Sunday, 4 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவ...

Posted: 04 Jan 2015 04:53 AM PST

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.

தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன்.

பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.


Ancient Tamil Civilization: Wealth of information/ knowledge is available on...

Posted: 04 Jan 2015 04:13 AM PST

Ancient Tamil Civilization:


Wealth of information/ knowledge is available on the early inhabitants of Javadi hills, a place inhabited by human being even during Stone Age. Claims for supporting this are available in the form of 4000 years old Stone Age tribal caves. There are traces of evidence depicting the presence of Chitra Kullers before the invasion of present day outsiders. The rock houses still exist at Chepli above Pattaraikadu giving an affirmation that they might be kullers or the early tribes who lived as hunters. The glory of Javadi hills was prized even in the Patthu pattu, one of the earliest classical language Tamil literatures.

http://www.jawadhitribal.com/admin/Downloads/0868471001312491431.pdf

http://article.sapub.org/10.5923.j.microbiology.20120202.07.html

வாலியம் பாறை - குள்ளர் குகைகள்

அப்பகுதியை சேர்ந்த மலைவாசி மக்கள் செவி வழி செய்தியாக சொல்வது, வாலியம்பாறையில் வசித்த வாலியர்கள் என்ற கூட்டம் கட்டிய குள்ளர் குகைகள் அவை என்றும், 3 அடி உயரம் கொண்ட வாலியர்கள் பிறகு வடக்கே எங்கோ சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். ஏராளமான சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மேலே அகலமான ஒரு பெரிய பாறையை கூரையாக வைத்து குகை போல அமைத்துள்ளனர்.

போளுரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் மலை பாதையில் பயணித்தால் அத்தியூரை அடையலாம். அங்கிருந்து கால்நடையாக காட்டுப்பாதையில் 3 கிலோமீட்டர் சென்றால் மேல்சிப்பிலி என்ற மலை கிராமம் வரும். உண்மையான காட்டுவாசி, மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி இது. யார் சென்றாலும் உடனே இளநீரை வழங்கி இளைப்பாற சொல்லிவிட்டு, சாமை அரிசி சோறு பொங்கி, பலாபழம், வள்ளி கிழங்கு, சிறு சிறு மலை வாழை பழங்களுடன் விருந்து சாப்பிட வைப்பார்கள். சராசரியாக 4 .5 அடி உயரம், கருத்த, உறுதியான தேகம், சுருண்ட, நீண்ட முடி, எச்சரிக்கை கலந்த அன்பு என உணர்ச்சி கலவையான மக்கள். காலை 6 மணி தொடங்கி மதியம் 12 மணி வரை கடுமையான மலை நிலத்தில் உழுதுவிட்டு, விலை பொருட்களில் அன்றைய தேவைக்கு ஏற்ப கொண்டு சென்று வார சந்தைகளில் விற்றுவிட்டு தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு, கரடு, முரடான மலை பாதைகளில் மேலும் கீழுமாக சாதரணமாக 50 கிலோ மீட்டர் நடந்து விட்டு வந்து, மூச்சு கூட வாங்காமல் கிராமத்துக்கு புதிதாக வந்துள்ள வெளியாட்களிடம், வாலியர் குகைய பாக்கனும்னா, அங்கன நெட்டு குத்தா நிக்குதே ரெண்டு மலை அத ஏறி எறங்கணும், நாங்க வேனா துணைக்கு வரவா என அசராமல் கேட்கும் ஒரு நபருக்கு வயது கேட்டால் 85 என சொல்லி சிரிப்பார்.

மலை கிராம குடிசைகள் நிறைந்த எல்லாத் தெருவிலும், எல்லாருக்கும் பொதுவான ஒரு தானிய கூடு 30 அடி உயர்த்தி நிற்கும். குடிசைகளுக்குள் வீட்டுக்கு தேவையான அளவு சிறிய தானிய கூடு தனியாக இருக்கும். ஆடு, மாடுகளை போது பட்டியில் கட்டியிருப்பார்கள். கோழி, பன்றிகளை வீட்டுக்குள் விட்டு வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 4 அடி உயர நாய்கள் துணையாக இருக்கும். இவர்கள் துணை இல்லாமல் குகை தேடி பயணித்தால் வீடு திரும்புவது அசாத்தியம். அவ்வளவு திருப்பங்களும், பள்ளத்தாக்குகளும், காட்டு விலங்குகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பாதை. கையில் நீண்ட கழிகளை ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டு, ( மனிதன் ரெண்டு கால்களில் நடக்கிறான் என யாரோ தவறாக பெருமைக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்கள் ) நடக்க தொடங்கினால் குறைந்தது இரு இடங்களிலாவது கால் இடறி கீழே விழுந்து, சிரைப்புகளை பெற்ற பிறகு கண்ணுக்கு எட்டியவரை தெரிவது ஒற்றை பாறை. சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நீள, அகலத்துக்கு குறையாமல் நிற்கும் உயர்ந்த ஒற்றை பாறை. ( இன்னும் மலை முழுங்கி மகாதேவங்களிடம் இருந்து இந்த பாறை தப்பித்திருக்க காரணம் பாதை வசதி இல்லாததுதான் )
அதன் மீது ஏறி சென்றால் கண்களால் பார்த்து நம்ப முடியாத குள்ளர் குகைகள் கொத்து கொத்தாக காட்சியளிக்கும்.

