Tuesday, 12 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


உலகத்திலேயே அழுதுக்கிட்டே பதவியேற்று, சிரிச்சிக்கிட்டே பதவியைத் துறந்த ஒரே முதல்...

Posted: 12 May 2015 07:00 AM PDT

உலகத்திலேயே
அழுதுக்கிட்டே
பதவியேற்று,
சிரிச்சிக்கிட்டே பதவியைத் துறந்த
ஒரே முதல்வர்...
ஒ.பன்னீர்செல்வம் மட்டும்தான் !

நமக்கென ஒரு பிரச்சனை வரும்போதே நமக்குள் இருக்கும் குமாரசாமி எனும் நீதிபதி நமக்கு...

Posted: 12 May 2015 05:44 AM PDT

நமக்கென ஒரு பிரச்சனை
வரும்போதே நமக்குள்
இருக்கும் குமாரசாமி
எனும் நீதிபதி நமக்கு
சாதகமா, நமக்கே தீர்ப்பு
சொல்லி வைப்பார் :)

@பிரபின் ராஜ்

7.2 கோடி கொடுத்து வாங்கிய நிலத்தில்... அடுத்த 10 மாதங்களில்... விவசாயம் செய்து 7...

Posted: 12 May 2015 05:37 AM PDT

7.2 கோடி கொடுத்து
வாங்கிய நிலத்தில்... அடுத்த 10
மாதங்களில்... விவசாயம்
செய்து 7 கோடி
சம்பாதித்து இருக்கிறார்
புரட்சி தலைவி அம்மா
அவர்கள்..

அம்மாகிட்ட கத்துக்கங்க எப்படி விவசாயம் பண்றதுனு

19 வருசமா வழக்கை சும்மா நடத்தியே விடுதலை செஞ்சீட்டீங்களேயா!! 24 வருசமா ஜெயிலுக...

Posted: 12 May 2015 01:34 AM PDT

19 வருசமா வழக்கை
சும்மா நடத்தியே
விடுதலை
செஞ்சீட்டீங்களேயா!!

24
வருசமா ஜெயிலுக்கு
உள்ளேயே
கிடக்குறாங்களே தப்பே
செய்யாம தண்டனையை
அனுபவிச்சிகிட்டு எங்க
அண்ணன்கள்
பேரறிவாளன்,சாந்
தன்,முருகன் அவங்கள
விடுதலை செய்ய
மட்டும் உங்கள் சட்டத்துல
இடமே இல்லையா!

@கோகுல்

பணம் வெச்சிருக்குரவங்களுக்கு எல்லாம் . தண்டனை குடுக்குறதில்ல போம்மா... @ரிட்டயர...

Posted: 12 May 2015 01:14 AM PDT

பணம் வெச்சிருக்குரவங்களுக்கு எல்லாம்
.
தண்டனை
குடுக்குறதில்ல
போம்மா...

@ரிட்டயர்டு ரவுடி


இந்த வார்த்தையை கேட்டாலே மண்டை காயிது, அது என்னய்யா "ஏகாதிபத்தியம்" அப்படினா என்...

Posted: 11 May 2015 10:08 PM PDT

இந்த வார்த்தையை கேட்டாலே மண்டை காயிது, அது என்னய்யா "ஏகாதிபத்தியம்" அப்படினா என்னாய்யா? என்பவர்களுக்காக சுருக்கமாக...

16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியை "நவீனத்துவம் (modern)" என புரிந்து கொள்ளாலாம், இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் பொருள் உற்பத்தி கண்ணா பின்னாவென்று அதிகரித்தது. இதனால் ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தைகளை தேட ஆரம்பித்தார்கள். ஆபிரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற சந்தைகளை எல்லாம் கண்டுபிடித்து கொள்கிறார்கள்.

வந்த இடங்களில் பொருளுற்பத்தியில் பின்தங்கியிருந்த மக்களை அடிமையாக்கி தங்கள் பொருட்களை விற்கவும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடிக்கவும் செய்தார்கள். நவீன பொருட்களை உற்பத்தி செய்து நல்ல லாபத்திற்கு விற்பனை செய்ததால் ஐரோப்பிய மன்னர்களை விட இந்த முதலாளிகள் செல்வாக்கு மிக்கவர்களாக உயர்ந்தார்கள்... இதத்தான் "முதலாளித்துவம்" னு சொல்றானுங்க,

மன்னர்களிடம் இருந்து அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு சாதாரண உழைக்கும் மக்களை FREE பண்ணிவிட்டு அவர்களுக்கு சில உரிமைகளை வழங்கி ஐரோப்பாவில் "முதலாளித்துவ ஜனநாயக நாடுகள்" ஏற்படுத்தப்பட்டது. அதேசமயம் ஏனைய கண்டங்களை அடிமை படுத்தி காலனி நாடுகளாக்கி யாவாரமும் பார்த்து கொண்டிருந்தார்கள்.

இந்த முதலாளித்துவ ஜனநாயக நாடுகள் தங்கள் யாவாரத்துக்கு காலனி நாடுகளை அடிமைப்படுத்துவதில் நடந்த சண்டைதான் முதல், இரண்டாம் உலக யுத்தங்கள், இதிலும் அடிமை காலனி நாட்டு மக்கள் இவர்களுக்காக சண்டையிட்டு லட்சக்கணக்கில் செத்தது தனிக்கதை.

காலனி நாடுகளிலும் முரண்பாடுகள் முற்றி அடிமை மக்களும் ஜனநாயகம் கேட்க ஆரம்பித்த பிறகு தாங்கள் சிந்திய எலும்பு துண்டுகளை கவ்வி வளர்ந்த உள்ளூர் முதலாளிகளை வைத்து ஒரு போலியான ஜனநாயக நாடுகள் உருவாக்கி வைத்தார்கள்,

தாங்கள் சென்ற பிறகும் இந்த புதிய ஜனநாயக நாடுகளின் பொருளாதாரம், ராணுவம், நீதி துறை இவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதற்காக உருவாக்க பட்டதுதான் IMF(உலக வங்கி), NATO, ஐநா போன்றவை.

இப்ப விஷயத்துக்கு வருவோம்..
இந்த நாடுகள் பிரிப்பது கிட்டத்தட்ட முழுமையாக முடிந்த பிறகு, இந்த நாடுகளின் வளங்களை தங்கள் பொருள் உற்பத்திக்காக கொள்ளையடிக்க, வளர்ந்த வல்லரசு நாடுகள்(ஐரோப்பிய, அமெரிக்க) போட்டியிட்டு கொள்வதுதான் ஏகாதிபத்திய போட்டி,

இந்த வல்லரசு முதலாளிகள் மத்திய கிழக்கு நாடுகளான சௌதி அரேபியா. ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சிரியா போன்ற நாடுகளில் இருந்து பெட்ரோல் எடுத்து கொள்வார்கள், காங்கோ, நைஜீரியா, ருவாண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான கனிம வளங்களை எடுத்து கொள்வார்கள், அமேசான் காடுகள் உள்ள பிரேசில், சிலி, பனாமா, ஈகுவடார் நாடுகளில் இருந்து எண்ணெய் வளங்களை எடுத்து கொள்வார்கள், இன்னும் உலகில் எங்கெல்லாம் வளங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்து தங்கள் சந்தைக்கான பொருள் உற்பத்திக்கு தேவையான மூல வளங்களை கொள்ளையடித்து கொள்வார்கள்,

பின்ன ஏரோ பிளேன் முதல் ரீபோக் ஷூ வரைக்கும் இவனுங்க உற்பத்தி செய்வதற்கு செவ்வாய் கிரகத்துக்கு போயா ரா மெடீரியல் வாங்குறானுங்க, ஏழை நாடுகளில் இருக்கும் எல்லா இயற்க்கை வளங்களையும் இவனுங்க எடுத்துகொள்வதற்கு வசதியாக உள்ளூரிலேயே சில பொருக்கி தின்னிங்கள வளத்து
வச்சிருப்பானுங்க, அமைதி, தீவிரவாதத்திற்கு எதிரான போர், வளர்ச்சி இதெல்லாம் இவனுங்க கொள்ளையடிக்க யூஸ் பண்ற டெக்னிக்.

@அன்பே செல்வா


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூம...

Posted: 12 May 2015 04:55 AM PDT

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்

பா விவேக்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு சின்ன கற்பனை. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு...

