Saturday, 25 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பிந்துனுவேவா படுகொலைகள் நினைவு நாள் இன்று ``````````````````````````````````````...

Posted: 25 Oct 2014 11:48 AM PDT

பிந்துனுவேவா படுகொலைகள்
நினைவு நாள் இன்று
`````````````````````````````````````````````
`````````````````````````````````````````````
```
பிந்துனுவேவா படுகொலைகள்
அல்லது பிந்துனுவேவா சிறைச்சாலைப்
படுகொலைகள்
என்பது இலங்கையில்
பிந்துனுவேவா என்ற
இடத்தில்
தடுப்பு முகாமில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த
இலங்கைத் தமிழ் அரசியல்
கைதிகள் 26 பேர் அக்டோபர்
25, 2000ம் ஆண்டில் சிங்கள
கும்பல் ஒன்றினால்
கொலை செய்யப்பட்ட
நிகழ்வைக் குறிக்கும்.
தமிழீழ விடுதலைப்
புலிகளின் ஆதரவாளர்கள்
மற்றும் பங்காளர்கள்
குறிப்பாக வயதில்
குறைந்த இளைஞர்கள்
கைது செய்யப்பட்டு பிந்துனுவேவா தடுப்பு முகாமில்
தடுத்து வைக்கப்பட்டிருந
்தனர். இம்முகாம்
இலங்கை தலைநகர்
கொழும்பிற்குக்
கிழக்கே சுமார் 200 கிமீ
தூரத்தில் உள்ளது. மற்றும்
இது மிகவும்
பாதுகாப்புக் குறைவான
ஒரு முகாம் ஆகும்.
2000, அக்டோபர் 25
அதிகாலையில்
தடுப்பு முகாமின்
சுற்றுப் புறத்தில் இருந்த
சிங்களக் கிராம மக்கள் சில
நூற்றுக்கணக்கானோர்
கத்திகள், வாள்,
பொல்லுகள், சகிதம்
முகாமிற்குள்
அத்துமீறி நுழைந்து அங்கு நித்திரையில்
ஆழ்ந்திருந்த
தமிழர்களை வெட்டிக்
கொன்றனர்.
இந்நிகழ்விற்கு முதல்
நாளே அம்முகாமில்
நிலை கொண்டிருந்த
இலங்கை இராணுவத்தினர்
அங்கிருந்து அகற்றப்பட்டிருந
்தனர். இதற்கான காரணம்
தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன் படுகொலைகள்
இடம்பெற்ற
பொழுது பாதுகாப்பிற்கென
நிறுத்தப்பட்டிருந்த
காவற்துறையினர்
அதனைத் தடுப்பதற்கு எந்த
வித முயற்சியும்
எடுக்கவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருந்த
தமிழர்களே முதலில்
கலவரத்தில் ஈடுபட்டனர்
என்றும் அதனைத் தடுக்க
முயற்சி எடுத்த
போதே இப்படுகொலைகள்
நிகழ்ந்ததென்றும்
தொடக்கத்தில்
இலங்கை அரசு அறிவித்தது.
எனினும் பின்னர் மிகவும்
கோபமுற்ற நிலையில்
இருந்த
சிங்களவர்களை காவற்படையினரால்
தடுக்க
முடியவில்லை என்று கூறியது.
கடமையில் இருந்த சில
காவற்துறையினர்
குற்றவாளிகளாகக்
காணப்பட்டு சிறையிலடைக்கப்ப
ட்டாலும் பின்னர் இவர்கள்
விடுவிக்கப்பட்டனர்.


வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பினால் 12.36% வரி. >< அடேய் நன்னாரி பயலுகளா.. என...

Posted: 25 Oct 2014 11:34 AM PDT

வெளிநாட்டில்
இருந்து பணம்
அனுப்பினால் 12.36% வரி.

>< அடேய்
நன்னாரி பயலுகளா..
என்னமோ உன்
ஆத்தா தாலிய அடமானம்
வச்சு எனக்கு விசாவுக்கு காசு குடுத்த
மாதிரி கேக்குற...

@பெருவை வீரமணி

&#xbb5;&#xbc6;&#xbb3;&#xbbf;&#xba8;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xba3;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; 12.36% &#xb9a;&#xbc7;&#xbb5;&#xbc8; &#xbb5;&#xbb0;&#xbbf; : &#xbae;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf; &#xb85;&#xbb0;&#xb9a;&#xbc1; &#xb85;&#xba4;&#xbbf;&#xbb0;&#xb9f;&#xbbf;!

Posted: 25 Oct 2014 11:29 AM PDT

வெளிநாட்டில்
இருந்து வரும்
பணத்துக்கு 12.36%
சேவை வரி : மத்திய
அரசு அதிரடி!

&#xbb5;&#xbbf;&#xbb5;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb95;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbc1;&#xbb5;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb2; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd; &#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbc8; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95; &#xb95;&#xbc2;&#xb9f;&#xbbf;&#xbaf; &#xb95;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbae;&#xbc7;&#xbb2;...

Posted: 25 Oct 2014 11:16 AM PDT

விவசாயத்தை காப்பாற்றுவது போல
எடுக்கப்பட்ட படம்
கத்தியை பார்க்க கூடிய
கூட்டம் மேல் படம்!

விவசாயத்தை காப்பாற்ற
நாங்கள் உண்ணாவிரதம்
இருந்தப்போ கூடிய
கூட்டம் கீழ்படம்!

இதுதான் தமிழ்நாடு!


&#xba8;&#xbae;&#xba4;&#xbc1; &#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbc6;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcb;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd; &#xba4;&#xbc2;&#xbaf;&#xbcd;&#xbae;&#xbc8; &#xb89;&#xba3;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbc8;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95; &#xbae;&#xbc1;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xba4;&#xbc1;! &#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xb85;&#xba3;...

Posted: 25 Oct 2014 08:40 AM PDT

நமது மக்கள் பெரும்பாலோரின் தூய்மை உணர்வைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

இந்த அணை நீருக்கு எவ்வளவு மரியாதை பாருங்கள்!

அவரவர் வீட்டில் இப்படிச் செய்வோமா?...

இடம் : உதகையில் உள்ள எமரால்டு அணை

@சுபாஷ் கிருஷ்ணசாமி


&#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;&#xbb1; &#xb86;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb95;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbb1;&#xb9f;&#xbcd;&#xb9a;&#xbbf;... &#xbaa;&#xbc1;&#xba3;&#xbcd;&#xba3;&#xbbf;&#xbaf;&#xbb5;&#xbbe;&#xba9;&#xbcd; &#xb93;.&#xbaa;&#xbbf;.&#xb8e;&#xbb8;&#xbcd; &#xbaa;&#xba4;&#xbb5;&#xbbf; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xbb0;&#xbcd; &#xbae;&#xbb4;&#xbc8; &#xb95;&#xbca;&#xb9f;&#xbcd;...

Posted: 25 Oct 2014 08:35 AM PDT

சென்ற ஆண்டு கடும்
வறட்சி... புண்ணியவான்
ஓ.பி.எஸ்
பதவி ஏற்றாலும் ஏற்றார்
மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது... தமிழகத்தின் நிரந்தரமுதல்வர்
இதயதெய்வம் ஓ.பி.எஸ்
வாழ்க!
:)

@வா.மணிகண்டன்

&quot;&#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb0;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xba9; &#xb89;&#xbb0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xbaa;&#xba9;&#xbc8; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba8;&#xbcd;&#xba4; &#xba8;&#xbbe;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd;,&#xba8;&#xbbe;&#xbae;&#xbcd; &#xb85;&#xba8;&#xbcd;&#xba4; &#xbb0;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xba9; &#xb89;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;...

Posted: 25 Oct 2014 08:18 AM PDT

"இந்தியாவிற்கு ரசாயன
உரங்கள்
விற்பனை செய்யும் எந்த
நாடும்,நாம் அந்த ரசாயன
உரத்தில் விளைந்த
காய்கறிகளை ஏற்றுமதி செய்தால்
வாங்குவதில்லை"
-
நம்மாழ்வார்.

&#xbb5;&#xbc0;&#xbb0;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba9;&#xbcd; &#xbae;&#xbc0;&#xba4;&#xbbe;&#xba9; &#xb95;&#xbcb;&#xbaa;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbb0;&#xbcd; &#xb92;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbae;&#xbb0;&#xbcd;&#xbae; &#xb89;&#xbb1;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc8; &#xb85;&#xbb1;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xb87;&#xb9f;&#xba4;&#xbc1; &#xb95;&#xbc8;&#xbaf;&#xbc8; &#xbb5;&#xbc6;&#xb9f;&#xbcd;&#xb9f;...

Posted: 25 Oct 2014 02:53 AM PDT

வீரப்பன் மீதான
கோபத்தால்
தமிழர் ஒருவரின் மர்ம உறுப்பை அறுத்தும், இடது கையை வெட்டியும் சித்திரவதை செய்து கொன்ற
கர்நாடக
வனத்துறையினர்.

வாழ்க இந்தியா! பாரத் மாதா கீ ஜே!

&#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb2;&#xbc8; &#xb89;&#xbaf;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbc1; &#xba8;&#xbc7;&#xbb0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xb95; &#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb89;&#xbb1;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbb3;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3; &#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbaf;&#xbcd; &#xb9a;&#xbc7;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc6;&#xba9;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbc1;...

Posted: 25 Oct 2014 01:57 AM PDT

பால்
விலை உயர்வு நேரடியாக
பால் உற்பத்தியாளர்கள
ுக்கு போய்
சேருமெனில் பால்
விலையுயர்வை வரவேற்கலாம் ,
கொள்முதல்
விலைக்கு ஏற்றவாறு பாலின்
விற்பனை விலையையும்
ஏற்றி இருக்க
வேண்டும் ...
கொள்முதல்
விலை உயர்வுக்கும்
விற்பனை விலை உயர்வுக்கும்
உள்ள வேறுபாடு மிக
அதிகமாக இருக்கிறது ,
அந்த
வேறுபாட்டை குறைக்க
விற்பனை விலையை குறைக்க
வேண்டும்
அல்லது கொள்முதல்
விலையை அதிகரிக்க
வேண்டும்..

@பிரபு போசு

&#xba4;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb95;&#xbca;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;... **************************************** &#xba4;&#xbbf;&#xb9f;&#xbc0;&#xbb0;&#xbc6;&#xba9; &#xbb5;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbaf;...

Posted: 25 Oct 2014 01:40 AM PDT

தெரிந்து கொள்ளுங்கள்...
****************************************

திடீரென வங்கியில் தீப்பிடித்தோ, கொள்ளை நடந்தோ
உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.

இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால், லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.வங்கியில் கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.

அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.

உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும் 25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள். மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.நகை
தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.

இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்...

&#xb95;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xbb1;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xbc6;&#xbb3;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;&#xbbe;&#xbb1;&#xbc1; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb1;&#xbbe;&#xba9;&#xbc1;&#xbb5;&#xbb3;&#xbcb; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbcb;.. &#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbaf;&#xbae;&#xbcd; &#xb95;&#xbc7;&#xbae;&#xbb0;&#xbbe; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb9f;&#xbcd;...

Posted: 25 Oct 2014 01:33 AM PDT

கூட்றதுக்கு வெளக்கமாறு எடுத்துட்டு போறானுவளோ இல்லையோ..

கட்டாயம் கேமரா எடுத்துட்டு போறானுவோ.

#கிளின்_இண்டியா

@துருவன்
செல்வமணி

&#xba4;&#xbc7;&#xbae;&#xbc1;&#xba4;&#xbbf;&#xb95; &#xb9a;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbae;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xb9f;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xbb0;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd;.. &gt;&lt; &#xb92;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbc7;&#xbb3;&#xbc8; &#xb89;&#xbb3;&#xbcd;&#xbaa;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;...

Posted: 25 Oct 2014 01:23 AM PDT

தேமுதிக சார்பில்
மதுக்கடைகளுக்கு
பூட்டுப்போடும்
போராட்டம்..

><
ஒருவேளை உள்பக்கமா பூட்டு போட்டுக்கிட்டு மொத்த
சரக்கையும்
காலி பண்ணிருவானுகளோ?

@பெருவை வீரமணி

&#xba4;&#xbaf;&#xbb5;&#xbc1; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4;&#xbc1; &#xba4;&#xb95;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4; &#xbae;&#xbc1;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc6;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc8; &#xba8;&#xb9f;&#xbb5;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbc8; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbca;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbb5; &#xbc1;&#xbae;&#xbcd;. &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbc7;&#xbb2;&#xbcd; &#xb87;...

Posted: 24 Oct 2014 09:27 PM PDT

தயவு செய்து தகுந்த
முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவ
ும். இல்லையேல்
இதுபோன்ற
அசம்பாவிதங்களையும்,
தாங்க முடியாத
வலிகளையும் சந்திக்க
நேரிடும் - விஜய்

அப்பவும் கட்
அவுட்டுக்கு பாலாபிஷேகம்
செய்யாதீங்கன்னு
சொல்லமாட்டீங்க.

@கருப்பு கருணா

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


&#xba4;&#xbb2;&#xbc8;&#xbb5;&#xbb0;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xbb0;&#xbaa;&#xbbe;&#xb95;&#xbb0;&#xba9;&#xbcd; &#xb85;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbaf; -25 &#xb95;&#xbc1;&#xbb1;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xb95;&#xbb3;&#xbcd;.. &#xba8;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbaf;&#xbae;&#xbcd; &#xbaa;&#xb9f;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb5;&#xbb0;&#xbc8;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xbbf;&#xbb2;&#xbbf;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;...

Posted: 25 Oct 2014 07:30 AM PDT

தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்


&#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbb5;&#xba9;&#xbae;&#xbbe;&#xb95; &#xbaa;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;: &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbb2;&#xbae;&#xbc1;&#xbb1;&#xbc8; &#xb8e;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbb0;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbc7;&#xba9; &#xb89;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbc1;&#xb95;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;...

Posted: 25 Oct 2014 05:54 AM PDT

பெண்கள் கவனமாக படியுங்கள்:

பெண்களுக்கு பலமுறை எச்சரித்துள்ளேன உங்கள் புகைப்படத்தை பதிவிறக்காதீர் இந்த பெண் மாலா பத்தாம் வகுப்பில் 493 12ம் வகுப்பில் 1189 தன் ஆசைப்படி மருத்துவம் சேர்ந்தார் ஒரு முறை பேஸ்புக்கில் தன் புகைப்படத்தை பதிவிறக்கினார் காம வெறி கொண்ட எவனோ ஒரு மிருகம் இவளின் போட்டாவை download செஞ்சு பிரபல வலைத்தளத்தில் இவளின் புகைப்படத்தைப் போட்டு இந்த பெண்ணை மாது (அழைப்புப் பெண் ) எனக் குறிப்பிட்டுள்ளான் அதனை வலைத்தளத்தில் பார்த்த பெண் தவறான முடிவை எடுத்துவிட்டார்...

மண்ணோடு மண்ணாகி போனது இவரது கனவுகள் எத்துனைக கஷ்டபட்டு படித்திருப்பார் 493 & 1189 மார்க் எடுக்க யோசித்துப் பாருங்கள். பெண்களுக்கு என் அன்பான வேண்டுகோள்: இனியாச்சும் திருந்துங்க நா உங்கள் சகோதரனாக உங்கள் மகன் போல நினைத்துக் கூறுகிறேன் pls dont upload your original photo 1 like = ஆத்மா சாந்தியடைய 1 share = இனி எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வர வேண்டாம். நா சொன்னத ஒரு பெண் கேட்டால என் உழைப்பு வீண்போகலன்னு தான் அர்த்தம்.

இந்த பதிவு நமது பக்கத்தின் சுவரில் நண்பர் ராஜேஷ் குமாரால் பதிவிடப்பட்டது. அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தப்பதிவு வெளியிடப்படுகிறது.

&#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd;... &#xba4;&#xbc0;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbb3;&#xbbf; &#xb85;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xba4;&#xbbf;&#xbb0;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf; &#xbae;&#xbc1;&#xb95;&#xba8;&#xbc2;&#xbb2;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb85;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb85;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;...

Posted: 25 Oct 2014 02:42 AM PDT

கத்தி படம்...

தீபாவளி அன்று திரைக்கு வந்த படம் பற்றி முகநூலில் அனைவரும் அருமையான படம், விவசாயம் பற்றியும் தண்ணீர் பிரச்சனையை பற்றியும் கருத்துகளை எடுத்துரைக்கும் படம் என்ற பதிவுகளை பார்கிறேன்...

ஒவ்வொரு ஊடகங்களும் இதே புராணம் தான்...

தமிழர்களையும் மற்றும் மிக முக்கியமான மானம் கெட்ட தமிழ் ஊடகங்களை பார்த்து கேக்குறேன் இந்த படத்தில் குறிப்பிட பட்டுள்ள பிரச்சனையை பற்றி பேசி தமிழ் நாட்டின் உள்ளே இருக்கும் அந்த குளிர்பானத்தை பற்றிய செய்திகளை எடுத்து உரைத்து இருந்தால் நீங்கள் உண்மையில் மக்களுக்கு சேவை செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் நீங்களோ கத்தி படம் வெளி வருமா??? சமந்தாவுக்கும் விஜய்க்கும் chemistry எப்படி?? கத்தி படத்தின் மதிப்பு என்ன??? நடிகர் விஜயின் கத்தி கூர்மை... இது போன்ற விமர்சனத்தை தான் கூறினீர்களே தவிர வேற ஒரு ஆணியும் புடுங்கியதாக தெரியவில்லை...

உண்மையில் பார்க்க போனால் இந்த படத்தில் கூறப்பட்டு உள்ள செய்தியை ஊடகங்கள் நினைத்தால் எப்பொழுதோ சொல்லி இருக்கலாம்...

என் நண்பர்களும் இந்த படத்தை பார், விவசாயம் பற்றி தளபதி பேசுகிறார், ஒவ்வொரு வசனமும் அருமை என்று என்னை அனைவரும் கத்தி படம் பார் பார் என்றனர் ஆனால் யாரும் இனி நான் விவசாயம் பண்ண போறேன்னு சொல்லல...

ஒரு படத்தை பற்றிய கருத்து கூறும் போது அவர்கள் வெறும் அந்த படத்தில் அவர்க்கு பிடித்தமான நடிகர் கூறுகிற வசனம் மட்டும் தான் தெரிகிறது ஆனால் அதனுடைய உண்மையான வலி விவசாயம் செய்கிறவனுகே தெரியும்...

- ஒரு விவசாயி


&#xbae;&#xbb4;&#xbc8; ## &#xbaa;&#xbb2;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb95;&#xbb7;&#xbcd;&#xb9f;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb95;&#xbca;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd;, &#xb86;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xbb7;&#xbcd;&#xb9f;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb95;&#xbca;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;...

Posted: 25 Oct 2014 01:58 AM PDT

மழை ##

பலருக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கலாம்,
ஆனால் யாருக்கும் நஷ்டத்தை கொடுக்காது..
ஆரம்பித்தது நாற்று நடுதல்..

#அழகியல்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Attakathi mudhal...sarabham varai... Matrum viraivil....this production is a pri...

Posted: 25 Oct 2014 09:14 AM PDT

Attakathi mudhal...sarabham varai... Matrum viraivil....this production is a pride to new age cinema .


Thirukumaran Entertainment - Our Travels so far... Our Journey ahead

Our Big thanks to the media and all our supporters who have encouraged us through all our projects. Your continuous support in all our endeavors will encoura...

50 &#xb85;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbb3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbb2;&#xbbe;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;, &#xbae;&#xbc1;&#xbb0;&#xbc1;&#xb95;&#xba4;&#xbbe;&#xbb8;&#xbcd; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd;. &#xb86;&#xba9;&#xbbe; 50 &#xbaa;&#xbc7;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; 50 &#xbb2;&#xbbe;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;...

Posted: 25 Oct 2014 08:53 AM PDT

50 அடியாளுங்க ஒரு லாரியில வந்தா, முருகதாஸ் படம்.
ஆனா 50 பேரும் 50 லாரியில வந்தா,அது ஷங்கர் படம்.
அதுவே 50 டாடா சுமோவுல வந்தா அது ஹரி படம்.

&quot;&#xb95;&#xbbe;&#xba4;&#xbb2;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb1; &#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd; &#xba4;&#xbb5;&#xbbf;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb85;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xba8;&#xbc2;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb92;&#xbb5;&#xbcd;&#xbb5;&#xbca;&#xbb0;&#xbc1; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb85;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xba9;&#xbc1;&#xb9f;...

Posted: 25 Oct 2014 08:16 AM PDT

"காதலிக்கிற முதல் பெண் தவிர்த்து அடுத்து நூல் விடும் ஒவ்வொரு பெண்ணும் அடுத்தவனுடையது" என்றால் அது கம்யூனிசம்.

"காதலிக்கிற முதல் பெண்ணே அடுத்தவனுடையது" என்றால் அது கள்ளகாதல் ..

Credits:Boopathy Murugesh

&#xb89;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbc7;&#xb9a;&#xbc1;&#xbb5;&#xba4;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xbc7;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xbb2;&#xbcd;, &#xba8;&#xbc0; &#xb89;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xb95;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbae;&#xbc1;&#xba9;...

Posted: 25 Oct 2014 07:22 AM PDT

உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும்
நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில்
முன்னேறிக் கொண்டு
இருக்கிறாய் என்று அர்த்தம்...

உனக்கு பிடிக்காத ஒருவனைபற்றி
வேறு ஒருவரிடம் ஏளனமாக பேசி
சிரித்து கொண்டிருக்கிறாய் என்றால்
நீ உன் வாழ்கையில்
பின்னோக்கி செல்கிறாய் என்று அர்த்தம்...

இதுல நீங்க எது???

&#xb95;&#xbbe;&#xb9a;&#xbc1;&#xbb5;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xb95;&#xbcd; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb95;&#xbca;&#xb95;&#xbcd;&#xb95;&#xbcb; &#xb95;&#xbcb;&#xbb2;&#xbbe; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba8;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4; &#xbb5;&#xbbf;&#xb9c;&#xbaf;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xbb5;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xbb0;&#xb9a;&#xbcd;&#xb9a;...

Posted: 24 Oct 2014 11:04 PM PDT

காசுவாங்கிக் கொண்டு கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்த விஜய்க்கு விவசாயிகள் பிரச்சனை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறதென்று பரவலாக ஸ்டேடசுகளை பார்க்க முடிகிறது.
அவரு சொல்லித்தான் கொக்கொ கோலா வாங்கி குடிச்சீங்கன்னா , இன்னக்கி அவரு விவசாயம் பார்க்க சொல்றாருன்னா போயி வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு நிலத்துல இறங்கி விவசாயம் பாக்க வேண்டியது தானே !

#Dhanush #VIP #100th_day.. Sila Padam maathiri Baby Albert Theatre la Mattum o...

Posted: 24 Oct 2014 09:48 PM PDT

#Dhanush #VIP #100th_day..

Sila Padam maathiri Baby Albert Theatre la Mattum ootura 100th day illa...

Real 100th day #VIP..


&#xbb5;&#xbb1;&#xbc1;&#xbae;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbcb;&#xb9f;&#xbc1; &#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xbb5;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb95;&#xbc2;&#xb9f; &#xba4;&#xbc1;&#xbaf;&#xbb0;&#xbae;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;.&#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbc6;&#xbb1;&#xbc1;&#xbae;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbcb;&#xb9f;&#xbc1;..!! &#xba4;&#xbbf;&#xba9;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xbb5;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb2;&#xbcd;...

Posted: 24 Oct 2014 09:27 PM PDT

வறுமைகளோடு வாழ்வதில் கூட
துயரமில்லை.வாழ்வில் வெறுமைகளோடு..!!
தினம் வாழ்வது போல் கொடுமை
வேறெதுவும் இல்லை..!!

Cute Nazi Kutty Morning. .

Posted: 24 Oct 2014 08:51 PM PDT

Cute Nazi Kutty Morning. .


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


&#xb95;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb1;&#xbaa;&#xbcd;&#xbaa; &#xb8e;&#xba9;&#xbcd; &#xba4;&#xbcb;&#xbb4;&#xbbf;, &#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc7; &#xb87;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf; &#xba4;&#xbbe;&#xba9;&#xbcd; &#xb95;&#xbcb;&#xb95;&#xbcd; &#xba4;&#xbbe;&#xbaf;&#xbbe;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb1;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbe;!!!! &#xb87;&#xba9;&#xbbf;...

Posted: 25 Oct 2014 08:14 AM PDT

கத்தி படம் பார்க்கறப்ப என் தோழி, ச்சே இப்படி தான் கோக் தாயாரிக்கறாங்களா!!!! இனி குடிக்கவேமாட்டேன்..நீ பரவா இல்லைடி..இந்த கோக், பெப்சி லாம் நீ எப்பவோ அவாய்ட் பண்ணிட்டலன்னு..இழுத்தா..

அவசரப்பட்டு பாராட்டிறாத..நான் ஒன்னும் இந்தக் கதையெல்லாம் தெரிஞ்சி நிறுத்தல..எனக்கு பிடிக்காது, என் உடம்புக்கு ஒத்துக்காதுன்ற சுயநலத்துல தான் நிறுத்துனேன். மத்தபடி, நிலத்தடி நீர உறிஞ்சி தான், இந்த கம்பெனிங்க இப்படி பிழைப்பு நடத்துதுன்னு எனக்கும் இப்ப தாண்டி தெரியுது ன்னு சொன்னேன்.

காரி துப்பிட்டு..திரும்பிட்டா.. :(

via - கனா காண்கிறேன்

&#x201c;&#xb8f;&#xba9;&#xbcd; &#xb87;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf; &#xb9a;&#xbc6;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;?&#x201d; ....... &#x201c;&#xbaa;&#xbc6;&#xba4;&#xbcd;&#xba4; &#xb95;&#xbc1;&#xbb4;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc8;&#xbaf;&#xbc8;&#xbaf;&#xbc7; &#xb95;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb2; &#xb8e;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf; &#xbae;&#xba9;&#xb9a;&#xbc1; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1;?...

Posted: 24 Oct 2014 11:15 PM PDT

"ஏன் இப்படி செஞ்சீங்க?" .......

"பெத்த குழந்தையையே கொல்ல எப்படி மனசு வந்துச்சு?"

எதற்கும் பதில் இல்லை அந்தப் பெண்ணிடம். விசாரணை அதிகாரியிடம் பேசினேன். "ரொம்ப அழுத்தம் சார். ஒருநாள் முழுக்க விசாரிச்சிட்டோம். வாய் திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டேங்குது." என்றார்.

ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை அருகே இருக்கும் கோயில் கரடு கிராமம். அழகான குடும்பம் அது. மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை. ஒன்றரை வயதில் பெண் குழந்தை. திவ்யதர்ஷினி. இப்போது திவ்யதர்ஷினி உயிரோடு இல்லை. தினமும் குடித்துவிட்டு வந்து பிரச்சினை செய்யும் கணவரின் சித்ரவதை தாங்காமல், பெற்ற குழந்தையையே கொன்றுவிட்டார் தாய். அதுவும் எப்படி? அரிவாளால் வெட்டி, அப்போதும் கோபம் தீராமல் தீ வைத்து எரித்துக் கொன்றுவிட்டார். நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.

குற்றவுணர்ச்சியா, அப்படியென்றால்?

தமிழகத்தில் குடிநோயாளிகளுடன் சேர்த்துக் குடும்ப நோயாளிகள் மூன்று கோடி பேர் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம். அந்த மூன்று கோடி பேரில் ஒருவர்தான் இந்தத் தாய். குடிநோயாளியால் பாதிக்கப்பட்ட குடும்ப நோயாளி அவர். சத்தம் இல்லாமல் அழுகின்ற மனைவிகளில் ஒருவர் இவர். கனத்த மவுனம் வெடித்திருக்கிறது. அவர் மட்டுமில்லை. தெருவுக்கு நான்கு வீடுகள் குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்ப நோயாளிகளால் நிரம்பியிருக்கிறது.

அந்தக் கணவருக்கு வயது 28-தான். "கட்டிட வேலை பார்க்குறேனுங்க. சின்ன வயசுலயே குடிக்க பழகிட்டேன். பத்து வருஷமாச்சு. மழையினால பத்து நாளா வேலை இல்லைங்க. போன வாரம் குழந்தை கால்ல இருந்த கொலுசை வித்தேன். வீட்டுல இருக்குற பாத்திரமெல்லாம் வித்துக் குடிச்சிட்டேனுங்க. அன்னைக்கு ராத்திரி வந்தப்ப வீட்டுல பாத்திரம்கூட இல்லை. காஸ் சிலிண்டர் மட்டும்தான் இருந்துச்சு. அதைத் தூக்கிட்டுப்போய் வித்துக் குடிச்சிட்டேன். விடிஞ்சு வந்து பார்த்தா படுபாவி இப்படிப் பண்ணியிருக்கா..." என்கிறார் அவர். அவர் பேச்சில் தனது மதுப் பழக்கம்மீது கொஞ்சம்கூடக் குற்றவுணர்ச்சி இல்லை. தனது தீவிர மதுப் பழக்கத்தால்தான் மனைவி குழந்தையைக் கொன்றுவிட்டாள் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை.

பனிமலை நுனி

"நீங்க குடிச்சதாலதான் உங்க குடும்பம் சீரழிஞ்சது தெரியுமா? அதனாலதான், உங்க குழந்தையை உங்க மனைவி கொன்னுட்டாங்க தெரியுமா? இப்ப அவங்களும் ஜெயிலுக்குப் போயிட்டாங்க. மூணு வயசுப் பையனை எப்படிப் பார்த்திப்பீங்க?"

திடீரென்று உணர்வு வந்தவராகத் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். "தெரியலைங்க... நெஜமாத் தெரியலைங்க. இப்பகூட குடிச்சிட்டுதான் வந்தேங்க. என்னால குடிக்காம இருக்க முடியலை. குடிக்கலைன்னா கை, கால் எல்லாம் உதறுது. காலையில ஒரு குவார்ட்டர் குடிச்சாதான் சிமென்ட் கரண்டியைக் கையில பிடிக்க முடியுது. குடிக்காம தூக்கம் வரலை. குடியாலதான் குடும்பமே சீரழிஞ்சுப்போச்சு. இதை நிப்பாட்ட ஒரு வழி சொல்லுங்க…" கதறி அழுகிறார். இன்று நாட்டில் குடிநோயாளிகளில் பாதிப் பேர் இப்படித்தான் மதுப் பழக்கத்தைத் தவிர்க்க இயலாமல் தவிக்கின்றனர். மதுக்கடைகளை நிரந்தரமாக மூடினால் மட்டுமே இந்த பேரழிவுகளைத் தடுக்க முடியும்.

"சட்டம் அந்தப் பெண்ணை குற்றவாளியாகத்தான் பார்க்கும். மனிதாபிமானரீதியாகப் பார்த்தால் பாதிக்கப்பட்டவர் அந்தப் பெண்தான். மனநல மருத்துவத்தில் 'டிப் ஆஃப் த ஐஸ்பர்க்' என்பார்கள். அதாவது, கடலின் மேற்பரப்பில் சிறிய பனிக்கட்டிபோலத் தெரியும். சிறியதுதானே என்று நெருங்கினால் கப்பலே தகர்ந்துவிடும். மிகப் பெரிய பனி மலையின் சிறு நுனி அது. இந்தக் கொலையை அவர் திட்டமிட்டெல்லாம் செய்யவில்லை. மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தொடர்ந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் அவர்.

மன அழுத்தம் தாங்க இயலாமல், கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல், அன்றைய தினம் ஊரே புத்தாடை உடுத்தி மகிழ்ந்துகொண்டிருக்கும்போது குழந்தைக்குப் பால் வாங்கக்கூட இயலாமல் விரக்தியின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறார். உண்மையில், அந்தக் கோபம் கணவன் மீதான கோபம். கணவனின் குடிப்பழக்கம் மீதான கோபம். சந்தர்ப்பம் வாய்த்திருந்தால் கணவரைக் கொன்றிருப்பார் அவர். ஆனால், அப்படி வாய்க்காமல் கண நேர ஆத்திரத்தில் குழந்தையைக் கொன்றிருக்கிறார்.

ஆபத்தின் வீரியம் அறியாமல் அலட்சியமாக இருக்கிறோம் நாம். உளவியல்ரீதியாக பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அரக்கன் உறங்கிக்கொண்டிருக்கிறான். கல்வி, கலாச்சாரம், நாகரிகம் இவையே அந்த அரக்கனை உறங்க வைத்துக்கொண்டிருக்கிறது. விரும்பத் தகாத புறச்சூழல்களே அந்த அரக்கனை அவ்வப்போது தட்டி எழுப்புகின்றன. அதில் முக்கியமானது மது. ஒரு பானை சோற்றில் ஒரு சோறுதான் அந்தப் பெண்மணி. தமிழகத்தில் பல குடும்பங்களில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையோருக்கு எங்கு சென்று தீர்வு காண்பது என்று தெரியவில்லை. இங்கு அனைத்து அரசு மருத்துவமனை மனநல சிகிச்சை பிரிவிலும் குடிநோயாளிகளுக்கு என்று தனி பிரிவு அமைக்க வேண்டும். அதில் மற்றுமொரு தனிப் பிரிவாக, குடிநோயாளியால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்" என்கிறார் டாக்டர் மோகன வெங்கடாசலபதி.

டாக்டர் சொல்வது உண்மைதான். அவருடைய, சொற்களில் சொல்வதென்றால், தமிழகம் என்கிற கப்பலும் பனிமலையின் முகட்டில் மோதியாயிற்று. கப்பல் எப்போது கவிழும் என்பதைத்தான் இன்னும் சொல்ல முடியவில்லை!

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

via - நந்தினி ஆனந்தன்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


&#xb86;&#xbaa;&#xbbf;&#xbb0;&#xbb9;&#xbbe;&#xbae;&#xbcd; &#xbb2;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95;&#xba9;&#xbcd; &#xbae;&#xbc1;&#xba4;&#xba9;&#xbcd; &#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbbe;&#xb95;&#xba4;&#xbcd; &#xba4;&#xbc7;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbb2;&#xbc8; &#xb9a;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;, &#xba4;&#xbcb;&#xbb2;&#xbcd;&#xbb5;&#xbbf;&#xbaf;&#xb9f;&#xbc8;&#xba8;&#xbcd;&#xba4; &#xba8;&#xbc7;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd;, &#xbaa;&#xbbf;&#xbb0;&#xbbe;...

Posted: 25 Oct 2014 09:03 AM PDT

ஆபிரஹாம் லிங்கன்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த
நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில்
கலந்து கொண்டார் ஆபிரஹாம்
லிங்கன்.

கூட்டம் முடிந்ததும், "உங்களில்
சொர்க்கத்துக்குச் செல்ல
விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்"
என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன்
மட்டும் பேசாமல் நின்றார். "ஆபிரஹாம்! நீ
எங்கே போவதாக உத்தேசம்?" என பாதிரியார்
கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும்,
"நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்"
என்று உறுதியான குரலில் சொன்னார்
அபிரஹாம்.

"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்" என புன்னகையுடன்
ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின்
சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை,
"தோல்விகளின் செல்லக் குழந்தை"
என்றே சொல்லலாம். அந்த
அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத்
துரத்திக் கொண்டே இருந்தன.

பிறந்த சில
வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில்
எடுபிடி வேலை பார்த்துக்
கொண்டே இரவு நேரங்களில் மட்டும்
பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.
இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது,
அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும்
மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர்
கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல
மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம்
சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான்
இந்த அவலத்தை அகற்ற முடியும்
என்று தெரிந்தும், அவசரமாக
தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல்
வேட்பாளராக களம் இறங்கி,
படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில்,
சொந்தமாகத் தொழில்
தொடங்கி, அதில் பெரும்
கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக
மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய்
சாராபுஷ். 'ஆட்சிப்
பொறுப்புக்கு வரவேண்டும் என்றால்,
ஆசைப்படுவதைப் பெறுவதற்கான
தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்'. "நீ
எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்!" என்றார் சாரா புஷ்.

பாதிரியார் சொன்ன
அதே வார்த்தைகள்!
இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது.
மனதில் தெளிவு பிறந்தது.
அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க
முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத்
தொடங்கினார் லிங்கன். மக்கள்
மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக
அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன்
பேச்சுத் திறமையையும் வளர்த்துக்
கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர்
ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார்.
ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்
கொண்டு, 1834ல் நடந்த
நகராட்சி உறுப்பினர் தேர்தலில்
போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற
உறுப்பினர், செனட் உறுப்பினர்,
உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப்
போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல
தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
நின்று வெற்றி பெற்றார். ஆம்,
எதுவாக மாற நினைத்தாரோ,
அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்!
1835ல் அவரின் காதலி 'ஆனி' விஷக்
காய்ச்சலால் மரணம் அடைந்தார்.
33வது வயதில் மேரியுடன் திருமணம்
முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன.
மூன்று குழந்தைகள்
சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள்.
மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத்
தோல்விகளையும் மன
உறுதியோடு எதிர்கொண்டதால் தான்,
லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும்,
அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து,
மாகாணங்களை ஒன்று சேர்த்து,
அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன்.
அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும்
அவரே மீண்டும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம்
பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு
நிறவெறியனால் சுடப்பட்டு மரணம்
அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது -
மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக
இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற
வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது "மண
வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்"
என்று குறிப்பிட்டார்.

"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக
மாறுவாய்" என்பது ஆபிரஹாம்
லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக
விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற
ஒவ்வொருவருக்கும்
அது வெற்றி திருமந்திரம். (y) (y)

Relaxplzz


"தலைவர்கள் - முன்னோடிகள்"

#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbaf;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbc8; &#xb9a;&#xbbf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xba4; &#xb89;&#xba9;&#xbcd;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbae;&#xbc8; &#xb9a;&#xbbf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xba4; &#xbaa;&#xbc7;&#xba9;&#xbbe;&#xbb5;&#xbbe;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba4;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbbe;&#xba4;...

Posted: 25 Oct 2014 08:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது.

- திவ்ய தர்ஷினி

&#xbaa;&#xbbf;&#xbb1;&#xbb0;&#xbcd; &#xb85;&#xbb1;&#xbbf;&#xbaf; &#xbaa;&#xb95;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;

Posted: 25 Oct 2014 08:40 AM PDT

பிறர் அறிய பகிருங்கள்


:)

Posted: 25 Oct 2014 08:30 AM PDT

:)


&#xb95;&#xbca;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95; &#xbaa;&#xbbe;&#xbb8;&#xbcd;... :P &#xb95;&#xba3;&#xbb5;&#xba9;&#xbcd; : &#xba8;&#xbae;&#xbcd;&#xbae; &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4; &#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb9f;&#xba9; &#xbaa;&#xbc1;&#xb9f;&#xbc1;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xb85;&#xb9f;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;...

Posted: 25 Oct 2014 08:17 AM PDT

கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P

கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?! :O :O

####

நீதிபதி : நீங்கள் உங்கள் மனைவியை 10 வருடமாக அடித்து வதைத்து சித்திரவதை செய்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளீர்கள்

குற்றவாளி : ஆனால் கணம் நீதிபதி அவர்களே ...

நீதிபதி : ஆனால் எப்படி உங்களால் சாத்தியமாயிற்று என்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன். ;-) ;-)

####

ஜட்ஜ்: நீ கொலை செஞ்சதைப் பார்த்த சாட்சிகள் 12 பேர் இருக்காங்க.

கைதி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா? :P :P

####

தற்கொலை செஞ்சுக்கிற அளவுக்கு உன்
கணவரிடம். என்ன சொன்ன ?

ஏழு ஜென்மத்திற்க்கும் நீங்க தான் என்
கணவர்ன்னு சொன்னேன்.. :D:D

####

கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை என்று சொல். உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

மனைவி : நிஜமாகவா...

கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. :P :P

####

மனைவி : ஏங்க டி.வில படத்தைப் பார்த்து ஏங்க அழுகிறீங்க?

கணவன் : அடியே, அது படமல்ல, நான் வாழ்க்கையில் கடைசியாய் சந்தோஷமாய் இருந்த நாள், அதாண்டி நம்ம கல்யாண சிடி......

மனைவி : அதுக்கு என்ன இப்போ?

கணவன் : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே என்று நினைத்து அழுகின்றேன்..... ;-) ;-)

####

கணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!

மனைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!

கணவன் : ?!?!? :O :O

####

விட்டுக்கு பல்பு வாங்குன ஆண்களவிட
வீட்டுக்காரிட்ட பல்பு வாங்குன ஆண்கள்தான் அதிகம்

இப்படிக்கு பல்புகூட வாங்க முடியாமல் தவிக்கும் சங்கம். :P

சிரிக்க மட்டும் ;-)

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

&#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xba9;&#xbbf;&#xba9;&#xbcd; &#xba4;&#xba9;&#xbcd;&#xbae;&#xbbe;&#xba9;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb89;&#xbb2;&#xb95;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xbb1;&#xbc8; &#xb9a;&#xbbe;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbaf; &#xbae;&#xba9;&#xbcd;&#xba9;&#xba9;&#xbcd;.. - &#xb92;&#xbb0;&#xbc1; &#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf; &#xba4;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbae;&#xbcd;..! &#xb92;&#xbb0;...

Posted: 25 Oct 2014 08:03 AM PDT

இந்தியனின் தன்மானத்தை உலகுக்கு பறை சாற்றிய மன்னன்.. - ஒரு இந்திய தந்திரம்..!

ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மஹாராஜ், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித் திறமைகளை அறிந்து கொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார்.

மனமுடைந்த ஜெய் சிங் மஹாராஜ், தன் விடுதி அறைக்கு வந்து, தன் வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச் செய்தார்.

சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு பெரும் மரியாதையுடன் நடந்தது.

அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும்,குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பியது. அது மட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக் கொள்ளாமல் அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக ரோல்ஸ் ராய்ஸ்கார்களின் மூலம் குப்பை அள்ளுவதை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்தியனின் தன்மானத்தை உலகுக்கு பறை சாற்றினார்.

Relaxplzz


"வரலாற்றுப் பதிவுகள்"

#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd; &#xbaa;&#xbc8;&#xb95;&#xbcd;&#xbb2; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbaa;&#xbca;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1; &#xbb8;&#xbcd;&#xb95;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbaf; &#xbb5;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xbae;&#xbcb;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1;...&#xb9a;&#xbc6;&#xbae; &#xb95;&#xbcb;&#xbb5;&#xbae;&#xbcd;.....

Posted: 25 Oct 2014 07:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

என் பைக்ல ஒரு பொண்ணு ஸ்கூட்டிய வச்சு மோதிருச்சு...செம கோவம்...அப்பறம் சரி நாம தான் ஒன்னும் செய்யல பைக்காவது சந்தோசமா இருக்கட்டுமேன்னு மன்னிச்சு விட்டுட்டேன்...

- Boopathy Murugesh

&#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xb9a;&#xbae;&#xbcd; ! &#xbae;&#xbb1;&#xbc8;&#xba8;&#xbcd;&#xba4; &#xbae;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf; &#xb85;&#xbae;&#xbc8;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbb0;&#xbcd; &#xb95;&#xbcb;&#xbaa;&#xbbf;&#xba8;&#xbbe;&#xba4;&#xbcd; &#xbae;&#xbc1;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc7;&#xbaf;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbae;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xbb0;&#xbc0;&#xba4;&#xbae;&#xbcd; &#xbae;&#xbc1;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc7; &#xb8e;&#xbae;...

Posted: 25 Oct 2014 07:40 AM PDT

தமிழ் பாசம் !

மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பிரீதம் முண்டே எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றியை மும்பை கட்சி அலுவலகத்தில் கொண்டாடிய அவர் தமிழ் எழுத்துக்கள் பொறித்த சால் அணிந்திருந்தார்.


:)

Posted: 25 Oct 2014 07:29 AM PDT

&#xb93;&#xbb0;&#xbcd; &#xb85;&#xbb4;&#xb95;&#xbbe;&#xba9; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc8; &#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbbf; &#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbbf; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc7; &#xbaa;&#xbbe;&#xba4;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba8;&#xb9f;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;&#xbb1; &#xb93;&#xbb0;&#xbcd; &#xb87;&#xbb3;&#xbc8;...

Posted: 25 Oct 2014 07:15 AM PDT

ஓர் அழகான
பெண்ணை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே பாதையில்
நடந்து சென்ற ஓர் இளைஞன்
கால் இடறி ஓர் கழுதையின்
காலில் போய் விழுந்தான்

இதைப்பார்த்து கொண்டிருந்த
அந்த பெண்
"என்ன தம்பி உங்க அண்ணன்
இடம் ஆசீர்வாதம்
வாங்குறீங்களா?"என்றாள்

அதற்கு அந்த இளைஞன்
"ஆமாங்க அண்ணி" என்றான்.....

:P :P

#தேவையா_இது ;-)

Relaxplzz

&#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xb85;&#xba3;&#xbcd;&#xba3;&#xbbe; &#xba8;&#xb95;&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb9f;&#xbc0; &#xb95;&#xb9f;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba8;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc7;&#xba9;&#xbcd; &#xb95;&#xb9f;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xb9a;&#xbbf;&#xbaf;&#xbc1;&#xb9f;&#xba9;&#xbcd; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4; &#xb92;&#xbb0;&#xbc1;...

Posted: 25 Oct 2014 07:00 AM PDT

சென்னை அண்ணா நகரில் டீ கடையில் நின்றுகொண்டு இருந்தேன் கடைக்கு பசியுடன் வந்த ஒரு வயதான பாட்டி உடுத்திருந்த கிழிஞ்ச சேலையின் முந்தானையில் இருந்து சில்லரையை பொறிக்கி எடுத்து ஒரு டீ பிஸ்கட் வாங்கினார்கள்....

ராசா இங்க வா டா ,,
மதியம் சாப்டியா ,
இந்தா இந்த டீயை குடி ,.......!!!

சாப்பாடு கிடைக்கமா இப்படி இலச்சிபோய்டியே
இந்தா இந்த பிஸ்கட்யை சாப்டு !!!!!!!

பாட்டி ஏதோ குழந்தையை கொஞ்சிகிரார்கள் என்று பார்த்தால் பாட்டி பாசமாக பேசியது தன்னை சுற்றி வந்த நாய் குட்டியை .கையில் தன் பசிக்காக வைத்திருந்த அனைத்தையும் நாய் குட்டிக்கு பாசமாக கொடுத்தார்..

பாட்டி நாயிடம் காட்டிய பாசம் தாய் தன் பெற்றகுழந்தயை கொஞ்சுவது போல என் மனக்கண்முன் வந்தது ..அப்படியே பாட்டிட உங்க வீடு ஏங்க பாட்டி என்று கேட்டேன் ..நாலு புள்ளைய பெத்த நானும் தெருவுலதான் ! இந்த நாயும் தெருவுலதான் ! ராசா ....பாட்டி சொன்னா பதில்...

என் உடலில் மின்சாரம் பாய்ந்த நிகழ்வு ...

பாட்டிக்கு உதவி செய்ய பேச்சு கொடுத்தேன் .. பாட்டி வேண்டாம் ராசா நான் நல்லா சந்தோசமா இருக்கேன் ..நீ உன் அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கோ ராசா அது போதும் இந்த கிளவிக்கு................

(பாட்டி 5 நிமிடத்தில் வாழ்க்யை பாடத்தை சொல்லி கொடுத்து எனக்கு மட்டும் அல்ல உங்களுக்கும்தான் )

- ரத்னம் .k

Relaxplzz


"நெகிழ வைத்த நிஜங்கள்"

#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbae;&#xbbe;&#xb9a;&#xbae;&#xbcd; &#xb89;&#xbb4;&#xbc8;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbe; &#xb8e;&#xbb5;&#xbcd;&#xbb5;&#xbb3;&#xbb5;&#xbc1; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbbe;&#xba9;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xba9;&#xbc1; &#xb95;&#xbb0;&#xbc6;&#xb95;&#xbcd;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe; &#xba4;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xb9e;&#xbcd;&#xb9a;...

Posted: 25 Oct 2014 06:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஒரு மாசம் உழைச்சா எவ்வளவு வருமானம் வரும்னு கரெக்ட்டா தெரிஞ்ச நாம கவலைப்படுறோம்... ஆனா இது தெரியாத பிச்சைக்காரன் ஜாலியா இருக்கான்!..

- Kali Muthu

&#xb86;&#xb9a;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb8f;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb5;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xbc7;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba4;&#xbc1; &#xb89;&#xbb4;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc7; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb5;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8;&#xba4;&#xbcd; &#xba4;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; (y) (y)

Posted: 25 Oct 2014 06:40 AM PDT

ஆசையும் ஏக்கமும்

செல்வத்தைச் சேர்க்காது

உழைப்பே

செல்வத்தைத் தரும் (y) (y)


:)

Posted: 25 Oct 2014 06:30 AM PDT

:)


&#xb92;&#xbb0;&#xbc1; &#xb95;&#xba3;&#xbb5;&#xba9;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbaa;&#xbc1;&#xbb2;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbb2;&#xbcd; : &#xb95;&#xb9f;&#xbb5;&#xbc1;&#xbb3;&#xbc7; &#xb87;&#xba4;&#xbc6;&#xba9;&#xbcd;&#xba9; &#xbae;&#xbbe;&#xbaf;&#xbc8;? &#xb87;&#xba4;&#xbc6;&#xba9;&#xbcd;&#xba9; &#xbae;&#xbcb;&#xb95;&#xbae;&#xbcd;? &#xba8;&#xbae;&#xbcd;&#xbae; &#xb95;&#xbc1;&#xbb4;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb85;&#xbb4;&#xbc1;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb87;...

Posted: 25 Oct 2014 06:14 AM PDT

ஒரு கணவனின் புலம்பல் :

கடவுளே இதென்ன மாயை? இதென்ன மோகம்?
நம்ம குழந்தை அழுதால் இதயம் வலிக்குது..!!

பக்கத்து வீட்டு குழந்தை அழுதால் மண்டைய பொளக்குது..!!??

.
..
.
.
.
.
.
.
.

.
.
.
.
..

நம்ம மனைவி அழுதால் தலைவலிக்குது?!!

பக்கத்து வீட்டு மனைவி அழுதால் இதயமே நொறுங்கி வெடிக்குது!!?

:P :P

Relaxplzz

&#xbaa;&#xbbf;&#xbb0;&#xb9a;&#xbb5;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc1;.... &#xb85;&#xba4;&#xbc8; &#xb89;&#xb9f;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbb2;&#xbc1;&#xbb5;&#xbc1;&#xb9f;&#xba9;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xbae;&#xba9; &#xbb5;&#xbb2;&#xbc1;&#xbb5;&#xbc1;&#xb9f;&#xba9;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba4;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95; &#xbb5;&#xbc7;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95;...

Posted: 25 Oct 2014 05:59 AM PDT

பிரசவம் என்பது....

அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல... விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்... நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா... இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்... பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்... இரண்டு, நான்கு, ஆறு... என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரசவமும் சுகமாக, வீடுகளிலேயே நடக்கும்...

இந்த சிறு தொகுப்பு விரைவில் போஸ்டு செய்யவிருக்கும் "இறைவழியில் இனிய சுகப்பிரசவம்" புத்தகத்துக்கு ஒரு முன்னோட்டமே...!

நன்றி : குட்டி, M Shivas Shivas


"பெண்கள் பக்கம்"

#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xb8f;&#xb9a;&#xbbf; &#xba4;&#xbbf;&#xbaf;&#xbc7;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xbb2;&#xbcd; 50&#xbb0;&#xbc2;&#xbaa;&#xbbe;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbae;&#xbb1;&#xbcd;&#xbb1; &#xba4;&#xbbf;&#xbaf;&#xbc7;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xbb2;&#xbcd; 30 &#xbb0;&#xbc2;&#xbaa;&#xbbe;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd;...

Posted: 25 Oct 2014 05:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஏசி தியேட்டர்களில் 50ரூபாயும் மற்ற தியேட்டர்களில் 30
ரூபாயும் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கவேண்டும்
என்கிற அரசின் உத்தரவை சினிமாக்காரங்க மதிக்காதபோது, திருட்டு விசிடி பார்க்காதீங்க என்கிற அவர்களின் வேண்டுகோளை மட்டும் நாம் ஏன் மதிக்கணும்

&#xb87;&#xba4;&#xbc1; &#xb92;&#xbb0;&#xbc1; &#xb93;&#xbb5;&#xbbf;&#xbaf;&#xba9;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb95;&#xbc8; &#xbb5;&#xba3;&#xbcd;&#xba3;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbbe;&#xbb2;&#xbcd; , &#xba8;&#xbae;&#xbcd;&#xbaa; &#xbae;&#xba9;&#xbae;&#xbcd; &#xbae;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb5;&#xbc7; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbc1;, &#xb85;&#xba4;&#xbcd;&#xba4;&#xba9;&#xbc8; &#xbaf;&#xba4;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xba4;...

Posted: 25 Oct 2014 05:40 AM PDT

இது ஒரு ஓவியனின் கை வண்ணம் என்றால் , நம்ப மனம் மறுக்கவே செய்கிறது, அத்தனை யதார்த்தம்..


:)

Posted: 25 Oct 2014 05:30 AM PDT

:)


&#xba4;&#xbaf;&#xbb5;&#xbc1; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaa;&#xb95;&#xbbf;&#xbb0;&#xbb5;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb85;&#xba8;&#xbc7;&#xb95;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb89;&#xbaa;&#xbaf;&#xbcb;&#xb95;&#xbae;&#xbbe;&#xb95; &#xb87;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd;.. FORD MOTORS hiring ca...

Posted: 25 Oct 2014 05:15 AM PDT

தயவு செய்து பகிரவும் அநேகம் பேருக்கு உபயோகமாக இருக்கும்..

FORD MOTORS hiring candidates for various post to its new plant: Free cab for pick up and drop, no agreement, permanent job.

10th, 12th - job: commercial checking, 2months training, first two month 10,000/-, from third month 12,000/-.

Any diploma - job: operator, one month training, first month 13,000/-, from second month 14,000/-.

B.Sc (C.S), BCA - job: information forwarding, computer operating, one month training, first month 15,000/-, from second month 16,000/-.

B.Com, BBA - job: Accounts and financial assistance, one month training, first month 15,500/-, from second month 17,000/-.

MBA - job: financial management, house keeping management, one month training, first month 19,000/-, from second month 22,000/-.

MCA - job: document maintenance, program editing, one month training, first month 18,000/-, from second month 21,000/-.

Contact:
90 42 233969,
81 48 597135,
99 44 104830.
Contact soon and avail your perfect job.
Forward to your all friends👬 and give them your best help.

TCS Finance team is hiring B.Com. graduates. If u know anyone, ask them to send CV to amol2.anekar@tcs.com.
Exp: 0 to 3 yrs.

Please forward asap
Vacancy in Mahindra Tech Accounts Receivables. & Payable Graduates & MBA fresher can apply with good knowledge of accounts. Fixed Shift 12.30 to 10.00 pm. pick drop facility. 2 days off. salary 20-25 k. Min exp 6 months. please forwrd it to ur frnds who r in search of job. contact Rohit Patil @ 9833010043
Essar having below openings

1. Job Title - Production Supervisor
Experience - 5 to 7 years
Qualification - DME / B.E Mechanical
CTC- 4 to 7 lac

2. Job Title- Team Leader Machine Shop
Qualification - DME / B.E Mechanical
Experience - 3 to 4 years
CTC - 2 to 3 lac

3. Job Title- Machine Shop In charge
Qualification - DME / B.E Mechanical
Experience - 5 above
CTC - 4 to 5 lac

4. Job Title - Jr Officer Stores
Qualification - B. Com
Experience - 1 & above
CTC - 1.2 & above

5. Job Title - Engineer Design & Devpt
Qualification - DME / B.E Mechanical
Experience - 1 to 2 years
CTC- 2.5 lac

6. Job Title - Engineer Projects
Qualification - DME / B.E Mechanical
Experience - 3 & Above
CTC- 3 to 4 lac

7. Job Title - Trainee Engineer Production
Qualification - DME / B.E Mechanical
Number of opening - 5
Experience - Fresher
CTC- as per company policy

8. Job Title - Trainee Metallurgy
Qualification - Diploma Metallurgy / Bsc - chemistry
Experience - Fresher
CTC- as per company policy

9.Job Title - Officer Finance
Qualification - MBA/ B.com
Experience - 2 years & above
CTC- 2.5 lac

10. Job Title - Trainee Vendor Development
Qualification - DME / B.E Mechanical
Experience - Fresher
CTC- as per company policy

11. Job Title - CNC Operator
Qualification - DME / ITI
Number of Opening - 05
Experience - 1 to 2 years
CTC- 1.5 to 2 lac

Interedted candidates can send resumes on
jaimin.vyas@essar.com

If it is not useful to you...
Share this in your circle, this create someone's career.

Relaxplzz

&#xb95;&#xbc0;&#xbb4;&#xbc7; &#xbb5;&#xbbf;&#xbb4;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb5;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xb90;&#xbae;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbc8;&#xb9a;&#xbbe;&#xbb5;&#xbc8; &#xb95;&#xbc1;&#xba9;&#xbbf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4; &#xba8;&#xbca;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd;... &#xb8e;&#xba9;&#xbcd; &#xb89;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbbe;&#xb9f;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xb9f;&#xbbf;...

Posted: 25 Oct 2014 04:59 AM PDT

கீழே விழுந்துவிட்டஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்...

என் உள்ளாடையில் படிந்துவிட்டிரு ­ந்தன
சில பார்வைகள்...

கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த உங்கள் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...

கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

"முன்னாலே போமா" என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்

மகளிர் இருக்கையின்இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்...

ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்க ­ிறோம்

ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…!

# படித்ததில் பிடித்தது #

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xba4;&#xbc1;&#xba3;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xb9f;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbb2; &#xbae;&#xba9;&#xbbf;&#xba4;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xba8;&#xbbf;&#xbb0;&#xbbe;&#xb95;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xb93;&#xbb0;&#xbcd; &#xb86;&#xb9f;&#xbc8; &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbcb; &#xb92;&#xbb0;&#xbc1;...

Posted: 25 Oct 2014 04:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

துணிக்கடைகளில் பல மனிதர்களால் நிராகக்கப்பட்ட ஓர் ஆடை யாரோ ஒருவரால் விரும்பி அணியப்படுகிறது..

&#xb85;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba9; 3D &#xbae;&#xba3;&#xbb2;&#xbcd; &#xb93;&#xbb5;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbcd;

Posted: 25 Oct 2014 04:42 AM PDT

அருமையான 3D மணல் ஓவியம்


திறமைகள்..

:)

Posted: 25 Oct 2014 04:30 AM PDT

:)


&#xbaa;&#xbcb;&#xba9;&#xbcd; &#xbb0;&#xbbf;&#xb99;&#xbcd; &#xb85;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xba8;&#xbae;&#xbcd; &#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;.. &#xbaa;&#xbca;&#xba4;&#xbc1;&#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; : &#xbb9;&#xbb2;&#xbcb; .. &#xb95;&#xbbe;&#xba4;&#xbb2;&#xbbf; : &#xb9f;&#xbc7;&#xbaf;&#xbcd; &#xb9a;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc1;&#xb9f;...

Posted: 25 Oct 2014 04:15 AM PDT

போன் ரிங் அடிக்கும் போது நம் மக்கள்..

பொதுமக்கள் : ஹலோ ..

காதலி : டேய் சொல்லுடா....

காதலன் : அடியே என்னடீ பண்ற.... எத்தன டைம் கூப்பிட்றது?

பையன் : என்னப்பா சொல்லுப்பா...

வியாபாரி: சொல்லுங்கண்ணே...

குடும்பத்தலைவி: யாருங்க....

குடும்பத்தலைவன் : சொல்லுக்கா.. சொல்லுமா... சொல்லுண்ணே.. என்னப்பா..

நண்பன்: என்ன மச்சி.. மச்சான். சொல்டா...

எதிரி : எத்தன மிஸ்ஸுடு கால் வந்தாலும் முறைச்சு முறைச்சு பார்ப்பது...

கடன்காரன் : ரிங் அடிக்கும் போதே பேட்டரியை உருவுவது..

:P :P

Relaxplzz


குசும்பு... 3

&#xbaa;&#xbc6;&#xbb1;&#xbcd;&#xbb1; &#xba4;&#xbbe;&#xbaf;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb95;&#xbc2;&#xb9f; &#xb9a;&#xbb2;&#xbc1;&#xb95;&#xbc8; &#xb95;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xba4; &#xba4;&#xb99;&#xbcd;&#xb95;&#xba4;&#xbcd; &#xba4;&#xbb2;&#xbc8;&#xbb5;&#xbb0;&#xbcd;..! &#xb95;&#xbbe;&#xbae;&#xbb0;&#xbbe;&#xb9c;&#xbb0;&#xbcd; &#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbcd;&#xbb5;&#xbb0;&#xbbe;&#xb95; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbaa;&#xbcd; &#xbaa;...

Posted: 25 Oct 2014 03:59 AM PDT

பெற்ற தாய்க்கு கூட சலுகை காட்டாத தங்கத் தலைவர்..!

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் .

அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில்
ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம்
சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.

பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்து விட்டு விசாரித்த காமராஜர், எத்தனையோ தாய்மார்கள்பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை, லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .

மற்றொரு சமயம்....!
தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமராஜர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார்.

ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர், காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள்
அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது, அவர் மிகவும் வருத்ததுடன்
சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல. என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல, அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க, அதற்கு காமராஜர் சொன்ன பதில் :

"அடப்போப்பா, எனக்கு தெரியாதா அம்மாவை அப்படியே கூட்டிட்டு வந்தாலும் தனியாவா வருவாங்க? அவங்க கூட நாலு பேரு வருவான். அப்புறமா அம்மாவை பாக்க, ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவாங்க. இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரம் பண்ணுவான். எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு
வச்சிருக்கேன்." என்றார்.

ஒருமுறை... காமராஜரின் தாயார், தன் மகனுக்குக் கடிதம் எழுதினார். அதில், 'மாதா மாதம் நீ அனுப்பும் 50 ரூபாய் எனக்குப் போதவில்லை. விலைவாசி ஏறிக் கிடப்பதால், இன்னும் 10 ரூபாய் சேர்த்து அனுப்பு' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைப் படித்த காமராஜர் இப்படி பதில் எழுதினார்: 'உங்களுக்கு 10 ரூபாய் அதிகமாக அனுப்ப வேண்டும் என்றால், பாலமந்திரில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு நான் அனுப்பும் பணத்தில் 10 ரூபாயைக் குறைக்க வேண்டியிருக்கும். அது கூடாது. எனவே நீங்கள், 50 ரூபாய்க்குள் சமாளித்துக் கொள்ளுங்கள்!'

Relaxplzz


"காமராஜர் ஒரு சகாப்தம்"

#&#xbb0;&#xbbf;&#xbb2;&#xbbe;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;_&#xba8;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd; &#xb9a;&#xbc1;&#xbaf;&#xba8;&#xbb2;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xb9a;&#xbca;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xb95;&#xbc1;&#xbb5;&#xba4;&#xbc8;&#xbb5;&#xbbf;&#xb9f; &#xb85;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xba8;&#xbb2;&#xba9;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xba8;&#xbb0;&#xb95;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbcb;...

Posted: 25 Oct 2014 03:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

சுயநலத்திற்காக
சொர்க்கம்புகுவதைவிட
அடுத்தவர்நலனுக்காக
நரகம்போகலாம்.

#யாரோ

&#xba8;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaf;&#xbcb;&#xb9a;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xbae;&#xbcd;&#xbb2;...... :P

Posted: 25 Oct 2014 03:44 AM PDT

நாங்களும் யோசிப்போம்ல...... :P


வில்லேஜ் விஞ்ஞானி - 2

:)

Posted: 25 Oct 2014 03:30 AM PDT

:)