Wednesday, 5 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


A small village near Dharmapuri has been found to be archaeologically significan...

Posted: 05 Nov 2014 09:31 PM PST

A small village near Dharmapuri has been found to be archaeologically significant as historians have revealed that it has been inhabited since the Neolithic age, about 10,000 years ago.

Historians, who have been studying inscriptions and tools found in the area, are of the opinion that Modhur, situated about fifteen kilo metres from Dharmapuri town, was highly civilised and was most probably the capital for the Athiyaman kingdom. Stone hammers, grinding stones, rubbing stones, stone balls, and a terracotta statue of the mother goddess were excavated in the village.

Nearly 17 varieties of stones tools were used by the people of Modhur that dates back to a period about 10,000 years back. "The Neolithic people who lived here were highly civilised and there is evidence that the people were engaged in agriculture," said S Selvaraj, a retired regional assistant director, department of archaeology.

According to Selvaraj, in the entire state of Tamil Nadu, Modhur is the only place where this many stone tools and Celts were unearthed. "In Purananuru, a sangam anthology, there is evidence of the inhabitants of Modhur, which was called Mudhur at that time. As a historian, I think it was most likely that Modhur was the capital of the Athiyaman kingdom," he adds.

When asked if there were any links between the Modhur and the Indus civilisation, he said, "There were no connections between the two. Inscriptions found in the Indus valley were in hieroglyphs but in Modhur, we had found graffiti inscriptions." However, he added that like Modhur, there may be Neolithic human habitation in Mayiladumparai of Pochampalli, Mullikadu of Harur and many parts of Krishnagiri district.

A Chola period inscription of the 10th century, which was found in the village, indicated that Chola kings had imposed tax for marriages. Two hero stone inscription of a Hoysala king were also found in Modhur.

The village holds a lot of evidence of the historical significance of Tamilians. Dharmapuri and Krishnagiri are archaeologically rich and much can be found if proper excavations are done, he said.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece

Focus on archaeological importance of Dharmapuri

The Government has given approval to the State Department of Archaeology to carry out excavation at Modhur in Dharmapuri, the Special Commissioner of Archaeology, T.S. Sridhar, said.

Addressing presspersons here today, he said it was proposed to carry out the excavation at Modhur at an estimated outlay of Rs. 2.5 lakhs. The Archaeological Survey of India (ASI) had also given its approval, he said.

The contour survey would begin in 10 days, he pointed out.

Revenue officials in association with officials of the State Department of Archaeology would start excavation after January 15.

It was proposed to complete the work before March 2005, he said.

Pottery Found

Modhur is an important historical site, situated about 15 kms from Dharmapuri. Mr. Sridhar said that the antiquity of Modhur village went back to the Neolithic age (about 10,000 years old). It had a succession of habitations.

During the exploration, the archaeological officer of Dharmapuri identified three distinct habitation mounds.

In addition, different kinds of pottery with Neolithic celts (stones) were also found.

Stone Inscriptions

In the surface collection, the site yielded black and red ware, slipped ware and few grey pottery of the Megalithic period (about 3,000 years old).

Two hero stone inscriptions of the Hoysala king were also found.

More than 20 Megalithic burials were found at Tirumalvadi, near Modhur.

http://www.thehindu.com/2004/12/15/stories/2004121502080300.htm

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/focus-on-archaeological-importance-of-dharmapuri/article3109422.ece
.....


தொன்ம சிற்பங்களை பறைசாட்டும் பஞ்சபாண்டவர் மலை! தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக...

Posted: 05 Nov 2014 09:28 PM PST

தொன்ம சிற்பங்களை பறைசாட்டும் பஞ்சபாண்டவர் மலை!

தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படும் மதுரையில் தொன்ம சிற்பங்களுக்கா பஞ்சம். அப்படி தொன்மையான, சமணர்களின் முக்கிய தளமாக விளங்கும் இடம் பஞ்சபாண்டவர் மலை. பஞ்சபாண்டவர் மலை மதுரையிலிருந்து மேலூர் வழியாக திருப்பதூர் செல்லும் சாலையில் சுமார் 36 கி.மீ. தொலைவில் கீழவளவு என்ற ஊரில் அமைந்துள்ளது. இம்மலையில் பிராமிக் கல்வெட்டுகளும், சமண சிற்பங்களும், வட்டெழுத்துக்குக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றனர். பூமிப்பந்து நிற்கும் பாறையின் உச்சியில் மகாவீரரின் சிற்பமும், அடியில் துறவிகள் தங்குவதற்காக வெட்டப்பட்ட படுக்கைகளும் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்கள் பஞ்சபாண்டவர் குகை அல்லது படுக்கை என்றே அழைக்கின்றனர்.

ஏறத்தாழ 2300 வருடங்களுக்கு (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) முந்தைய தமிழ் பிராமி எனப்படும் 'தமிழி' எழுத்துக்களின் கல்வெட்டு இம்மலையின் தனிச்சிறப்பு ஆகும். 100க்கும் மேற்பட்ட சமண துறவிகள் தங்கும் படுக்கைகள் இங்கு வெட்டப்பட்டு உள்ளன. இந்த படுக்கைகளில் காணப்படும் அழகும், நேர்த்தியும் வேறெங்கும் காணப்படவில்லை. இயற்கையான ஊற்றுகளில் இருந்து வரும் நீரும், மழைநீரும் உள்ளே வந்துவிடாமல் வெளியே செல்ல காடி (சிறிய வாய்க்கால்) வெட்டப்பட்டுள்ளது. இங்கு உள்ள கல்வெட்டுகளில் 'உப(ச) அன் தொண்டி(ல) வோன் கொடு பளி(இ)' என்ற செய்தி உள்ளது. இதற்கு உபாசன் தொண்டி இலவொன் கொடுத்த பள்ளி என்பது பொருள். உபவாசனப் பள்ளி (உண்ணா நோம்பு) என இப்பகுதியினர் இந்த சமணப்பள்ளியை அழைக்கின்றனர். இந்த உபவாசனப் பள்ளியின் முன்புறம் இரண்டு தூண்கள் உள்ளன. இதில் பெரிய மணி இருந்ததாகவும், பாதுகாப்புக்காகவும் போடப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 'தொண்டி இலவோன்' என்பது, தொண்டி நகரைச்சேர்ந்த இலவோன் என்பவர் இதை இலவசமாக செய்து கொடுத்தாராம்.

சங்கரன் ஸ்ரீ வல்லவன் எனும் கொடையாளி 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வழங்கி அதன் மூலம் வரும் நெய் கொண்டு விளக்கு எரிப்பதற்கும், திருவமுது (அன்னதானம்) படைக்கவும் இந்த ஆடுகளை வழங்கியதாக கூறுகின்றனர். இதுமட்டும் அல்லாமல் மூன்று உரல்கள் உள்ளன. அதில் இரண்டுக்கு மட்டும் விளக்கமாக ஸ்ரீ காலன், ஸ்ரீ கட்டி என உருவாக்கியவர்கள் பெயர் அருகிலேயே உள்ளது. இதை மூலிகை அரைப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த மலைகளை சுற்றி இரண்டு ஊற்றுகளும், எட்டுக்கு மேற்ப்பட்ட சுனைகளும் உள்ளன. இன்றும் இங்கிருந்து குடிப்பதற்கு மக்கள் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.

2300 வருடங்களுக்கு முன்னே கல்வி வளர்த்து, அறங்கள் செழித்த இடமாக இருந்த இடம் தற்பொழுது தழைகீழாக உள்ளது. அழகு, தொன்மை எங்கு உள்ளதோ அதை கபளீகரம் செய்வோரும் உள்ளனர். இந்த இடங்களில் தங்களது பெயர்களை கிறுக்கும் கிறுக்கர்கள் இங்கு ஒரு படிமேல் சென்றுள்ளனர். அவர்கள் 2300 வருட எழுத்தை ஒரு நொடியில் சிதைத்து விடுகிறனர். மதுப்பிரியர்கள் மிக மிக அதிகம். சுற்றுலா பயணிகள் நடக்க முடியாதவாறு மதுப்பாட்டில்களை உடைத்து சிதைத்து வருகின்றனர். சமணர்களில் இடங்களில் மாமிசம் சமைப்பது என பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த வி.செந்தில்குமார் (பி.ஏ.வரலாறு) கூறுகையில், ''வரலாறு ஒரு மனிதனை தவறான பாதைக்கு சென்று விடாமல், நெறிப்படுத்தி வழி நடத்தும் ஒரு அரிய பொக்கிஷம். அதை சிதைக்கின்றனர். பெயர்கள் எழுதுபவர்களை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். அதற்கு இங்கு முழு நேர பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் இயற்கையாக விவசாயம் புரிந்த இடத்தில் இன்று ஆழ்துளை கிணறு தோன்டியும், தண்ணீர் இல்லாததற்கு இங்கு சுற்றி பாறைகள் வெட்டப்பட்டதே காரணம். எங்கள் வளங்களை நாங்கள் இழந்துவிட்டோம். இதையாவது அழிவில் இருந்து மீட்போம்'' என்றார்.

