Thursday, 2 April 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதால், வங்கிகள் திவால் ஆகி விடாது, கனிவுடன் நடந்து கொள...

Posted: 02 Apr 2015 09:57 AM PDT

விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதால், வங்கிகள் திவால் ஆகி விடாது, கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் - பிரதமர் மோடி.

# எந்த பன்னாட்டு நிறுவன முதலாளிகளும் வங்கியில் வாங்கியக் கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொண்டது கிடையாது. நமக்காக உழைக்கும் விவசாயிகள்தான் தற்கொலைச் செய்துகொள்கிறார்கள்.

கடன் கொடுப்பதில் மோடிக்கு இருக்கும் கரிசனை, #மானியம் விஷயத்தில் இல்லையே! ஏன்?

Posted: 02 Apr 2015 03:13 AM PDT


0 comments:

Post a Comment