Tuesday, 20 January 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அதிசயிக்க வைத்த சிறுவன்.! 1825'ஆம் ஆண்டு லண்டனில் அதிகாலையில் அப்பாவுடன் வாக்கி...

Posted: 20 Jan 2015 08:15 AM PST

அதிசயிக்க வைத்த சிறுவன்.!

1825'ஆம் ஆண்டு லண்டனில் அதிகாலையில் அப்பாவுடன் வாக்கிங் போய்க்கொண்டிருந்தான் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன். எதேச்சையாக தந்தையிடம் அந்தச் சிறுவன் கேட்டான் - "அப்பா என் பர்த்டே எனக்குத் தெரியும். நான் பிறந்த மணி என்ன? கரெக்டாகச் சொல்லுங்கள்".

"அதிகாலை சரியாக நாலு மணி" என்றார் தந்தை. "இப்போ சரியாக மணி என்ன?" என்று கேட்டான் மகன். "7.50. ஏன் என்ன விஷயம்" என்று கேட்டார் தந்தை. சில நிமிஷங்கள் கழித்து "அப்படியென்றால் எனக்கு இப்போது 188,352,000 வினாடிகள் வயசாகிறது!" என்றான் அந்தச் சிறுவன் பளீரென்று.

திகைத்துப்போன அப்பா மகன் சொன்ன எண்ணைக் குறித்துவைத்துக் கொண்டார். வீட்டுக்குத் திரும்பியவுடன் முதல் வேளையாக ஒரு பேப்பரில் நிதானமாக கணக்குப் போட்டார். மகனிடம் வந்து "நீ கெட்டிக்காரன் தான். ஆனால் 172,800 வினாடிகள் அதிகமாகச் சொல்லியிருக்கிறாய்!" என்றார்.

புன்னகை புரிந்த சிறுவன் "அப்பா. நீங்கள் தான் தப்பாக கணக்கு போட்டிருக்கிறீர்கள். 1820'ஆம் ஆண்டும் 1824'ஆம் ஆண்டும் லீப் வருஷங்கள். அந்த எக்ஸ்ட்ரா நாள்களைச் சேர்த்துக் கொள்ளாமல் மறந்து விட்டுவிட்டீர்கள்!" என்றான். கணக்கு கரெக்ட். தந்தைக்குத் தலை சுற்றியது. அந்தச் சிறுவனின் பெயர் பெஞ்சமின் ப்ளீத் (Benjamin Blyth).

http://en.wikipedia.org/wiki/Benjamin_Blyth

Relaxplzz

பொன்மொழிகள்... 1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவன...

Posted: 20 Jan 2015 07:15 AM PST

பொன்மொழிகள்...

1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

6. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

7. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

10. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

11. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

12. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

13. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

14. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

Relaxplzz

Posted: 20 Jan 2015 06:55 AM PST


சுதந்திரம் என்பது சும்மாவா வந்தது !! அது 1802ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 11ந்தேதி...

Posted: 20 Jan 2015 05:15 AM PST

சுதந்திரம் என்பது சும்மாவா வந்தது !!

அது 1802ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 11ந்தேதி.கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கில அதிகாரி தூத்துக்குடியிலிருந்து வாராப்பூர் பொம்மு நாயக்கர்,ஒரு 15 வயது சிறுவன் உட்பட 76 பேரை நாடு கடத்தினான்.
அவர்கள் செய்த குற்றம்,வெள்ளையனை எதிர்த்து சுதந்திர முழக்கம் எழுப்பியது தான்.

எந்த மண்ணை தங்கள் உயிரினும் மேலாக நேசித்தார்களோ அந்த மண்ணிலே அவர்கள் நிழல் கூட விழாது செய்வதுதான் நாடு கடத்தலின் நோக்கம்.prince of whales தீவிற்கு ( இன்று பினாங்கு என்று அழைக்கப்படும் பகுதி ) 72 நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தனர்.வழியிலேயே 5 பேர் மரணம் அடைந்தனர்.5 மாதத்திற்குள் தீவில் 32 பேர், நிலவிய சூழ்நிலையின் கொடுமையின் காரணமாக மரணம் அடைந்தனர்.

18 வருடம் கழித்து கர்னல் வெல்ஷ் ஒய்வு எடுக்க prince of wales தீவிற்கு பயணம் ஆனான்.அங்கு அடைந்த அவனைக் காண முதுகு வளைந்து,கூனி குறுகி,உடல் நடுங்க தள்ளாடியபடிஒரு உருவம் வந்தது.

அருகில் வந்ததும் ," வெல்ஷ் சவுக்கியமா..என்னைத் தெரிகிறதா " என்று கேட்டான் குரலுக்கு சொந்தக்காரன்.வெல்ஷிற்கு தெரியவில்லை." நான்தான் வெல்ஷ்..தொ..ர..சாமி , 18 வருடங்களுக்கு முன்பு ..தூத்துக்குடியிலிருந்து ..நாடு கடத்தினீர்களே...". 15 வயது சிறுவனாக நாடு கடத்தப்பட்டவன்..சிறை வாசத்தின் கொடுமை காரணமாக அப்படி ஆகியிருந்தான்."துரைசாமியா..!?",வெல்ஷ் திகைத்துப் போனான்.தன் 'military reminiscences'(போர் கால நினைவுகள்)டைரியில் குறிப்பிடுகிறான்:" இப்படி யொரு கொடுமையா..என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை". அந்த துரைசாமி யார் தெரியுமா உங்களுக்கு...

மருது பாண்டியர்களில்..சின்ன மருதுவின் மகன்.
நம்மில் எத்தனை பேருக்கு இந்த வரலாற்று உண்மைத் தெரியும்,அந்த 76 பேர் மட்டுமல்ல..ஆயிரக்கணக்கானோர்..பாரத தேவியின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்துள்ளனர்.

இன்று சுதந்திர பாரதத்தில் நம் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்திற்காகவா இவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள் என்று எண்ணினால்,' நெஞ்சு பொறுக்குதிலையே..' என்று பாடத்தோன்றுகிறது....

Relaxplzz

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்:- *பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன...

Posted: 20 Jan 2015 04:15 AM PST

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்:-

*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன்
குட்டி கன்று என்றும்
அழைக்கப்படுகிறது.

*பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால்
இறங்க முடியாது. ஏனென்றால் அதன்
முழங்கால் சரியாக வளைந்துகொடுக்காது.

*பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான்
பால் கொடுக்கும்.

*பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம்
லிட்டர் வரை பால் கொடுக்க
வல்லது.

*ஒரு நாளில் 10 – 15
முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.

*சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள
பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை
கொடுக்கும்.

*ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8
மணி நேரம் அதனை
அசைபோடவும் பசுவுக்குத் தேவை.

*அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50
முறை தாடையை அசைக்க வேண் டி
வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40
ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை
அசைக்கிறது.

*ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர்
சிறு நீரும் 15 – 20 கிலோ
சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய
மாடாக இருந்தால் இது அதிகமாகும்.

*பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர்
வரை தண்ணீர் குடிக்க வல்லது.

*மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை.
நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச்
சாப்பிடுகின்றது.

*பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால்
அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4
பகுதிகள் உள்ளன.

*மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும்
அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும்
(360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க
வல்லது.

*பசு மாட்டின் நுகருணர்வு மிகவும்
கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ.
தூரத்திலுள்ள
பசுமை யை நுகர்ந்து கண்டு கொள்ளும்.

*கறக்கும் பசு மாடு நா ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர்
உமிழ் நீரை சுர ந்து
ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..

பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5
டிகிரி ஃபாரன்ஹீட்.

*உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம்
பசும்பால்.

*உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த
பெரு மை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்
டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897
கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.

*ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலக
ச்சாதனை செய்த மாட்டின்பெயர் உர்பே
ஆகும்.

#இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48
ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்....

- ராக்கி_ரேவந்த்

Relaxplzz

இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்ம...

Posted: 20 Jan 2015 03:15 AM PST

இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள்
பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்.......

●●●பொய் சொல்வதை 90% குறைக்கலாம்
● நமது நேரம் மீதமாகும்.
●நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
●மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட
தேவையில்லை
●எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
●எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.
●நாள்ளிரவில் what's app எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.
●நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்
●எல்லா பெண்கள்களோடும் கதை அளக்கலாம், பழகலாம்.
●உங்கள் செல்பேசி பில் கூடி,
தொடர்பு துண்டிக்கப்படாது.
'இங்கே வா, அங்கே வா' என்ற தொல்லை இருக்காது.
●அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை
எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை)
●பணம் மிச்சமாகும்.<important>
●தேவதாஸாக வாய்ப்புக்கள் கம்மி.
●வேலையை சிரத்தையுடன் செய்யலாம்
●நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்
●காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்
●பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம்
●இஷ்டம் போல ஆடலாம்! <<<<

ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு பொது நல ஆலோசனை
அவ்வ்வ்வ்வ்...... :P :P

Relaxplzz

&#xb89;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xba4;&#xbbe;&#xbb2;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbb5;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbaf;&#xbb0;&#xbcd; (&#xba4;&#xbbe;&#xb9a;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb0;&#xbcd; ) &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbcd; &#xb8e;&#xba3;&#xbcd; 1 &#xb9a;&#xbc6;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xbae;&#xbbe;&#xbb5;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd; 1 For...

Posted: 20 Jan 2015 02:15 AM PST

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்

1 சென்னை மாவட்டம்
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488

2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496

3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504

4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512

5 திருவண்ணாமலை மாவட்டம்
Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518

6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526

7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532

8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537

9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542

10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546

11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556

12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562

13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569

14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578

15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585

16 Madurai
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592

17 தேனி மாவட்டம் Theni
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597

18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601

19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609

20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615

21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622

22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629

23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637

24 புதுக்கோட்டை மாவட்டம்
Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646

25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652

26 ராமநாதபுரன் மாவட்டம்
Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659

27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668

28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679

29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687

30 கன்னியாகுமரி மாவட்டம்
Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691...

Relaxplzz

&#xb87;&#xba4;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xba8;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbaf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xbb5;&#xbc0;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc1; &#xb8e;&#xba9;&#xbcd; &#xba4;&#xbbf;&#xba3;&#xbcd;&#xba3;&#xbae;&#xbcd;. &#x2026;&#x2026;. &#xbae;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbca;&#xbb2;&#xbcb;...

Posted: 20 Jan 2015 01:02 AM PST

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். …….

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

Relaxplzz

&#xb92;&#xbb0;&#xbc1; &#xb85;&#xbae;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb0;&#xbcd; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xbcd;&#xba8;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc8; &#xb9a;&#xbc1;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb0;&#xbcd;. &#xbb5;&#xbb4;&#xbbf;&#xb95;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xb9a;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xb85;...

Posted: 20 Jan 2015 12:15 AM PST

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் : நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி : நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை**சொல்லிட்டு போவோம்...!
-
# நாங்களெல்லாம் அப்பவே அப்படி ... :P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 10:30 PM PST

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 09:30 PM PST

&#xb8e;&#xba9;&#xbcd; &#xba4;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xbb5;&#xbae;&#xbcd; !!! &#xbae;&#xbc1;&#xbb4;&#xbc1;&#xb95;&#xbbe;&#xbae;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc8; &#xbae;&#xbc1;&#xba4;&#xba9;&#xbcd;&#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb85;&#xbb1;&#xbbf;&#xb95;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbae;&#xbc1;&#xb95;&#xbae;&#xbb2;&#xbb0;&#xbcd;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xba8;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbb5;&#xbb3;&#xbcd;...

Posted: 19 Jan 2015 09:15 PM PST

என் தெய்வம் !!!

முழுகாமல் இருப்பதை முதன்முதலில் அறிகையில் முகமலர்ந்து நின்றவள் !

இரவுகளின் மடியில் எண்ணற்ற நாட்கள் என்னுருவம் தேடியவள் !

கனவுகளின் வழியே காவல் காக்கும் கடமைச் செய்தவள் !

காணாமல் எனைக் காதலித்தவள் கர்ப்பத்திலேயே எனக்கு பெயர் வைத்தவள் !

என் தந்தையின் ஒருதுளி விந்தில் வந்துதித்த என்னை விரயப்படுத்தாமல் கரை சேர்க்க மேகம் பொழியும் தண்ணீரை விடவும் கண்ணீர் அதிகம் சிந்தியவள் நான் நோயுற்றுபோது மருத்துவச்சி ஆனவள் !!

காவல்துறைப் பணியை கையிலெடுத்து என் காணாமல் போன பொம்மையைக் கண்டுபிடித்துத் தந்தவள் !!

மரங்களுக்கும் குளிரும் மார்கழிக் குளிரில் முந்தானைத் தளர்த்தி என் முழுவுடலும் போர்த்தி கதகதப்புத் தந்தவள் !!

பிஞ்சுவிரல் பார்த்து பஞ்சுவிரல் என்று நெஞ்சுக் கூத்தாடி கொஞ்சி மகிழ்ந்தவள் !!

கண்களில் விளக்கேற்றி கைகளை விசிறியாக்கி கண்தூங்க வைத்தவள் !!

மழைபோல் அழுகையில் மடியில் விழுகையில் மார்போடு அனைத்து மகிழ்ச்சி அளித்தவள் !!

எட்டியவளை உதைக்கையில் என்பிள்ளை
உதைக்கிறது என்றெண்ணி மகிழ்ந்தவள் !!

நீச்சல் கற்றுத் தந்தவள் !!
கால்சட்டை போட்டு விட்டவள் !!

எண்ணெய் தேய்த்து தலைவாரி பவுடர் பூசி தன் முகத்தை என் முகத்தில் உரசித் தேய்த்து
என் கண்ணே
பட்டுடும் ன்னு பெருமூச்சி விட்டவள் !!

உறங்கிய பிறகு என் தலைமுடிக் கோதி உவகை அடைந்தவள் !!

கண்ணீரில் கவலையில் தலையணை
நனைத்தவள் !
வெந்நீரில் நான்குளிக்க விறகாக எரிந்தவள் !!
நான் படிக்க விழித்திருந்த விளக்கவள் !!

திரும்பிப் பார்க்கிறேன் ...

அவளுக்கான வாழ்க்கையில் அவளின் தேடல் அத்தனையும் எனக்கானவை;
விண்மீன் கணக்கானவை .!

ஆட்டுக்காறி எடுத்து அற்புதமாகச் சமைத்து அப்பா,தங்கையை விடவும் ஜந்தாறு துண்டுகளை அதிகமாக எனக்கு வைக்கும் அவள் அன்புக்கு என்னதான் தர இயலும் என்னைவிட பெரிதாய் !!!..

நான் உன்னை காதலிக்கிறேன் அம்மா ...
( I love you amma )

இவண்
- கமல்

Relaxplzz

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 09:12 PM PST

&#xba4;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbc8; &#xbaa;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xbaf; &#xb95;&#xbcb;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#x200d;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#x200d; &#xbb5;&#xbb0;&#xbb2;&#xbbe;&#xbb1;&#xbc1; -----------------------------------------...

Posted: 19 Jan 2015 09:00 PM PST

தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு
------------------------------------------------------------------------------

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத்திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத் தியவன் ராஜ ராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப் படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப் பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படை யில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜ ராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்துகொள் வது அவசியம்…

பெரிய கோயில் அளவு கோல்:

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்றுஅழைக்கப்பட்டது. ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதி னாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விர லோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதா வது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்ப தே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவ றையின் இரு தளங்களிலும் விமா னத்தின் பதின்மூன்று மாடி களும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. அலகு களின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சது ரம். கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமான த்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகு கள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடி கிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகு கள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திற னைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்றுதோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ் வொரு அடுக்கிலும் நான்கு கற் கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின் றன என்பதைக் கவனித்த பின் னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு:

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம். கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணை க்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக் கும் அதன் உயரத்து க்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமை க்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு:

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப் பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமா னம் கட்டுவதற்குச்சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது. இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட் ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தி ன் சுவர்கள் இணைக்கப்பட்டி ருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக் கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட் டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமி ருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆத அஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத் துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத் தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத் தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைக ளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாக விருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! !

Relaxplzz


&#xba4;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb9a;&#xbca;&#xba8;&#xbcd;&#xba4; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbb5;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xb85;&#xba8;&#xbcd;&#xba4;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xbbf;&#xbb1;&#xbc1;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;, &#xba4;&#xbc6;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xb95;&#xbbf;&#xbb1;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb95;&#xbbe;&#xbb2;&#xba3;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbc8;&#xba4;&#xbcd; &#xba4;&#xbc1;...

Posted: 19 Jan 2015 08:50 PM PST

தங்கள் சொந்த செலவுக்காக அந்தச் சிறுவர்கள்,

தெருவில் போகிறவர்களின் காலணிகளைத் துடைத்து காசு பெற்றுக் கொண்டிருந்தனர்.

தன் கார் கண்ணாடி வழியே அந்த சிறுவர்களை தன் நண்பர்களுக்குக் காட்டிய செல்வந்தர் சொன்னார்,

"அவர்கள் என் மகன்கள். நான் இன்று பணக் காரன்.

ஆனால் இப்படித்தான் என் வாழ்வைத் துவக்கினேன்

உழைப்பில் நம்பிக்கை வைக்கும் எந்த ஏழையும் தோற்றுப் போவதில்லை

என்பது என் அனுபவம்.

என் மகன்களும் தங்கள் வாழ்வை ஏழைகளாகத் தொடங்குவதே நியாயம்"

இப்படி சொன்ன செல்வந்தர்,

ஹென்றி ஃபோர்டு.

Relaxplzz


&#xbae;&#xbcb;&#xbb0;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;... (y)

Posted: 19 Jan 2015 08:40 PM PST

மோர் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 19 Jan 2015 08:30 PM PST

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 08:20 PM PST

MAX TEACHER : &#xb9a;&#xbbe;&#xbb0;&#xbcd;,&#xb89;&#xb99;&#xbcd;&#xb95; &#xbaa;&#xbc8;&#xbaf;&#xba9;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbaa;&#xb9f;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc7; &#xbb5;&#xbb0;&#xbae;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xba4;&#xbc1;.&#xb85;&#xbb5;&#xba9; &#xb95;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xbb5;&#xbc8;&#xb99;&#xbcd;&#xb95;. P...

Posted: 19 Jan 2015 08:10 PM PST

MAX TEACHER : சார்,உங்க பையனுக்கு படிப்பே வரமாட்டிங்கிது.அவன கண்டிச்சு வைங்க.

PARENT : அப்படி என்ன பண்ணுனான் என் பையன்?
M.TEACHER : அவனுக்கு சுத்தமா கணக்கு பாடம் வரமாட்டிங்கிது.ஈசியான கணக்கு கேட்டாக்கூட திரு திருனு முழிக்கிறான்.

PANRENT : அப்படி என்ன ஈசியான கணக்கு கேட்டீங்க?

M.TEACHER : சார்,நான் உங்க பையன்கிட்டே,
"டேய்,என் கைல அஞ்சு வாழைப் பழம் இருக்கு.அதுல மூனு பழத்தை நான் தின்னுட்டேன்.அப்போ எங்கிட்ட எத்தன பழம் மீதி இருக்கும்"னு கேட்டேன்.அதுக்கு அவன் திரு திருனு முழிக்கிறாங்க.

PARENT : ஏன் சார் உங்களுக்கு அறிவே இல்லையா.பழத்தை நீங்க தின்னுட்டு,அவன்கிட்ட கேட்டா என்ன செய்வான்.அவனும் சின்னப் பய தானே.அவனுக்கு ஒரேயொரு பழம் கொடுத்தா நீங்க குறஞ்சா போவிங்க.அவன பாக்க வச்சு திண்ணுட்டு,பலிய என் பையன் மேல போடாதீங்க.

M.TEACHER : நான் என் வேலைய ரிஸைன் பன்றேன் சார்.

#நீதி
நீ தான்யா உண்மையான அப்பன்.

:P :P

Relaxplzz

&#xb89;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb89;&#xbaf;&#xbb0;&#xbcd;&#xba8;&#xbcd;&#xba4; &#xb95;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc6;&#xb9f;&#xbcd; &#xbb5;&#xbc0;&#xbb0;&#xbb0;&#xbcd; &#xbb7;&#xbbe;&#xbb9;&#xbbf;&#xba4;&#xbcd; &#xb85;&#xbaa;&#xbcd;&#xbb0;&#xbbf;&#xba4;&#xbbf;.......... &#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb95;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;...

Posted: 19 Jan 2015 08:00 PM PST

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி..........

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.

நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!

இன்னும் சிலரோ ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்கு வார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத் தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழு வதும் தரகு பெறுவார்கள். இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

ViduthalaiEpaper

Relaxplzz


Posted: 19 Jan 2015 07:58 PM PST


&#xb95;&#xbc1;&#xbb0;&#xbc1; &#xba8;&#xbae;&#xbcd; &#xbae;&#xba9;&#xbae;&#xbcd; &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbb5;&#xb9a;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbcb;, &#xb85;&#xbb5;&#xbb0;&#xbc7; &#xb9a;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xba9; &#xb95;&#xbc1;&#xbb0;&#xbc1;. &#xb85;&#xbb5;&#xbb0;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#xba8;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1;&#xba3;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb85;&#xbae;&#xbc8;&#xba8;&#xbcd;...

Posted: 19 Jan 2015 07:51 PM PST

குரு

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ, அவரே சரியான குரு. அவரிடம் நற்குணங்கள் அமைந்திருக்க வேண்டும். குருவின் உண்மைச் சொரூபத்தை அறிய வேண்டுமானால், முதலில் உன் சொரூபத்தை அறிந்துகொள். தன் இயல்பை அறியாது, குருவின் இயல்பை அறிவது எவ்வாறு?. குரு சொரூபத்தை அறிய, உலகையே குருவின் வடிவாய் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.