இப்பகுதியை சேர்ந்த அ.ராமன் கூறுகையில், ''கடந்த 2008 ஆம் ஆண்டில் கடுமையான போராட்டத்திற்கு பின்பே இம்மலை காப்பாற்றப்பட்டது. இங்கு நாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த சுதந்திர தினம் அன்று வருடம் தவறாமல் கொடி ஏற்றி வருகிறோம். மலையில் இருந்து 300 மீட்டருக்கு அப்பால் எதுவும் செய்யக் கூடாது என்பது தெரிந்தும் இன்னும் கிரானைட் நிறுவனங்கள் ஆக்கிரமைப்புகளை அகற்றவில்லை. அகற்றினால் தான் மலையச் சுற்றி வேலியமைக்க முடியும்'' என்றார்.

மேலும் சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''இந்த இடம் இருப்பதை தெரியப்படுத்த பெரிய ஆர்ச் எழுப்பி தெரியப்படுத்தலாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்வார்கள். மேலும் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலை முழுங்கி மாகாதேவன்கள் வருவார்கள். நாங்கள் அவர்களை கண்டிப்பாக விஅனுமதிக்க மாட்டோம். இந்த மக்களின் குரல்களுக்கு மட்டும் அல்லாமல், தொன்ம சிற்பங்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர்.

ஒருபுறம், மலைகள் கண்டம் கண்டமாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி. மறுபுறம், சமணர்கள் சைவத்தை வளர்த்த இடத்தில் அசைவ உணவும், பள்ளி இருந்த இடத்தில் பார்களும் உருவாகி வருவதை தடுத்து பாதுகாப்போம் நம் தொன்ம சிற்பங்களை.

சி.சந்திரசேகரன்

படங்கள்: சின்னதுரை


மச்சி! வெறும் beer தாண்டா! பயப்படாம அடி! இந்த வார்த்தை எத்தனை பேர் வாழ்க்கையை தி...

Posted: 05 Nov 2014 09:18 PM PST

மச்சி! வெறும் beer தாண்டா!
பயப்படாம அடி!
இந்த வார்த்தை எத்தனை பேர் வாழ்க்கையை திருப்பி போட்டு இருக்கும் எனத் தெரியாது!
ஆனால் எனக்கு ஒருவனை தெரியும்!

<சதன்>
என் கல்லூரி சக ஆண்டு தோழன்.
கல்லூரி இறுதியாண்டு வரை புகை, மது தொடாத "பழம்" என அழைக்கப்படும் கோஷ்டியை சேர்ந்தவன்.

Body building மேல் அபரீத காதல் கொண்டவன்.
Mr.Annamalai university , Mr.Tamilnadu என கனவை மெய்பிக்க கிளம்பியவன்.

வெயிட் ஏறினா தான் அழகா இருப்படா. தினம் beer அடி. ஒண்ணும் பண்ணாது என யாரோ சொன்ன அறிவுரையை (?) கேட்டு Bar க்குள் நுழைந்தவன்.

பீர் குடிக்க சென்றவனை, மது குடிக்க துவங்கியது.

பாண்டியில் professor திருமணத்திற்கு bikeல் சென்றவன் பார்வை Bar மேல விழ, சில நிமிட நேரங்களில் ஒர் கனரக வாகனத்திற்குள்..

உடற்கட்டை சீரமைக்க bar சென்றவன் உடல் சிதைந்தே போனது!
இன்றோடு 14 ஆண்டுகள்...

Barல் நுழையாதே! பார்(உலகம்)-இல் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவாய்!

@எழிலன்

&#xb9a;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3; &#xb85;&#xbb0;&#xb9a;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xb9f; &#xb87;&#xba9; &#xbb5;&#xbc6;&#xbb1;&#xbbf; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f; &#xb85;&#xbb0;&#xb9a;&#xbc1; &#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf; &#xb85;&#xbb0;&#xb9a;&#xbc1;. &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xbc7;&#xbb0;&#xbcd;&#xba8;&#xbcd;&#xba4; &#xb87;&#xbb3;&#xbc8;&#xb9e;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb9a;...

Posted: 05 Nov 2014 09:07 PM PST

சிங்கள அரசை விட இன வெறி கொண்ட அரசு இந்தி அரசு. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்களை இந்திய தொடர்வண்டி வாரியம் நிராகரித்து உள்ளது.

தொடர்வண்டி வேலை வாய்ப்புகளில் இந்தி இனத்திற்கு அதிக சலுகைகள் வழங்கி வரும் இந்தி அரசு, இப்போது திட்டமிட்டு தமிழர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று தமிழர்களின் விண்ணப்பங்களை ஏற்க மறுத்துள்ளது. அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம் மிக அற்பமானதே. சான்றிதழ் ஒப்பம் இல்லை என்ற காரணத்தை சுட்டிக் காட்டி விண்ணப்பங்களை நிராகரித்து உள்ளது தொடர்வண்டி வாரியம். தமிழகத்தில் இயங்கும் தொடர்வண்டித் துறையில் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பதில் இந்தியர்கள் பெருமளவில் அந்த வேலைக்கு அமர்த்தி வருகிறது இந்திய அரசு. இதனால் தமிழகத்தில் இந்தி மக்களை அதிக அளவில் குடியேற்றம் செய்து வருகிறது.


&#xb85;&#xbb2;&#xb99;&#xbcd;&#xb95;&#xbc1; &#xba8;&#xbbe;&#xbaf;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb85;&#xbb4;&#xbbf;&#xbaf;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8; &#xb85;&#xbb5;&#xbc8; &quot;&#xbaa;&#xbc1;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbbf; &#xb95;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe; &quot; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc6;&#xbaf;&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xba9;&#xbbf;&#xbb2;&#xbcd; (&#xb9a;&#xbbf;&#xba8;...

Posted: 05 Nov 2014 08:46 PM PST

அலங்கு நாய்கள் அழியவில்லை அவை "புள்ளி குட்டா " என்றப்பெயரில் பாக்கிஸ்தானில் (சிந்துவெளி) உள்ளது...
இவ்வகை நாய்களை தமிழர்கள் உடனடியாக மீட்க்க வேண்டும்...

தஞ்சைப்பகுதியில் உருவான இவ்வகை நாய்கள் காவல் திறன் மிக்கவை ....
தமிழர்கள் வீட்டு நாய்கள் வாங்கும் பொழுது கோம்பை, சிப்பிப்பாறை, அலங்கு,கண்ணி போன்ற நாய்களை வாங்கவும்..
இராஜபாளையம் வகை நாய்கள் விஜயநகர அரசால் கொண்டுவரப்பட்டது..

@பாரி சாலன்


&#xb85;&#xbb4;&#xb95;&#xbc1; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbcd;&#xba8;&#xbbe;&#xb9f;&#xbc1;!

Posted: 05 Nov 2014 06:40 PM PST

அழகு தமிழ்நாடு!


#&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbb1;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbc1;&#xbb1;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd;: #&#xbaa;&#xbca;&#xbb0;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd;. &#xb95;&#xbc1;&#xbb1;&#xbb3;&#xbcd; &#xb87;&#xbaf;&#xbb2;&#xbcd;: #&#xba8;&#xb9f;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xbaf;&#xbb2;&#xbcd;. &#xb85;&#xba4;&#xbbf;&#xb95;&#xbbe;&#xbb0;&#xbae;&#xbcd;: #&#xb95;&#xbc2;&#xb9f;&#xbbe;&#xba8;&#xb9f;&#xbcd;&#xbaa;...

