Tuesday, 9 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சாமானி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை வைத்து இந்திய கார்பரேட்டுகளின் ரு1.61 லட்சம...

Posted: 09 Jun 2015 03:56 AM PDT

சாமானி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை வைத்து இந்திய கார்பரேட்டுகளின் ரு1.61 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு.

இது இந்தியாவின் மொத்த GDP-யில் 1.27% ஆகும், இதனை வைத்து இந்தியாவில் உள்ள் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த

15 லட்சம் மாணவர்களை இலவசமாக பள்ளி முதல் தனியார் பல்கலைக்கழகங்களின் பட்டபடிப்பு வரை கல்வியை வழங்கலாம்

- ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி

சிலை திருட்டு..... தலைவரின் சிலையை அகத்ற்றுவதற்கு முன் கிராமத்திற்கு செல்லும் ம...

Posted: 09 Jun 2015 02:58 AM PDT

சிலை திருட்டு.....

தலைவரின் சிலையை அகத்ற்றுவதற்கு முன் கிராமத்திற்கு செல்லும் மின்சாரத்தை இரத்து செய்துள்ளனர்.

பின் 200 காவல்துறையினர் சேர்ந்து வந்து சிலையை அகற்றியுள்ளனர்.

ஒரு திருட்டு எப்படி நடக்குமோ....? அது போல திட்டம் போட்டே காவல்துறையினர் நடந்துள்ளனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது தலைவரின் சிலையை அகற்ற 200 கால்துறையினர் தேவைப்பட்டுள்ளனர். இதிலிருந்து தலைவரின் பலத்தை தெரிந்து கொள்ளலாம்.....!


Posted: 09 Jun 2015 02:05 AM PDT


Ancient royal ring found in Karur riverbed The silver ring with the emblem of a...

Posted: 09 Jun 2015 01:50 AM PDT

Ancient royal ring found in Karur riverbed

The silver ring with the emblem of a fish found on the Amaravathi riverbed

A silver ring with an inscription in the ancient Tamili script has been found reportedly from the Amaravathi riverbed at Karur in Tamil Nadu. The highly stylised script depicts the punctuated Pandya fish emblem.

Ms Beena Sarasan, an expert in numismatics, who purchased the ring from an antique dealer, suggested that the script reads "peruvazhuthi."

Peruvazhuti is the name of a Pandya king who, according to the Tamil sangam tradition, has performed several vedic yagas and rituals . The letters are engraved in bold and legible characters.

The full name of this Pandya king was Palyagasalai Mutukutumi Peruvazhuthi who finds mention in several early Tamil sangam songs.

Dr. M.R. Raghava Varier, former Professor of Epigraphy, Calicut University said the letters on the ring can be attributed to an early stage of evolution of the Tamili characters on the basis of the palaeographical features of the script.

Dr. Varier observed that the characters representing the peculiar Dravidian sound "Zha" show the earliest form of the letter found in the cave labels of Arittappatti- Mangulam group of inscriptions of the 3rd or 2nd century BCE.

The characteristic rightward stroke of the Tamili letters as suggested by earlier scholars are also present in the third letter "Va". The artefact is a valuable find in the historical and epigraphical studies of ancient Tamilakam, Dr. Raghava Varier added.

http://www.thehindu.com/…/ancient-royal-…/article7295400.ece

http://www.thehindu.com/…/ancient-royal…/article7295400.ece…

Ms Beena Sarasan, an expert in numismatics, who purchased the ring from an antique dealer, suggested that the script reads "peruvazhuthi."

http://www.indian24news.com/…/ancient-royal-ring…/19200-news

.....

சங்ககால வெள்ளி மோதிரத்தில் 'பெருவழுதி' பெயர்

மத்திய அரசின் வருமான வரித்துறையில், உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும், திருமதி.பீனா சரசன், பல ஆண்டுகளாக, தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகளாக நாணயவியல் ஆய்வில் ஈடுபட்டு, பல கட்டுரைகளும், நுால்களும் எழுதியுள்ளார்.