–ரமணர்.


"இவர்கள் சொன்னவை"

LOVE&#039;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbc7; &#xbaa;&#xbc6;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xb99;&#xbcd;&#xb95; &#xbaa;&#xbaf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbc1;&#xbb1;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc7; &#xb8f;&#xba9;&#xbcd;?? &#xbaa;&#xbbe;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbbf;&#xbaf;&#xbc7; &#xb85;&#xbb1;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xba8;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;...

Posted: 19 Jan 2015 07:45 PM PST

LOVE'னாலே பெத்தவங்க
பயப்படுறாங்களே ஏன்??
பாதியிலியே அறுத்துக்கிட்டு
வந்து நிப்பிங்கன்னுதான் . . .
வாழ்ந்து காட்டுங்க..
அவங்க உங்கள
பத்தி யோசிச்சு வெச்ச்சிருக்கறத
விட
ஒரு படி மேல
வாழ்ந்து காட்டுங்க . . .
.
.
.
.SALUTE அடிப்பாங்க...!

Relaxplzz

&#xb9a;&#xbbe;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbae;&#xbc1;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4; &#xb85;&#xbb4;&#xb95;&#xbbf;&#xbaf; &#xb95;&#xbc2;&#xb9f;&#xbc8;... &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;... (y)

Posted: 19 Jan 2015 07:43 PM PST

சாப்பிடும் முறுக்கில் செய்த அழகிய கூடை...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


திறமைகள்..

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 07:30 PM PST

&#xb9c;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xba4;&#xbbe;&#xba9; &#xbaa;&#xbbf;&#xbb0;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xba9;&#xbc8;, &#xba8;&#xbbe;&#xbae; &#xb93;&#xb9f;&#xbbf; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xb9f;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xb9f;&#xbbe; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbae;&#xbcd;... :)

Posted: 19 Jan 2015 07:24 PM PST

ஜல்லிக்கட்டு தான பிரச்சனை, நாம ஓடி பிடிச்சு விளையாடலாம் வாடா செல்லம்... :)


&#xba8;&#xb9f;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xba4;&#xbcd; &#xba4;&#xbc1;&#xbb0;&#xbcb;&#xb95;&#xbae;&#xbcd; ! &#xb92;&#xbb0;&#xbc1; &#xb95;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xb9a;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4; &#xba8;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xb95;&#xbb4;&#xbc1;&#xba4;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xba3;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbe;&#xb95;&#xbaa;&#xbcd;...

Posted: 19 Jan 2015 07:15 PM PST

நட்புக்குத் துரோகம் !

ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.

நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.

ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை இருக்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், அந்தப் பக்கமாக சென்ற சிங்கத்தைக் கண்டு நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.

ஒரு வழி நரிக்குப் புலப்பட்டது. அதாவது, தன் நண்பன் கழுதையைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தான் தப்பித்துக் கொள்வது என்பதுதான் அந்த வழி.

நரி உடனே சிங்கத்தை நோக்கி, ""மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!'' என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.

நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.

""நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

நரி பதறிப் போய், ""மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.

""நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே,

உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது,'' என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.

இதற்குத்தான் கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.

Relaxplzz

:) Relaxplzz

Posted: 19 Jan 2015 07:07 PM PST

&#xb9a;&#xbc2;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbcb;&#xba4;&#xbaf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xb92;&#xbb0;&#xbc1; &#xba8;&#xbb0;&#xbbf; &#xba4;&#xba9;&#xbcd; &#xba8;&#xbbf;&#xbb4;&#xbb2;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbaa;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb9a;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xba4;&#xbc1;.. &quot;&#xb87;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xb89;&#xba3;&#xbb5;&#xbbe;...

Posted: 19 Jan 2015 06:56 PM PST

சூரியோதயத்தின்போது
ஒரு நரி
தன் நிழலைப்பார்த்தபின்
சொல்லிக்கொண்டது..

"இன்று உணவாக
ஓர் ஒட்டகத்தைச்சாப்பிடுவேன்'"

பிறகு, பகல்முழுவதும்
ஒட்டகத்தைத்தேடியலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப்பார்த்தபின்
சொல்லிக்கொண்டது,

"ஓர் எலியேபோதும்"

-கலீல் ஜிப்ரான்.

(நிழலை மற! நிஜத்தையுணர்!)

Relaxplzz


எழுத்தாளர் வரிகள் சில

0 comments:

Post a Comment