Posted: 05 Nov 2014 05:54 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #கூடாநட்பு.

#உரை:
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.

#Translation:
To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gain.

#Explanation:
Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


&#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc7;! &#xba8;&#xbc0;&#xbaf;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd; &#xbae;&#xbc7;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xba4;&#xbbe;&#xba9;&#xbcd; &#xb85;&#xbb4;&#xb95;&#xbc1;. &#xba8;&#xbbe;&#xba9;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbca;&#xbb1;&#xba8;&#xbcd;&#xba4;&#xba4;&#xbc1;&#xbb2;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc7; &#xb85;&#xbb4;&#xb95;&#xbc1;.. #...

Posted: 05 Nov 2014 10:29 AM PST

பெண்ணே! நீயெல்லாம்
மேக்கப் போட்டாதான்
அழகு.
நானெல்லாம்
பொறந்ததுலருந்தே
அழகு..

#களவாணி பய

&#xbb5;&#xbbf;&#xbb2;&#xb99;&#xbcd;&#xb95;&#xbc1;&#xb95;&#xbb3;&#xbcd; &#xba8;&#xbb2;&#xba9;&#xbcd; &#xb8e;&#xba9; &#xb9a;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbf; 4000 &#xbb5;&#xbb0;&#xbc1;&#xb9f; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbbf;&#xbaf; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xba9; &#xb8f;&#xbb1;&#xbc1;&#xba4;&#xbb4;&#xbc1;&#xbb5;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xba4;&#xb9f;&#xbc8; &#xb9a;&#xbca;...

Posted: 05 Nov 2014 09:15 AM PST

விலங்குகள் நலன் என சொல்லி 4000 வருட பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு
தடை சொன்ன நாயிங்க வந்து இத
பாருங்க...

அதை மாடாக அவர்கள் நினைக்கவில்லை, குடும்பத்தில் ஒரு உறுப்பினராக தான் வைத்திருக்கிறார்கள்.


Posted: 05 Nov 2014 09:01 AM PST


&#xb85;&#xbae;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95; &#xba8;&#xb95;&#xbb0;&#xbcd; &#xb92;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbb2;&#xbcd;, &#xba8;&#xbae;&#xbcd;&#xbae; &#xba8;&#xbbe;&#xbb0;&#xbbe;&#xbaf;&#xba3;&#xb9a;&#xbbe;&#xbae;&#xbbf; &#xb95;&#xbbe;&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba4;&#xba9;&#xbcd; &#xbae;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbbf; , &#xb85;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe; &#xb8e;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbcb;&#xbb0;&#xbc1;&#xb9f;&#xba9;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xba9;...

Posted: 05 Nov 2014 07:42 AM PST

அமெரிக்க நகர் ஒன்றில், நம்ம நாராயணசாமி காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் .

நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. நாராயணசாமியும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் நாராயணசாமி காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ்காரார் நாராயணசாமியிடம்,
"குட் வ்னிங் சார்..' என்றார்

"குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?" என்றார் நாராயணசாமி

அதற்கு போலிஸ்காரர்,

"நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. என்றார்

நாராயணசாமி சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார்,

"இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.
போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே நாராயணசாமியின் மனைவி,
"சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாராயணசாமியின் காது கேட்காத அம்மா சொன்னார்,

"நான் அப்பவே சொன்னேன் கேட்டியா....திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்."

&#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbcd; &#xba4;&#xbbe;&#xbaf;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbae;&#xbb1;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xbaa;&#xb95;&#xbc1;&#xba4;&#xbbf;! &quot;&#xba8;&#xbc0;&#xbb0;&#xbbe;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb95;&#xb9f;&#xbb2;&#xbc1;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4; &#xba8;&#xbbf;&#xbb2;&#xbae;&#xb9f;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc8;&#xb95;&#xbcd; &#xb95;&#xbc6;&#xbb4;&#xbbf;&#xbb2;...

Posted: 05 Nov 2014 07:04 AM PST

தமிழ் தாய் வாழ்த்தில் மறைக்கப்பட்ட பகுதி!

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

- சுந்தரனார்

&#xbaa;&#xbca;&#xba4;&#xbbf;&#xb95;&#xbc8; &#xbae;&#xbb2;&#xbc8; &#xb85;&#xbb4;&#xb95;&#xbc1;!

Posted: 05 Nov 2014 06:52 AM PST

பொதிகை மலை அழகு!


&#xbae;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbb5;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb95;&#xbca;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb89;&#xba4;&#xbb5; &#xbaa;&#xbca;&#xbb0;&#xbc1;&#xbb3;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb87;&#xbb2;&#xbb5;&#xb9a;&#xbae;&#xbbe;&#xb95; &#xbb5;&#xbb2;&#xbbf;&#xbaf;&#xbc8; &#xb95;&#xbca;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;...

Posted: 05 Nov 2014 06:38 AM PST

மற்றவருக்கு கொடுத்து உதவ
பொருளில்லாமல்
போனாலும் இலவசமாக
வலியை கொடுக்காமல்
இருப்பது நலம்..

- திவ்யா ராஜன்

&#xb9a;&#xbcb;&#xbb4;&#xba8;&#xbbe;&#xb9f;&#xbc1; &#xb9a;&#xbcb;&#xbb1;&#xbc1;&#xb9f;&#xbc8;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb85;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1;! &#xb87;&#xba9;&#xbbf; &#xb9a;&#xbcb;&#xbb4;&#xba8;&#xbbe;&#xb9f;&#xbc1; &#xbae;&#xbc0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc7;&#xba9;&#xbc1;&#xb9f;&#xbc8;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xba4;&#xbbe;&#xba9;&#xbcd;!!

Posted: 05 Nov 2014 04:17 AM PST

சோழநாடு சோறுடைத்து அன்று!
இனி சோழநாடு மீத்தேனுடைத்து தான்!!


&#xbaa;&#xbb2; &#xba4;&#xb9f;&#xbb5;&#xbc8; &#xba4;&#xbcb;&#xbb2;&#xbcd;&#xbb5;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbcd; &#xba8;&#xbc7;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbb5;&#xbc1; , &#xbaa;&#xbbe;&#xba4;&#xbc1;&#xb95;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbae;&#xbc8;, &#xb85;&#xba4;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xb8e;&#xba9;&#xbcd; &#xb9a;&#xbca;&#xba8;&#xbcd;&#xba4; &#xb95;&#xb9f;&#xba9;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;...

Posted: 05 Nov 2014 03:54 AM PST

பல தடவை தோல்விகள் நேரம் செலவு , பாதுகாப்பின்மை, அதனால் ஏற்பட்ட என் சொந்த கடன்கள் மற்றும் பொருள் செலவிற்கு பின்பு என் வழிப் படுத்தலில் குமரி ஆழ கடல் மீனவர்கள் மால தீவில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் மிகவும் ஆழம் குறைந்த 350 கிலோமீட்டர் நீளமுள்ள கடலில் மூழ்கிய தீவு ஒன்றை கண்டு உள்ளார்கள் மிகவும் அதிகமான மீன் வளத்துடன்

இந்த 7 வருடத்தில் என்னால் ஆய்வு செய்து அடையாள படுத்தப் பட்டு உள்ள மூழ்கி உள்ள இரண்டாவது தீவு இது

முதல் தீவு குமரியில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் என்னால் மிக்க நம்பிக்கையுடன் அடையாள படுத்த பட்டது ,ஏற்கனவே அந்த பகுதியில் மீன் வள ஆய்வு செய்த james ஹோர்நெல் அவர்கள் குமாரியன் மீன் வள வங்கி என்று சொன்ன பகுதி தான் மூழ்கி உள்ள தீவாக உள்ளது

இன்னும் நிறைய தீவு எங்கள் அட்டவணையில் உள்ளது

இந்த செய்தி ஊடகங்களில் முறையாக விரைவில் வரும் அதற்கான செயல் பயணம் திட்டம் ஒன்றை வடிவமைத்து வருகிறேன்

நாம் கடலில் நிலத்தை இழந்தோம் என்ற உண்மை மிகவும் அறிவியல் நுணுக்கத்தோடு ஆவணம் படுத்தும் காலம் விரைவில் அதுவும் செத்தும் கொடுத்தார் சீத காதி என்பது போல்

நாம் கடலில் இழந்த நிலங்கள் இன்றைய மீனவர்களின் வாழ்வியலை காப்பாற்றுகிறது

தொன்மை இருக்கிறது என்று எங்களை போல் அனைவரும் நம்ப துவங்கினால் தான் உண்மையில் நம் தொன்மை அனைவருக்கும் தெரிய வரும்

~ ஒரிசா பாலு


&#xb86;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb2;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xb9a; &#xb8e;&#xba8;&#xbcd;&#xba4; &#xb85;&#xbb3;&#xbb5;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbc6;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc8; &#xbaa;&#xb9f;&#xbc1;&#xbb1;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcb;, &#xb85;&#xba4;&#xbc7; &#xb85;&#xbb3;&#xbb5;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbcd;&#xbb2; &#xb8e;&#xbb4;&#xbc1;&#xba4; &#xba4;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xba4;&#xba4;&#xbc1;...

