார் சிவகாமி அம்மையார் சென்னையில் தன் மகனுடன் சேர்ந்து இருக்க ஆசைப்பட்டு காமராசரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் நீங்கள் என்னுடன் இருக்க வந்தால் நமது உறவினர்களும் இங்கு வந்து இருக்க ஆசைப்படுவார்கள். அதனால் எனக்கு கெட்டப்பெயர் தான் உருவாகும் என்று கூறி தாயாரின் விருப்பதை ஏற்க மறுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு சிவகாமி அம்மையார் காமராசரிடம் மேலும் ஒரு கோரிக்கையை வைத்தார். "நீ முதலமைச்சராக ஆகிவிட்டதால் என்னைப் பார்ப்பதற்கு நம் வீட்டிற்கு பலர் வருகிறார்கள். அவர்களுக்கு கலர் சோடா போன்றவற்றை வாங்கித் தர வேண்டிய உள்ளது. எனவே மாதந்தேறும் ரூ.150 ரூபாயை அனுப்பிவை என்றார். அதற்கு காமராசர் மாதம் ரூ.120 ரூபாயை அனுப்புகிறேன், அதைவிட ஒரு ரூபாய் கூட அதிமாக தரமுடியாது. கொடுக்கிறதையே சிக்கனமாகச் செலவு செய்துக்கொள் என்று இந்தக்கோரிகையையும் நிராகரித்தார். இன்று நடப்பதை எண்ணி பாருங்கள், கொலைவெறி வரும் !!


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


#WELCOME_TO_FACEBOOK

Posted: 07 Jan 2015 03:37 AM PST

#WELCOME_TO_FACEBOOK


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அழகு

Posted: 07 Jan 2015 09:53 AM PST

அழகு


அருமையான ஓவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 09:38 AM PST

அருமையான ஓவியம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 07 Jan 2015 09:30 AM PST

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 09:20 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஒரு கர்ப்பிணி பெண்,ஒரு மரத்தின் நிழலில் நின்று கோக்(coca cola) குடித்துக்கொண்டிர...

Posted: 07 Jan 2015 09:10 AM PST

ஒரு கர்ப்பிணி பெண்,ஒரு மரத்தின் நிழலில் நின்று கோக்(coca cola) குடித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் தலைக்கு மேல் நின்ற, அப்பா
எறும்பு, மகன் எறும்பு என இரண்டு எறும்புகள் இவள் கோக் குடிப்பதை பார்த்துக்கொண்டே இருந்தது.

அப்போது மகன் எறும்பு கால்
தடுமாறி அந்த பெண்ணின் கையில் இருந்த கோக் பாட்டிலின் உள்ளே விழுந்து விட்டது. இதை கவனிக்காமல் அந்தப் பெண் கோக்குடன் சேர்த்து மகன் எறும்பையும் விழுங்கிவிட்டாள்.

பதற்றத்துடன் கீழே இறங்கி வந்த அப்பா எறும்பு, அப்பெண்ணிடம் ஒரு விசயத்தை சொல்லியது.

அதை கேட்ட கர்ப்பிணி பெண், தலைசுற்றி கீழே விழுந்தாள்...
*
அப்படி என்ன சொல்லுச்சு அந்த அப்பா எறும்பு.....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
(எறும்பு சொன்னது இதுதான்)

"உன் வயித்துல இருக்குறது என்னோட பிள்ளை"

:P :P

Relaxplzz

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா...

Posted: 07 Jan 2015 08:59 AM PST

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A
முதல் எழுத்து:

முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2
இரண்டாம் எழுத்து:

இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.

YG
மூன்றாம் எழுத்து:

மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!

WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.

WAG 5

சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்....

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

(y) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:55 AM PST

வாங்க... எடுத்துக்கோங்க... Sharing ... அம்மா சொல்லித் தரலை?

Posted: 07 Jan 2015 08:52 AM PST

வாங்க... எடுத்துக்கோங்க... Sharing ... அம்மா சொல்லித் தரலை?


சும்மா... சும்மா... 1

காரில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களில் நீர் அருந்தாதீர்கள்.. அவை கேன்சர் உண்டாக்...

Posted: 07 Jan 2015 08:50 AM PST

காரில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களில் நீர் அருந்தாதீர்கள்.. அவை கேன்சர் உண்டாக்கும் அபாயம் கொண்டவை...


