Thursday, 23 October 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Rofl. ..

Posted: 23 Oct 2014 07:41 AM PDT

Rofl. ..


Actually A.R.Murugadoss planned to break #Thuppaki Record by #Kaththi., but Unfo...

Posted: 23 Oct 2014 06:52 AM PDT

Actually A.R.Murugadoss planned to break #Thuppaki Record by #Kaththi.,
but
Unfortunately it Brokes #Enthiran Record...

Enthiran - 11c
Kaththi - 12.5c
#Kaththi #Blockbuster...

மூஞ்சி வெள்ளையா இருக்கணும்னு ஆசைப்படுறவங்க யாரும், முடி வெள்ளையா இருக்கணும்னு ஆச...

Posted: 23 Oct 2014 06:39 AM PDT

மூஞ்சி வெள்ளையா இருக்கணும்னு ஆசைப்படுறவங்க யாரும்,
முடி வெள்ளையா இருக்கணும்னு ஆசைப்படுறது இல்லை..

#Deepavali Day(22.10.14) Collection in #TamilNadu #kaththi #Poojai #Tasmac

Posted: 23 Oct 2014 05:48 AM PDT

#Deepavali Day(22.10.14) Collection in #TamilNadu

#kaththi #Poojai #Tasmac


"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?" "ஏன்?" "...

Posted: 23 Oct 2014 05:25 AM PDT

"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது.
ஏன்?" "ஏன்?"
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே.."

""நீங்க பெரிய ஹீரோயின். உங்க வாழ்க்கையில் நடந்த வேடிக்கையான சம்பவம் சொல்லுங்களேன...

Posted: 23 Oct 2014 01:14 AM PDT

""நீங்க பெரிய ஹீரோயின். உங்க வாழ்க்கையில் நடந்த வேடிக்கையான சம்பவம் சொல்லுங்களேன்!''

""ஒரு தடவை விவாகரத்து செய்த ஆளையே மறந்து போய் மறுபடி கல்யாணம் செஞ்சுட்டேன்!''

Kamal Hasan's instincts.. 1) In 1978, his tamil movie “Sivappu Rojakal” got rele...

Posted: 23 Oct 2014 12:29 AM PDT

Kamal Hasan's instincts..
1) In 1978, his tamil movie "Sivappu
Rojakal" got released. He played the
role of a Psychopath killer.
One year later, a guy
called
Psycho Raman was caught for
brutally murdering people
especially women.
2) In 1988, kamal played the role of a
unemployed youth in the movie
"Sathya". In 89-90's our country faced
lot of problems due to
unemployment.
3) In 1992, his blockbuster movie
"Devar Magan" got released. Its a
village based subject. There will be
some scenes portraying communal
clashes. Exactly a year later in 1993,
there were many communal clashes
in southern districts.
4) We all know in 1996 many people
in our country was cheated by
finance companies. Our Kamal Hasan
has clearly depicted this in his movie
"mahanadhi" which got released in
1994 itself.
5) In "heyram"(2000), there are some
scenes relating to Hindu Muslim
clashes . We all know 2 years later,
godhra(Gujarat riots) incident
happened.
6) He used a word called 'tsunami' in
his movie "Anbesivam"(2003).The
word 'tsunami' was not known to
many people before. In 2004,
'tsunami' stuck the east coast of our
country and many people lost their
lives.
7) In "Vettaiyadu Vilayadu "(2006)
there are two characters called ila &
amudhan who played the roles of
psychopath killers. After 3 months of
release of the movie, the noida
serial killing came to light
(moninder/sathish)
8) The world is talking about the
Ebola virus now, but the star actor
has once again made heads turn, as
he had mentioned about in his film
'Dasavatharam' in 2008. In the scene
where he tries to get back the parcel
which contains the bio weapon,
Kamal says "It's a synthetic bio
weapon, It's a Ebola -Marburg
combination. It's very lethal."
_/\_ Ulaganayagan da...!


நடு சாலையில் இறந்த தன் நண்பனின் சடலத்தின் மீது எந்த வாகனமும் ஏறாமல் பாதுகாத்து ஓ...