Posted: 05 Nov 2014 02:55 AM PST

ஆங்கிலம் பேச எந்த
அளவுக்கு பெருமை படுறீங்களோ,
அதே அளவுக்கு தமிழ்ல
எழுத
தெரியாததுக்கு அசிங்கப்படனும்!!

@காளிமுத்து


&#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xbaa;&#xb9f;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xba4;&#xbbe;&#xba9;&#xbcd; &#xba8;&#xbbe;&#xbae;&#xbcd; &#xb8e;&#xbb5;&#xbcd;&#xbb5;&#xbb3;&#xbb5;&#xbc1; &#xba8;&#xbc7;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xbb5;&#xbc0;&#xba3;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb1;&#xbcb;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbc1;&#xbb0;&#xbbf;&#xb95;...

Posted: 05 Nov 2014 02:14 AM PST

இந்த படத்தை பார்க்கும் போது தான் நாம் எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம் என்பது புரிகிறது ..... :(


&#xb86;&#xbb0;&#xbcd;.&#xb8e;&#xbb8;&#xbcd;.&#xb8e;&#xbb8;&#xbcd; &#xb85;&#xbae;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1; &#xbae;&#xbbe;&#xbae;&#xba9;&#xbcd;&#xba9;&#xba9;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbbe;&#xb9a;&#xbc7;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0; &#xb9a;&#xbcb;&#xbb4;&#xba9;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xbb4;&#xbbe; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95; &#xbaa;&#xbcb;&#xbb1;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbe;&#xbae;&#xbcd;. #&#xb9a;&#xbbe;&#xba4;...

Posted: 05 Nov 2014 02:11 AM PST

ஆர்.எஸ்.எஸ்
அமைப்பு
மாமன்னன் இராசேந்திர
சோழனுக்கு விழா எடுக்க போறாங்களாம்.

#சாத்தான் வேதம் ஓதுதே,..

அவர் ஆட்சியில தமிழ் தான் ஆட்சி மொழி, நீங்க அத இப்போ செய்ய ஒத்துபிங்களா??

&#xba8;&#xbae;&#xbcd;&#xbae;&#xbc8; &#xb9a;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf; &#xb87;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb89;&#xbb1;&#xbb5;&#xbbe;&#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; ,&#xba8;&#xb9f;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbcd; &#xb87;&#xbb1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbc7; &#xb85;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;...

Posted: 05 Nov 2014 01:59 AM PST

நம்மை சுத்தி இருப்பவர்கள் உறவாகட்டும் ,நட்பாகட்டும் யார் இறந்து போனாலுமே அவர்களிடம் இன்னும் கூட கொஞ்சம் கனிவாக இருந்திருக்கலாம் இன்னும் கூட உதவி செய்திருக்கலாம் என்று எண்ணி விட்டு அடுத்த சாவு வரும் வரை அதனை மறந்து தொலைக்கிறது நம் வெட்கம் கெட்ட மனசு.

@D Latha Prabhu

&#xba8;&#xbae;&#xbcd;&#xbae;&#xbb3; &#xbae;&#xbbe;&#xbb1;&#xbbf; &#xbae;&#xbc0;&#xba9;&#xbcd; &#xb9a;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xb9f; &#xb87;&#xba9;&#xbcd;&#xba9;&#xbca;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xba9;&#xbcd; &#xbaa;&#xbca;&#xbb1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbb0;&#xba3;&#xbc1;&#xbae;&#xbcd;... :D 1 1/2 &#xb95;&#xbbf;&#xbb2;&#xbcb; &#xbae;&#xbc0;&#xba9;&#xbcd; &#xb92;&#xbb0;&#xbc7; &#xb86;...

Posted: 05 Nov 2014 01:37 AM PST

நம்மள மாறி மீன் சாப்புட இன்னொருத்தன் பொறந்து வரணும்... :D

1 1/2 கிலோ மீன் ஒரே ஆள் 1 மணி நேரத்துல முடிஞ்சிச்சு...


&#xb85;&#xbb4;&#xb95;&#xbc1; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbcd;&#xba8;&#xbbe;&#xb9f;&#xbc1;!

Posted: 05 Nov 2014 12:23 AM PST

அழகு தமிழ்நாடு!


&#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xb83;&#xbaa;&#xbcb;&#xba9;&#xbcd; &#xbaf;&#xbc1;&#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xba8;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xb9a; &#xba8;&#xbc7;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;&#xba9;&#xbc1; &#xb9a;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbb1;&#xbb5;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;, &#xba8;&#xbbf;&#xb9c;&#xbae;&#xbbe;&#xb95;,...

Posted: 04 Nov 2014 11:01 PM PST

இந்த செல்ஃபோன்
யுகத்திலும்,
நம்மிடம் பேச நேரம்
இல்லைனு சொல்லறவங்களுக்கு,
நிஜமாக, நம்மிடம் பேச
விருப்பம்
இல்லை என்று தான்
அர்த்தம்!!!

@காளிமுத்து

&#xba8;&#xbbe;&#xbb2;&#xbc1; &#xbaa;&#xbc7;&#xbb0;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb1; &#xb95;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xbb2; &#xb9a;&#xbc0;&#xb9f;&#xbcd; &#xbaa;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xb9f;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xb9f;&#xbbe;&#xbae; &#xbaa;&#xbcb;&#xba9;&#xbbe; &#xba4;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc1; &#xb9a;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;.. &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba9;&#xbcd;&#xba9;&#xbbe; 50...

Posted: 04 Nov 2014 09:32 PM PST

நாலு பேரு போற கார்ல
சீட் பெல்ட் போடாம
போனா தப்புன்னு சொல்றாங்க..
அப்பிடின்னா 50
பேரு போற பஸ்ல சீட்
பெல்ட் ஏன் இல்லை...

#களவாணி பய

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


1 &#xbb2;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbb0;&#xbcd; &#xba4;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc0;&#xbb0;&#xbcd; 20 &#xbb0;&#xbc2;&#xbaa;&#xbbe;&#xbaf;&#xbcd;.. &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xbb0;&#xbbe;&#xb9f;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;... &#xbae;&#xbb2;&#xbcd;&#xb9f;&#xbbf; &#xbaa;&#xbbf;&#xbb3;&#xbc6;&#xb95;&#xbb8;&#xbcd; &#xba4;&#xbbf;&#xbaf;&#xbc7;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xbb2;...

Posted: 05 Nov 2014 08:45 AM PST

1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்..
யாரும் போராடவில்லை...

மல்டி பிளெகஸ் தியேட்டர்களில்
1/2 லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
புட்டிகளில் அடைக்கப்பட்ட
300 மிலி குளிர்பானத்தின் விலை
70 ரூபாய்..
யாரும் போராடவில்லை..

திரையரங்குகளில்
டிக்கெட் விலையுயர்த்தி
மூன்று நாட்களுக்குள்
கொள்முதலையும் லாபத்தையும்
ஈட்டும் யுத்திக்கு எதிராக
யாரும் போராடவில்லை...

வணிக வளாகங்களில்
ஒரு இட்லி 30 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
100% விலையுயர்த்தி
30% தள்ளுபடியோடு விற்கும்
துணிக்கடைகளுக்கு எதிராக
யாரும் போராடவில்லை..