Timeline Photos
This is an article that should be share to anyone important in your life! Bottled water in your car is very dangerous! People should not drink bottled water that has been left in a car. The heat reacts with the chemicals in the plastic of the bottle which releases dioxin into the water. Dioxin is a toxin increasingly found in breast cancer tissue. So please be careful and do not drink bottled water that has been left in a car. Use a stainless steel canteen or a glass bottle instead of plastic! This information is also being circulated at Walter Reed Army Medical Center … No plastic containers in microwaves. No plastic water bottles in freezers. No plastic wrap in microwaves. Dioxin chemical causes cancer, especially breast cancer. Dioxins are highly poisonous to cells in our bodies. Don't freeze plastic bottles with water in them as this releases dioxins from the plastic. Recently the Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this health hazard. We should not be heating food in the microwave using plastic containers….. This especially applies to foods that contain fat. The combination of fat, high heat and plastic releases dioxin into the food. Instead use glass, such as Pyrex or ceramiccontainers for heating food… You get the same result, but without the dioxin.. So, such things as TV dinners, instant soups, etc., should be removed from their containers and heated in something else. Paper isn't bad but you don't know what is in the paper. It's safer to use tempered glass, such as Pyrex, etc. A while ago some of the fast food restaurants moved away from the styrene foam containers to paper. The dioxin problem is one of the reasons…. Plastic wrap, such as Cling film, is just as dangerous when placed over foods to be cooked in the microwave. As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap and drip into the food. Cover food with a paper towel instead. @[297395707031915:274:Relaxplzz]

உலகத்துல இருக்கும் ஒட்டுமொத்த விஞ்ஞானியும் இப்போ இந்தியாவுலதான் இருக்காங்க. 'மாட...

Posted: 07 Jan 2015 08:45 AM PST

உலகத்துல இருக்கும் ஒட்டுமொத்த விஞ்ஞானியும் இப்போ இந்தியாவுலதான் இருக்காங்க. 'மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்காம்'

இனி மாடு வச்சிருக்கிறவன் பூரா மில்லியனர்.

*ஏழாயிரம் வருடத்துக்கு முன்னாடி இந்தியாவில் விமானம் இருந்தது.
*பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தனர் - மோடி

*ராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் தலித் சாதி - சுப்பிரமணிய சாமி

*இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ராஜபக்சே ஓர் இந்து - ஹெச்.ராஜா

*பாஜக பினாமி சாமியாரின் மாட்டு மூத்திர ஆராய்ச்சி

. . . . . . கண்டுபிடிப்புகள் தொடரும்!

- நம்பிக்கை ராஜ்


அழகிய விநாயகர் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 08:39 AM PST

அழகிய விநாயகர்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


செந்தமிழ் நாடெனும் போதினிலே - மீத் தேன் வந்து பாயுது காடினிலே..!!? #மீத்தேன் எத...

Posted: 07 Jan 2015 08:35 AM PST

செந்தமிழ் நாடெனும் போதினிலே - மீத்
தேன் வந்து பாயுது காடினிலே..!!?

#மீத்தேன் எதிர்ப்பு தகவல்

ஈஸ்ட் எனர்ஜி நிறுவனம் தனது அலுவலகத்தை சென்ற மாதம் மூடி விட்டது. அது மட்டுமின்றி மதிமுக. மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முகநூல் வாயிலாக மீத்தேன் போராட்டம் களமான தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தும் வருவது அனைவரும் அறிந்ததே, இந்த வேளையில் அதற்குண்டான புரிந்துணர்வு ஒப்பந்தமும் சென்ற வாரத்துடன் முடிவடைந்துள்ளது, மீண்டும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமோ , அனுமதியோ கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது, அது போல தேவைபடுமெங்கில் நாம் அப்போது ஒன்று கூடுவோம் தோழர்களே. தற்போது அது ஒரு செத்த பாம்பே......

- Kavitha Lakshmi.

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:32 AM PST

;-) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:20 AM PST

குட்டை பப்பாளி மரங்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 07 Jan 2015 08:15 AM PST

குட்டை பப்பாளி மரங்கள்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


#ஆசிரியர் : உங்கிட்ட உள்ள #டேலன்ட் (தனி திறமை) பத்தி சொல்லுகப்பா.. #மாணவன் :...

Posted: 07 Jan 2015 08:10 AM PST

#ஆசிரியர் : உங்கிட்ட உள்ள #டேலன்ட்

(தனி திறமை) பத்தி சொல்லுகப்பா..

#மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன்

சார்

#ஆசிரியர் : ஓ...அப்புடியா ..!! வெரி குட்

எவ்ல தூரம்பா நடப்பா?

#மாணவன் : உங்க பொன்னு எவ்ல தூரம்

போகுதோ அவ்ல தூரம் சார்

#அவ்வ்வ்வ் :P :P

#படித்ததில்_சிரித்தது

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 08:00 AM PST

இதுதாங்க சாம்பிராணிமரம். குங்கிலியமரம்னுகூட சொல்லுவாங்க. இந்தமரத்துல அடியில துள...

Posted: 07 Jan 2015 07:52 AM PST

இதுதாங்க சாம்பிராணிமரம்.
குங்கிலியமரம்னுகூட சொல்லுவாங்க.

இந்தமரத்துல அடியில துளைபோட்டுவச்சா அதுலேருந்து பால்(பிசின்) வடியும்.

அதைத்தான் பக்குவப்படுத்தி சாம்பிராணியா விக்குறாங்க.

Relaxplzz


அரிய தகவல்கள்

நம்ம ஐடி மேல யாரோடையோ கண்ணு பட்டுருச்சு காலைல இருந்து ஓபனே ஆவல.. . . இனிமே நம்மள...

Posted: 07 Jan 2015 07:45 AM PST

நம்ம ஐடி மேல யாரோடையோ கண்ணு பட்டுருச்சு காலைல இருந்து ஓபனே ஆவல..
.
.
இனிமே நம்மள ஒன்னும் செய்ய முடியாது..
.
யாருகிட்ட.. :P :P


தமிழ்நாட்டில் எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வராக வருவார்? 1) ஜெய...

Posted: 07 Jan 2015 07:40 AM PST

தமிழ்நாட்டில் எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வராக வருவார்?

1) ஜெயா

2) கலைஞர்

3) ஜீகே வாசன்

4) குஷ்பு

5) அன்புமணி ராம்தாஸ்

6) சீமான்

7) டி ராஜேந்திரன்

8) விஜயகாந்த்

9) சரோஜா

யாரும் கள்ள ஒட்டு போட கூடாது ஆமா. ;-)

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 07:29 AM PST

தமிழன் என்ன இளிச்சவாயனா..???

Posted: 07 Jan 2015 07:20 AM PST

தமிழன் என்ன இளிச்சவாயனா..???


15 ஆண்டுகளுக்கு முன் இந்த IT நம் நாட்டிற்குள் புகுந்து எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத...

Posted: 07 Jan 2015 07:10 AM PST

15 ஆண்டுகளுக்கு முன் இந்த IT நம் நாட்டிற்குள் புகுந்து எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

1) வீடு கட்டி விற்பவர்களை பல கோடி சம்பாதிக்க வைத்தது ...

2) வீட்டு புரோக்கர் பல லட்சம் சம்பாதித்தான் ...

3) நிலம் பல மடங்கு விலை உயர்ந்தது ...

4) நிலத்தை வாங்க முடியாமல் flat வந்தது நாம் காற்றில் வீடு வாங்கினோம்...

5) வாடகை பல மடங்கு உயர்ந்தது கொஞ்சம் தள்ளி வீடு எடுக்கலாம் என்று எடுத்து எடுத்து பலர் இப்பொழுது நேரத்தை ரயிலிலும் பஸ்சிலும் காரிலும் நேரத்தை செலவு செய்கிறோம்....

6) வெளி நாட்டு மோகத்தால் காபி ஷாப் போவது பார்ட்டிக்கு காசு செலவு செய்வது என்று பலர் காசும் சேர்க்க வில்லை.

7) இப்போது வேலையும் போய் கடனில் வாங்கிய பல வீடு வேறு ஒருவன் கைக்கு மிக குறைந்த விலையில் செல்ல போகிறது.

இனி வேண்டாம் இந்த IT மோகம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவன் மட்டும் IT துறைக்கு போகட்டும் மற்றவர்கள் நீங்கள் படித்த துரையில வேலை தேடுங்கள் இல்ல விட்டால் எந்தவது வணிகம் செய்து பிழைத்து கொள்ளுங்கள்.

வீதிக்கு ஒரு java developer வந்தது போதும்.

IT skill செட் எல்லாம் மிகவும் எளிது என்று நாம் தான் நம் முதலாளிக்கு புரிய வைத்தோம்.

அதான் அவன் இப்போ வேலையை செய்ய 2 வருடங்கள் experience இருந்தாலே போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.

எல்லாத்தையும் நாம் அமெரிக்காவில் இருந்து காபி அடித்தோம் அனால் ஏன் அவன் ஒரு நாள்ளுக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை தான் உழைப்பான் என்பதை ஏன் காபி அடிக்க வில்லை.

வேலை கிடைத்தால் போதும் நான் அடிமையாய் வாழ்ந்து ஒரு பிளட் ஒரு கிரெடிட் கார்டு ஒரு மனைவி என்று என் வாழ்கை நடந்தால் போதும் என்ற எண்ணத்தை கை விடுங்கள் ...

Relaxplzz

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்! ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் ச...

Posted: 07 Jan 2015 07:01 AM PST

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்கள்!

ஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை.....

1. மனதை லேசாக்குங்கள்

மனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.

புத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

2. தியானம் பழகுங்கள்

பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.

3. உணவுக்கு மதிப்பளியுங்கள்

உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.

தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.

உண்ணும் போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.
4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்

நம்மை நாமே விரும்புவதும், அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.

5. உடலுழைப்பை உருவாக்குங்கள்

உடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால், உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.
காலை, மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.

6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்

காலை உணவை தவிர்த்தல், ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல், ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு, சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள் ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.

பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட், பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில், டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.

- ப்ரீத்தி
படம்: ர.சதானந்த்

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

தென்னாசியாவின் முதல் பெண்கள் கல்லூரியின் மாணவிகள்........ யாழ்ப்பாண உடுவில் கல்ல...

Posted: 07 Jan 2015 06:51 AM PST

தென்னாசியாவின் முதல் பெண்கள் கல்லூரியின் மாணவிகள்........
யாழ்ப்பாண உடுவில் கல்லூரி.

Credit - ரகுநந்தன்


"அரிய புகைப்படங்கள்"

ஜோசியக்காரர், எஞ்சினியரிங் மாணவனோட கையை பார்த்துவிட்டு... "நீ ரொம்ப, ரொம்ப படிப...

Posted: 07 Jan 2015 06:45 AM PST

ஜோசியக்காரர், எஞ்சினியரிங் மாணவனோட கையை பார்த்துவிட்டு...

"நீ ரொம்ப, ரொம்ப படிப்பாய் தம்பி.." என்றார்.
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
" யோவ்.. நாலு வருஷமா படிக்கிறேன்....

படிக்கிறது இருக்கட்டும்... பாஸாகிறது எப்போன்னு பாத்து சொல்லுய்யா..."

:P :P

Relaxplzz

இலந்தை பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 07 Jan 2015 06:40 AM PST

இலந்தை பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y) Relaxplzz

Posted: 07 Jan 2015 06:35 AM PST

:) Relaxplzz

Posted: 07 Jan 2015 06:30 AM PST

இத்தாலில நடத்திய ஒரு சின்ன ஆராய்ச்சி... 7 - 9 வயசு பசங்க 4 பேர் கிட்ட ஒரு 10 வயச...

Posted: 07 Jan 2015 06:22 AM PST

இத்தாலில நடத்திய ஒரு சின்ன ஆராய்ச்சி... 7 - 9 வயசு பசங்க 4 பேர் கிட்ட ஒரு 10 வயசு பெண்ணை நிறுத்துறாங்க.... அந்த பொண்ணு கிட்ட உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு கேக்குறாங்க...

வாண்டுங்க ஒண்ணொன்னும், தலை முடி, கண்ணுன்னு அடிச்சு விடுதுங்க... பொண்ணுக்கும் ஒரே சிரிப்பு... அந்த பொண்ணை தொட்டு பாருங்கன்னு சொல்றாங்க... ஒன்னு மூக்கை தொடுது.. ஒன்னு கையை தொடுது, ஒன்னு கன்னத்தை தொடுது ஒரே சிரிப்பு எல்லோருக்கும்...

சட்டுன்னு கடுமையான குரல்ல... அந்த பொண்ணுக்கு கன்னத்துல பளார்ன்னு ஒரு அடி குடுக்க சொல்றாங்க... சட்டுன்னு ஒரு மயான அமைதி... ம்ம் அடிங்கன்னு குரல் சொல்லுது.. பசங்க முகம் பேயறஞ்ச மாதிரி இருக்கு... எல்லோரும் முகத்தை கடுமையாவும் சோகமாவும் வச்சுட்டு.. மாட்டேன்னு மறுக்குறாங்க...

ஏன் அடிக்க மாட்டேன்னு கேட்டா... ஒவ்வொன்னும் ஒவ்வொரு காரணம் சொல்லுது... 'அவ பெண், அவ அழகா இருக்கா அதனால அடிக்க மாட்டேன்... எனக்கு அவளை பிடிச்சிருக்கு அதனால அடிக்க மாட்டேன், ஒரு பெண்ணை எந்த ஆண் மகனும் அடிக்க மாட்டான்'ன்னு சொல்றாங்க...

முடிவா ஒரு லூசு சொல்லுது... பொண்ணுங்களை பூக்களை வச்சு கூட அடிக்க கூடாதுன்னு... (Girls should't be hit, not even with Flowers).

In the Kid's World Women don't get hit' ன்னு சொல்லி வீடியோ முடியுது...

அப்புறமா ஒரு ட்விஸ்ட் இருக்கு... கடைசியா அந்த பொண்ணுக்கு முத்தம் குடுங்கன்னு சொல்றாங்க...

அதுக்கு பசங்க ரியாக்சன்..... ," கன்னத்துலயா இல்ல உதட்டுலயா?? :P :P

3 நிமிஷ வீடியோ அவ்வளவு அட்டகாசம்...

Link: http://abc7.com/society/video-young-boys-asked-to-slap-little-girl-in-social-experiment/462246/

- Sarav Urs

Relaxplzz