Relax Please: FB page daily Posts |
- நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப...
- இதுல எந்த உள்நோக்கமும் இல்ல நம்புங்க :P
- வளர்க்கப்பட்ட மாட்டின் உடம்பை பார்.. வளத்திய மனிதனின் உடம்பை பார்... இவனாடா மாட...
- கணக்கு காட்டாத சொத்து மதிப்பு 8.12% மட்டுமே என்பதால் ஜெ. விடுதலை # நீதிபதி அம்...
- அழகிய ரெட்டை வானவில்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- திமுக : டேய் அந்த குமாரசாமிய பாலோ பண்ணுங்கடா,எந்தெந்த ரூட்டுல போறானோ அங்கல்லாம்...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- ஒரு ரூபா சம்பளத்துக்கு 66 கோடி என்பது வருமானத்தில் எட்டு பர்சண்ட் தான் அதிகமாம்...
- ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....? . அது மாணவர்களின் தவறு...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- அழகிய போன்சாய் மரங்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- இந்திய சட்டம் என்ன சொல்லுதுன்னா ஆயிரம் குற்றவாளிகள் தப்பி விடலாம். ஒரு நிரபராதி...
- :P https://twitter.com/RelaxplzzTamil
- அழகான பெண் மனைவியாய் வேண்டாம் மனைவி என்ற உறவை அழகாக்க ஒரு பெண் வேண்டும். - காளி...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- கேரட்டில் செய்த அழகிய படைப்பு
- ஒரு சின்ன விஷயம்...சம்பந்தமே இல்லாமல் வேலை செய்யும் சிறு பையனை இரவில் போலீசில் க...
- இப்படியும் சில... 1.குழந்தை பருவத்திலிருந்து விரும்பும் பேருந்தின் ஜன்னல் சீட்ட...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- நேத்து சல்மான், காலையில் ஜெயலலிதா, இப்போ ராமலிங்கராஜு! (Satyam owner) ஒரே தீர்ப...
- அம்மா vs அப்பா, ஒரு அழகிய வேற்றுமை <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- குற்ற உணர்ச்சியின்றி உறங்க முடியுமா?-ஜெயல்லிதாவிற்கு குஷ்பூ கேள்வி # அடிக்கற வெ...
- உன்னைபோல் மனைவி அமைந்தால் சீர் எதற்கடி... உன் எடைக்கு எடை மொத்தமும் தங்கம்! - கா...
- பயனுள்ள தகவல் சில கர்பிணி பெண்களுக்கு மசக்கை சமயத்தில் என்ன சாப்பிட்டால் வாந்தி...
Posted: 11 May 2015 09:00 AM PDT நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? நான் கவலையே படமாட்டேன். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!! சொன்னவர் திரு நாகேஷ் அவர்கள்.. Relaxplzz ![]() |
Posted: 11 May 2015 08:55 AM PDT |
Posted: 11 May 2015 08:50 AM PDT வளர்க்கப்பட்ட மாட்டின் உடம்பை பார்.. வளத்திய மனிதனின் உடம்பை பார்... இவனாடா மாட்டை கொடுமைப்படுத்தினான்?! - கிராமத்து கிருக்கன் @ Relaxplzz ![]() |
Posted: 11 May 2015 08:45 AM PDT கணக்கு காட்டாத சொத்து மதிப்பு 8.12% மட்டுமே என்பதால் ஜெ. விடுதலை # நீதிபதி அம்மா சத்தியமா ;-) - Abdul vahab @ Relaxplzz ![]() |
Posted: 11 May 2015 08:40 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 08:30 AM PDT |
Posted: 11 May 2015 08:24 AM PDT திமுக : டேய் அந்த குமாரசாமிய பாலோ பண்ணுங்கடா,எந்தெந்த ரூட்டுல போறானோ அங்கல்லாம் ஆள போடு, இவன்ட ஈஸியா தீர்ப்ப எழுதி வாங்கிறலாம்டா ;) - இளநி வியாபாரி @ Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 08:21 AM PDT |
Posted: 11 May 2015 08:15 AM PDT ஒரு ரூபா சம்பளத்துக்கு 66 கோடி என்பது வருமானத்தில் எட்டு பர்சண்ட் தான் அதிகமாம் .. . குமாரசாமி.. கணக்கு பரிட்சை எல்லாம் காசு கொடுத்துதாம் பாஸ் பண்ணிருக்காருடோ .. - Anand Siddhan Kumar @ Relaxplzz |