Posted: 12 May 2015 09:10 AM PDT

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் " உங்கள்கணக்கி
லிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக. 86400. ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -
"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை
ஆம்நம்
ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -
காலம்.
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக
86400
வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது
நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம்கணக்கில்86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400
வினாடிகள் என்பது அதற்கு சமமானஅல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? 𾀩𾀞𾀟𾀠𾀡𾀢𾀣𾀤𾀥𾀦𾀧𾀨

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.𾟙
சந்தோஷமாகஇருங்கள் -

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் -
வாழ்க்கையைக் கொண்டாடுங்கள

:) :)

Relaxplzz

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்"...

Posted: 12 May 2015 08:52 AM PDT

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.

#ஜெ. விடுதலை.

Kali Muthu @ Relaxplzz

Our judicial system.. ;-) A cow was running away from the jungle. .. An elepha...

Posted: 12 May 2015 08:48 AM PDT

Our judicial system.. ;-)

A cow was running away from the jungle. ..

An elephant stopped the cow and asked the reason behind the panic..

Cow said : "government had ordered to catch all the buffaloes in the jungle"

Elephant asked: "but you are a cow, why are you running ??

Cow said: " I know I am cow , but if they catch me , it will take 20 years to prove that I am a cow not a buffalo. ...!

Elephant also started running with the cow....

:D :D

Relaxplzz

(y) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 12 May 2015 08:21 AM PDT

இது எப்படி இருக்கு..!

Posted: 12 May 2015 08:20 AM PDT

இது எப்படி இருக்கு..!


இது எப்படி இருக்கு..!

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!! மனிதனுக்கு உண...

Posted: 12 May 2015 08:10 AM PDT

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமின்றி, நிம்மதியான தூக்கமும் மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், அவனது உடலில் பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொள்ளும். இன்றைய காலத்தில் நைட் ஷிப்டில் வேலை செய்வோர் கூட, ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கவலைப்படுகின்றனர்.
இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!!
இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். இரவில் சிலர் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே பெட்டில் படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால், இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

1. பால்

இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும்.

2. பாஸ்தா

இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. சாக்லேட்

பலருக்கு சாக்லேட் மிகவும் விருப்பமான ஒன்று. இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கத்ப் பெற முடியாது போய்விடும். இப்படி தினமும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, திசுக்கள் உடைய வழிவகுக்கும்.

4. பிட்சா

இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும்.

5. பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஆனால் அதனை பகல் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. அதுவே இரவில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் உணவை சாப்பிட்டால், தூக்கமின்மை ஏற்படும். பின் பகல் நேரத்தில் சோர்வுடனேயே இருக்க நேரிடும்

6. இறைச்சிகள்

இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

7. வெள்ளை சாதம்

வெள்ளை சாதத்தைக் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. இவை கூட இரவில் தூக்கத்தைக் கெடுக்கும். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேல் இதனை சாப்பிடவே கூடாது. இல்லாவிட்டால் தூக்கத்தை தொலைக்கக்கூடும்.

Relaxplzz

திருமணமான புதிதில் பெண்கள் ************************************************** 1....

Posted: 12 May 2015 07:10 AM PDT

திருமணமான புதிதில் பெண்கள்
**************************************************
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சில ஆண்டுகள் கழித்து
**************************************
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
*********************************
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும். போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு உள்ள போயிடபோவுது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

Relaxplzz

எப்படியாவது என் ஒரு பையனை ஜட்ஜுக்கு படிக்க வைக்கணும் .அவ்வ்வ்வவ்வ்வ் ;-) . Moha...

Posted: 12 May 2015 06:58 AM PDT

எப்படியாவது என் ஒரு பையனை ஜட்ஜுக்கு படிக்க வைக்கணும் .அவ்வ்வ்வவ்வ்வ் ;-)

.
Mohamed Ali @ Relaxplzz

:P

Posted: 12 May 2015 06:52 AM PDT

:P


ஹலோ முதலாளியா நான் டிரைவர் பேசறேன்.. சொல்லு.. ஐயா ECR ரோட்டுல நம்ம வண்டி ஓவர் ஸ...

Posted: 12 May 2015 06:35 AM PDT

ஹலோ முதலாளியா நான் டிரைவர் பேசறேன்..
சொல்லு..

ஐயா ECR ரோட்டுல நம்ம வண்டி ஓவர் ஸ்பீடு கேஸ் போடுவேன்னு டிராபிக் இன்ஸ்பெக்டர் நிறுத்திவச்சுட்டாருங்க..

அப்படியா அவர் பேரு என்ன..?

குமாரசாமிங்க ஐயா...

கவலையை விடு..போனை அவர்ட்ட குடு ... உன்னை விட்டுருவாரு.!

- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

;-)

Posted: 12 May 2015 06:24 AM PDT

;-)


கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள் .... 1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவ...

Posted: 12 May 2015 06:10 AM PDT

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள் ....

1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.

9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது

10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.

11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.

12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.

14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.

15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

16. இடது கையினால் நீர் அருந்தக்கூடாது.

Relaxplzz

#அன்புள்ளகணவனுக்கு நான் உனக்கு அன்பான மனைவிதான்! உன் சுதந்திரத்தில் நான் தலையிட...

Posted: 12 May 2015 06:10 AM PDT

#அன்புள்ளகணவனுக்கு

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உனக்காகவே வாழும் வரை!!!

- ராமசுப்ரமணியன்

Relaxplzz

கோவணதையாச்சும் மிச்சம் விடுங்க ............ :( நேற்று நடந்த தீர்ப்பு சம்பவத்தில...

Posted: 12 May 2015 05:52 AM PDT

கோவணதையாச்சும் மிச்சம் விடுங்க ............ :(

நேற்று நடந்த தீர்ப்பு சம்பவத்தில் கிண்டலும் கேலியும் பதிவு இருந்தாலும் நிறைய பேரின் ஆதங்கம் அந்த கிண்டல் கேலியில் மறைந்து விட்டது .ஒரு அரசியல் வாதி ஊழல் பண்ணிட்டு நிரபராதி தீர்ப்பு வந்தத ஒரு திருவிழா போல கொண்டாடுவது அசிங்கத்திலும் அசிங்கம் .கட்சி சார்புள்ளவர்கள் நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தா நாம நினைத்ததை சாதிக்கலாம் என்ற எண்ணம், காண்ட்ராக்ட் நமக்கு கிடைக்கும் நமக்கு வேண்டியவங்களுக்கு வேல வாங்கி தரலாம் ஆதாயம் கிடைக்கும் ஆதரவு தருகிறான் . ஆனா எந்த கட்சி சாராமல் இருக்கும் சாமானியன் நிலை பார்க்கும் போது கண்ணீர் தான் மிச்சம் . மற்ற நாடுகளில் இருக்கும் அந்த நாட்டின் குடிமகன்களின் சுக போக வாழ்க்கை வாழ்றத பார்க்கும் போது நாமளும் இப்படி வாழ மாட்டோமா மனசு ஏங்குது .அந்த ஒரு நிமிஷம் நம் அரசியல் வாதிகளின் மேல் வெறுப்பு வராமல் இல்லை .

சவூதி நாட்ல அகதிகளாக வந்த பர்மா வாசிகளுக்கு சவூதி அரசாங்கம் மலைகளில் அவர்களுக்கு வீடு கட்டிகொடுத்து ,பிழைக்க அவர்களுக்கு வாகனம் வேலையும் கொடுத்து சந்தோசமா வச்சி இருக்கு . ஆனா நம் நாட்டில் நாம் அகதிகள் விட மோசமாக உள்ளோம் . நாம ஒரு லோன் வாங்க ,ஒரு சான்றிதழ் வாங்க நாயா சுத்தணும் இந்த சின்ன விசயத்துக்கு கூட எனக்கு அந்த ஆபிஸ் ல தெரிஞ்ச ஆள் இருக்கார் நா கூட்டு போறேன் இன்னொருத்தன தொங்க வேண்டி இருக்கு .எவளோதான் மற்ற நாடுகளை பற்றி பேசினாலும் இந்தியாவுக்கு தான் வந்து ஆகணும் .ஒன்னு இல்லாம இருந்த பாலைவனத்துல இன்னைக்கு எல்லாமே கிடைக்கு தரமான பொருள்கள் ,நாம அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்கள் இங்க கிடைக்கு ஆனா எல்லாத்திலும் தரம் இருக்கு . உதாரணம் கோல்கேட் பேஸ்ட் ,குடிக்கும் பெப்சி ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் ,அது சின்ன நாடு நம்ம நாடு எவளோ பெருசு கம்பேர் பண்ணாதிங்க சொல்லலாம் அப என்ன மயித்துக்கு முதல்வர் ,அமைச்சர்கள் ,MLA ,MP, மேயர் ,நகராட்சி தலைவர் ,வார்ட் உறுப்பினர்கள் ,அரசு உழியர்கள் இவங்க எல்லாம் .

இந்த ஆறு மாசம் நம்ம தமிழ் நாடு நிர்வாகம் நடந்துச்சா முதல்வர் அமைச்சர்கள் கோயில் குளமுமா சுத்திட்டு இருந்தாங்க இங்க மக்கள் படுற பாட்டை ஒருத்தர் கூட திரும்பி பார்க்கல இன்னும் எங்க ஊர்ல நல்ல கழிப்பறை கிடையாது.இன்னும் வெளிய தான் மரத்துக்கு உரம் போட்டு கிட்டு இருக்காங்க . நாங்க என்ன கேக்கோம் சுத்தமான தண்ணி ,தரமான சாலைகள் ,நல்ல கல்வி இதுதான கேக்கோம் .ஒரு சிறு தொழில் தொடங்க வழி இல்ல ஆயிரம் பார்மாலிடிஸ் எல்லாத்துலயும் டாக்ஸ் ,வண்டி வாங்கும் போதே ரோடு டேக்ஸ் கட்டி தான் வாங்கறோம் ஆனா ரோட் ல வண்டி ஓட்ட ஒவ்வொரு டோல் கேட் க்கு பணம் கட்டி அழனும் .ஒவ்வொரு நாட்ல எல்லாமே ஏசி பேருந்துகள். நம்ம ஊர் பேருந்துகள் பிரேக் எங்கயாச்சும் முட்டிதான் நிறுத்த வேண்டி இருக்கு .மெட்ரோ ரயில் இன்னும் நம்ம தமிழ் நாட்ல வரல அதையே பெரிய சாதனையா பேசிட்டு இருக்கோம் ஆனா புல்லட் ட்ரைன் 600 KM வேகத்துல போக ஆரம்பிச்சிட்டு இன்னும் நெல்லை ல இருந்து சென்னை போக 12 மணி நேரம் ஆகுது .இது ஒன்னு கோபத்துல பொங்குறது இல்ல ஒரு சிறு ஆதங்கம் தான் .ஏசி ல உக்காந்து ஸ்டேடஸ் போட்டா போதுமா கேக்கலாம் .ஊர்ல ஏசி ல இருக்க வக்கத்து போய்தான் இங்க வந்து இருக்கோம் .திரும்ப திரும்ப அதே திருட்டு கும்பலுக்கு தான் ஒட்டு போடணும் 10 தலைமுறைக்கு பணம் காசு சேர்த்தாச்சு கொஞ்சமாச்சும் நல்லது செய்ங்கப்பா அடுத்த தலைமுறை ஆச்சும் நல்ல வாழ்க்கை அமையட்டும் .பஸ் ஸ்டான்ட் ல நிழல் குடை கட்டிட்டு அதுல நிதி மதிப்பிடு போடுறிங்க மக்களுக்கு என்ன தேவை மதிப்பிடு போடுங்க .தென் மாவட்டங்கள் நல்ல தொழில் துறை இல்ல தொழில் நுட்ப பூங்காக்கள் இல்ல இன்னும் சென்னை நம்பிதான் வாழ்ந்துட்டு இருக்காங்க மக்கள் .அப்ப சென்னை மாதிரி மத்த மாவட்டங்கள் எப்ப முன்னேறுவது .

நேற்று வெடி போட்டு ரோட் ல ஆடினவன் எல்லாம் ஏழைங்க சாமானிய மக்கள்தான் நம்ம ஊருக்கு என்ன நல்லது நடக்கும் நினைக்க மாட்டான் நம்ம தலைவர் நல்லா இருந்தா போதும் நினைச்சிட்டு கடைசில சாமானிய மனிதனா செத்து போவான் .அந்த மக்களின் பலகினத்தை வைத்து இவர்கள் பணம் சம்பாத்திகிறார்கள் . அடுத்த மாசம் பள்ளி கூடங்கள் திறக்க போகுது ஒவ்வொரு குழந்தைகள தனியார் பள்ளிகள் சேர்க்க பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது .அடுத்த மாசம் எல்லா அடமான கடைகளுக்கு அட்சய திருதி தான் .இதுல நான் பொங்கல் வச்சி என்ன ஆகா போவுது .

குறைந்த பட்சம் இந்த சபதம் ஆச்சும் எடுங்க இலவச பொருட்கள் தரும் எந்த கட்சிக்கும் ஒட்டு போட மாட்டோம் என்று .

கோவணதையாச்சும் மிச்சம் விடுங்க ............ :(

- Abdul Vahab @ Relaxplzz


தமிழக அரசியல் வியாபாரம் கேளுங்க.... சிரிங்க... சிந்தியுங்க...

Posted: 12 May 2015 05:40 AM PDT

தமிழக அரசியல் வியாபாரம்

கேளுங்க.... சிரிங்க... சிந்தியுங்க...


தமிழக அரசியல் வியாபாரம்

கேட்டவுடனே குலுங்கி குலுங்கி சிரிக்கிறா மாதிரி தமிழில் ஒரு வார்த்தை சொல்லுங்க பா...

Posted: 12 May 2015 05:28 AM PDT

கேட்டவுடனே குலுங்கி குலுங்கி சிரிக்கிறா மாதிரி தமிழில் ஒரு வார்த்தை சொல்லுங்க பார்ப்போம்..

#நீதி ;-)

- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

கலைஞரின் ஐந்தாவது முறை முதல்வர் பதவியை சமன் செய்கிறார் ஜெயலலிதா - தின மலர் . பெ...

Posted: 12 May 2015 05:24 AM PDT

கலைஞரின் ஐந்தாவது முறை முதல்வர் பதவியை சமன் செய்கிறார் ஜெயலலிதா - தின மலர்
.
பெயிலாகி பெயிலாகி படிச்சா மூணாங்கிளாஸ் கூட ஐஞ்சு தடவை படிக்கலாம்.

- Anand Siddhan kumar @ Relaxplzz

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):- ஆசிரியர்: நம்ம தமிழ் பிறந்தது ம...

Posted: 12 May 2015 05:10 AM PDT

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-

ஆசிரியர்: நம்ம தமிழ் பிறந்தது மதுரையில்.

வாண்டு பாபு: எந்த ஆஸ்பத்திரில சார்?

ஆசிரியர்: ???? :O :O

---------------------------------------

ஆசிரியர் : 1869ம் ஆண்டுல என்ன நடந்தது?

வாண்டு பாபு : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : முட்டாள்... அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி. 1873ம் ஆண்டு என்ன நடந்தது?

வாண்டு பாபு : காந்திஜிக்கு நாலு வயசு நடந்தது சார்!

ஆசிரியர் : ??? :O :O

------------------------------------------------

டீச்சர்: பாபு.. காது கேக்காதவர்களை நாம் எப்படி கூப்பிடுவோம்?

வாண்டு பாபு: அவங்களுக்குதான் காது கேக்காதே. எப்படி கூப்பிட்டா என்ன?

டீச்சர்:???? :O :O

-----------------------------------------

ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?

வாண்டு பாபு: HIJKLMNO.

ஆசிரியர் : என்ன பதில் இது?

வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.

ஆசிரியர் : .............??? :O :O

--------------------------------------

ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

வாண்டு பாபு: (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

ஆசிரியர் : ??? :O :O

----------------------------------------------

ஆசிரியர்: பாபு, எந்த மாசத்துல 28 நாள் இருக்கும்?

வாண்டு பாபு: எல்லா மாசத்துலயும் 28 நாள் இருக்கும்!

ஆசிரியர்: ???? :O :O

:P :P

Relaxplzz

இதை அனைவரும் அதிகமாக பகிருங்கள் நண்பர்களே இனி புலம்பாமல் டயல் செய்யுங்கள்! மின...

Posted: 12 May 2015 05:10 AM PDT

இதை அனைவரும் அதிகமாக பகிருங்கள் நண்பர்களே

இனி புலம்பாமல் டயல் செய்யுங்கள்!

மின்வெட்டு என்றாலே 1912 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம், மொபைலில் இருந்தும் பேசலாம். புகார் தெரிவித்த பிறகு சரிசெய்து விடுகிறோம் என்று டிமிக்கி கொடுத்துவிடுவார்கள்... தொடர்ந்து பேசி புகார் தெரிவித்ததற்கு ஆதாரமாக புகார் எண்ணை மறக்காமல் கேளுங்கள்.... கேட்டால்தான் கொடுப்பார்கள்.

புகார் தெரிவித்த சில மணி நேரங்களில் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அது மாதிரி மின்வெட்டை சரி செய்யாதபட்சத்தில் மாநகரம், நகரம். பஞ்சாயத்து என்ற ஊர்களை பொறுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு சில மணிநேரங்கள் இருக்கிறது அதனை தாண்டியும் ஒன்றும் சரி செய்யவில்லையென்றால் மறுபடியும் அழைத்து உங்கள் புகார் எண்ணை தெரிவித்து மேல்முறையீடு செய்யும்போது மின்சார வாரியம் நுகர்வோருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டியிருப்பதால், புகார் தெரிவித்து எண்ணை வாங்கிகொண்டாலே உங்கள் மின்வெட்டு பிரச்னை தீர்ந்த மாதிரிதான்...

எல்லோரும் முயற்சி செய்து பாருங்கள்.....!

ஷேர் பண்ணுங்க நண்பர்களே......! !

Relaxplzz

இஞ்சிப் பால்..! கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு ச...

Posted: 12 May 2015 04:10 AM PDT

இஞ்சிப் பால்..!

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

Relaxplzz

சிரிப்பு துளிகள் 1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ? என்ன வித்தியாசம...

Posted: 12 May 2015 03:10 AM PDT

சிரிப்பு துளிகள்

1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?
என்ன வித்தியாசம் ?
மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது
==========
2. நகை போடாம இருக்கிறதே மேல்
ஏன் ?
நகை போடுவது ஃபீமேல்
==========
3. தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?
என்ன செய்வாங்க ?
முழிச்சிருப்பாங்க
==========
4. தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?
ஏன் ?
அதைச் சுடுகிறார்கள்
==========
5. ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?
என்ன ?
இறங்கி
==========
6. ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு
நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?
==========
7. உங்க ஃபேமிலி பேக்ரவுண்டைப் பத்திச் சொல்லுங்க...
எனக்கு ஃபேமிலியே கிடையாதுங்க... பேக் க்ரவுண்டும் இல்லை ஃபிரண்ட் க்ரவுண்டும் இல்லை வாடகை வீட்ல இருக்கேன்.
==========
இன்றைய மெகா பிட்டு ஜோக்:
8. இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...
அவ்வளவு கஷ்டமான கதையா ?
ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்...

Relaxplzz

ஜெ.வுக்கு வாழ்த்து சொன்னார் ரஜினி !

Posted: 12 May 2015 12:50 AM PDT

ஜெ.வுக்கு வாழ்த்து சொன்னார் ரஜினி !


ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான். பெண்ணானவள், தன் மனதில...

Posted: 12 May 2015 12:10 AM PDT

ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில்
ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள், தன் மனதிலுள்ள 10%
அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.

ஆனால் ஆண் என்பவன், மனதில் 100%
அன்பை வைத்திருந்தாலும், 10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்.

கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு,
பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன்
ஆண்.

ஆணுக்கு பின்னால், பெண் இருக்கிறாள்
என்பதை தெரிந்தவர்கள்,

பெண்ணுக்கு பின்னும், ஆண் மறைமுகமாக
இருக்கிறான் , என்பதை மறந்து விடுகிறார்கள்..

- Jaya Rani

Relaxplzz

மகனை படிக்கவைத்து தனது பரம்பரையில் முதல் பட்டதாரியாக உருவாக்கிவிட்ட அந்த #விவசாய...

Posted: 11 May 2015 11:50 PM PDT

மகனை படிக்கவைத்து தனது பரம்பரையில் முதல் பட்டதாரியாக உருவாக்கிவிட்ட அந்த #விவசாயி, தந்தைக்கு இனி ஒரேயொரு கவலைதான் தன்னோடு #விவசாயம், அழியப்போகின்றதே என்று,,


தோசை வடிவிலான அன்பு நாற்பத்தெட்டாண்டுகளாக தோசை சுடும் அம்மாவுக்கு அடுப்பெரியயெ...

Posted: 11 May 2015 11:10 PM PDT

தோசை வடிவிலான அன்பு

நாற்பத்தெட்டாண்டுகளாக
தோசை சுடும் அம்மாவுக்கு
அடுப்பெரியயெரிய
கண்களைத் திறந்துகொண்டேயிருக்கும்
இந்தத் தோசை
57,600-வது தோசையாக இருக்கலாம்.

அதன் மீது
உடைத்தூற்றிய கோழி முட்டையின்
வழுவழுத்தோடும் மஞ்சள் கருவை
ஓடி ஓடி விரட்டி
தோசையின் மீதே படியவிட்டு
சாமர்த்தியம் காட்டுகிறாள்.

சொய்ங் சத்தம் அடங்க அடங்க
தோசைப்பரிதியின் ஓரங்களில்
நெய் வார்க்கும் அம்மா
தன் வாசனையை
அறை முழுக்கப் பரப்பிவிடுகிறாள்.

தோசையின் முகம் மெத்தென மலர்ந்ததும்
கவிழ்த்துப்போட்டு
அதன் முதுகைத் தோசைக்கரண்டியால்
தடவிக்கொடுக்கிறாள்
அத்துணை வாஞ்சையோடு.

இரண்டரை வயதிலிருந்து
தோசை தின்று பழகிவிட்ட எனக்கு
பாதி வட்டத்தை இழந்துவிட்டு
தட்டில் கிடக்குமிந்த மீதி தோசை
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்
8,399-வது தோசையாக இருக்கலாம்.

'போதும்' என நான் சொன்னாலும்
'இன்னொண்ணு போட்டுக்க கண்ணு' என்றே
இப்போதும் சொல்கிறாள்.
நான் சாப்பிடப்போகும்
8,400-வது தோசை
ஒரு முட்டை தோசையாக வெந்துகொண்டிருக்கிறது
அம்மாவின் அன்பு.

நான் சாப்பிடும் கடைசி தோசையில்
நெய் மணத்துக்கிடக்கிறது.
மேலும் அம்மாவின் அன்பு
தோசை வடிவிலானதாகவே
இருக்கக் கூடும்போல..!!

கவிதை: நாணற்காடன், ஓவியம்: செந்தில்

Thanks Vikatan

Relaxplzz

வெயிலை தணிக்க இலவச மோர் தானம் செய்யும் வயதான தம்பதியர்கள். வணக்கங்கள் (y)

Posted: 11 May 2015 10:37 PM PDT

வெயிலை தணிக்க இலவச மோர் தானம் செய்யும் வயதான தம்பதியர்கள்.

வணக்கங்கள் (y)


பேசாம இவங்க நாட்டுல இருக்க எல்லா கோர்ட்டையும் இடிச்சுட்டு அந்த இடத்துல 'ஷாப்பிங்...

Posted: 11 May 2015 10:31 PM PDT

பேசாம இவங்க நாட்டுல இருக்க எல்லா கோர்ட்டையும் இடிச்சுட்டு அந்த இடத்துல 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' கட்டி வாடைகைக்காவது விடலாம்..

gokila_honey @ Relaxplzz

அழகான பெண்களையும் சிஸ்டர் என்று மன உறுத்தலின்றி கூப்பிட வைக்கும் ஒரே இனம் செவி...

Posted: 11 May 2015 09:57 PM PDT

அழகான பெண்களையும் சிஸ்டர்
என்று மன உறுத்தலின்றி கூப்பிட
வைக்கும் ஒரே இனம் செவிலியர் இனம்..!

#செவிலியர் தின வாழ்த்துக்கள்..!


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 11 May 2015 09:39 PM PDT