என்னுடைய கணிப்பு என்னவெனில், குகை அமைப்புகள் நிறைந்துள்ள அந்த பகுதி உள்ள வாலியம்பாறை, குகைகள், சுற்றியுள்ள பெரும் பள்ளத்தாக்குகள், எளிதில் யாரும் சென்று விட முடியாத பாதையற்ற நிலை, பாதுகாப்பு மிக்க சூழல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இருந்த வீரர்கள் தங்கிய குகைகளாக இருந்திருக்கக்கூடும். வாளியம்பாரையில் உள்ள உயர்ந்த முகட்டில் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட, பீமன் நீர்வீழ்ச்சி, பரமனந்தல் காடுகள், போளூர் சாலை என பல பகுதிகளை இங்கிருந்தே கண்காணிக்க முடியும். குரங்குகளை தவிர மற்ற விலங்குகள் வாலியம்பாறை மீது எளிதில் வந்துவிட முடியாது. அப்படி ஒரு அமைப்பு. அவசரத்துக்கு குகைக்குள் மூன்று பேர், மூன்று பேராக உட்கார்ர்ந்து கொள்ளமுடியும். மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வந்து தங்க முடியாதது போல பாறை முகடுகளின் மீது இவை உள்ளன. கிட்டத்தட்ட இதுபோல 200 குகைகள் உள்ளன. எனில் சுமார் 600 பேர் கொண்ட படை வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம். தங்கள் ஆயுதங்களை வைக்க குகைகளை பயன்படுத்தி இருக்கலாம். குகைகளின் அருகே இன்றும் கிடைக்கும் கல் ஆயுதங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன.

இதை தவிர வேறு வகையில் யோசித்தால், பொதுவாக நம் கிராமங்களில் இன்றும் காணக்கூடிய ஒரு காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் வீட்டுக்குள் பத்திரமாக இருக்க, குழந்தை குட்டியோடு வீட்டு உரிமையாளர்கள் வெளியே படுத்து உறங்குவார்கள். இன்னும் எளிதில் விளங்க வேண்டுமானால், குருவிகாரர்கள் எனப்படும் நாடோடி இனத்தவர்கள் ஆங்காங்கே ஊருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கும் போது, துணிமணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் எல்லாம் கூடாரத்துக்குள் இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் வெட்டவெளியில் படுத்து உறங்குவார்கள். இளம் தம்பதியர் மட்டுமே கூடாரங்களில் உறங்குவார்கள். தவிர நோய்வாய் பட்ட குழந்தைகளும் கூடாரத்துக்குள் இருக்கும். கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கும் வாலியர் கூட்டமும் தங்கள் பொருட்களை இந்த சிறு சிறு குகை அமைப்புகளில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு வெட்ட வெளியில் வாழ்ந்திருக்கலாம். மழை காலங்களில் மட்டும் உள்ளே புழங்கியும், இளம் தம்பதியர் தனித்திருக்கவும், உணவு, உடை, ஆயுதங்களை வைக்கவும் குகைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.

http://image-thf.blogspot.in/2011/09/blog-post.html

http://thamizharkoodu.blogspot.in/2011/09/35.html


Ancient Tamil Civilization: Scholars claim Tamili Script centuries before Aso...

Posted: 04 Jan 2015 02:53 AM PST

Ancient Tamil Civilization:


Scholars claim Tamili Script centuries before Asokan Brahmi

The six Tamili inscriptions of the 2nd century B.C. on the brow of five caverns on the Kazhugumalai hill near Mankulam, 38 km from Madurai, are the most ancient ones in Tamil Nadu and establish the historical facts that the Pandyan king Nedunchezhiyan ruled in the 2nd century B.C. and that Sangam literature dates back to the same period. The inscriptions also have mention about the trade guilds of the period and about a group of Jaina monks headed by Kani Nandan who stayed in the five caverns.

While the vandals have spared the inscriptions, they have defaced the Jaina beds and pulled down the fencing around them. If this is the plight of protected sites, the situation at unprotected sites such as Tirumalai in Sivaganga district and Arittapatti near Madurai is worse. Since Madurai was the Pandyan capital and an important trading centre, Jaina monks chose the ancient town for the propagation of their religion. It was only in 7th century A.D. that bas-reliefs of tirthankaras began to come up near the Tamili sites and elsewhere.

While the vandals have spared the inscriptions, they have defaced the Jaina beds and pulled down the fencing around them. If this is the plight of protected sites, the situation at unprotected sites such as Tirumalai in Sivaganga district and Arittapatti near Madurai is worse. Since Madurai was the Pandyan capital and an important trading centre, Jaina monks chose the ancient town for the propagation of their religion. It was only in 7th century A.D. that bas-reliefs of tirthankaras began to come up near the Tamili sites and elsewhere.

http://www.frontline.in/static/html/fl2614/stories/20090717261406600.htm

ON THE ORIGIN ( Centuries before Asokan Brahmi) OF THE EARLIEST TAMIL SCRIPT (Tamili) - Natana Kasinathan

http://nirappirikai.blogspot.in/2012/10/on-origin-centuries-before-asokan.html

When K. Rajan, Professor, Department of History, Pondicherry University, excavated this megalithic grave, little did he realise that the paddy found in the four-legged jar would be instrumental in reviving the debate on the origin of the Tamili script. Accelerator mass spectrometry (AMS) dating of the paddy done by Beta Analysis Inc., Miami, U.S.A, assigned the paddy to 490 BCE. "Since all the goods kept in the grave including the paddy and the ring-stands with the Tamili script are single-time deposits, the date given to the paddy is applicable to the Tamil script also," said Dr. Rajan. So the date of evolution of Tamil Script could be pushed 200 years before Asoka, he argued.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/palani-excavation-triggers-fresh-debate/article2408091.ece

மாங்குளம் தமிழ் கல்வெட்டுப் பொறிப்பு அசோகன் காலத்திற்கு முந்தியது என்றும் குறிப்பிடுகிறார். காலிகட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரியரும், கேரள அகழாய்வு இதழின் கௌரவ பதிப்பாசிரியரும் ஆன திரு இராகவ வாரியர் (Raghava varier) அவர்கள், இந்த அறிவியல் முறைப்படியான கண்டுபிடிப்பு, தமிழ் எழுத்து பொறிப்பு கி.மு. 5ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை உறுதி செய்கிறது என்பதோடு, இக்கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது என்கிறார்.

நடன காசிநாதன் அவர்கள், மாங்குளம் கல்வெட்டு முதல்படிநிலை(தமிழி-1) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்றும் அறுதியிடுகிறார்.

அசோகர் பிராமியிலிருந்து தமிழி உருவாக வில்லை என்றும், தமிழி வரிவடிவத்திலிருந்துதான் அசோகர் வரிவடிவம் உருவாகியுள்ளது என்றும் நடன காசிநாதன் தெரிவிக்கிறார். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 25, 26)

மாங்குளம் தமிழ்க் கல்வெட்டுக்கள்

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள மாங்குளம் என்ற ஊரிலுள்ள கழுகுமலையில் பல பிராமி கல்வெட்டுக்கள் உள்ளன. மாங்குளம், மீனாக்க்ஷிபுரம் என்றும், அரிட்டாபட்டி என்றும் பல வாறாக அழைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுக்கள் 1882ல் ராபர்ட் சீவல் என்பவரால் பார்வையிடப்பட்டாலும் முதலில் இதனை முயற்சித்துப் படித்தவர் வெங்கோபராவ் ஆவார். இவரால் 1903ல் கீழவளவு என்ற இடத்தில் தமிழ் கல்வெட்டைப் படிக்கத் தொடர்ந்ததை அடுத்து 1906ல் மாங்குளம் கல்வெட்டும் படிக்கப்பட்டது.

மாங்குளத்தில் மொத்தம் 6 கல்வெட்டுக்களும் அரிட்டாப்பட்டியில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. மாங்குளம் அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் இவை அனைத்தும் மிக அருகில் அமைந்திருக்கும் காரணத்தினால் இவை ஒரே ஊரேயே குறிப்பதாகக் கருதப்பட்டு வந்தது. தற்பொழுது அரிட்டாப்பட்டியிலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் தமிழக வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

செய்தி : பெரும்பாலும் இவை அனைத்துமே இந்தப்பாறைக் குகைகளில் சமண முனிவர்கள் அமர்ந்து கொள்ளவும், படுத்து உறங்கவும், பாறைகளைச் செப்பனிட்டு வழவழப்பாக அமரும் வண்ணம் செய்து கொடுத்ததையே கூறுகின்றன. இவ்விதம் அமைத்துக்கொடுப்பதற்கு கல்வெட்டுக்களில் பாளிய் என்ற சொல் பயன்பட்டுள்ளது. பாளிய் என்ற சொல்லிற்கு மேடானப் பகுதி என்றுப்பொருள். ஆனால், இவற்றைப் பல அறிஞர்களும் பிராகிருதச் சொல் எனக்கொண்டுள்ளனர். பின்னர் காலங்களில் ஏற்பட்ட சமண, புத்தப் பள்ளிகளுக்கு இவையே அடிப்படையாகும். பாறையைச் செப்பனிட்டு கொடுக்கும் செயலிற்கு பிணவு, பிளவு, கொட்டுதல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

காலம்: பொ.ஆ.3 ஆம் நூற்றாண்டு ( தோராயமானது )

மொழி: தமிழ்

எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து)

கல்வெட்டுப் பாடம்

கணிய் நந்தஸிரிகுவன் கே தம்மம்
ஈத்த நெடுஞ்செழியன் பணாஅன்
கடலன் வழுதி கொட்டுபித்த பாளிய்
செய்தி

நந்த ஸிரிகுவன் என்ற சமண முனிவருக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பணியாள் கடலன் வழுதி என்பவர் பாளிய் (சமணர் இருக்கை)அமைத்துக் கொடுத்துள்ளார்.