Posted: 11 May 2015 08:10 AM PDT ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....? . அது மாணவர்களின் தவறு கிடையாது, அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை.. வருடத்தில் 365 நாட்கள் மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய குறை.. உதாரணத்திற்கு ஒரு மாணவனின் ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்.. . 1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்.. மற்ற நாள்கள் 313 (365-52=313) . 2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான காலம் என்பதால் படிப்பது கஸ்டம். மீதி 263 நாள்கள் (313-50=263). . 3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம் என்பதால் (கூட்டினால் 122 நாட்கள் வருகிறது). மீதி 141 நாட்கள் (263-122=141). . 4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும் பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள். மீதி 126 நாட்கள் (141-15=126). . 5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால் 30 நாள்கள். மீதி 96 நாட்கள் (126-30=96). . 6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம். நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள் வருகிறது. மீதி 81 நாட்கள் (96-15=81). . 7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள் தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள் (81-35=46). . 8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம் விடுமுறைகள் 40 நாட்கள்.. மீதி 6 நாட்கள்(46-40=6). . 9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும் விடுப்பு குறைத்தது 3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3). . 10. சினிமா, உறவினர் திருமணம்,திருவிழானு 2 நாள் போய்விடும். மீதி ஒரு நாள் (3-2=1). . 11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்.. . பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்....? :P :P Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 08:05 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 08:00 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 07:55 AM PDT |
Posted: 11 May 2015 07:49 AM PDT |
Posted: 11 May 2015 07:45 AM PDT இந்திய சட்டம் என்ன சொல்லுதுன்னா ஆயிரம் குற்றவாளிகள் தப்பி விடலாம். ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக் கூடாது. அம்மா இதில் எந்த வகைன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க... - மழைக் காதலன் @ Relaxplzz |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 07:42 AM PDT |
Posted: 11 May 2015 07:36 AM PDT அழகான பெண் மனைவியாய் வேண்டாம் மனைவி என்ற உறவை அழகாக்க ஒரு பெண் வேண்டும். - காளிமுத்து ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4 |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 07:30 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 07:21 AM PDT |
Posted: 11 May 2015 07:16 AM PDT |
Posted: 11 May 2015 07:10 AM PDT ஒரு சின்ன விஷயம்...சம்பந்தமே இல்லாமல் வேலை செய்யும் சிறு பையனை இரவில் போலீசில் கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். எங்களுக்கு தெரிந்த பெரிய அதிகாரி..உடனே தவறு செய்த போலிஸ்காரர்களை எச்சரித்து விடுதலை செய்ய சொன்னார். நடு இரவு..நாங்கள் போனால் அங்கு உடனே விடாமல் கேஸ், கீஸ் என்று சொல்ல..FIR ஆச்சு என சொல்ல..வெளியே பையனின் அம்மா கதறி அழ.. சட்டத்தில் இருக்கும் விஷயங்களை சொல்லி..அவர்களிடம் கோபமாக பேசி..ஏன், எதற்கு என்றுக் கேட்டு, பெரிய அதிகாரி பெரிய வார்த்தைகளில் பேச...உடனே வந்துவிட்டான். அப்ப அந்த FIR மேட்டர்,, ஹி, ஹி.. மாதவம் செய்து இருக்கிறோம்..எல்லாரும் மாமன்னர்..இந்நாட்டில். வேறு சமயத்தில் என்னுடைய பையன் கேட்டான் என்னிடம்..வருவியா அங்கு என்று..ஜென்மத்துக்கும் நான் வெளிநாட்டில் செட்டில் ஆக மாட்டேன்..என்ன வழி இல்லை இந்நாட்டில் என்றேன். ;-) - Kirthika Tharan @ Relaxplzz |
Posted: 11 May 2015 07:00 AM PDT இப்படியும் சில... 1.குழந்தை பருவத்திலிருந்து விரும்பும் பேருந்தின் ஜன்னல் சீட்டை, விருப்பமில்லாமல் விட்டு கொடுத்தேன் மனைவிக்கு!! காலத்தின் கட்டாயம்!!!! 2. மூக்கை பிடித்த படியே குப்பை லாரியை கடக்கும் யாவருக்கும் , அதன் ஓட்டுனரின் மனநிலையை அறிந்திருக்க வாய்ப்பில்லை!!! அசுத்தம் சோறு போடும் !!!! 3.கிரிக்கட்டை ரசித்து பார்த்து கொண்டிருந்த என் நண்பர் சொன்னார் , சுரேஷ் ரைனா சூப்பராக Catch பிடிப்பார் என்று !? புரியாமல் கேட்டேன் Catch என்பதன் தமிழ் அர்த்தம் "பிடி" என்பதுதானே ?! 4.என் மகன் , எனக்கும் தந்தையாகிறான் , என் தந்தைக்கும் , தந்தையாகிறான், "என் அய்யாவே" என ஆசையோடு அழைக்கும் போது !!!! 5. மகனின் மொட்டைக்கு, வந்திருந்த உறவினர்கள் வாழ்த்தியது நினைவில் இல்லை , இறுதியில் மிஞ்சிய சோறை ஒரு அறிமுகம் இல்லாத பாட்டிக்கு கொடுத்தபோது, அவர் சொன்ன வார்த்தைகள், நினைவை விட்டு நீங்க மறுக்கிறது! "உன் புள்ள , நோய் நொடியில்லாம சந்தோசமா இருக்கணும்"! 6. மது பழக்கம் இல்லாத என்னை பார்த்து , மது பழக்கம் உள்ள நண்பன் சொன்னான், நானும் உன்னை மாதிரி இருந்திருந்துருக்கலாம் என்று ! அப்போதுதான் ,எனக்கு என்னையே பிடித்தது! 7. போதையில் இருந்த நண்பனை வண்டியில் பத்திரமாய் வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு கிளம்பும் போது நண்பன் சொன்னான் " மச்சி பாத்து போடா! அக்கறை !!!!! 8. வண்டி ஸ்டார்ட் ஆகாதபோது ,படித்த Mechanical engineer கூட படிக்காத மெக்கானிக்கிடம் செல்கிறார்! Experience is Good Teacher ! 9. நண்பனைப்போல் நாத்திகவாதி ஆகவேண்டும் என நினைக்கும் அடுத்தநாளே , குளித்து உடையணிந்த உடன் மனம் தானாக திருநீரை நோக்கி பயணிக்கிறது ! தொட்டில் பழக்கம் ! 10. ஆட்டோ காரரிடம் சண்டை போட்டு மிச்சம் பிடித்த பத்து ரூபாயை , கேட்காமல் டிப்ஸாக கொடுத்தேன் செட்டி நாடு ஹோட்டல் சர்வரிடம் !!!! முரண்பாடு !!! இரா.மாடசாமி Photo Joe Anto Photography. ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 06:51 AM PDT |
Posted: 11 May 2015 06:45 AM PDT |
Posted: 11 May 2015 06:40 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 06:35 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 11 May 2015 06:29 AM PDT |
Posted: 11 May 2015 06:25 AM PDT குற்ற உணர்ச்சியின்றி உறங்க முடியுமா?-ஜெயல்லிதாவிற்கு குஷ்பூ கேள்வி # அடிக்கற வெயில்ல கொசுக்கடி இல்லாம தூங்கறதே கஷ்ஷ்டம்! - Suresh Adithya @ Relaxplzz |
Posted: 11 May 2015 06:20 AM PDT உன்னைபோல் மனைவி அமைந்தால் சீர் எதற்கடி... உன் எடைக்கு எடை மொத்தமும் தங்கம்! - காதலில் கை பிடிக்கும் ஒவ்வொரு கணவனும் இப்படிதான்! ♥ - Pushpa Latha @ Relaxplzz ![]() |
Posted: 11 May 2015 06:10 AM PDT பயனுள்ள தகவல் சில கர்பிணி பெண்களுக்கு மசக்கை சமயத்தில் என்ன சாப்பிட்டால் வாந்தி நிற்கும் வாக்கு ருசி படும் என்று தெரியாது, டிப்ஸ் உங்களுக்காக.. 1.கர்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும். 2. ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டு படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம். 3. தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். 4. சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம். 5. சாப்பிட கூடாத பழங்கள் கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை. 6. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள் ஆப்பிள், பச்சை திராட்சை,மாதுளை, ஆரஞ்ச் 7. இறால், சிக்கன், பீஃப் போன்றவை கூட ரொம்ப சூடு இதேல்லாம் கூட தவிர்ப்பது நல்லது. சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம். 8. புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம். 9. நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம் 10.பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து பயன் படுத்தவும். ... Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment