ஒபாமா இந்தியா வருகை..
* டெல்லி முழுவதும் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் 15 ஆயிரம் cctv காமிரா பொருத்துகிறது மத்திய அரசு.
* மக்கள் வரிப்பணம் 15 லட்சம் செலவில் ஒபாமாவை வரவேற்க மலர் அலங்காரம் செய்ய மத்திய மோடி அரசு முடிவு.
* டெல்லியில் இருந்து ஆக்ரா வரையிலான சாலையோர ஓட்டல்கள் அனைத்தையும் 4 நாட்களுக்கு மூடி சீல் வைக்க சம்மதம் தெரிவித்துள்ளது மோடி அரசு.
* வரலாறு காணாத வகையில் ஒபாமாவின் பாதுகாப்புக்கு ஒரு லட்சம் போலீசாரை ஈடுபடுத்த முடிவு.
* ஒபாமா இந்தியாவில் இருக்கும் வரை தனி சாட்டிலைட் மூலம் இந்தியாவின் எந்த பகுதியையும் கண்காணிக்க அமெரிக்காவுக்கு மத்திய அரசு அனுமதி.
வரும் ஜன-26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று இந்தியர்களாகிய நாம் அனைவர்களும் அமெரிக்கர்களுக்கு அடிமை.
இது போல் இனி மேலும் பல நிகழ்வுகளை சந்திக்கவிருக்கிறோம். வணிகம் தொடர்பு அமெரிக்காவுடன் வலுப்பெறும் பாருங்கள்... இந்தியா மறைமுகமாக அமெரிக்க காலனியத்தின் கீழ் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை..

0 comments:
Post a Comment