பால்விலையேற்றத்திற்கெதிராக
போராட்டம்..!

அநாவசியங்களுக்கு
அதிகமாய்ச் செலவழிப்பவர்கள்
அத்தியாவசியங்களுக்கு
செலவழிக்கத் தயங்குவது
பெருவணிகர்களின் சூத்திரங்கள்
வெற்றி பெற்றிருப்பதன் சாட்சி..

சுருக்குக்கயிறை ஊஞ்சலெனவும்
ஊஞ்சலை சுருக்கெனவும் பார்க்கும்படி
குருடாக்கப்பட்ட சமுதாயமாய் மாறியாயிற்று..

பால்விலையேற்றம்
மாடுகளை மட்டுமே நம்பிவாழும்
ஏழை விவசாயிகளின் மனங்களில்
சிறு மகிழ்ச்சியை எழுதியிருக்கிறது..

கொள்முதலுக்கும் வருவாய்க்கும்
நட்டக் குறிகளையும்
சமக்குறிகளையுமே
சந்தித்துக்கொண்டிருக்கும்
மாடுமேய்க்கும் விவசாயிக்கு
கூட்டல்குறியை அறிமுகப்படுத்தியிருக்கிறது
இந்தச் சிறிய பால் விலையேற்றம்..

போராடுபவர்களே
அறிந்து போராடுங்கள்..

வேர்களின் மீது
வெந்நீர் ஊற்றிக்கொண்டு
இலைகள்
செழித்திருக்க முடியாது...

Rofl :p

Posted: 05 Nov 2014 08:30 AM PST

Rofl :p


Vijay Speech remix in kaththi movie editorSAMSU

Vijay Speech remix in kaththi movie_editorSAMSU

Lee whittaker the stunt choreo of Arrambam once told Thala is like Tom cruise of...

Posted: 05 Nov 2014 08:02 AM PST

Lee whittaker the stunt choreo of Arrambam once told Thala is like Tom cruise of our industry!
he is totally right!


&#xb95;&#xbbe;&#xbae;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xba8;&#xbc7;&#xb9a;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba4;&#xbc0;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbbe;&#xba4;&#xbb2;&#xbbf; &#xbb5;&#xbbf;&#xbaa;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbe;&#xbb0;&#xbbf; &#xb86;&#xb95;&#xbbf;&#xbb5;&#xbbf;&#xb9f;&#xbc1;&#xbb5;&#xbbe;&#xbb3;&#xbcd;.. &#xb95;&#xbbe;&#xba4;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbc1;&#xbb0;&#xbcb;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb0;&#xbbe;&#xb95;&#xbbf;&#xbb5;&#xbbf;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd;!

Posted: 05 Nov 2014 07:34 AM PST

காமத்தை நேசிக்காதீர்கள் காதலி விபச்சாரி ஆகிவிடுவாள்..
காதல் புரோக்கராகிவிடும்!

Beauty and the beast! Vikram and Amy from #I

Posted: 05 Nov 2014 06:05 AM PST

Beauty and the beast! Vikram and Amy from #I


:&#039;(

Posted: 05 Nov 2014 03:54 AM PST

:'(


ATM - Anju Thadava Mattum..!!!!

Posted: 05 Nov 2014 02:38 AM PST

ATM - Anju Thadava Mattum..!!!!

&#xba8;&#xbbe;&#xbb2;&#xbc1; &#xbaa;&#xbc7;&#xbb0;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb1; &#xb95;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xbb2; &#xb9a;&#xbc0;&#xb9f;&#xbcd; &#xbaa;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xb9f;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xb9f;&#xbbe;&#xbae; &#xbaa;&#xbcb;&#xba9;&#xbbe; &#xba4;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc1; &#xb9a;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95; .. &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba9;&#xbcd;&#xba9;&#xbbe; 50...

Posted: 04 Nov 2014 11:28 PM PST

நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க .. அப்பிடின்னா 50 பேரு போற பஸ்ல சீட் பெல்ட் ஏன் இல்லை...

#களவாணி பய

&#xbaa;&#xb9a;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xba4;&#xbc1;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc1; &#xb85;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe; &#xb95;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xb9a;&#xbca;&#xba9;&#xbcd;&#xba9; &#xb89;&#xb9f;&#xba9;&#xbc7; &#xb86;&#xbb1;&#xbc1; &#xb87;&#xb9f;&#xbcd;&#xbb2;&#xbbf; &#xb9a;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb9f; &#xbb5;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95; . &#xba8;&#xbbe;&#xbb2;&#xbc1; &#xb87;&#xb9f;&#xbcd;&#xbb2;&#xbbf; &#xb9a;&#xbbe;&#xbaa;...

Posted: 04 Nov 2014 11:09 PM PST

பசிக்குதுன்னு அம்மா கிட்ட சொன்ன உடனே ஆறு இட்லி சாப்பிட வச்சாங்க . நாலு இட்லி சாப்பிட்ட உடனே பசி போய்டுச்சி மீதி இட்லிய எடுத்து வச்சிட்டேன் .

அடுத்த நாள் அம்மா அந்த இட்லிய எடுத்து உப்புமா பண்ணி எனக்கே வச்சுட்டாங்க .இப்பிடி இருந்த கம்யுனிசம் எங்கே வளரும் ?

#களவாணி பய

Muthal Idathil thamizhagam!!!!

Posted: 04 Nov 2014 09:45 PM PST

Muthal Idathil thamizhagam!!!!


Good morning frnds

Posted: 04 Nov 2014 08:01 PM PST

Good morning frnds


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 05 Nov 2014 09:30 AM PST

:)


&#xb8e;&#xba9;&#xbcd; &#xbae;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xb8e;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb92;&#xbb0;&#xbc1; &#xb9a;&#xbbf;&#xba9;&#xbcd;&#xba9; &#xbaa;&#xbbf;&#xbb0;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xba9;&#xbc8;&#xba4;&#xbbe;&#xba9;&#xbcd;... &#xbb5;&#xbbe;&#xbaf;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xb95;&#xbb1;&#xbbe;&#xbb0;&#xbcd; &#xb86;&#xb95;&#xbbf;, &#xb9a;&#xbc6;&#xbae; &#xb95;&#xbcb;&#xbaa;&#xbae;...

Posted: 05 Nov 2014 09:20 AM PST

என் மனைவிக்கும், எனக்கும் ஒரு சின்ன பிரச்சினைதான்...

வாய்த்தகறார் ஆகி, செம கோபம் வந்துவிட்டது எனக்கு.

"இப்போ உன்னை விட்டு கண்காணாத இடத்துக்கு போயிட்டா என்னடி பண்ணுவ நீ?" கோபத்தில் கத்தினேன் நான்.

அவள் அமைதியாகச் சொன்னாள்,
.
.
.
.
.
.
.
.

.
..
.

"ஒரு டம்ளா் அரிசி கம்மியா போட்டு சோறு பொங்குவேன்"

#நமக்கு சோறு தான முக்கியம், அதான் சும்மா இருந்துட்டேன் :P :P

Relaxplzz

&#xb87;&#xba4;&#xbcb;... &#xb9a;&#xbc1;&#xbb0;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbaa;&#xbbe;&#xbaf;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb85;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xba8;&#xbbf;&#xbb0;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbc7;&#xba9;&#xbcd;. &#xb9a;&#xbc1;&#xbb1;&#xbcd;...

Posted: 05 Nov 2014 09:10 AM PST

இதோ...
சுருட்டப்பட்டிருந்தபாயை
விரித்து அதில்
என்னை நிரப்பிக்கொண்டுள்ளேன்.

சுற்றிலும் இருட்டு.
ஃபேனின் காற்றையறுக்கும் ஒலி!

இன்டிகேட்டரின்
சிவப்புப்புள்ளி!

கோரைப்பாயின்
முகுகு உறுத்தல்!

கீற்றின் இடுக்கில்
நட்சத்திரமாய்த்தெரியும்
நிலவொளி!

அது தெருவிளக்கினொளியாகவுமிருக்கலாம்.
அடுத்ததெருவில்
நாய்க்குட்டியின் மழலைக்குரைப்பு!

எங்கோ ஒடிக்கொண்டிருக்கும்
தொலைகாட்சியின் சத்தம்.

நான்
தனிமையானவனல்ல..!

- பாலா ஃபீனிக்ஸ்

Relaxplzz


"கவிதைச் சாலை" - 1

&#xb85;&#xbb4;&#xb95;&#xbc1; &#xbae;&#xbc7;&#xb95;&#xbae;&#xbb2;&#xbc8;!

Posted: 05 Nov 2014 09:02 AM PST

அழகு மேகமலை!


"அழகு தமிழ்நாடு"

&#xb95;&#xba3;&#xbcd;&#xba3;&#xba4;&#xbbe;&#xb9a;&#xba9;&#xbcd; &#xb9a;&#xbca;&#xba9;&#xbcd;&#xba9; &#xb95;&#xba4;&#xbc8;... &#xb8e;&#xbae;&#xba4;&#xbb0;&#xbcd;&#xbae;&#xba9;&#xbcd; &#xb9a;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xb95;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xba4;&#xba9;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#x2018;&#xb87;&#xba9;&#xbbf;&#xbae;&#xbc7;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbbe;&#xb95;&#xbbf;&#xbb1;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xba9;&#xbcd; &#xba8;&#xbbe;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc8;...

Posted: 05 Nov 2014 08:50 AM PST

கண்ணதாசன் சொன்ன கதை...

எமதர்மன் சித்திரகுப்தனிடம் 'இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு'' என்று சொன்னான்.

அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான்.

அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன.

''மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் யாருடயவை?'' என்று கேட்டான் எமதர்மன்.

'இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ஆளும் கடசிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு!

துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு!' என்றான் சித்திரகுப்தன்.

''ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்?'' என்று கேட்டான் எமன்.

''அவர்களுக்கு ஓட்டுப போட்டவர்களுடைய நாக்குகள்' என்று அமைதியாகச் சொன்னான் சித்திரகுப்தன்.

#இது_தான்_யதார்த்தம் :)

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

&#xbae;&#xbc2;&#xbb3;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbb5;&#xbc7;&#xbb2;&#xbc8;..

Posted: 05 Nov 2014 08:40 AM PST

மூளைக்கு ஒரு வேலை..


&#xb87;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf; &#xb87;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95; &#xbb5;&#xbc7;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xbae;&#xbcd; &#xbae;&#xba9;&#xba8;&#xbbf;&#xbb2;&#xbc8;

Posted: 05 Nov 2014 08:30 AM PST

இப்படி இருக்க வேண்டும் நம் மனநிலை


#&#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xba9;&#xbcd;_&#xba4;&#xba9;&#xbcd;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd;_&#xbae;&#xba9;&#xbbf;&#xba4;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xba9;&#xbcd;_&#xbaa;&#xba3;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbc6;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb5;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbc0;&#xbb0;&#xba9;&#xbcd;. &#xb95;&#xba3;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;...

Posted: 05 Nov 2014 08:15 AM PST

#சிரிப்பின்_தன்மையும்_மனிதர்களின்_பண்பும்

வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

விளையாமல் சிரிப்பவன் வீணன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி.

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி..

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.

நிலை மறந்து சிரிப்பவள் காதலி.

காதலால் சிரிப்பவள் மனைவி.

அன்பால் சிரிப்பவள் அன்னை.

Relaxplzz

&#xb92;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbbe;&#xbb3;&#xbcd; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;-&#xb85;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xba8;&#xbc0; &#xb95;&#xbc1;&#xbb3;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbaf;&#xbcd;... &#xb89;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xb95;&#xbc1;&#xbb3;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbb5;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;... &#xba8;&#xbc0; &#xb89;&#xb9f;&#xbc8;...

Posted: 05 Nov 2014 08:00 AM PST

ஒருநாள் வரும்-அன்று
நீ குளிக்கமாட்டாய்...

உன்னை குளிப்பாட்டுவார்கள்...

நீ உடை அணியமாட்டாய்
உனக்கு அணுவிக்கபடும்.

நீ பள்ளிவாசலுக்கு போகமாட்டாய்
உன்னை பள்ளிக்குகொண்டு
செல்வார்கள்...

நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும் !

நீ படைத்தவனிடம்ஒன்றும்
கேட்கமாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள்
கேட்பார்கள் !

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும்
சென்று விடுவார்கள்.

அதற்கு எந்நேரமும்
-நீ தயாராக இரு...
-மௌத்(மரணம்)

# படித்ததில் பிடித்தது #

Relaxplzz


#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb2;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbc7;&#xba9;&#xbcd; &#xb95;&#xbb2;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb9a;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe; &#xb89;&#xb9f;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb86;&#xbb0;&#xbcb;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbbe;&#xbae;&#xbcd;... #&#xb8e;&#xba4;...

Posted: 05 Nov 2014 07:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

பாலில் தேன் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியமாம்...

#எத்தனைபேருக்கு தெரியும்... அது தேனியையும் மாட்டையும் ஏமாத்தி ஆட்டையப் போட்டதுன்னு..

- விவிகா சுரேஷ்

&#xbaa;&#xb9f;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95;,&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;,&#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95;...! :D

Posted: 05 Nov 2014 07:40 AM PST

படிங்க,பிடிச்ச,சிரிங்க...! :D


&#xb85;&#xbb4;&#xb95;&#xbc1; &#xbb0;&#xbbe;&#xbae;&#xbc7;&#xbb8;&#xbcd;&#xbb5;&#xbb0;&#xbae;&#xbcd;!

Posted: 05 Nov 2014 07:40 AM PST

அழகு ராமேஸ்வரம்!


(y)

Posted: 05 Nov 2014 07:30 AM PST

(y)


&#xbae;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbbf;: &#xb9f;&#xbc7;&#xbaf;&#xbcd;, &#xb8e;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb92;&#xbb0;&#xbc1; &#xb9a;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc7;&#xb95;&#xbae;&#xbcd;!!! &#xb95;&#xba3;&#xbb5;&#xba9;&#xbcd;: &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9;? &#xbae;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbbf;: &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbcd; &#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xb89;&#xbb2;&#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb2;&#xbc7;&#xbaf;&#xbc7;...

Posted: 05 Nov 2014 07:15 AM PST

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)

♥ ♥

Relaxplzz

&#xb95;&#xbc1;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb9a;&#xba4;&#xbcd;&#xba4;&#xbae;&#xbcd; &#xb95;&#xbc7;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb95;&#xbbe;&#xbb2;&#xbc8; &#xbaa;&#xbca;&#xbb4;&#xbc1;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb95;&#xba3;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb4;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xba4;&#xbc1;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbbe;? &#xb95;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb0;&#xbc8; &#xba4;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc0;&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xb95;...

Posted: 05 Nov 2014 07:00 AM PST

குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா?
கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா?
காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா?
முட்டி முட்டி பால் குடிக்கும் கன்று குட்டியை ரசித்ததுண்டா?

கொய்யாவை கொத்தி திண்னும் அணிலை ரசித்ததுண்டா?
மாலையில் மலரும் மல்லிகையை முகர்ந்ததுண்டா?
இரட்டை மாட்டு வண்டியின் சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா?
நடவு நடும் அக்காக்களின் எசப்பாட்டு கேட்டதுண்டா?

ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்ததுண்டா?
கொட்டும் மழையில் குடையில்லாமல் நனைந்ததுண்டா?
மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா?
வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும் கத்திக் கப்பலும் விட்டதுண்டா?

பாசமாய் வளர்த்த ஆட்டுக் குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா?
ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா?
அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா?
பாலைப்பூ காத்தாடி தெரியுமா?

சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா?
கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா?
அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய் தாத்தாவின்வேட்டிக்குள்ளும ் பாட்டியின் முந்தானைக்குள்ள ும் ஒளிந்ததுண்டா?

அக்கா, அண்ணனோடு விளையாடும் போது வேண்டும் என்றே தோற்று நம் வெற்றியை கொண்டாடும் பாசத்தை அனுபவித்ததுண்டா ?
அத்தைமார்களின் மாமன்மார்களின் சீண்டல்களால் சினுங்கியதுண்டா ?
ஊர் பேர் தெரியாத வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா?

பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள் கேட்டதுண்டா?
தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ?
இரவில் நிலவின் ஒளியில் உருண்டை சோறு திண்னதுண்டா?
இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால ் நீ ஆசீர்வதிக்கப்பட ்டவன்.....
இல்லையனில் ரத்தமும் சதையுமான உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம்
கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட் அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது மட்டுமே மகிழ்ச்சியான வழ்க்கைஇல்லை
அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல் விட்டஉறவுகளும் உணர்வுகளும் காத்துக்கொண்டிர ுக்கிறது நம் அன்பிற்காக...
பழமையில் தான் பசுமை இருக்கிறது
பாசம் கன‌க்கும் உறவும் இருக்கிறது....

— Indupriya MP

@relaxplz


#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xba4;&#xbb5;&#xb99;&#xbcd;&#xb95;, &#xbb9;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbae;&#xbc6;&#xb9f;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xb9f;&#xbbe;&#xbae; &#xbaa;&#xbc8;&#xb95;&#xbcd; &#xb93;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbb0;&#xbb5;&#xb99;&#xbcd;&#xb95; &#xb95;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;...

Posted: 05 Nov 2014 06:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

லைசென்ஸ் இல்லாதவங்க, ஹெல்மெட்
போடாம பைக் ஓட்டுரவங்க கண்ணுக்கு
வாட்ச்மேன கூட போலீஸ் தான்..! ;-)

&#xb95;&#xbb2;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb0;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xb95;&#xbcd;&#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb95;&#xb9f;&#xbb2;&#xbcd; &#xba8;&#xbc0;&#xbb0;&#xbcd; &#xba4;&#xbbe;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb95;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9a;&#xbbf;.. &#xb85;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba9; &#xb95;&#xbcd;&#xbb3;&#xbbf;&#xb95;&#xbcd;... &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;...

Posted: 05 Nov 2014 06:40 AM PST

கலங்கரை விளக்கத்தை கடல் நீர் தாக்கும் காட்சி.. அருமையான க்ளிக்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 05 Nov 2014 06:30 AM PST

:)


&#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbcd;&#xbae;&#xbc1;&#xbb1;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xb95; &#xb93;&#xbb0;&#xbcd; &#xb85;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbcd;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf; ! ( &#xbae;&#xbb1;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbbf;&#xbb5;&#xbc1; ) ------------------------------------...

Posted: 05 Nov 2014 06:15 AM PST

முதல்முறையாக ஓர் அதிர்ச்சி ! ( மறுப்பதிவு )
--------------------------------------------

மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கையை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமியை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.

``பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடுறேன். மூணு வேளை சாப்பாடு போடுவாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. வர்றீங்களா" என்று.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனைப்போல் நானும் வழக்கமான என் உரையாடலை ஆரம்பித்தேன்.

வழக்கமாக இப்படி நான் கேட்டதும் பிச்சைக்கேட்டவர்கள் முறைத்துப் பார்த்துவிட்டு முணுமுணுப்பாக திட்டிக்கொண்டே செல்வார்கள். சிலபேர் சமாளிக்கும் விதமாக ``அப்புறம் வர்றேன் சார்.." என்று நகர்ந்து விடுவார்கள். அப்போதெல்லாம் பிச்சை எடுப்பது பழகிவிட்டால் சுகமானதாகவிடும்போல என்று தோன்றும்.

ஆனால் முதல்முறையாக அந்த பாட்டி நான் எதிர்பாராத ஒரு பதிலை சொன்னார். ``எய்யா சாமி.. புண்ணியமாப்போவும்.. இந்த புள்ளைவோல சேர்த்துவுட்டுருப்பா.. வழி தெரியாமத்தான் பிச்சை எடுக்குறேன்ப்பா.." என்று சொல்லும்போதே கண் கலங்கினார்.

``சரி பாட்டி டோக்கன் வாங்கி தர்றேன்.. சாப்பிடுறீங்களா .. " என்று கேட்டேன்.

``சாப்பாடு வேணாய்யா.. புள்ளைக்கு பால் மட்டும் வாங்கிகொடுப்பா.. இவங்க அப்பன்காரன் வுட்டுனு போய்ட்டான். இவங்க அம்மா அஸ்பிட்டல்லருக்கா.. ஆஸ்த்துமா நோய்.. அவள பாக்க தான் போய்கிணுக்கிறோம்.. பஸ்சுல போக காசு வேணும்ப்பா.." என்றார்.

அந்த சிறுவனை பார்த்தேன்.. இளமாறனைப் போலவே இருந்தான். அந்த பாட்டி நிச்சயம் பொய் சொல்லவில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது. பக்கத்து கடையிலிருந்து வாங்கிய பால் பாக்கெட் பாட்டியிடமும் பிஸ்கெட் பாக்கெட்டை சிறுவனிடமும் கொடுத்தேன். அதை வாங்கியதும் அவன் முகத்தில் அவ்ளோ சந்தோசம்.

``ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்.. படிக்கிறீயாடா.." என்று கன்னத்தை தட்டி கேட்டேன்.

``ஓ.." என்று வேகமாக தலையாட்டினான்.

``உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு எனக்கு முடிவு சொல்லுங்க.." என்று பாட்டியிடம் என் போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு, பஸ்ஸில் போக கொஞ்சம் பணமும் கொடுத்தேன்.

வாங்கி கொண்ட பாட்டி, இடுப்பில் இருந்த பேத்தியிடம் ``மாமாவுக்கு கிஸ் கொடு.. கிஸ் கொடு.. என்றார். அந்த குட்டி தேவதை கைகளை தன் வாயில் வைத்து எடுத்து என்னை நோக்கி நீட்டி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கையை ஆட்டி சிரித்தது. அவளின் கன்னத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன்.

மாலை வரை பாட்டியிடமிருந்து போன் வரவில்லை. ``சரி.. இதுவும் வழக்கம்போல் தான்.." என்று நினைத்து மறந்துவிட்டேன்.

ஆனால் இரவு புதிய எண் ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பாட்டி தான் பேசினார். பக்கத்து வீட்டுக்காரரின் போனிலிருந்து பேசுவதாக சொன்னார்.

``என் பொண்ணுகிட்ட சொன்னேம்பா.. புள்ளைவோல ஸ்கூல்ல சேர்த்துர சொல்லிச்சுப்பா.. நல்லாருப்ப சாமீ.. நீ சொன்ன எடத்துல சேர்த்துவுட்டுருப்பா.. இதுகளையும் பாக்க முடியாம என் பொண்ணையும் பாக்க முடியாம் சீரழிஞ்சுகினுகீரம்ப்பா.. " என்று அழுதபடி சொன்னார்.

``சரி நான் ஏற்பாடு பண்றேன்.. கவலைப்படாதீங்க.."என்று பாட்டியிடம் சொல்லி விட்டு, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு துறையிலிருக்கும் நண்பர்களிடம் விபரம் சொன்னேன்.

மறுநாள் பாட்டியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி குழந்தை மீட்பு பணியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். அவர்களும் பாட்டியிடம் விசாரணை நடத்தியப்பின் தற்போது தங்கள் பாதுகாப்பில் அந்த இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டார்கள்.

அந்த இரு குழந்தைகளும் பாதுகாப்பு இல்லத்தில் நல்ல சாப்பிட்டு சந்தோசமாக இருப்பதாக சொன்னார் மீட்பு பணியில் ஈடுபட்ட தோழி.

கேட்கவே சந்தோசமாக இருந்தது..

அந்த குழந்தைகளுக்கும் வாழ்வு வசப்படட்டும்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா

(நீங்களும் கூட பிச்சை எடுக்கும் சிறுவர்களையோ அல்லது வேலை பார்க்கும் குழந்தைகளையோ எங்கேனும் பார்த்தால் 04426205655 அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க உதவலாம்.. )

Relaxplzz

&#xba4;&#xbb5;&#xbb3;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbae;&#xba9;&#xbbf;&#xba4;&#xba9;&#xbc1;&#xbae;&#xbcd;... &#xb9a;&#xbc2;&#xbb4;&#xbcd;&#xba8;&#xbbf;&#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbaa; &#xbae;&#xbbe;&#xbb1;&#xb95;&#xbcd; &#xb95;&#xbc2;&#xb9f;&#xbbf;&#xbaf; &#xb9a;&#xb95;&#xbcd;&#xba4;&#xbbf; &#xbae;&#xba9;&#xbbf;&#xba4;&#xba9;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba4;&#xbb5;&#xbb3;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;...

Posted: 05 Nov 2014 06:00 AM PST

தவளையும் மனிதனும்...

சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால் வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்துவிடும்.

எது அந்த தவளையை கொன்றது ? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது.

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.ஆனால் நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மனரீதியாக,உடல்ரீதியாக,பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பர்.உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று.

நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது..

via Ilayaraja Dentist

Relaxplzz


#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xb95;&#xbbe;&#xba4;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe; &#xbb5;&#xbaf;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb2; &#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbc2;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf; &#xbaa;&#xbb1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbbe;&#xbae;&#xbcd; .. &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbcb; &#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;...

Posted: 05 Nov 2014 05:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

காதல் வந்தா வயித்துல பட்டாம் பூச்சி பறக்குமாம் .. அப்போ பட்டாம்பூச்சிக்கு காதல் வந்தால் வயிற்றில் என்ன பறக்கும்..

நாங்களும் கேப்போம்ல :p

- களவாணி பய

&#xb85;&#xbb4;&#xb95;&#xbc1;

Posted: 05 Nov 2014 05:40 AM PST

அழகு


:)

Posted: 05 Nov 2014 05:30 AM PST

:)


&#xba8;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb8e;&#xba8;&#xbcd;&#xba4; &#xbb0;&#xb95;&#xbae;&#xbcd;??....... ---------------------------------- &#xb93;&#xbaf;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb5;&#xba9;&#xbcd;...

Posted: 05 Nov 2014 05:15 AM PST

நீங்கள் எந்த ரகம்??.......
----------------------------------

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்

ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்

மகிமையில் சிரிப்பவன் மன்னன்

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி

நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்

கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்

வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்

தற்பெருமையால் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி

அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி

நிலை மறந்து சிரிப்பவள் காதலி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி

கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்

அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.!!!

;-) ;-)

Relaxplzz

&#xb89;&#xb9f;&#xbb2;&#xbcd; &#xb89;&#xbb1;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1; &#xba4;&#xbbe;&#xba9;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd;,&#xbaa;&#xbc6;&#xbb1;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbb4;&#xbbf;&#xbae;&#xbc1;&#xbb1;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbcd;...! &#xb95;&#xbc1;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbbf; &#xb95;&#xbca;&#xb9f;&#xbc8; &#xbae;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbc7; &#xb95;&#xbc7;&#xbb3;&#xbcd;&#xbb5;&#xbbf;&#xbaa;&#xb9f;...

Posted: 05 Nov 2014 05:00 AM PST

உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...!

குருதி கொடை மட்டுமே கேள்விபட்ட நாம் சமீபமாக உடல் தானம், உடலின் உறுப்புகள் தானம் பற்றி பேசி வருகிறோம், கேட்க பெறுகிறோம் இதை பற்றி நிறைய பேருக்கு சரியான விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போக உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த அல
்லது தெரிந்தவர்களுக்கோ இதயம், சிறுநீரகம், கண்கள், லிவர், லங்க்ஸ்,எலும்பு, இதயவால்வுகள், தோல் போன்ற பல குறைபாடுகள் இருந்தால் இந்த லின்க்கில் உள்ள அரசு அப்ருவ் செய்த மருத்துவமனைகளில் நீங்கள் பதிவு செய்தால் உங்களுக்கு இந்த உறுப்புகள் புக்கிங் அடிப்படையில் இலவசமாக கிடைக்க பெறூம். இதற்க்கு புரோக்கர்கள் தேவை இல்லை.

அது மட்டுமல்ல உங்கள் அல்லது உங்களது மைனர் மற்றும் தெரிந்தவர்களின் உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கூட நீங்கள் கொடுத்து உதவலாம்.

அதற்க்கான தகவல் அரசானை மற்றும் ஃபார்மாலிட்டிஸ் இனைத்துள்ளேன்.

இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அதிக உடல் மற்றும் உறுப்பு தானம் செய்யும் நெ 1 மானிலமாக திகழ்கிறது.

தானம் செய்யும் அட்டை படிவம் மற்றூம் மற்ற எல்லா அப்ளிகேஷனும் இனைத்துள்ளேன் பலன் பெருங்கள்.

ஒன்றும் பெறாத பேப்பர் கூட ரீசைக்கிள் ஆகி இன்னொரு வாழ்வை கொடுக்கும்போது நம் கூட நம்மின் உடலையோ அல்லது உடல் பாகங்கலையோ இல்லாதவர்களுக்கு வழங்கலாம். நான் 2008 ஆம் ஆண்டே என்னுடைய உடல் மற்றும் 6 உறுப்புகளின் தானத்தை செய்துவிட்டேன்.

Hyper Links

To Donate your body after death & Government Order - http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation

FAQ about Each and Every Organ Donation and how it is used - http://www.dmrhs.org/tnos/faq-for-public

Organ Waiting List Details - http://tnos.org/

Approved Hospitals for Organ Donors & Organ Transplants by Govt - http://www.dmrhs.org/tnos/notifications/list-of-approved-hospitals-for-kidney-transplantation-as-on-13-02-2012 (Please follow the same link for all organs)

Please fill your form and send it by email OR post.

Cadaver Transplant Program,
165 A, Tower Block I, 6th Floor, [Next to Bone Bank],
Government General Hospital
Chennai – 600 003

E-Mail :
organstransplant@gmail.com

Phone :
(91)44 25305638

Fax :
(91)44 25363141

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz


#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xb85;&#xbae;&#xbc8;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbae;&#xbca;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc8; &#xb85;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb87;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb85;&#xb9f;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xbb3;&#xbae;&#xbcd; &#xba4;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xbaf;...

Posted: 05 Nov 2014 04:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

அமைச்சர்கள் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பதால் அடையாளம் தெரியவில்லை - கருணாநிதி.

ஆமா இவரு அப்படியே மண்டைல 'ஸ்பைக்' வச்சுருக்காரு... :p

Boopathy Murugesh

&#xb85;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc8;

Posted: 05 Nov 2014 04:40 AM PST

அருமை


(y)

Posted: 05 Nov 2014 04:30 AM PST

(y)


&#xb87;&#xbb0;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb86;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb2;&#xbc7;&#xbaf;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbcd; &#xba8;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xba9;&#xbb0;&#xbcd;. &#xb95;&#xbbe;&#xbaf;&#xbcd;&#xb95;&#xbb1;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;...

Posted: 05 Nov 2014 04:15 AM PST

இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர்.

காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.

அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,

ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.

அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.

இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.
சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.

முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.?

'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான்.

பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.

நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது.

அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது.

அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?'

இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான்

:P :P

Relaxplzz

&#xbaa;&#xba4;&#xbb5;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xbb0;&#xbae;&#xbbe;&#xba3;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xb95;&#xbbe;&#xbae;&#xbb0;&#xbbe;&#xb9c;&#xbb0;&#xbcd; &#xb9a;&#xbca;&#xba9;&#xbcd;&#xba9;&#xba4;&#xbc1; * &#xba8;&#xbbe;&#xb9f;&#xbc1; &#xb89;&#xbaf;&#xbb0;&#xbcd;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xba8;&#xbbe;&#xbae;&#xbcd; &#xb89;&#xbaf;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbcb;&#xbae;&#xbcd; * &#xb85;&#xbb0;...

Posted: 05 Nov 2014 04:00 AM PST

பதவிப்பிரமாணத்தின் போது காமராஜர் சொன்னது

* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்

* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது

* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து

* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.

* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்

* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்

* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்

* நான் வட இந்தியாவையும் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான்.

* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை

* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது

* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்

* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்

* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது

* நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது

* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்

* லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.

* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.

* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது

* ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து நீக்க முடிந்த மட்டும் பாடுபடுவேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை

* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்

* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்

நன்றி :- மாலை மலர்

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz