Tuesday, 4 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 04 Nov 2014 08:56 PM PST


Posted: 04 Nov 2014 08:46 PM PST


நடிகர்கள் படத்தை ஒட்டி வைக்கும் ஆட்டோக்காரர்கள் மத்தியில் கலெக்டர் சகாயம் அவர்கள...

Posted: 04 Nov 2014 08:40 PM PST

நடிகர்கள்
படத்தை ஒட்டி வைக்கும்
ஆட்டோக்காரர்கள்
மத்தியில் கலெக்டர் சகாயம்
அவர்கள்
படத்தை வைத்திருக்கும்
ஆட்டோ ஓட்டுனர்.


காங்கிரசில் 4 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள் - இளங்கோவன். 4 லட்சம் பேரு...நீ...

Posted: 04 Nov 2014 08:16 PM PST

காங்கிரசில் 4 லட்சம்
தொண்டர்கள்
இருக்கிறார்கள் -
இளங்கோவன்.

4 லட்சம் பேரு...நீ பார்த்த...?

@பூபதி


இனிய காலை வணக்கம்..

Posted: 04 Nov 2014 06:45 PM PST

இனிய காலை வணக்கம்..


Posted: 04 Nov 2014 09:08 AM PST


எடுத்தெறிஞ்சு பேசிய மனைவி!! அழுத கணவன்!! பூரிக்கட்டையில் #ரத்தக்கறை!! - சத்தி

Posted: 04 Nov 2014 08:34 AM PST

எடுத்தெறிஞ்சு பேசிய
மனைவி!! அழுத
கணவன்!!
பூரிக்கட்டையில்
#ரத்தக்கறை!!

- சத்தி

மரணிக்கப்படுவோமெனத் தெரிந்தும் தொழிலுக்கு போகும் ராணுவன் மட்டுமில்லை எங்கள் தமிழ...

Posted: 04 Nov 2014 08:29 AM PST

மரணிக்கப்படுவோமெனத்
தெரிந்தும்
தொழிலுக்கு போகும்
ராணுவன் மட்டுமில்லை
எங்கள் தமிழ்நாட்டு மீனவனும் வீரன்
தான்!!!.

@காளிமுத்து


செவ்வாழை... திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவ...

Posted: 04 Nov 2014 07:38 AM PST

செவ்வாழை...

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது

வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்...


நாம பாட்டுக்கு சிவனே என்று பணத்தை வங்கிக்கு சென்று எடுத்துக்கொண்டு இருந்தோம் . ப...

Posted: 04 Nov 2014 07:04 AM PST

நாம பாட்டுக்கு சிவனே என்று பணத்தை வங்கிக்கு சென்று எடுத்துக்கொண்டு இருந்தோம் . பொது மக்கள் வங்கியில் காத்திருக்கும் சிரமத்தை குறைக்கிறோம் என்று ரிசர்வ் வங்கி ஏ. டி.எம் வசதியை ஆரம்பித்தது .

#ஆரம்பத்தில் மாதம் ஒன்றிற்கு ஐந்து முறை வரை இலவசமாக ஏ. டி.எம் ல் ல் பணம் எடுத்ததுக்கொள்ல லாம் என்று விதி இருந்தது .
ஆனால் நேற்று முதல் அதனை முன்று முறையாக குறைத்து விட்டார்கள் அதாவது இனிமேல் மாதம் முன்று முறை தான் இலவசமாக பணத்தை ஏ. டி.எம் ல் எடுக்கலாம். நான்காவது முறை எடுக்கும் பொழுது ரூபாய் 20 யை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று மாத்தி இருக்கிறார்கள் .

பராமரிப்பு செலவு அதிகம் என்று கூறிவிட்டு இதை செய்து இருக்கிறார்கள் விரைவில் இதுவும் வாபஸ் பெறப்பட்டு முழுவதும் கட்டண சேவையாக ஆக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த கொடுமை எல்லாம் இந்தியாவில் மட்டும் தானா.?

@D Latha Prabhu

அன்பு! திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Con...

Posted: 04 Nov 2014 06:54 AM PST

அன்பு!

திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் .

அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும்......

@Rohaiyaah Bibi


ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்களை அற்ப காரணம் க...

Posted: 04 Nov 2014 06:33 AM PST

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த
2 லட்சம் தமிழர்களின்
விண்ணப்பங்களை அற்ப
காரணம் கூறி மத்திய
அரசு நிராகரித்தது.

அழகு தமிழ்நாடு! வால்பாறை!

Posted: 04 Nov 2014 05:17 AM PST

அழகு தமிழ்நாடு!
வால்பாறை!


இந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி தான்...! அச்ச...

Posted: 04 Nov 2014 03:54 AM PST

இந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட
மொழி தமிழ் மொழி தான்...!

அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல் "தம்பிரான் வணக்கம்". வெளிவந்த ஆண்டு 1578.


கொழும்புவில் இலங்கை - இந்தியப் படைகள் கூட்டுப் போர் பயிற்சி. #காங்கிரஸ்காரன் ப...

Posted: 04 Nov 2014 03:23 AM PST

கொழும்புவில்
இலங்கை - இந்தியப்
படைகள் கூட்டுப் போர்
பயிற்சி.

#காங்கிரஸ்காரன் பரவாயில்ல போல இந்த கொரலி வித்த காட்டுற மோடிக்கு

மீனவர்களை காப்பாற்ற அம்மாவிடம் சொல்கிறேன் என்று உறுதிமொழி அளித்தார் முதர்வர் ஓபி...

Posted: 04 Nov 2014 02:44 AM PST

மீனவர்களை காப்பாற்ற
அம்மாவிடம்
சொல்கிறேன்
என்று உறுதிமொழி அளித்தார்
முதர்வர் ஓபிஎஸ்

#டக்ளஸ் அண்ணேன்
அப்போ ஓனர்
இல்லியா..??

@நகுபர் அலி

பாலில் தேன் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியமாம்... #எத்தனை பேருக்கு தெரிய...

Posted: 04 Nov 2014 02:38 AM PST

பாலில் தேன்
கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியமாம்...

#எத்தனை பேருக்கு
தெரியும்...
அது தேனியையும்
மாட்டையும்
ஏமாத்தி ஆட்டையப்
போட்டதுன்னு..

@விவிகா சுரேஷ்

அழகு கொடைக்கானல்!

Posted: 04 Nov 2014 02:22 AM PST

அழகு கொடைக்கானல்!


விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்...

Posted: 04 Nov 2014 01:59 AM PST

விஷாலின் திருட்டு விசிடி நடவடிக்கைகள் ஒவ்வொரு படம் வரும்போதும் படம் பிடிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. அவரும் யாரையாவது பிடித்து உலுக்கிக் கேள்விகள் கேட்கிறார்.

அறிவுத் திருட்டு குற்றம்தான், இவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் சில அடிப்படையான கேள்விகள்:

- அத்துமீறி ஒருவரின் இடத்தில் நுழைவதும் அவரை அடா புடா என்று ஏசுவதும் சட்டப்படி குற்றம். அவர் குற்றமற்றவராக இருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?

- திருட்டு விசிடி விற்பவர் சட்டத்தை மீறுகிறார் என்றால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு சட்டத்தை மீறுவோம் என்ற போட்டியா?

- காவல் துறை என்ன செய்கிறது? ஒவ்வொருவரும் தாங்கள் சந்தேகப்பட்ட நபரின் வீட்டுக்குள் அல்லது கடைக்குள் நுழைந்து சோதனையிடத் தொடங்கலாமா?

குறைந்த பட்சம் நான் பார்த்த வீடியோவில் காவல் துறையைச் சார்ந்த யாரும் இல்லை. இந்த செயல்களை அனுமதிப்பதன் மூலம் தன்னுடைய மதிப்பைத் தானே தாழ்த்திக் கொள்கிறது காவல் துறை.

- கடையில் டிவிடி வாங்கிப் பார்ப்பவர்களை விட டோரண்டுகள் மூலம் தரவிறக்கிப் பார்ப்பவர்களை என்ன செய்ய முடியும்? பெரும்பாலான படங்கள் பென் டிரைவ்களில்தான் சுற்றுகின்றன.

