Wednesday, 6 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எங்க ஏரியாவுல நல்ல மார்க் எடுத்து டாக்டராவேன், கலைக்டராவேன்னு சொன்ன பிகருங்க எல்...

Posted: 06 May 2015 09:27 PM PDT

எங்க ஏரியாவுல நல்ல
மார்க் எடுத்து
டாக்டராவேன்,
கலைக்டராவேன்னு
சொன்ன பிகருங்க
எல்லாம் இப்ப ரெண்டு
புள்ளைங்களுக்கு
அம்மாவா ஆகிட்டாங்க...

@கமல்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய கீழ்கண்ட இணையதள முகவரிகளை பயன்படுத்த...

Posted: 06 May 2015 08:39 PM PDT

பன்னிரெண்டாம்
வகுப்பு தேர்வு
முடிவுகளை அறிய
கீழ்கண்ட இணையதள
முகவரிகளை
பயன்படுத்தவும்

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in


TN Board Results
www.tnresults.nic.in

என்னைக் கேலிசெய்தனர். எனவே வேகமாக முன்னேறிச்சென்று திரும்பிபார்த்தேன். அவர்கள் அ...

Posted: 06 May 2015 10:31 AM PDT

என்னைக்
கேலிசெய்தனர். எனவே
வேகமாக
முன்னேறிச்சென்று திரும்பிபார்த்தேன். அவர்கள் அதே
இடத்தில் தேங்கி
வேறொருவரை கேலி
செய்து
கொண்டிருக்கின்றனர்!

@காளிமுத்து

மே 8-ம் தேதி வரை சல்மான்கானுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது மும்பை உயர்நீதிமன்றம்....

Posted: 06 May 2015 09:11 AM PDT

மே 8-ம் தேதி வரை
சல்மான்கானுக்கு
இடைக்கால ஜாமீன்
அளித்தது மும்பை
உயர்நீதிமன்றம்..!!!
.

பேசாம 'பெரிய ஆளுங்க'
வழக்கையெல்லாம்
தள்ளுபடி பண்ணிட்டு
நீதிபதியை எல்லாம்
வீட்டுக்கு
அனுப்பிடலாம். மக்கள்
பணம் மிஞ்சும்....!!
கோர்ட் அது இது ன்னு
ஏழைகளுக்கு மட்டும்
வச்சுடலாம்..

@சர்மிளா

ராஜபக்சேவிற்கு இந்தியாவில் இருந்து எல்லா வகையிலும் புரோக்கர் வேலை பார்த்தவன் தான...

Posted: 06 May 2015 07:18 AM PDT

ராஜபக்சேவிற்கு
இந்தியாவில் இருந்து
எல்லா வகையிலும்
புரோக்கர் வேலை பார்த்தவன் தான் இந்த
சல்மான் கான்..


நாளைக்கு ரிசல்டு.. எவனாச்சும் டாக்டராயி சேவை செய்வேன்னு சொன்னா . . . வாயிலையே கு...

Posted: 06 May 2015 06:56 AM PDT

நாளைக்கு ரிசல்டு.. எவனாச்சும் டாக்டராயி
சேவை செய்வேன்னு
சொன்னா
.
.
.
வாயிலையே
குத்தனும்...

@ரிட்டயர்டு ரவுடு

சென்னை அமிர்தா hotel management கல்லூரியில் 25.3.2015 அன்று முதலாம் ஆண்டு படிக்க...

Posted: 06 May 2015 05:17 AM PDT

சென்னை அமிர்தா hotel management கல்லூரியில் 25.3.2015 அன்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணர்வர் விடுதி சரி இல்லாமலும் ரேகிங் கொடுமையாலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். இதை கல்லுரி நிர்வாகம் வெளியில் விபரம் கசியாமல் பணத்தை கொண்டு அடக்கியுள்ளது.
𾓺 இறந்த இந்த மாணவர் எழை குடும்பத்தை சேர்ந்தவர் டிவியில் ஒளிபரபாகும் விளபரத்தை பார்த்த இவர் தனது தந்தையிடம் இந்த கல்லூரில் சேர்த்து விடுமாறு கேட்டு உள்ளார்.
𾓺 தெரிந்தவரிடம் கடன் வாங்கி சேர்த்து உள்ளார்.சேர்ந்த பின்பு தான் தெரிந்தது கல்லூரிக்கு சொந்த விடுதி இல்லை என்று இங்கு சேர்ந்த பின்பு உணவு சரி இல்லாமலும் வார்டன் மூத்த மாணவர்களுடன் தண்ணி அடிப்பதும் சீட்டு ஆடுவதுமாக இருந்து உள்ளனர்.மேலும் இந்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த இவரை துன்புறுத்தியும் அடித்தும் உள்ளனர்.
𾓺 இதை எல்லாம் பத்தாமல் விடுதிக்கு அதிக கட்டணம் வசூலித்து உள்ளது.கொடுமை தாங்க முடியாமல் வெளியில் தங்க முடிவு எடுத்து கிளபும் போது.பேக் மொபைபல் அனைத்தையும் புடுங்கி வைத்து மிரட்டி உள்ளனர்.
𾓺வெளியில் தங்க வேண்டுமென்றால் கல்லுராயில் கடிதம் வாங்கி வா என கூறி உள்ளனர்.இதை நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
𾓺நினைத்தது வேறு நடப்பது வேறாக இருந்தாலும்.டிவியில் வெளிநாட்டு வேலை வாய்பு என நம்பி ஏமற்றபட்டதும் அதிக கட்டணதாலும். மனமுடைந்த இவர் தனது மொபையில் தனது சாவுக்கு கல்லூரி நிர்வாகத்தையும் தன்னை கொடுமை படுத்திய. சகா மாணவரையும் வார்டனும் தான் சாவுக்கு காரணம் என மொபையில் பதிவு செய்து இறந்து உள்ளார்.
இந்த செய்தி முந்திய வாரம் மக்கள் தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சியில்
ஒளிபரப்பியது. மக்கள் டிவி தவிர எந்த தொலைகாட்சியும் செய்திதாளும் ஒளிபரப்பவில்லை.கல்லூரி நிர்வாகம் இதை காசு கொடுத்து மறைத்து உள்ளது.
சென்னை அமிர்தா கல்லூரி விளபரத்தை பார்து இது போல பல மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.இதில் பாதி பேர் ஏழை மாணவர்கள்.
ராதிகா போன்றவர்கள் முழு விபரம் தெரிந்து நடித்தால் பல ஏழை மாணர்வர்கள் வாழ்கை நன்றாக இருக்கும்.
𾔁 சென்னை அமிர்தா கல்லூரி மட்டும் இல்லாமல் எந்த கல்லூரிக்கு சென்றாலும்.விளம்பரத்தை நம்பாமல் பிறரிடம் கேட்டு சேர்ருகள்.


யாருயா அவன் தெப்பகுளம் ஸ்டாப்பிங் டிக்கெட் எடுத்தவன். ஸ்டாப் வந்திரிச்சி சீக்கி...

Posted: 06 May 2015 03:46 AM PDT

யாருயா அவன்
தெப்பகுளம் ஸ்டாப்பிங்
டிக்கெட் எடுத்தவன்.

ஸ்டாப் வந்திரிச்சி
சீக்கிரமா எறங்குடா..


நல்ல வேளையாக கதவு இருக்கிறது... இல்லை என்றால் காரைக் கூட காலால் தான் நிறுத்துவார...

Posted: 06 May 2015 03:35 AM PDT

நல்ல வேளையாக கதவு
இருக்கிறது...
இல்லை என்றால் காரைக்
கூட காலால் தான்
நிறுத்துவார்கள் போல
பெண்கள்...
:P

@காளிமுத்து

நடிகர் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு : செய்தி. இனி நடிகர் இல்ல, "மக்களின்...

Posted: 06 May 2015 03:33 AM PDT

நடிகர் சல்மான் கான்
குற்றவாளி என தீர்ப்பு :
செய்தி.

இனி நடிகர்
இல்ல, "மக்களின் நடிகர்"
:P

@பூபதி முருகேஷ்

ஆக்சிடென்ட் பண்ணுன உடனே அவன கொண்டு போயி ஜட்சு முன்னாடி நிறுத்தி... வாய ஊத சொல்லி...

Posted: 06 May 2015 03:20 AM PDT

ஆக்சிடென்ட் பண்ணுன
உடனே அவன கொண்டு
போயி ஜட்சு முன்னாடி
நிறுத்தி... வாய ஊத
சொல்லி அன்னைக்கே
தீர்ப்பு குடுத்திருக்கலாம்...
.
இதுக்கு போயி
பதிமூணு வருஷம்...

@ரிட்டயர்டு ரவுடி

காலைல பஸ்ல ஒரு அம்மா போன்ல யாரையோ செம கடுப்புல திட்டுச்சு "மயிரு"ன்னுலாம் சொல்லு...

Posted: 06 May 2015 02:38 AM PDT

காலைல பஸ்ல ஒரு
அம்மா போன்ல
யாரையோ செம
கடுப்புல திட்டுச்சு
"மயிரு"ன்னுலாம்
சொல்லுச்சு அதுக்கு
என் பக்கத்துல இருந்த
இன்னொரும்மா "ஷிட்"
பப்ளிக்ல எப்படி
பேசுறாங்க பாரு
சொல்லுச்சு.... செம்ம
கோவம் வந்து நீங்க
சொன்ன "ஷிட்" விட
"மயிரு"ஒன்னும்
அவ்ளோ பெரிய
அர்த்தமில்ல முடி தான்
சொன்னன்.... ஒடனே
எழும்பி போய் வேற
எடத்துல
உக்காந்துருச்சு...

@மோனிக்கா

5 வருட சிறை தண்டனையை கேட்டு கதறியழுத சல்மான்கான்.. குடிச்சிட்டு அப்பாவிகளை காரை...

Posted: 06 May 2015 02:29 AM PDT

5 வருட சிறை
தண்டனையை கேட்டு
கதறியழுத
சல்மான்கான்..

குடிச்சிட்டு
அப்பாவிகளை காரை
ஏத்தி கொல்லும்போது
அந்த உயிர் எப்புடி துடி
துடிச்சி
போயிருக்கும்...
இரவெல்லாம் குடிச்சி
கூத்தடிக்கிறது பார்ட்டி,
பப், பொம்பளை இப்போ
தண்டனை குடுத்ததும்
அழுகை வேற......

@ரகுநந்தன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இந்த சகோதரியின் தொழில் திறமைக்கு கோடி லைக் கூட போடலாம் √ @ Indupriya MP ...

Posted: 06 May 2015 08:15 AM PDT

இந்த சகோதரியின் தொழில் திறமைக்கு கோடி லைக் கூட போடலாம் √

@ Indupriya MP
...


நம்ம ஊர் தின்பண்டங்கள் முன் அந்நிய பொருட்கள் நிற்கமுடியுமா... இன்றைய கால குழந்த...

Posted: 06 May 2015 04:02 AM PDT

நம்ம ஊர் தின்பண்டங்கள் முன் அந்நிய பொருட்கள் நிற்கமுடியுமா...

இன்றைய கால குழந்தைகள் வருங்காலத்தில் இதன் சுவை அறிவார்களா???

நன்றி : வேல் மணி

பா விவேக்


கருப்பு அழகில்லை என்று யார் சொன்னது? ஆயிரம் சிவப்பு நிற அழகிகள் இருந்தாலும் எங்...

Posted: 06 May 2015 03:27 AM PDT

கருப்பு அழகில்லை என்று யார்
சொன்னது?
ஆயிரம் சிவப்பு நிற
அழகிகள் இருந்தாலும் எங்கள்
கருப்பு தமிழச்சிகளின் அழகிற்கு
ஈடாகுமா ?

@ Indupriya MP
...


நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோ...

Posted: 05 May 2015 06:53 PM PDT

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

நன்றி : தர்ம ராஜன்

பா விவேக்

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 06 May 2015 09:22 AM PDT


Posted: 06 May 2015 09:22 AM PDT


Posted: 06 May 2015 09:15 AM PDT


Posted: 06 May 2015 09:14 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 06 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 06 May 2015 08:22 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 06 May 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 06 May 2015 06:22 AM PDT


இந்த படகுகளின் அசுர வேகத்தினை பாருங்கள்.. அப்படியே வாயடைத்துப் போவிர்கள்

Posted: 06 May 2015 05:29 AM PDT

இந்த படகுகளின் அசுர வேகத்தினை பாருங்கள்.. அப்படியே வாயடைத்துப் போவிர்கள்


இந்த படகுகளின் அசுர வேகத்தினை பாருங்கள்.. அப்படியே வாயடைத்துப் போவிர்கள்
www.indiasian.com
Boat - Quickest and fastest boat in the world

இளமையில் வறுமை மிக கொடியது..

Posted: 06 May 2015 05:20 AM PDT

இளமையில் வறுமை மிக கொடியது..


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 06 May 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


பலன் பல தரும் மாதுளை மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக...

Posted: 06 May 2015 04:29 AM PDT

பலன் பல தரும் மாதுளை

மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாகழிச்சல், சீதக்கழ்ச்சல், நீர்நீராய் கழிதலுக்கும் தர கழிச்சல்கள் நிற்கும்.

மாதுளம்பழத்திற்கு `மாதுளங்கம்' என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய்நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்திகிடைக்கிறது .பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது .ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்டசிறுநீரை வெளியேற்றுகிறது .குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.

இதயநோய்கள், இதயபலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.

தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்தசக்தியை அடைய முடிகிறது.

மாதுளம் பழத்தோலுடன் வேலம்பட்டைத் தூளைக் கலந்து பல் துலக்கிவர பல்வலி, பல்லில் ரத்தம் கசிதல் நீங்கும்.

மாதுளம்பட்டை ச்சாறுவயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும்.

மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம்பூச் சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவுகலந்து தரலாம்.

மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடிமயக்கம் போன்றவை நீங்கும்.

மாதுளம் பழச் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சி யடையும். காய்ச்சல் தணியும். மாதுளம்பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும் .மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும்.

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரை மணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒருகிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்து க்கொண்டு மீண்டும் பாகு பதம்வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டுதினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த நோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரியவிருத்திக்கான டானிக் ஆகும் .நினைவாற்றல் பெருகும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக் குப்பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும் .புதிய ரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம்பூக்களைமருந்தாகப்பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம்வயிற்றுக்கடுப்பு, உடல்சூடுதணியும். இரத்தம்சுத்தியடையும், இரத்தவிருத்திஉண்டாகும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன் றுதினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்றுவிடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம்பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சியதை, காலைநேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப்பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.

மாதுளம்பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்ப நோய்தீரும் .மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசுவெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நீங்க மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து அதில் 200 கிராம் பசுநெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப் பாதிப்பு, படிப்படியாகக் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூல நோயும் நீங்கும்.


இந்த பெண்ணின் கலக்கல் #dubsmash வீடியோவை பாருங்கள்

Posted: 06 May 2015 04:01 AM PDT

இந்த பெண்ணின் கலக்கல் #dubsmash வீடியோவை பாருங்கள்



கொஞ்சம் இந்த கயிற்றை பிடிச்சிகோங்க , நான் அவசரமா பாத்ரூம் வரைக்கும் போயிட்டு வந்...

Posted: 06 May 2015 03:20 AM PDT

கொஞ்சம் இந்த கயிற்றை பிடிச்சிகோங்க , நான் அவசரமா பாத்ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்..


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 06 May 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


மாங்கா ஊறுகாய் யாருக்கு வேணும்...?

Posted: 06 May 2015 02:00 AM PDT

மாங்கா ஊறுகாய் யாருக்கு வேணும்...?


ஷாருகான் நேரில் சென்று கொலையாளி சல்மான்கானை பார்த்து அறுதல் தெரிவித்ததார்

Posted: 06 May 2015 01:25 AM PDT

ஷாருகான் நேரில் சென்று கொலையாளி சல்மான்கானை பார்த்து அறுதல் தெரிவித்ததார்


ஷாருகான் நேரில் சென்று கொலையாளி சல்மான்கானை பார்த்து அறுதல் தெரிவித்ததார்
www.indiasian.com
Shah Rukh Khan Spotted At Salman Khan's House

சீட் பெல்ட் அணியாததால் பேய்க்கு நடந்த கதியைப் பாருங்கள்! வீடியோ இணைப்பு

Posted: 06 May 2015 01:11 AM PDT

சீட் பெல்ட் அணியாததால் பேய்க்கு நடந்த கதியைப் பாருங்கள்! வீடியோ இணைப்பு


சீட் பெல்ட் அணியாததால் பேய்க்கு நடந்த கதியைப் பாருங்கள்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
safe first Community Service Message car driver

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 06 May 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி..

Posted: 06 May 2015 12:28 AM PDT

கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி..


நான் அழகா இருக்கேனா ?

Posted: 05 May 2015 11:28 PM PDT

நான் அழகா இருக்கேனா ?


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 05 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 05 May 2015 10:28 PM PDT


இந்தக் கல்லூரி மாணவியின் டான்ஸை பாருங்கள்! வீடியோ இணைப்பு

Posted: 05 May 2015 10:11 PM PDT

இந்தக் கல்லூரி மாணவியின் டான்ஸை பாருங்கள்! வீடியோ இணைப்பு


இந்தக் கல்லூரி மாணவியின் டான்ஸை பாருங்கள்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
medical College Girls Dance

Posted: 05 May 2015 09:45 PM PDT


தன்னம்பிக்கை கொண்ட இரும்பு மனிதன்..

Posted: 05 May 2015 09:28 PM PDT

தன்னம்பிக்கை கொண்ட இரும்பு மனிதன்..


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 05 May 2015 09:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 05 May 2015 07:33 PM PDT


அம்மா என்கிட்ட போகோ டிவி இல்ல சொல்லிட்டாங்க.

Posted: 05 May 2015 07:28 PM PDT

அம்மா என்கிட்ட போகோ டிவி இல்ல சொல்லிட்டாங்க.


முதலையை விழுங்கும் பாம்பு அதிர்ச்சி வீடியோ இணைப்பு

Posted: 05 May 2015 07:11 PM PDT

முதலையை விழுங்கும் பாம்பு அதிர்ச்சி வீடியோ இணைப்பு


முதலையை விழுங்கும் பாம்பு அதிர்ச்சி வீடியோ இணைப்பு
www.indiasian.com
long Python vs Crocodile Fight