அவர் சமீபத்தில், பழமையான பொருட்களை விற்பனை செய்யும், தமிழக வணிகர் ஒருவரிடமிருந்து, பழமையான வெள்ளி மோதிரம் ஒன்றை வாங்கினார். அதை சுத்தம் செய்து பார்த்தபோது, அதில், 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில், 'பெருவழுதி' என்ற பெயர் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார்.

அதுகுறித்து, அவர் கூறியதாவது:பழமையான அந்த சங்ககால மோதிரத்தின் எடை 12.61 கிராம். அதன் குறுக்களவு 2.9 செ.மீ., மதுரையிலிருந்தோ, கரூரில் இருந்தோ, அந்த வணிகர் அதை வாங்கி இருக்கக்கூடும். அதன் காலம், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டாக இருக்கலாம்.
சங்ககால பாண்டிய மன்னர், பெருவழுதியின் பெயர், சங்க இலக்கியமான புறநானுாற்றில் காணப்படுகிறது. இந்த மோதிரத்தில், 'பெருவழுதி' பெயரும், சங்ககாலப் பாண்டியரின், கோட்டு வடிவ மீன் சின்னமும் மிக அழகாக தெரிகிறது.

நாணயவியல் அறிஞர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 1985ம் ஆண்டு முதன்முதலாக, 'பெருவழுதி' என்ற பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தைக் கண்டுபிடித்தார். சங்ககால மன்னர்கள், நாணயங்கள் வெளியிட்டனர் என்பதற்கு முதல் சான்று அதுதான். அதன்பின் பலருக்கு, 'பெருவழுதி' நாணயங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு, பீனா சரசன் கூறினார்.

இதுகுறித்து, தென் இந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர், முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. சங்ககால மன்னர்களின் தொழில்நுட்பத்தையும், அயல்நாட்டினருடன் கொண்ட வாணிபத்தையும் வெளிப்படுத்துகிறது. வெள்ளி, வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1269073

@Ancient Tamil Civilization


ஊரை காக்கும் கடவுள்களாக "அய்யனார்" , "ஒண்டி வீரன்" போன்ற தெய்வங்களை மக்கள் பல்லா...

Posted: 09 Jun 2015 01:46 AM PDT

ஊரை காக்கும் கடவுள்களாக "அய்யனார்" , "ஒண்டி வீரன்" போன்ற தெய்வங்களை மக்கள் பல்லாயிரம் வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள். இத்தெய்வங்களின் பெயர்கள் வேறு வேறு என்றாலும் அடையாளம் ஒன்றாக தான் இருக்கும்.

குதிரை , வீச்சரிவாள் , அதன் மீது அந்த தெய்வம் அமர்ந்திருக்கும். குதிரைக்கு அருகில் காவல்துறை அதிகாரி உடையிலோ....? அல்லது "வெள்ளைக்காரர்" காவல்துறை அதிகாரி போன்ற சிலை கட்டாயம் இருக்கும். இதை பல ஊர்களில் காணலாம்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் , அது போல் ஓர் கோவிலை கட்டினார்கள். காவல்துறை அதிகாரிகளால் இந்த மண்ணின் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. எனவே அந்த சிலைக்கு பதில் ,

தமிழினத்திற்காக போராடும் " தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் " சிலையை வைக்கலாமே என்று ஊர் கூடி முடிவெடுத்தார்கள். அதன் படி கோவிலை திறந்தார்கள்.

இந்த செய்தி பரவியது. பெரும் சோகத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு இது சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழன் நிம்மதியாக இருந்தாலே இந்திய ஆரிய அரசுக்கும் , சிங்கள அரசுக்கும் பிடிக்குமா.....?

இரவோடு இரவாக வந்து சிலையை காவல்துறை அகற்றியுள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம. என்ன பெரிய குற்றம் பண்ணிவிட்டார்கள்.....?

இலங்கை அரசுக்கும் , இந்திய அரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே ஆரிய அரசுகள். தமிழர் அடையாளங்களை அழிப்பதே ஆரியத்தின் வேலை. அதில் இதுவும் ஒன்று.

மீண்டும் தேசியத் தலைவரின் சிலை அங்கு நிறுவப்படும். தமிழ் மக்களுக்காக போராடும் தமிழீழத் தேசியத் தலைவரை தமிழ் மக்களின் இருதயத்தில் இருந்து நீக்க முடியாது......!


உலகில் லட்சக்கணக்கான மரங்களை நட்ட உயிரினம் அணில். ஆம் அவை தான் உண்ண விதைகளை சேமி...

Posted: 08 Jun 2015 10:23 PM PDT

உலகில்
லட்சக்கணக்கான
மரங்களை நட்ட
உயிரினம் அணில். ஆம்
அவை தான் உண்ண
விதைகளை சேமித்து
நிலத்தில் புதைத்து
வைக்கின்றன..
புதைத்த இடத்தை
மறந்து விடுகின்றன..
அவை மரமாக
வளர்கிறது..
நல்லதை விதைத்து
அவற்றை மறந்து
விடுங்கள். கண்டிப்பாக
அவை வளரும் ;)

@ஹார்டி

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


"சூர்ய நமஸ்காரம் செய்வதை எதிர்ப்பவர்கள் கடலில் போய் விழுங்கள்" - பாஜக எம்.பி யோக...

Posted: 09 Jun 2015 08:40 AM PDT

"சூர்ய நமஸ்காரம் செய்வதை எதிர்ப்பவர்கள் கடலில் போய் விழுங்கள்" - பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் பேச்சால் சர்ச்சை

"மோடியின் இரட்டை வேடத்தால் நாட்டில் அமைதி குலைகிறது" - சோனியாகாந்தி தாக்கு

Posted: 09 Jun 2015 08:39 AM PDT

"மோடியின் இரட்டை வேடத்தால் நாட்டில் அமைதி குலைகிறது" - சோனியாகாந்தி தாக்கு

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 09 Jun 2015 09:48 AM PDT


Posted: 09 Jun 2015 09:47 AM PDT


Posted: 09 Jun 2015 09:40 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


தமிழ் சினிமாவில் வெளியில் வாராத அதிர்ச்சி வீடியோ இது! எல்லாம் பணம்!

Posted: 09 Jun 2015 08:29 AM PDT

தமிழ் சினிமாவில் வெளியில் வாராத அதிர்ச்சி வீடியோ இது! எல்லாம் பணம்!


தமிழ் சினிமாவில் வெளியில் வாராத அதிர்ச்சி வீடியோ இது! எல்லாம் பணம்!
www.indiasian.com
Return to editingmakeup tutorial southindian actress

Posted: 09 Jun 2015 07:39 AM PDT


இந்திய சினிமாவின் வைர முட்டை! --------------------------------------------------...

Posted: 09 Jun 2015 07:05 AM PDT

இந்திய சினிமாவின் வைர முட்டை!
-----------------------------------------------------------
ஹைய்யா..
காக்கா முட்டை படம் பார்த்த பெருமைக்குரியவர்களில் நானும் ஒருவனானேன்.. இப்போ தான் செகண்ட் ஷோ முடிஞ்சு வீடு வந்து சேர்ந்ததும் முதல்வேலையாக கம்ப்யூட்டரை ஆன் செய்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..
'`கமர்சியல் சீன் இருந்தாதான் சார் படம் பார்க்க வருவானுங்க.." என்ற சினிமாக்காரர்களின் அத்தனை கற்பிதங்களையும் தகர்த்துப் போட்டிருக்கிறது காக்க முட்டை.
படத்தில் கவர்ச்சி இல்லை.. மாஸ் ஹீரோ இல்லை.. குத்தாட்டம் இல்லை.. பறந்து பறந்து அடிக்கும் ஃபைட் சீன் இல்லை.. ஆனால் படம் மக்களால் கொண்டாடப்படுகிறது.
வெறும் ஒரு ஜோடி ஷூவை மையமாக வைத்து உருவான `சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்' படத்தை பார்த்துவிட்டு உருகியிருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் அப்படி ஒரு உலக சினிமா இல்லாத குறையை காக்கா முட்டை தீர்த்துவிட்டது. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிகச்சிறந்த அரசியல் படம் இது.
எவ்வளவு அரசியல்.. எவ்வளவு குறியீடுகள்.. smile emoticon
மது உடல் நலனுக்கு கேடானது என்று சொல்லும் முதல் காட்சியான பின்னணி குரலிலே செம ரகளை.
முதல் காட்சியில் ஆரம்பித்து படத்தின் கடைசி காட்சி வரைக்கும் பாராட்டி எழுதிக் கொண்டே போகலாம். படத்தின் கதா நாயகர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் தங்கள் நடிப்பால் தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.
ஐஸ்வர்யாவுக்கு அவரின் சினிமா வாழ்வின் சாட்சியாக இந்த ஒரு படம் போதும்.. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
``கெட்டுப்போனா தான்டா நூலா வரும்'' என்று சொல்லும் பாட்டியில் ஆரம்பித்து குப்பத்து களவாணிகள் இருவரும், காக்கா முட்டைகளின் நண்பர் ஜோ மல்லூரி, குட்டி நாய்( நாய் கண்டினியூட்டி மிஸ்ஸிங்க்) என ஒவ்வொரு நடிகர்களும் நினைவில் நிற்கிறார்கள்.
வர்க்க அரசியலை பிரச்சாரமில்லாமல் அவ்வளவு எளிதாக சொல்லியிருக்கிறார் மணிகண்டன். முதலாளித்துவம் தனது நலனுக்காக எந்த லெவலுக்கும் இறங்கும் என்பதை சொல்ல சிறுவர்களுக்கு முதலாளி பீட்ஸா ஊட்டும் காட்சி ஒன்று போதும்..
இசை, கேமரா என அனைத்தும் சிறப்பு. இதுபோன்ற படத்தை தயாரிக்க முன் வந்த தனுஷ் வெற்றிமாறன் கூட்டணிக்கு வாழ்த்துகள்.
நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள்.. முக்கியமாக குட்டிஸ்களோடு திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்.. பாடம் கற்றுக் கொள்வார்கள்.
காக்கா முட்டை இந்திய சினிமாவின் `வைர முட்டை'.
வாழ்த்துகள் மணிகண்டன்.. தமிழ் சினிமாவின் பெருமை நீங்கள்..


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


போலீஸ்,டாக்டர், வக்கீல், இப்படி நீங்க எல்லாத்தையும் எழுதறப்ப நானும் எழுதுவேன்

Posted: 09 Jun 2015 06:38 AM PDT

போலீஸ்,டாக்டர், வக்கீல், இப்படி நீங்க எல்லாத்தையும் எழுதறப்ப நானும் எழுதுவேன்


பெண்கள் பற்றிய பொன் மொழிகள் ...! *************** பெண் இன்றிப் பெருமையும் இல்லை:...

Posted: 09 Jun 2015 05:38 AM PDT

பெண்கள் பற்றிய பொன் மொழிகள் ...!
***************

பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட்சியும் இல்லை.

பெண் கிளை, பெருங்கிளை.

பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

பெண்ணுக்கு பொன் இட்டுப் பார்.

பெண் பாவம் பொல்லாதது.

பெண் வாழ, பிறந்தகம் மகிழும்

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு- லெனின்

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்- காந்தியடிகள்

பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.- சைரஸ்

காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்-ஷேக்ஸ்பியர்.

அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது- டேவிட்ஹ்யூம்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது -நேரு.

பெண்களின் கண்ணீரே உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி-வில்சன் மிஸ்னர்.

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்-வேட்லி


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


#Nayanthara <3

Posted: 09 Jun 2015 04:39 AM PDT

#Nayanthara ♥


வரிசையா வந்து இந்த பிளான் போட்டவற பாராட்டலாம்

Posted: 09 Jun 2015 04:36 AM PDT

வரிசையா வந்து இந்த பிளான் போட்டவற பாராட்டலாம்


நீதி.... Plz share :---/ சென்னை அமிர்தா கல்லூரி மாணவனின் சாவின் மர்மங்கள்.... சம...

Posted: 09 Jun 2015 04:27 AM PDT

நீதி.... Plz share :---/
சென்னை அமிர்தா கல்லூரி மாணவனின் சாவின் மர்மங்கள்....
சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் தூக்கு போட்டு சாக முடியுமா.............? சாவின் மர்மம் என்ன ....?
நீதி கிடைக்குமா.....?
மனிதாபிமானவர்கள் ஷேர் செய்யவும் .......பாதம் தொட்டு வேண்டுகிறேன்.........
இப்படிக்கு
இறந்த மாணவனின் தந்தை ....S கண்ணன சென்னை அமிர்தா Hotel management கல்லூரியில் 25.3.2015 அன்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணர்வர் விடுதி சரி இல்லாமலும் ரேகிங் கொடுமையாலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார். இதை கல்லுரி நிர்வாகம் வெளியில் விபரம் கசியாமல் பணத்தை கொண்டு அடக்கியுள்ளது.
இறந்த இந்த மாணவர் எழை குடும்பத்தை சேர்ந்தவர் டிவியில் ஒளிபரபாகும் விளபரத்தை பார்த்த இவர் தனது தந்தையிடம் இந்த கல்லூரில் சேர்த்து விடுமாறு கேட்டு உள்ளார்.
தெரிந்தவரிடம் கடன் வாங்கி சேர்த்து உள்ளார்.சேர்ந்த பின்பு தான் தெரிந்தது கல்லூரி சேர்ந்த பின்பு உணவு சரி இல்லாமலும் வார்டன் மூத்த மாணவர்களுடன் தண்ணி அடிப்பதும் சீட்டு ஆடுவதுமாக இருந்து உள்ளனர்.மேலும் இந்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த இவரை துன்புறுத்தியும் அடித்தும் உள்ளனர்.
இதை எல்லாம் பத்தாமல் விடுதிக்கு அதிக கட்டணம் வசூலித்து உள்ளது.கொடுமை தாங்க முடியாமல் வெளியில் தங்க முடிவு எடுத்து கிளபும் போது.பேக் மொபைபல் அனைத்தையும் புடுங்கி வைத்து மிரட்டி உள்ளனர்.
வெளியில் தங்க வேண்டுமென்றால் கல்லுராயில் கடிதம் வாங்கி வா என கூறி உள்ளனர்.இதை நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
நினைத்தது வேறு நடப்பது வேறாக இருந்தாலும்.டிவியில் வெளிநாட்டு வேலை வாய்பு என நம்பி ஏமற்றபட்டதும் அதிக கட்டணதாலும். மனமுடைந்த இவர் தனது மொபையில் தனது சாவுக்கு கல்லூரி நிர்வாகத்தையும் தன்னை கொடுமை படுத்திய. சகா மாணவரையும் வார்டனும் தான் சாவுக்கு காரணம் என மொபையில் பதிவு செய்து இறந்து உள்ளார்.
இந்த செய்தி முந்திய வாரம் மக்கள் தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சியில்
ஒளிபரப்பியது. மக்கள் டிவி தவிர எந்த தொலைகாட்சியும் செய்திதாளும் ஒளிபரப்பவில்லை.கல்லூரி நிர்வாகம் இதை காசு கொடுத்து மறைத்து உள்ளது.
சென்னை அமிர்தா கல்லூரி விளபரத்தை பார்து இது போல பல மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.இதில் பாதி பேர் ஏழை மாணவர்கள்.
ராதிகா போன்றவர்கள் முழு விபரம் தெரிந்து நடித்தால் பல ஏழை மாணர்வர்கள் வாழ்கை நன்றாக இருக்கும்.
சென்னை அமிர்தா கல்லூரி மட்டும் இல்லாமல் எந்த கல்லூரிக்கு சென்றாலும்.விளம்பரத்தை நம்பாமல் பிறரிடம் கேட்டு சேர்ருகள்.
Plz share it everywhere.
K.கார்த்திக் பிரபு தந்தையின் தொடர்பு எண் 9578845128Chennai


Posted: 09 Jun 2015 03:35 AM PDT


அடேய் அடேய் !!! ஏன்டா ஏன் ...........அடிங்க பிக்காளி பயலே

Posted: 09 Jun 2015 03:30 AM PDT

அடேய் அடேய் !!! ஏன்டா ஏன் ...........அடிங்க பிக்காளி பயலே



பிஜேபி முன்னணி தலைவர் கணணி ஆசிரியைக்கு பலவந்தமாக முத்தம் கொடுக்கும் அதிர்ச்சி வீ...

Posted: 09 Jun 2015 03:25 AM PDT

பிஜேபி முன்னணி தலைவர் கணணி ஆசிரியைக்கு பலவந்தமாக முத்தம் கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ


பிஜேபி முன்னணி தலைவர் கணணி ஆசிரியைக்கு பலவந்தமாக முத்தம் கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
BJP Member Ajay Rajput II Ki$$ed A Computer Teacher

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 09 Jun 2015 02:56 AM PDT


Posted: 09 Jun 2015 02:35 AM PDT


இந்த திருமணம் புரூனேவில் நடந்ததா ?தங்க சுரங்கத்தில் நடந்ததா?என்னமா ஜொலிக்குதுனு...

Posted: 09 Jun 2015 02:10 AM PDT

இந்த திருமணம் புரூனேவில் நடந்ததா ?தங்க சுரங்கத்தில் நடந்ததா?என்னமா ஜொலிக்குதுனு பாருங்க


இந்த திருமணம் புரூனேவில் நடந்ததா ?தங்க சுரங்கத்தில் நடந்ததா?என்னமா ஜொலிக்குதுனு பாருங்க
www.indiasian.com
Prince Abdul Malik marries in ceremony at monarch's palace

Posted: 09 Jun 2015 01:35 AM PDT


Posted: 09 Jun 2015 01:03 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 09 Jun 2015 12:34 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 09 Jun 2015 12:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 08 Jun 2015 11:22 PM PDT


கயல் சுனாமி மேக்கிங் வீடியோ...! படம் ஓடி இருந்தா நல்லா இருந்திருக்கும்ல

Posted: 08 Jun 2015 11:10 PM PDT

கயல் சுனாமி மேக்கிங் வீடியோ...! படம் ஓடி இருந்தா நல்லா இருந்திருக்கும்ல


கயல் சுனாமி மேக்கிங் வீடியோ...! படம் ஓடி இருந்தா நல்லா இருந்திருக்கும்ல
www.indiasian.com
Kayal Tsunami Making

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 08 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 08 Jun 2015 09:28 PM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!! # # # #...

Posted: 09 Jun 2015 09:10 AM PDT

என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள்
கேட்டால்.!!
#
#
#
#
நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில் வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?

ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ
எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?
உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?

ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?

தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?

மணல் வீடு கட்டி விளையாடிய நீ
என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?

கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ
எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?

மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ
மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?

அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை
ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?

நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும்,
பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?

நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்?

எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?

இனியாவது நாம் சிந்திப்போமா?
நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்...

சுயநலம் கொண்ட மனிதர்களே !
நாம் வாழ்வது வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோம்..!

Relaxplzz

பூவா தலையா | விதியை மாற்றி அமை ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்ற...

Posted: 09 Jun 2015 09:10 AM PDT

பூவா தலையா | விதியை மாற்றி அமை

ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்த்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.

அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,

அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொன்னார்,

வீரர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.

அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.

யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.

Relaxplzz

இந்திய சினிமாவின் வைர முட்டை! --------------------------------------------------...

Posted: 09 Jun 2015 01:15 AM PDT

இந்திய சினிமாவின் வைர முட்டை!
-----------------------------------------------------------

ஹைய்யா..

காக்கா முட்டை படம் பார்த்த பெருமைக்குரியவர்களில் நானும் ஒருவனானேன்.. இப்போ தான் செகண்ட் ஷோ முடிஞ்சு வீடு வந்து சேர்ந்ததும் முதல்வேலையாக கம்ப்யூட்டரை ஆன் செய்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..

'`கமர்சியல் சீன் இருந்தாதான் சார் படம் பார்க்க வருவானுங்க.." என்ற சினிமாக்காரர்களின் அத்தனை கற்பிதங்களையும் தகர்த்துப் போட்டிருக்கிறது காக்க முட்டை.

படத்தில் கவர்ச்சி இல்லை.. மாஸ் ஹீரோ இல்லை.. குத்தாட்டம் இல்லை.. பறந்து பறந்து அடிக்கும் ஃபைட் சீன் இல்லை.. ஆனால் படம் மக்களால் கொண்டாடப்படுகிறது.

வெறும் ஒரு ஜோடி ஷூவை மையமாக வைத்து உருவான `சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்' படத்தை பார்த்துவிட்டு உருகியிருக்கிறேன்.

தமிழ் சினிமாவில் அப்படி ஒரு உலக சினிமா இல்லாத குறையை காக்கா முட்டை தீர்த்துவிட்டது. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிகச்சிறந்த அரசியல் படம் இது.

எவ்வளவு அரசியல்.. எவ்வளவு குறியீடுகள்.. :)

மது உடல் நலனுக்கு கேடானது என்று சொல்லும் முதல் காட்சியான பின்னணி குரலிலே செம ரகளை.

முதல் காட்சியில் ஆரம்பித்து படத்தின் கடைசி காட்சி வரைக்கும் பாராட்டி எழுதிக் கொண்டே போகலாம். படத்தின் கதா நாயகர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் தங்கள் நடிப்பால் தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாவுக்கு அவரின் சினிமா வாழ்வின் சாட்சியாக இந்த ஒரு படம் போதும்.. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

``கெட்டுப்போனா தான்டா நூலா வரும்'' என்று சொல்லும் பாட்டியில் ஆரம்பித்து குப்பத்து களவாணிகள் இருவரும், காக்கா முட்டைகளின் நண்பர் ஜோ மல்லூரி, குட்டி நாய்( நாய் கண்டினியூட்டி மிஸ்ஸிங்க்) என ஒவ்வொரு நடிகர்களும் நினைவில் நிற்கிறார்கள்.

வர்க்க அரசியலை பிரச்சாரமில்லாமல் அவ்வளவு எளிதாக சொல்லியிருக்கிறார் மணிகண்டன். முதலாளித்துவம் தனது நலனுக்காக எந்த லெவலுக்கும் இறங்கும் என்பதை சொல்ல சிறுவர்களுக்கு முதலாளி பீட்ஸா ஊட்டும் காட்சி ஒன்று போதும்..

இசை, கேமரா என அனைத்தும் சிறப்பு. இதுபோன்ற படத்தை தயாரிக்க முன் வந்த தனுஷ் வெற்றிமாறன் கூட்டணிக்கு வாழ்த்துகள்.

நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள்.. முக்கியமாக குட்டிஸ்களோடு திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்.. பாடம் கற்றுக் கொள்வார்கள்.

காக்கா முட்டை இந்திய சினிமாவின் `வைர முட்டை'.

வாழ்த்துகள் மணிகண்டன்.. தமிழ் சினிமாவின் பெருமை நீங்கள்.. :)

-கார்ட்டூனிஸ்ட் பாலா