- இந்த வேகத்தை, உணர்ச்சியை சேரன், கமல் போன்றவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்குப் பின் நிற்பதிலும் காட்டலாமே? எனக்கென்னவோ அவர்கள் செய்வது தொலைநோக்குள்ள முயற்சியாகத் தெரிகிறது. ஆனால் இது போன்ற நேரங்களில் அவர்கள் திட்டமிட்டு தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இதன் பின்னணியிலும் திரைத்துறையினரே இருக்கிறார்கள். ரிஸ்க்தான், சில தலைகள் உருளும்தான். ஆனால் எந்த மாற்றமுமே அப்படித்தான்.

- ஆங்கிலப் படங்கள், பிற மொழிப்படங்கள், பாடல்களை அப்பட்டமாகக் காப்பி அடித்து பிறகு ரூம் போட்டு யோசித்த மாதிரி திரைத்துறையைச் சார்ந்தவர்களே கூச்சமின்றி பேசும்போது பைரசி ஒரு குற்றம் இல்லை என்ற எண்ணத்தை இவர்கள் விதைக்கிறார்கள். மக்களின் நேர்மையைக் கேள்வி கேட்கும் அதே நேரத்தில் திரைத்துறையும் தன்னை அலசிக் கொள்வது அவசியம்.

- தொழில் நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அதை அரவணைத்துத் தொழில் செய்வது புத்திசாலித்தனம். படங்கள் ஒரே நேரத்தில் டிவிடி, டிடிஎச், ஐடியூன்ஸ், ப்ளே ஸ்டோர் என்று வெளியானால் குறைந்த விலையில் அனைவரும் காண வழி கிடைக்கும். திருட்டி விசிடிகள் தேவை குறைந்து தானாக ஒழியும். இப்போதைக்கு முப்பதாண்டு பழைய சடங்கு ஒன்றை வலிந்து திணிக்கும் முயற்சிதான் இங்கே நடக்கிறது. மாற்று முயற்சிகள் தியேட்டர் லாபிகளால் முடக்கப்படுகின்றன.

- ஷான்.

”மச்சான் என் அக்கவுண்டுல 80ரூபாய் தான் இருக்கு. நீ ஒரு 20ரூபாய் ஆன்லைன்ல ட்ரான்ஸ...

Posted: 03 Nov 2014 11:12 PM PST

"மச்சான் என்
அக்கவுண்டுல 80ரூபாய்
தான் இருக்கு. நீ
ஒரு 20ரூபாய்
ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர்
பண்ணி விட்டீனா நான்
100ரூபாயா ஏடிஎம்ல
எடுத்துக்குவேன்
,"னு மாசக்கடைசில
டெக்னிக்கலா ஐடியா பண்ணி வாழுற
அப்பாவிகள் இருக்க
ஊருடா இது!
அதுலயும்
வந்து 20ரூபாய்
திருடுறீங்களே...
உருப்படுவீங்களா
டா நீங்கள்லாம்? :(

@டான் அசோக்

ப்ரிட்ஜ்ல தோசைமாவு இருந்தாலும் ரவைஉப்புமா செய்யறதெல்லாம் மனைவியோட தீவிரவாதம்.......

Posted: 03 Nov 2014 10:17 PM PST

ப்ரிட்ஜ்ல
தோசைமாவு இருந்தாலும்
ரவைஉப்புமா செய்யறதெல்லாம்
மனைவியோட
தீவிரவாதம்.....
:P

- சுகன்

சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் வெச்சவன் வரிகூட கட்டமாட்டான், அவனை விட்ருங்க... ஸ்டேட்...

Posted: 03 Nov 2014 10:01 PM PST

சுவிஸ் பேங்க்ல
அக்கவுண்ட் வெச்சவன்
வரிகூட
கட்டமாட்டான், அவனை விட்ருங்க...
ஸ்டேட் பேங்க்ல
அக்கவுண்ட்
வெச்சவன்கிட்ட
வந்து இருபதுஇருபதா புடுங்குங்க...

#ATM...

@காளிமுத்து

அழகு தமிழ்நாடு!

Posted: 03 Nov 2014 09:52 PM PST

அழகு தமிழ்நாடு!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


Posted: 04 Nov 2014 03:36 AM PST


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Nov 2014 09:40 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 04 Nov 2014 09:30 AM PST

:)


தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும்....

Posted: 04 Nov 2014 09:10 AM PST

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.

மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு...

Relaxplzz

உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..! ரோலர் கோஸ்டர் எனப்படும் மி...

Posted: 04 Nov 2014 09:00 AM PST

உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..!

ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.

எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.

ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.

ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.

ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz


காஞ்சீபுரம் இட்லி கேட்டால் இதைக் கொண்டு வரியே? . . . . . . . . . . . . . .. . ....

Posted: 04 Nov 2014 08:50 AM PST

காஞ்சீபுரம் இட்லி கேட்டால் இதைக் கொண்டு வரியே?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
என் காதுலே காய்ஞ்சு போன இட்லின்னு கேட்டுது சார்!

:P :P

Relaxplzz

இப்படத்தில் எத்தனை பூனைகள் உள்ளன? How many cats?

Posted: 04 Nov 2014 08:40 AM PST

இப்படத்தில் எத்தனை பூனைகள் உள்ளன? How many cats?


:)

Posted: 04 Nov 2014 08:30 AM PST

:)


குட்டிக்கதை: சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இரு...

Posted: 04 Nov 2014 08:15 AM PST

குட்டிக்கதை:

சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.

ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.

சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும் " என்றான்.

மரம், "என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது"

சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான்.அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை.

மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம் " வா , வந்து என்னுடன் விளையாடு " என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்.நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது.

மரம் " என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்" என்றது.மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை.

வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு , மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது.

எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் "என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் " என்று சொல்லிக்கொண்டே சாகிறது.

அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான்.

# நீதி : கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!!

கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம்.

நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள்.

Relaxplzz

"தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க /...

Posted: 04 Nov 2014 07:50 AM PST

"தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

- கிரிதரன் மகாதேவன்

லெட்ஸ் டேக் எ ...செல்பி புள்ள :P :P அந்த காலமே எம்.ஜி.ஆர் செல்பி எடுத்திருக்கார்...

Posted: 04 Nov 2014 07:40 AM PST

லெட்ஸ் டேக் எ ...செல்பி புள்ள :P :P அந்த காலமே எம்.ஜி.ஆர் செல்பி எடுத்திருக்கார்ப்பா :P :P

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்


நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்ப...

Posted: 04 Nov 2014 07:30 AM PST

நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு'விதி' அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு 'விதி'யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

Relaxplzz


:)

Posted: 04 Nov 2014 07:30 AM PST

:)


நகைச்சுவைக்காக மட்டுமே ....... ;-) ;-) ஒரு முறை சில விஷமத்தனமான மாணவர்கள் காலே...

Posted: 04 Nov 2014 07:15 AM PST

நகைச்சுவைக்காக மட்டுமே ....... ;-) ;-)

ஒரு முறை சில விஷமத்தனமான மாணவர்கள் காலேஜ் நோட்டீஸ் போர்டில் இவ்வாறு எழுதி போட்டு விட்டார்கள் ....

"50% மாணவிகள் முட்டாள்களாக உள்ளார்கள் "

இதை பார்த்த மாணவிகள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள் ..உடனே காலேஜில் போராட்டம் நடத்த தொடங்கினார்கள் ......!!
.
.
.
.
.
.
காலேஜ் கமிட்டி மெம்பெர்ஸ் சேர்ந்து விவாதித்து உடனே நோட்டீஸ் போர்டில் உள்ளஅந்த நோட்டீசை எடுத்து விட்டு
வேறு புது நோட்டீஸ் போட்டனர்..

அதை படித்து விட்டு மாணவிகள் சமாதனம் அடைந்து போராட்டத்தை விலக்கி கொண்டனர் .. அந்தநோட்டீஸ் இதுதான் ....

"50% மாணவிகள் முட்டாள்கள் இல்லை "

நண்பிகளே நோ வன்முறை ப்ளீஸ் :P :P

- Chitra Chari

Relaxplzz

# ’தன்மானச்சிங்கம் ’ கோதையம்மாள் ’ # பெயர்: கோதையம்மாள். வயது:75 க்கும் மேல்.....

Posted: 04 Nov 2014 07:00 AM PST

# 'தன்மானச்சிங்கம் ' கோதையம்மாள் ' #

பெயர்: கோதையம்மாள்.

வயது:75 க்கும் மேல்.. . (அவருக்கே சரியாக நினைவில்லை..)

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..

பிள்ளைகள்: தறுதலைகள்..

தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..

ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும்,இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார். )

எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..

என்னால் அவருக்கு கொடுக்க முடிந்தது சில ஆறுதல்களை மட்டுமே..(எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்..)

ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..

ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்.

அதனாலென்ன தன் மானம் இல்லாதவர்களுக்கெல்லாம் தன்மானச்சிங்கம் என 'பேனர்' வைக்கும் என் திரு நாட்டில் ,இவருக்கு பேனர் வைக்க என் பொருளாதாரம் இடம் கொடுக்காதுதான்..அதனால் என்ன... என் முகநூல் பக்கத்தில் மனதார பேனர் வைக்கிறேன்.. நீங்கள் முடிந்தால் 'share' செய்யுங்களேன்...

"தன்மானச்சிங்கம் கோதையம்மாள்"

Thanks : Ramesh Rama.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, அனைத்தும் மிக அழகாக தெரியல...

Posted: 04 Nov 2014 06:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தூரத்தில் இருந்து பார்க்கும் போது,
அனைத்தும் மிக அழகாக தெரியலாம்..

ஆனால்,
நெருங்கிப்பார்த்தால் தான்
அதன் உண்மை விளங்கும்..

இறால் ப்ரை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Nov 2014 06:40 AM PST

இறால் ப்ரை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y)

Posted: 04 Nov 2014 06:30 AM PST

(y)


"சிந்தனைகள்" • வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய். - கதே • சோம்...

Posted: 04 Nov 2014 06:15 AM PST

"சிந்தனைகள்"

• வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய்.
- கதே

• சோம்பலே தீமைக்கும், துன்பத்திற்கும் பிறப்பிடம்.
- அவ்வையார்

• அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும், நல்ல வாழ்த்தாகவும் மாறும்.
- கதே

• நம்பிக்கை இழந்தவன் நடைபிணத்திற்குச் சமம்.
- ஜேம்ஸ் கார்பீல்டு

• பரந்த உலகில் முயற்சிக்கும், திறமைக்கும் தான் முதலிடம்.
- ஐன்ஸ்டீன்.

Relaxplzz

"இவர்கள் சொன்னவை" ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்...

Posted: 04 Nov 2014 06:00 AM PST

"இவர்கள் சொன்னவை"

ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்.

''நேதாஜி சொன்னார், ''உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் நமக்கு நெருக்கமானோர் நம்முடன் பேசாத போது ஏற்படும் வலியை விட...

Posted: 04 Nov 2014 05:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

நமக்கு நெருக்கமானோர்
நம்முடன் பேசாத போது ஏற்படும்
வலியை விட அவர்கள் மற்றவருடன்
நெருக்காமாக பேசும் போது
ஏற்படும் வலி அதிகம்...!!!

நம்மால் வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள்,பல ஏழைக் குழந்தைகளின் உயிர்த்துளிகள்......

Posted: 04 Nov 2014 05:40 AM PST

நம்மால் வீணாக்கப்படும் உணவுப் பொருள்கள்,பல ஏழைக் குழந்தைகளின் உயிர்த்துளிகள்...

- Ilayaraja Dentist


:)

Posted: 04 Nov 2014 05:30 AM PST

:)


ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம்...

Posted: 04 Nov 2014 05:15 AM PST

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார், ''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''

ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர். பேச்சாளர் கேட்டார், ''ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''

'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.

:P :P

#சிரிக்க_மட்டும்

Relaxplzz

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெரு...

Posted: 04 Nov 2014 05:00 AM PST

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே .

ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கடமையை கவனத்துடன் செய்வது, மனிதரின் பொறுப்பு.... அதற்கு பல...

Posted: 04 Nov 2014 04:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கடமையை
கவனத்துடன் செய்வது,
மனிதரின் பொறுப்பு....

அதற்கு பலன் தருவது,
இறைவனின் பொறுப்பு...

வளர்த்திட்ட மண்ணிற்கு நன்றி சொன்னது மரம் . பூ உதிர்த்து .. <3 - Kalimuthu

Posted: 04 Nov 2014 04:40 AM PST

வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
.
பூ உதிர்த்து .. ♥

- Kalimuthu


:)

Posted: 04 Nov 2014 04:30 AM PST

:)


எத்தனை பேருக்கு தெரியும்?? வேலைக்கு செல்லும் ஆண்கள் மட்டும் அவதி அவதியாய் உணவை...

Posted: 04 Nov 2014 04:15 AM PST

எத்தனை பேருக்கு தெரியும்??

வேலைக்கு செல்லும் ஆண்கள் மட்டும் அவதி அவதியாய் உணவை உட்கொண்டுவிட்டு செல்லவில்லை, அவர்களை வேலைக்கு கிளப்பிவிடும் தாயோ அல்லது மனைவியோ அதே போல் தான் உணவு உட்கொள்கிறார்கள் அடுக்களையில் நின்றுகொண்டே என்பது எத்தனை ஆண்களுக்கு தெரியும்... ?

என் ஆசை எதையுமே என் தந்தை உடனடியாக நிறைவேற்றுவதில்லை, காலம் தாழ்த்தியே நிறைவேற்றி வைக்கிறார் என்று சொல்லும் எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும், தன் தந்தை தன்னுடையை ஆசைகளை புதைத்து விட்டுத்தான் நம் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறார் என்று...?

அசைவ வாடையே ஆகாது இருந்தும் மகனின் ஆசைக்காக அசைவம் எடுத்து சமைத்து தருகிறாள் தன் தாய் என்று எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும்...?

பிடிக்காத உணவை தந்தை ஊட்டிவிட, தந்தை ஊட்டிவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த உணவை உண்கிறோம் என்று எத்தனை தந்தைமார்களுக்கு தெரியும்...?

சகோதரரின் கனவு நிறைவேற வேண்டும் என்று தன் கனவை தனக்குள் போட்டு புதைத்துக்கொள்ளும் சகோதரிகளின் கனவு எத்தனை சகோதரர்களுக்குத் தெரியும்...?

தங்கையின் திருமனத்திற்காக பணம் சம்பாரிக்க வேண்டும் என்று தன் உறக்கத்தையும்,உணவையும் மறந்து உழைக்கிறார் என்பது எத்தனை தங்கைகளுக்கு தெரியும்...?

தாத்தா பாட்டியிடம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்து தெரியாது போல் நடிப்பது நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை கண்டு ரசிக்கத்தான் என்பது எத்தனை பேரப்பிள்ளைகளுக்கு தெரியும்...?

இவை அனைத்தும் தெரியாமல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இன்மைபாக இருக்கிறது. அனைத்தும் அனைவருக்கும் தெரிந்துவிட்டால் நமக்காக மற்றவர்கள் இழந்ததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

#நந்தமீனாள்

Relaxplzz

சூப்பர் பஞ்ச் .. கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தை...

Posted: 04 Nov 2014 04:00 AM PST

சூப்பர் பஞ்ச் ..

கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.

தூக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக் கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து கடைசி பையன் கேட்டான்.

"அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?"

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் உங்களை ஏமாற்றாது உங்களை விரும்பும் ஒருவரை நேசித்தால் !!!

Posted: 04 Nov 2014 03:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

காதல் உங்களை ஏமாற்றாது உங்களை விரும்பும் ஒருவரை நேசித்தால் !!!