கல்வெட்டு 2

கணிய் நந்த ஸிரிய்குவன்
தம்மம் ஈத்த நெடுஞ்செழியன் ஸாலகன
இளஞ்சடிகன் தந்தைய் சடிகன்
செஈய பாளிய்
செய்தி:

நெடுஞ் செழியனுடைய சகலனாகிய, இளஞ்சாடிகனின் தந்தை சடிகான் கணிய நந்தாஸிரியருக்கு பள்ளியைத் தர்மம் செய்துள்ளார்.

சிறப்புகள்:

• நெடுஞ்சழியன் என்ற சங்க காலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு.
• புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டிக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மாங்குளம் கல்வெட்டே காலத்தால் முந்தைய பழந்தமிழ் எழுத்தாக்க் கருதப்பெற்றுவந்தது.
• சமணர் குகையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
• கணிய் நந்தஸ்ரீகுவன் என்ற சமணத் துறவிக்குச் சங்க காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்சழியனின் சேவகனும், சகலையும் மற்றும் பல பொது மக்களும் குகையில் இருக்கை அமைத்துக் கொடுத்ததை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கல்வெட்டு 3

கணிய நந்தஸிரிகுவன்
வெள் அறைய் நிகமது
காவிதி கழிதிக அந்தை
அஸீதன் பிணஉ கொடுப்பிதோ
செய்தி

வெள் அறைய் என்னும் ஊரிலுள்ள, வணிகக்குழுவைச் சேர்ந்த அந்தை அஸீதன் என்பவன் கணிய நதாஸிரியருக்கு பிணஉ (சன்னல், கயிறுகட்டு, பிளவு) கொடுத்ததைக் கூறுகிறது. வாணிகத்தில் சிறந்து விளங்குபவருக்குக் காவிதி என்று பட்டப்பெயர் வழங்குவது தெரிய வருகிறது. காழிதிகம் என்பது முத்தைக் குறிக்கும். எனவே அந்தை அஸிதன் ஒரு முத்து வணிகன் என்பது தெளிவு.

கல்வெட்டு 4

கணிய நத்திக் கொடியவன்
செய்தி:

கணிய என்பது சமண முனியைக் குறிக்கும் பிராகிருதச் சொல். நத்தி என்ற சமண முனிக்கு பாறையைக் கொட்டிக் கொடுத்துள்ளதைக் கூறுகிறது.

கல்வெட்டு 5

சந்தரிதன் கொடுபிதோன்
செய்தி

சந்திரிதன் கொடுபித்தோன்

கல்வெட்டு 6

வெள்அறை நிகமத்தோர் கொட்டியோர்
செய்தி

நிகமம் என்ற பிராகிருதச் சொல் வணிகக்குழுவினைக் குறிக்கும். இந்தப் பாறையைக் கொட்டிக் கொடுத்தவர் வெள் அறை என்னும் ஊரிலுள்ள வணிகக் குழுக்கள் ஆவர்.

இவ்விதம் இந்த 6 கல்வெட்டுக்களையும் தொகுத்துக் காணும்பொழுது இக்கல்வெட்டுக்கள் தமிழக வரலாற்றுப் புனரமைப்பிற்குப் பெரிதும் துணைபுரிவனவாக உள்ளன. முதல் இரண்டு கல்வெட்டுகளும் சங்க காலத்தில் வாழ்ந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனின் சகலையும், பணியாளும் சமண முனிவருக்குச் செய்து கொடுத்த பாளிய் குறித்துப் பேசியது. மேலும் நிகமம் என்று அழைக்கப்பட்ட வணிகக்குழுக்கள் இருந்தமை தெரியவருகிறது. காவிதிப் போன்ற பட்டங்கள் வணிகர்களுக்கு வழங்கப்பட்டமையை அறியமுடிகிறது. சங்க காலத்தில் முத்து வணிகம் சிறப்புற்று இருந்திருப்பதை அறியலாம். பாண்டி நாட்டில் சமணத்திற்கு அரச ஆதரவு இருந்துள்ளமையினையும் அறியலாம்.

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/mankulam.htm


என்னை பற்றி புறணிபேசுபவர்கள் எவ்வளவு நல்லவர்கள்! பல வேலைகளுக்கிடையே என்னை பற்றிய...

Posted: 03 Jan 2015 11:36 PM PST

என்னை பற்றி புறணிபேசுபவர்கள் எவ்வளவு நல்லவர்கள்! பல
வேலைகளுக்கிடையே
என்னை பற்றியும்
சிந்திக்கிறார்கள்..

@களவாணி பய

அழுது உருளும் குழந்தைகளை சமாதானம் செய்ய..... இந்த கால ஆண்ட்ராய்டு போன் போதுமானதா...

Posted: 03 Jan 2015 11:29 PM PST

அழுது உருளும்
குழந்தைகளை சமாதானம்
செய்ய.....
இந்த கால
ஆண்ட்ராய்டு போன்
போதுமானதாக
உள்ளது...!!

@காளிமுத்து


நாம பேசறப்ப கவனிக்காம மொபைல் நோண்டறவங்களை விட நம்மை யாரும் அவமானப்படுத்த முடியாத...

Posted: 03 Jan 2015 11:15 PM PST

நாம பேசறப்ப
கவனிக்காம மொபைல்
நோண்டறவங்களை விட
நம்மை யாரும்
அவமானப்படுத்த
முடியாது..

@காளிமுத்து

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நன்றி : https://www.facebook.com/TN.ilayathalaimurai பா விவேக்

Posted: 04 Jan 2015 06:02 AM PST

நன்றி : https://www.facebook.com/TN.ilayathalaimurai

பா விவேக்


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நான் பெண்ணாக பிறந்து இருந்தால்... 1.தோசை , இட்லி, சப்பாத்திய ஸ்பூனால குத்தி குத்...

Posted: 04 Jan 2015 07:48 AM PST

நான் பெண்ணாக
பிறந்து இருந்தால்...
1.தோசை , இட்லி, சப்பாத்திய
ஸ்பூனால
குத்தி குத்தி சாப்பிட்டிருப்பேன்
2.முப்பது நாளும் ப்யூட்டி பார்லர்
போவேன்.
யாராச்சும் கேட்டா பயத்த மாவும்,
கடல
மாவும் மட்டுந்தான் யூஸ்
பண்றேன்னு பீலா விடுவேன்..
3.இன்டிகேட்டர்ன
ா என்னன்னு கேட்டிருப்பேன்
4.பசங்கள
அண்ணானு கூப்பிடுற
பொண்ணுகள
ஆன்ட்டி கூப்டு கடுப்பேத்தியிரு
ப்பேன்..!
5.எல்லா நேரமும் பெண்ணியம்
பேசுவேன்..
பெண்களுக்காக
வீட்லஇருந்தபடிய
ே டிவி பாத்துட்டே போராடுவேன்
6.ரீ சார்ஜே பண்ன மாட்டேன்
7.எரும மாடு ரோட்டுல
நின்னாலும் , excuse
me ன்னு இங்லீஸ்ல தான்
வழிவிடச்
சொல்லுவேன்
8.அமெரிக்கா மாப்பிளையா பாத்து செட்டில்
ஆயிருப்பேன்..!
9.யார்னா தமிழ்ல பேசுனா....
இங்க்லீஷ்ல பதில்
சொல்லி கடுப்பேத்தி இருப்பேன்..
10.வீட்ல பழயசோரு துன்ட்டு '
பீட்சா வித்
ஃப்ரென்ட்ஸ்'னு ஸ்டேடஸ்
போட்டுருப்பேன்
11.மேக்கப் போடாம Selfi
எடுத்து என்
கண்றாவி மூஞ்ச காட்டி உங்கள
எல்லாம்
பயமுறுத்தி இருப்பேன்
12.செவுத்துக்கு
சுண்ணாம்பு அடிக்குற
மாதிரி மேக்கப்
போட்டு இருப்பேன்
13.லெக்கின்ஸ கைல
மாட்டிக்கிட்டு ஸ்கூட்டி ஓட்டிட்டு போக
மாட்டேன்
14.சத்தியமா எந்த பையனையும்
அண்ணா'னு கூப்டிருக்க
மாட்டேன் !
15.நான் இதுவரை யாரையும் love
பன்னல
என்று சொல்லிருப்பேன்..
16.லவ் பண்ணவனயே கல்யாணம்
பண்ணிருப்பேன்..
* நீங்கள் பெண்ணாக
பிறந்திருந்தால்... என்ன
செய்வீர்கள்...? கமண்டில்
பதியுங்கள்
பார்க்கலாம்....

நாம் காயப்படுத்திய பின்னும் நேசிப்பவர்களின் அன்பு அழகானது.. :-)

Posted: 03 Jan 2015 06:44 PM PST

நாம் காயப்படுத்திய பின்னும்
நேசிப்பவர்களின்
அன்பு அழகானது.. :-)

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Jan 2015 09:20 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


தகவல் துணுக்குகள் * படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்...

Posted: 04 Jan 2015 09:10 AM PST

தகவல் துணுக்குகள்

* படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்டப்படும் செயல்களாகும். அதனாலேயே நாம் கனவு காணும்போது படிக்க முடிவதில்லை!

* சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்!

* நம் கண்களால் பழுப்பு நிறத்தின் 500 ஷேடுகளைக் கூட பிரித்து அறிய முடியும்.

* மலேசியாவிலுள்ள 'நைக்' தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தை விடவும், 'நைக்' அம்பாசிடராக உள்ள மைக்கேல் ஜோர்டான் அதிக பணம் சம்பாதிக்கிறார்.

* எரேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் பென்சில் எழுத்துகளை அழிக்க ரொட்டிதான் பயன்படுத்தப்பட்டது.

* உலக மக்கள் தினமும் 5 லட்சம் மணி நேரங்களை இன்டர்நெட் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை அடிக்க மட்டுமே செலவழிக்கின்றனர்.

* அனைத்து துருவக்கரடிகளும் ஆழ்துயில் கொள்வதில்லை. கர்ப்பிணியாக இருப்பவை மட்டுமே அப்படி உறங்குகின்றன.

* தேனீயால் தேன் ஏற்கனவே ஜீரணம் செய்யப்பட்டிருப்பதால், நம் உடலிலும் எளிதில் ஜீரணமாகும்.

* ட்விட்டர் இணையதளத்தில் ஒரு நாளில் எழுதப்படுபவற்றை மட்டும் புத்தகமாக ஆக்கினாலே, ஒரு கோடி பக்கங்கள் தேவைப்படும்!

* நூலகங்களில் அதிகம் திருடப்பட்டவை என்ற சாதனையை படைத்திருப்பது கின்னஸ் சாதனைப் புத்தகமே!

Relaxplzz

உனக்கான விலை பொருட்களை உருவாக்கியவனின் சாதியை கேட்காத நீ.. உனக்காக வீடு வாடகைக்க...

Posted: 04 Jan 2015 09:01 AM PST

உனக்கான விலை பொருட்களை உருவாக்கியவனின் சாதியை கேட்காத நீ..
உனக்காக வீடு வாடகைக்கு கேட்கும் பொழுது
உன் விக்கலுக்கு தண்ணீர் தருபவனிடம்
உன்னை விழுந்ததும் தூக்கிவிடுபவனிடம்
உனக்காக விட்டுக்கொடுப்பவனிடம்
உன்னை வாழவைக்கும் மருத்துவரிடம்
உனக்காக வாதாடும் வக்கீலிடம்

உனக்கான வாழ்விற்கு மட்டும் ஏன் கேட்கிறாய் சாதியை...

உன் இரத்தப் பிரிவை ஊரெங்கும் சொல்லிவை..
உன் சாதிப் பிரிவை உனக்குள் மூடிவை..

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

உண்மையான நேசம் சொல்லும் அருமையான ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Jan 2015 08:56 AM PST

உண்மையான நேசம் சொல்லும் அருமையான ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஓவியங்கள் - 2

கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு.. வடிவுக்கரசி : அதுக்கு பெரி...

Posted: 04 Jan 2015 08:45 AM PST

கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு..

வடிவுக்கரசி : அதுக்கு பெரிய
படிப்புலாம் படிச்சியிருக்னும்.

கவுண்டர் : எதுக்கு, அந்த
கருமத்துக்கு படிப்பே தேவயில்லை க்கா..

வடிவுக்கரசி : என்ன சொல்லுற நீ?

கவுண்டர் : 'ஊறு-ல நொண்டி நொசக்கன், வெந்தது வேகாதது, பெட்டி கடையில
கடன் சொன்னது, பீடி-யை கிள்ளி குடிச்சது, சந்தை கடையில கருப்பெட்டி திருடிட்டு ஓடுனது'..
இந்த மொத்த கும்பலும் அங்க
தான்க்கா இருக்குது..!

#கவுண்டர்_டயலாக்ஸ் @ Relaxplzz


உடம்புக்கு நல்லது!!!

Posted: 04 Jan 2015 08:40 AM PST

உடம்புக்கு நல்லது!!!


உடற்பயிற்சி செய்ற நேரத்துல, எவன்டா வண்டிய குறுக்கால விட்டது.. ;-) ;-)

Posted: 04 Jan 2015 08:35 AM PST

உடற்பயிற்சி செய்ற நேரத்துல, எவன்டா வண்டிய குறுக்கால விட்டது.. ;-) ;-)


"அனிமல் ஸ்டோரி"

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 08:31 AM PST

செய்யும் வேலையில் விருப்பமில்லை என்பவர்கள் இவர்களைப் பார்த்து திருந்தலாம்.. (y) (y)

Posted: 04 Jan 2015 08:25 AM PST

செய்யும் வேலையில் விருப்பமில்லை என்பவர்கள் இவர்களைப் பார்த்து திருந்தலாம்.. (y) (y)


சும்மா... சும்மா... 1

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 08:18 AM PST

# படித்ததில் பிடித்தது # என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர...

Posted: 04 Jan 2015 08:10 AM PST

# படித்ததில் பிடித்தது #

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?'' என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!' என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை''என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

Relaxplzz

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)" அடிமையாகாதே! ! ! போதைக்கு அடிமையாகாத...

Posted: 04 Jan 2015 08:00 AM PST

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)"

அடிமையாகாதே! ! !

போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

Relaxplzz


"சிந்தனைகள்"

இப்படியும் ஒரு காலம் வரலாம்... :P :P

Posted: 04 Jan 2015 07:50 AM PST

இப்படியும் ஒரு காலம் வரலாம்... :P :P


மார்கழிமாதத்துக்கோலத்தைவிட கோலம்போட்டுமுடித்ததும் அந்த கோலத்தைப்பார்த்து பெண்கள...

Posted: 04 Jan 2015 07:45 AM PST

மார்கழிமாதத்துக்கோலத்தைவிட
கோலம்போட்டுமுடித்ததும்
அந்த கோலத்தைப்பார்த்து
பெண்கள் விடும் புன்னகை
பேரழகு..!

(இதுக்குதான் விடியக்காலையில ஜாகிங்பண்றியா நீயி..?) ;-)

- ஃபீனிக்ஸ் பாலா

பெர்னாட்ஷா பள்ளிச் சிறுவனாக இருந்த போது, ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, " உங்களி...

Posted: 04 Jan 2015 07:36 AM PST

பெர்னாட்ஷா பள்ளிச் சிறுவனாக இருந்த போது, ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, " உங்களில் சொர்க்கம் போக விரும்புகிறவர்கள் எழுந்து நில்லுங்கள் " என்று கூறியுள்ளார்.

பெர்னாட்ஷா தவிர அனைத்து மாணவர்களும் எழுந்தனர்.

வியப்படைந்த ஆசிரியர், " உனக்குச் சொர்க்கம் செல்ல ஆசை இல்லையா? " என்று பெர்னாட்ஷாவைப் பார்த்துக் கேட்டதும், " எனக்கும் சொர்க்கம் செல்லும் ஆசை உள்ளது. ஆனால், இவர்கள் எல்லோரும் சொர்க்கம் சென்றபின் அது சொர்க்கமாகவா இருக்கும் ? "என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தாராம்..

:D :D

Relaxplzz


"மேதைகளின் நகைச்சுவை"

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 07:20 AM PST

(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...) மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தா...

Posted: 04 Jan 2015 07:10 AM PST

(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...)

மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!

கணவன் : ஏன்? என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!

கணவன் : சரி...!

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!

கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!

மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)

மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!

அப்பா : ஏண்டா..?

மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!

அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..! செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே..... இத கேட்க நாதியில்லையா....

:P :P

Relaxplzz

#2014_Kekepeke_Awards கெக்கேபிக்கே விருதுகள்'14 வழங்குவோர்:நாமதான் பாஸ்:) #மொ...

Posted: 04 Jan 2015 07:00 AM PST

#2014_Kekepeke_Awards
கெக்கேபிக்கே விருதுகள்'14
வழங்குவோர்:நாமதான் பாஸ்:)

#மொத்த வித்தை Award 2014 லிங்குசாமி

#கேஸ் மேல கேஸ் போடு...கதை என்னோடது' விருது: கத்தி,லிங்கா

#சிறந்த பேயோட்டி விருது: சுந்தர்.C for அரண்மனை & மிஷ்கின் for பிசாசு

#ராமராஜன் பிராண்ட் டிரவுசர் அழகி: சமந்தா (EkDho Teen Char...பாடல் )

மம்மி டம்மி அவார்ட்: ஓ.பன்னீர்செல்வம் (கும்பிடு குருசாமி)

#சுற்றுலாப்பயணி'14 விருது: மோடிஜி (உலக வலம்)

மொக்கை மியூசிக் விருது: லிங்கா (Music AR ரஹ்மான்னு சொன்னாய்ங்க

#Floptucker விருது: யான்,அஞ்சான்

#க்ளீன்_இந்தியா விருது: காங்கிரஸை மொத்தமாக துடைத்தெரிந்த மோடி

#அம்மா விரும்பாத 2014 படம் :பேங்களுர் டேஸ்

#ட்ரெண்டிங்14: ஹரஹரமகா தேவகீ
லிங்கு memes

#கூகுள்_தேடல் விருது: விஜய்(இவர ஏன்பா தேடுனீங்க...),சன்னி லியோன்(தேவுடா)

#டிவிட்டர் பின்தொடர் நாயகன் : விராட் கோலி (அனுஷ்காசர்மா இவர பின் தொடர்றது தனிக்கதை )

#செம்ம்ம தமிழ் மூவீஸ்: சதுரங்கவேட்டை,மெட்ராஸ்,ஜிகர்தண்டா.

'அடுத்தவன் வீட்ட எட்டிப்பாரு' விருது: சொல்வதெல்லாம் உண்மை

#மக்கள்_முதல்வர் எனும் புது கண்டுபிடிப்பு விருது: அதிமுக அடிமைஸ்

#ஹிட்_பாய் 2014: Ro'hit'Sharma (மரண அடி மாவீரன்)

#சினிப்பெயர்ச்சி: குஷ்பூ,கங்கை அமரன்,நெப்போலியன்.

- SureshAdithya @ Relaxplzz


ப்ரியத்தைச் சுமந்து சுமந்து கை வலிக்கிறது.. மனம் இனிக்கிறது # மகளெனும் தேவதை #...

Posted: 04 Jan 2015 06:51 AM PST

ப்ரியத்தைச்
சுமந்து சுமந்து
கை வலிக்கிறது..
மனம் இனிக்கிறது

# மகளெனும் தேவதை #

♥ ♥


# மகளெனும் தேவதை #

வாழ்கையில் எது இல்லை என்றால் போர் அடிக்கும்.???

Posted: 04 Jan 2015 06:45 AM PST

வாழ்கையில் எது இல்லை என்றால் போர் அடிக்கும்.???


:) Relaxplzz

Posted: 04 Jan 2015 06:42 AM PST

விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் அநேகம் உள்ளது... :)

Posted: 04 Jan 2015 06:36 AM PST

விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் அநேகம் உள்ளது... :)


சும்மா... சும்மா... 4

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 06:31 AM PST

அழகு

Posted: 04 Jan 2015 06:26 AM PST

அழகு


;-) Relaxplzz

Posted: 04 Jan 2015 06:20 AM PST

இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலு...

Posted: 04 Jan 2015 06:10 AM PST

இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டக்காரர்களே...

• தனிப் படுக்கையில் அல்ல அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.

படித்ததில் பிடித்தது...

Relaxplzz

சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது....கிருஷ்ணக ிரி ஆவின் மேம்பாலம் அரு...

Posted: 04 Jan 2015 06:00 AM PST

சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்த
சம்பவம் இது....கிருஷ்ணக
ிரி ஆவின் மேம்பாலம் அருகே,
சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
இரண்டு காளை மாடுகள் ரோட்டில்
முட்டி மோதி விளையாடித்திரிநதன.

அப்போது, பெங்களூருவில்
இருந்து விழுப்புரம் நோக்கி வந்த
அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த
மாடுகளில்,
ஒரு காளை மாடு மீது மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த
மாடு, சாலையில் விழுந்து ரத்த
வெள்ளத்தில்
உயிருக்கு போராடியது. உடன்
இருந்த மாடு பெரும் சத்தத்துடன்
சாலையில் விழுந்த
மாட்டை தலையில்
முட்டி எழுப்பியது.

தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த
மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால்
முட்டி எழுப்பியது.மனிதர்கள்
விபத்தில்
சிக்கி உயிருக்கு போராடிக்
கொண்டிருந்தாலும், அந்த
வழியே செல்வோர் பார்த்தும்
பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில்,
கால்நடைகள் மனிதாபிமானத்துடன்
உடன் வந்த
மாடு இறந்ததை அறியாமல்
முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள்
நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால்,
உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம்
போட்டு அந்த பகுதியில்
வேடிக்கை பார்க்க குவிந்த
பொதுமக்களை துரத்தியது. இதனால்,
அந்த பகுதியில்
நின்று வேடிக்கை பார்த்த
பொதுமக்கள், நாலாபுறமும்
சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்
சிறிது நேரம்
போக்குவரத்து பாதித்தது.பொதும
க்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில்
இருந்து,
காளை மாட்டை விரட்டி அடித்தனர்.
ஆனால், மாடு சிறிது தூரம்
ஓடி சென்று அந்த
பகுதியையே சுற்றி சுற்றி வந்துகொண்டு இருந்தது.

ஐந்தறிவு ஜீவன்கள் மனிதனைவிட
பாசத்தில்
ஒருபடி உயர்ந்தவை என்பது உண்மைதான்.

Thanks Dinamalar.

Relaxplzz


நீ ரசிக்க என்னிடம் அழகு இல்லை... ஆனால் நீ வசிக்க என்னிடம் அழகான இதயம் இருக்கிறத...

Posted: 04 Jan 2015 05:50 AM PST

நீ ரசிக்க என்னிடம் அழகு இல்லை...

ஆனால் நீ வசிக்க என்னிடம் அழகான இதயம் இருக்கிறது....

அடடா ;-)

#ப.பி


லீவு லெட்டர் to எச்.ஒ.டி இப்படி ஒரு லீவ் லெட்டர் எழத முடியுமா...? உங்களால்..?....

Posted: 04 Jan 2015 05:45 AM PST

லீவு லெட்டர் to எச்.ஒ.டி

இப்படி ஒரு லீவ் லெட்டர்
எழத முடியுமா...? உங்களால்..?.

From
நான் தான்,
உன் டிபார்ட்மென்ட் தான்,
உன் காலேஜ் தான்,
உன் சிட்டி தான்,

To,
உனக்கு தான்,
இந்த டிபார்ட்மென்ட் தான்,
இந்த காலேஜ் தான்,
இந்த சிட்டி தான்.

Respected Sir,

என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இன்னிக்கு வர மாட்டேன் ....

Thanking you

Date: இன்னிக்கு தான்
Place : இந்த ஊர் தான்

Yours sincerely
நான்ந்தேன்..

Mudiumma?

:P :P

Relaxplzz