Tuesday, 5 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #நிலை...

Posted: 05 May 2015 07:02 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #நிலையாமை.

#உரை:
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும் கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

#Translation:
As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.

#Explanation:
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.

#TRADUIT DU #TAMOUL :
La grande opulence vient, comme vient nombreuse la foule pour assister à une représentation théâtrale; elle s'en va comme la foule qui se dissipe; quand la représentation a pris fin.n.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


மோடி,வாரணாசியை டோக்கியோ போல மாற்றுவேன்னு சொன்னீங்களே,அது என்னாச்சு? பாஜக வின் மூ...

Posted: 05 May 2015 08:21 AM PDT

மோடி,வாரணாசியை டோக்கியோ போல மாற்றுவேன்னு சொன்னீங்களே,அது என்னாச்சு? பாஜக வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கேள்வி.

அது கஷ்டம்.முந்நூறு வருசமானாலும் முடியாது.

ஆனா டோக்கியோவை மோடி கைல கொடுங்க...முப்பதே நாள்ல அத வாரணாசியாக மாற்றிக் காட்டிருவாறு...

@துரை மோகன்

27 ஜூலை 1975. யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில்.வழக்கம் போல அக்கோவி...

Posted: 05 May 2015 08:20 AM PDT

27 ஜூலை 1975.

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில்.வழக்கம் போல அக்கோவிலுக்கு தன் ஆதரவாளர்கள் பரிசளித்த காரில் குடும்பத்துடன் வருகிறார் அந்நாளைய யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா.

இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தது அந்த துப்பாக்கி.தன் மூத்த அக்கா திருமணத்தின் போது,அன்பளிப்பாகத் தனக்குப் போடப்பட்ட மோதிரத்தை வீட்டுக்குத் தெரியாமல் விற்று வந்த பணத்தில் வாங்கப்பட்ட துப்பாக்கி.இதற்கு முன் சிவகுமரன் உள்ளிட்ட பலர் முயற்சித்தும் முடியாது போன பணியைச் செய்வதற்காகவே 17 வயது அச்சிறுவனான அவன் அத்துப்பாக்கியை வாங்கியிருந்தான்.

இயற்கை துரையப்பாவின் முடிவிற்கு குறித்த நேரத்தில் ஒரு நொடி கூட தப்பாது-மிகச்சரியாக அக்கோவிலுக்கு வந்தான் துரையப்பா.கைகளைக் குவித்து பெருமாளை வணங்கிய அந்த நொடியில் சீறிப்பாய்ந்தன இரு தோட்டாக்கள்.இரத்த வெள்ளத்தில் துரையப்பா.இறந்த அவன் உடலுக்கு மேலே கிடந்தது "புதிய தமிழ் புலிகள்" என்பதைக் குறிக்கும் TNT என்ற வாசகம்.

22 மே 1972 ல் சுதந்திர தனித்தமிழீழ விடுதலையை முன்னெடுக்க அந்த 17 வயது சிறுவனால் துவக்கப்பட்ட இயக்கமான "புதிய தமிழப்புலிகள்" தன் பணியை கச்சிதமாக செய்துமுடித்திருந்தது.செய்தது யார் என்பதைக் கண்டறிய அன்றைய சிங்கள காவல்துறை இரண்டு வருடமாக திணற-முடிவில்,

1976 மே 5 ல் அதுவரையில் "புதிய தமிழ்ப்புலிகள்" என்ற பெயரில் சுதந்திர சோஷலிச தமிழீழ விடுதலையை முன்னெடுக்கச் செயல்பட்டு வந்த தங்கள் இயக்கம் இனி இந்த நாளிலிருந்து "புதிய பெயரில் " பெயரில் செயல்படும் என்றும்,ஆல்பிரட் துரையப்பா உள்ளிட்ட பதினொரு பேருக்கு தன்டனையைத் தந்ததும் தாங்கள் தான் என்றும் பகிரங்கமாகவே அறிவித்தது.புதிதாக உருமாற்றம் அடைந்த இயக்கத்தின் தலைவராக உமாமகேஸ்வரனும்-இராணுவ தளபதியாக "அந்த 17 வயது" வாலிபனும் இருப்பார்கள் என்றும் அறிவித்தது.

புதிய பெயரில் அமைந்த அந்த இயக்கம் தான் முப்படை கொண்டு தமிழினத்தைக் காத்த இயக்கம்,தமிழர்களின் இராணுவமான "தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்".

"அந்த 17 வயது" சிறுவன் தான்--தமிழினத்தின் காவல் அரணான பிரபாகரன்.

@துரை மோகன்


Posted: 05 May 2015 08:08 AM PDT


வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்ஸ் ... #GoHomeIndianMedia

Posted: 05 May 2015 08:00 AM PDT

வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்ஸ் ...

#GoHomeIndianMedia


சிறுநீர் ஊற்றினால் செடிகள் நன்றாக வளரும் - நிதின் கட்கரி... மாட்டு மூத்திரத்தில...

Posted: 05 May 2015 07:04 AM PDT

சிறுநீர் ஊற்றினால்
செடிகள் நன்றாக வளரும்
- நிதின் கட்கரி...

மாட்டு
மூத்திரத்திலிருந்து.,
மனுசன்
மூத்திரத்துக்கு சிப்ட்
ஆயிட்டாய்ங்க...

@ஆனந்தன்

பேப்பர்ல கூட வரைய முடியாது... இடம்: திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம். @...

Posted: 05 May 2015 06:42 AM PDT

பேப்பர்ல கூட வரைய
முடியாது...

இடம்: திருக்குறுங்குடி,
திருநெல்வேலி
மாவட்டம்.

@சசிதரன்


காங்கிரஸ் ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது - இளங்கோவன். டேய் எங்க மாமன்...

Posted: 05 May 2015 05:49 AM PDT

காங்கிரஸ்
ஆதரவில்லாமல் யாரும்
ஆட்சியமைக்க
முடியாது -
இளங்கோவன்.

டேய் எங்க மாமன் கூப்டா
எங்க அத்தையே
போகாது, அப்பறம்
எப்படிடா ஊர்ல
இருக்கவன்லாம் போவான்?

@பூபதி முருகேஷ்


நம்ம ஊர் தின்பண்டங்கள் முன் அந்நிய பொருட்கள் நிற்கமுடியுமா... @வேல் மணி

Posted: 05 May 2015 05:42 AM PDT

நம்ம ஊர் தின்பண்டங்கள்
முன் அந்நிய பொருட்கள்
நிற்கமுடியுமா...

@வேல் மணி


அம்மா ஆசியுடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்??? :P

Posted: 05 May 2015 05:10 AM PDT

அம்மா ஆசியுடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்??? :P


உலகின் பழமையான இரண்டு இனங்கள் சீன இனமும்,தமிழினமும். சீனர்கள் தங்களை பாதுகாத்து...

Posted: 05 May 2015 04:41 AM PDT

உலகின் பழமையான இரண்டு இனங்கள் சீன இனமும்,தமிழினமும்.

சீனர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சீனப்பெருஞ்சுவர் என்னும் அரணை கட்டினர்.தமிழர்களிடம் அரண் ஏதுமில்லை.

சீனர்களை 'அரண்' பாதுகாத்தது,
தமிழர்களை 'கரன்' பாதுகாத்தார்.

ஆம் பிரபாகரன்.

மே 5 - விடுதலை புலிகள் இயக்கம் துவங்கப்பட்ட நாள்.

- பூபதி முருகேஷ்


Hatshepsut The Woman Who Was King 1473–1458 BC A Boat Procession of Deity 'Amun...

Posted: 05 May 2015 04:02 AM PDT

Hatshepsut The Woman Who Was King 1473–1458 BC

A Boat Procession of Deity 'Amun' at Hatshepsut's Temple (deir el bahari -Egypt)...

இந்த ஒளிப்படத்திற்கும், பழந்தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

'புன்ட்' என்பது இன்றைய எரித்ரியா மற்றும் எத்தியோப்பியா பகுதிகள் இணைந்த பகுதியா? (அல்லது) கேரளாவையும், தமிழகத்தையும் உள்ளடக்கிய பழந்தமிழகமா?

Present day Cranganore in Kerala, identified with the ancient Muziris, claims to have had trade contacts with Ancient Egypt under Queen Hatshepzut

http://www.arianuova.org/en/india-and-egypt

Egytian Queen Hatshepsust got her excellent ebony only from the Malabar coast

http://ycmglobal.com/trade_and_commerce_in_ancient_india

Queen Haslitop (Hatshepsut): Punt can be no other than india

http://www.mallstuffs.com/Blogs/BlogDetails.aspx

.....

தமிழர் கடல் வணிகம்-திரு. ஸ்காப் அவர்கள்:

"காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வ்ணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்தியாவில் (தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது" என எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.ஸ்காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 )

http://keetru.com/…/2014-03-08…/2014-03-14-11-17-85/19766--1

சிந்து-இந்து-இந்தியா:

தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(sayce) என்பவர் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். atharஅதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக "சிந்து" என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது.

http://keetru.com/…/2014-03-08…/2014-03-14-11-17-85/19766--1
d
தமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்:

http://keetru.com/…/2014-03-08…/2014-03-14-11-17-85/19766--1

http://tamilacademy.org/…/index.p…/2013-02-14-17-12-03/116-1

http://ancientbiblestudy.com/BibleAsHist/BHist.4.htm


'ஜிகர்தண்டா' படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த வில்லன் நடிகராக தேசிய வ...

Posted: 04 May 2015 10:36 PM PDT

'ஜிகர்தண்டா' படத்தில்
வில்லனாக நடித்த பாபி
சிம்ஹா சிறந்த வில்லன்
நடிகராக தேசிய
விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டார். இதற்கான
விருது வழங்கும்
விழாவில்
குடியரசுத்தலைவர்
பிரணாப் முகர்ஜி
விருதுகளை வழங்க,
வேட்டி சட்டையுடன்
கம்பீரமாக மேடையேறிய
சிம்ஹா மகிழ்ச்சி
புன்னகையுடன்
தனக்கான விருதை
பெற்றுக்கொண்டார்.
தமிழகத்தை சேர்ந்த பல
நடிகர்கள் வேட்டி சட்டை
தான் நமது அடையாளம்
என்பதை மறந்து, கோட்
சூட் அணிந்து
விழாக்களில் கலந்து
கொள்ளும் போது,
சிம்ஹா நமது
கலாச்சாரத்தை
பரைசாற்றும் விதமாக
வேட்டி அணிந்து
சென்றது
குறிப்பிடத்தக்கது.


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


We live on the same planet, and we all have the same needs; but we live in diffe...

Posted: 05 May 2015 01:23 AM PDT

We live on the same planet, and we all have the same needs; but we live in different worlds.
-harry fear


Posted: 05 May 2015 01:21 AM PDT


Amazing 3D painting!

Posted: 05 May 2015 01:21 AM PDT

Amazing 3D painting!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கடவுள் வாழ்கிறாரோ இல்லையோ கடவுளாக சிலர் வாழ்கிறார்கள். !!! புரிந்தவர்கள் மட்டு...

Posted: 05 May 2015 09:31 AM PDT

கடவுள் வாழ்கிறாரோ இல்லையோ
கடவுளாக சிலர் வாழ்கிறார்கள். !!!

புரிந்தவர்கள் மட்டும் லைக் செய்யவும்...

நன்றி : ப்ரணிதா செல்வி

பா விவேக்


உலக நடப்புகளை நமது பாணியிலும், சிறிது நகைச்சுவை கலந்தும் கூறியுள்ளோம்.... இது யா...

Posted: 05 May 2015 08:49 AM PDT

உலக நடப்புகளை நமது பாணியிலும், சிறிது நகைச்சுவை கலந்தும் கூறியுள்ளோம்.... இது யார் மனதையும் புண்படுத்துவதற்கான பதிவல்ல...

தம்பி : அண்ணே அடுத்தவாரம் +2
ரிசல்ட் வருது....

அண்ணன் : அதுக்கு என்னல தம்பி?

தம்பி : அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு
தெரியலணே,

அண்ணன் : மொதல்ல ஒன்னோட ஆசையச்
சொல்லுடே..

தம்பி : அண்ணே டாக்டருக்கு படிக்கவா?

அண்ணன் : டாக்டராகி சேவை செய்வேனு
பேட்டி மட்டும் தான்
கொடுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

தம்பி : அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?

அண்ணன் : இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல
நாலுபேரு கெடக்கானுவோடே..

தம்பி : அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,

அண்ணன் : ஏன்டா? ஏன்? நான் படுற பாடு
போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..

தம்பி : அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு?

அண்ணன் : மலேசியா பிளேன்
பாத்தல்ல..

தம்பி : அப்போ மரைன் ஓகேவா?

அண்ணன் : வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம்,
நீச்சல் வேற தெரியாது..

தம்பி : பேசாம ராணுவத்துக்கு
போகட்டுமாணே?

அண்ணன் : அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

தம்பி : போலீசு வேலைக்காவது ட்ரை
பன்னவாணே?

அண்ணன் : லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள
போலீசு கூட போன்ல "ஒன்னு
குடுக்கட்டுமா?னு" கேப்ப...
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

தம்பி : அப்போ ஏதாவது டிகிரியவாது
முடிக்கவாணே?

அண்ணன் : சத்தியமா வேலை கிடைக்காதுல,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு
கோடி பேரு கெடக்கான்..

தம்பி : கேட்ரிங் ஓகேவா?

அண்ணன் : சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்
முடிஞ்சதும் நீயே கத்துப்ப ,
வேஸ்ட்ல..

தம்பி : ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்
பன்னட்டுமா?

அண்ணன் : ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது
இல்ல ..

தம்பி : ஏதாவது யாவாரம் பன்ன கடைய
ஆரமிக்கட்டுமா?

அண்ணன் : இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த
இடத்தில யாவாரம் பண்ணி
திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா
மண்டக்கா" திட்டீருவேன்..

தம்பி : டீக்கடைய போடட்டுமா?

அண்ணன் : பிரதமர் ஆகி நாடு நாடா
சுத்திகிட்டும், முதல்வர் போல
டம்மியா இருக்கலாம்னு பாக்க,
"தூக்கி அடிச்சிருவேன்
பாத்துக்கோ"..

தம்பி : வெளிநாட்டுக்கு போய்
சம்பாதிக்கட்டுமா?

அண்ணன் : அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக
கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கல..

தம்பி :அப்போ நான் என்னதான் பன்ன?

அண்ணன் : அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத
தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து
பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி
எங்களுக்கு கடவுள்.

தம்பி : ஏன்ணே இப்புடி சொல்ற?

அண்ணன் : ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா
எல்லோரும் சாப்பிடுறதுக்கு
விவசாயம் பன்ற ஆள் இல்லடே..

அப்புடி சொல்லாதணே நான்
இருக்கேன்....

அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி,
தூக்குடா மம்புட்டிய, வாடா
வயலுக்கு போவோம், உனக்கு நான்
உதவி பன்றேன்டா..
#விவசாயி_அழிந்தால் ?
#விவசாயம்_அழியும் ,
#விவசாயம்_அழிந்தால் ?
#உலகமே_அழியும்

உங்க நண்பன்....

பா விவேக்

மக்களின் முதல்வருக்கு அர்த்தம் தெரியாதவர்கள் இதைப் பார்த்து தெரிந்துகொள்ளவும் ந...

Posted: 05 May 2015 04:41 AM PDT

மக்களின் முதல்வருக்கு அர்த்தம் தெரியாதவர்கள் இதைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்

நன்றி : உச்சிஹா ஸ்டீவ்

பா விவேக்


படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆ...

Posted: 05 May 2015 04:02 AM PDT

படித்ததில் பிடித்தது:-

1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..
3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!
4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.
5. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..
6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..
7. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!
8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!
9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.
10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...
11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!
12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..
13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..
14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.
15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

நன்றி : கணேஷ் அன்பழகன்

பா விவேக்

உழைப்புக்கு முதுமை தடையில்லை: 85 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்...

Posted: 05 May 2015 03:15 AM PDT

உழைப்புக்கு முதுமை
தடையில்லை:

85 வயதில்
பனைமரம் ஏறி நுங்கு வெட்டி
விற்பனை செய்யும் முதியவர்..

@ Indupriya MP
...


1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்...

Posted: 04 May 2015 11:51 PM PDT

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!
2. பொது விநியோகத்தில் விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!
3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!
4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!
5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!
8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று
கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து
வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

நன்றி : கணேஷ் அன்பழகன்

பா விவேக்

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:P :P Relaxplzz

Posted: 05 May 2015 09:40 AM PDT

:P :P Relaxplzz


பென்சிலால் வரையப்பட்ட அழகான ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 May 2015 09:36 AM PDT

பென்சிலால் வரையப்பட்ட அழகான ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஓவியங்கள் - 2

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:30 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:25 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:18 AM PDT

நம்ம நாட்டுல இருக்குற விவசாயிங்க எல்லாம் முட்டாள் பசங்க... ஆமா. யாருக்குமே விவசா...

Posted: 05 May 2015 09:10 AM PDT

நம்ம நாட்டுல இருக்குற விவசாயிங்க எல்லாம் முட்டாள் பசங்க... ஆமா. யாருக்குமே விவசாயம் பண்ண தெரியல...

பின்ன என்ன.... ஒரு பொண்ணு...வெறும் 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு, 2009-ல் ரூ. 50 கோடி சம்பாதிச்சிருக்கு .... 2014-ல அதே 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு ரூ. 113 கோடி சம்பாதிச்சிருக்கு ....

இதை நாம் வருமான வரித்துறை இந்த பொண்ணு தாக்கல் செஞ்ச IT ஆவணங்களை அங்கீகரிச்சு விவசாயத்துல வர்ற வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லைன்னு ஒத்துக்கிட்டிருக்கு ...

இதோ..இந்த சார்...ஏதோ கேக்குறார்.... சொல்லுங்க சார்.. அந்த திறமைசாலி பொண்ணு யாருன்னு தானே கேக்குறீங்க.... அவங்க வேற யாரும் இல்லை சார்... நம்ம நாட்டிலேயே மிகவும் ஏழைக்குடும்பதில் பிறந்து ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குற நம்ம முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் இருக்காரே.. அவரோட மகள் தான் இவங்க......அவங்க பேரு....Supriya Sule.... ஆனா என்ன இவங்க எப்படி விவசாயத்துல இவ்ளோ பணம் சம்பாரிச்சாங்க அப்படின்ற ரகசியத்தை மட்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்றாங்க....

நம்ம மத்திய அரசு அவங்களோட திறமையை பாராட்டி நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணினா நல்லா இருக்கும் ...

- ரௌத்திரம் பழகுவோம்

Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:01 AM PDT

உலகின் மிகச் சிறந்த உணர்வு.. <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 May 2015 08:53 AM PDT

உலகின் மிகச் சிறந்த உணர்வு.. ♥

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மீண்டும் 3 நாடுகளுக்கு மோடி பயணம். சார் திரும்ப வரும் போது ஒரு நல்ல LED tv வாங்க...

Posted: 05 May 2015 08:45 AM PDT

மீண்டும் 3 நாடுகளுக்கு மோடி பயணம்.
சார் திரும்ப வரும் போது ஒரு நல்ல LED tv
வாங்கிக்கிட்டு வாங்க சார்.. ;-)

- KeethaSj @ Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:40 AM PDT

நாமளும் அழகுதான்டானு நமக்கு இருக்கும் மிக குறைந்தபட்ச நம்பிக்கையையும் உடைப்பதே அ...

Posted: 05 May 2015 08:35 AM PDT

நாமளும் அழகுதான்டானு நமக்கு இருக்கும் மிக குறைந்தபட்ச
நம்பிக்கையையும் உடைப்பதே அரசாங்க அடையாள அட்டைகளின் வேலையாக இருக்கிறது.
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர்
அடையாள அட்டை வரிசையில் இப்போது ஆதார்அட்டை
பார்க்க பயமா இருக்கு.

- Sridhar Jayaraman @ Relaxplzz

ஏழை குழந்தைகளுக்கு ரயில்வே பாலம் கீழ் பாடம் சொல்லித்தரும் இரு இளைஞர்கள் !! வாழ்...

Posted: 05 May 2015 08:30 AM PDT

ஏழை குழந்தைகளுக்கு ரயில்வே பாலம் கீழ் பாடம் சொல்லித்தரும் இரு இளைஞர்கள் !!

வாழ்த்துக்கள் !! (y) (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:25 AM PDT

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போட...

Posted: 05 May 2015 08:20 AM PDT

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன்(அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..).

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 50 ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும் டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே அது எப்படிங்க?

5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?

6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே...,ன்னு வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன் அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?

10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?

11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க..., எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.

12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?

13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம வீட்டுக்கு போனும் , கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.

14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?

15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு..., ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க.. சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடக்குது......

:P :P

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:15 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:10 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:05 AM PDT

அழகு.. செம்ம அழகு.. (Cute Alpaca and llamas) பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 May 2015 08:00 AM PDT

அழகு.. செம்ம அழகு..
(Cute Alpaca and llamas)

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 07:52 AM PDT

ATM PIN திருப்பி போட்டா போலிஸ் வருமாம் .. அதுக்கு கரைட்டா போட்டு என் பேலென்ஸ் பா...

Posted: 05 May 2015 07:48 AM PDT

ATM PIN திருப்பி போட்டா போலிஸ் வருமாம் ..
அதுக்கு கரைட்டா போட்டு என் பேலென்ஸ் பார்த்தா திருடனே பரிதாபபட்டு ஒரு 1000, 2000மோ கொடுத்துட்டு போவான்.. :O

- ℳr.ஐடியா மணி @ Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 07:38 AM PDT

# பெண்களின் காதல்...!!! அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...! நெருக்கம் தேவை அவனுட...

Posted: 05 May 2015 06:10 AM PDT

# பெண்களின் காதல்...!!!

அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...!

நெருக்கம் தேவை அவனுடன் மட்டும்...!

கஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்...!

சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்...!

சண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்...!

தான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்...!

சற்று கிண்டலும் செய்திட வேண்டும்...!

பின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்...!

பரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்...!

தந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்...!

பொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்...!

தவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற வேண்டும்...!

சோகங்களின் போது அவன் தன்னை அம்மா என்று அழைத்திட வேண்டும்...!

காலையும் வேண்டும்,மாலையும் வேண்டும், நொடி பொழுது இமைக்கும்
நேரத்திலும் அவன் மட்டும் வேண்டும்...!

இனி வரும் ஜென்மங்களிலும் வேண்டும்...!

அவன் தனக்கு மட்டுமானவன் என்பதில் சுயநலமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது...!
ஏன் அவன் நினைத்தால் கூட...!!!

# பெண்கள் முதல் இடம் தான் அன்பு வைப்பதிலும்...!
அக்கறை காட்டுவதிலும்.!

Relaxplzz

சித்த மருத்துவம் * சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில்...

Posted: 04 May 2015 10:10 PM PDT

சித்த மருத்துவம்

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

Relaxplzz

குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 04 May 2015 10:38 AM PDT

குட்நைட் செல்லம்ஸ் ♥


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 10:29 AM PDT

அழகிய ஆர்கிட் மலர்கள்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 May 2015 10:23 AM PDT

அழகிய ஆர்கிட் மலர்கள்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 10:15 AM PDT

மனைவி : ஏங்க இந்த பூகம்பம் திடீர்ன்னு வருதுன்னு வெச்சுக்கோங்க. நீங்க மொதல்ல உங்க...

Posted: 04 May 2015 10:10 AM PDT

மனைவி : ஏங்க இந்த பூகம்பம் திடீர்ன்னு வருதுன்னு வெச்சுக்கோங்க. நீங்க மொதல்ல உங்க அம்மாவைக் காப்பாத்துவீங்களா இல்லை என்னையக் காப்பாத்துவீங்களா?? உண்மையா பதில் சொல்லுங்க.

கணவர் : யோசிக்காம பதில் சொன்னாரு. அட உன்னைத்தாமா மொதல்ல காப்பாத்துவேன்..

மனைவி : மெய்யாலுமா???

கணவர் : ஆமாம். "பூகம்பம் 7.1 ரெக்டர் அளவுகோல்ல செகண்ட்ல அதிரும். இப்ப .நான் எங்க அம்மான்னு சொன்னா, நீ 7 நாளும் எல்லாரையும் அதிர வெச்சுருவ. எது பெட்டரு. நீயே சொல்லு. ஒரு கேள்விதானே...தப்பிச்சேன்.

மனைவி..................................... !!

:P :P

Relaxplzz

வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.!வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.! வேப்ப மரத்...

Posted: 04 May 2015 10:03 AM PDT

வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.!வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!

வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.

நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.

இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.

இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்.

இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.

சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.

வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

Relaxplzz


பயன் தரும் மரங்கள்