Posted: 22 Oct 2014 11:36 PM PDT

நடு சாலையில் இறந்த தன் நண்பனின் சடலத்தின் மீது எந்த வாகனமும் ஏறாமல் பாதுகாத்து ஓரமாக இழுத்து சென்ற நாய்..


#Kaththi Marana Mass Hit..

Posted: 22 Oct 2014 10:51 PM PDT

#Kaththi Marana Mass Hit..


One of the heart touching dialogue from movie #Kaththi

Posted: 22 Oct 2014 10:17 PM PDT

One of the heart touching dialogue from movie #Kaththi


Kaalai vanakkam nanbargaley. .

Posted: 22 Oct 2014 09:49 PM PDT

Kaalai vanakkam nanbargaley. .


இந்த 2014 தீபாவளியோ எனக்கு சுக படவில்லை... கேளுங்கள் என் கதையை முழுவதுமாக படியு...

Posted: 22 Oct 2014 10:23 AM PDT

இந்த 2014 தீபாவளியோ எனக்கு சுக படவில்லை...

கேளுங்கள் என் கதையை முழுவதுமாக படியுங்கள்...!

இந்ச தீபாவளி புத்தாடை
இல்லை..
கைலே பணம் இல்லை..
ஆனால் இருக்கு எங்கே?

400 மைல்க்கு அப்பால் இருக்கு..

நானே மனம் நொந்து இருக்கிறேன்..

சற்று மதுபானம் அருந்தி மன கவலையே தீர்க்கலாம் என்று எண்ணினேன்..

ஓடினேன் ஓடினேன் ஒயின்ஷாப் வாசல் வரை ஓடினேன்..

கையிலே பணம் இல்லாத காரணத்தால் கேசியர் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டான்...

அது போகட்டும்

கோவிலுக்கு சென்று மனகவலையை தீர்க்கலாம் என்று எண்ணி கோவிலுக்கு சென்றேன்...

அங்கே என்னை போன்றே மனகவலை வாதி அதிகம் போல நீண்ட வரிசை தரிசனம் தாமதம் ஆனது இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றேன் தரிசனம் பெற்றேன் ...

ஆனாலும் மன உளைச்சல் தீர வில்லை...

டீ கடைக்கு வந்தேன்..டீ முடிந்துவிட்டது ..என்றார் கடைக்காரர் மனம் தீ பட்டது போல் சுட்டது...

சரி பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம் என்று எண்ணி நெட் கார்டு வாங்க கடைக்குச் சென்றேன்...

அங்கே கார்டு இல்லை என்றார் வியாபாரி ..

சரி தகவல் வழியில் ரீசார்ஜ் செய்யுங்கள் என்றேன்..

நெட்வோர்க் சரியாக ஓர்க் ஆக வில்லை என்றார் அந்த வியாபாரி...

மீண்டும் மனம் புண்பட்டது..
சரி நமது மொபைல் நிறுவனத்திடம் கடன் வாங்கலாம் என்று கடன் கேட்டேன் ஏர்டெல் நிறுவனத்திடம்..

நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலும் சேர்த்து கட்டுங்கள் என்றார் தகவல் தொடர்பு அதிகாரி

மன உளைச்சலோடு வீடு வந்தேன்...

இங்கே அக்கா வழியில் நின்று எங்கேயடா ஊர் சுத்திட்டு வருகிறாய் என்று என்னிடம் வினாவினாள்..?

சகோதரிய சமாளித்து வீட்டு உள்ளே வந்தேன்...

சற்று வண்ணத்தொலைக்காட்சி பார்த்து நம் எண்ணம் மாற்றி அமைக்கலாம் என்று அமர்ந்தேன்...

உலகத்தில் வேறு படம் இல்லாதது போல் போட்ட பார்த்த திரைபடங்களை காண்பிக்கிறார்கள்..

மீண்டும் மனம் நொந்து அமர்ந்துள்ளேன்..

இடையில் ஒரு மங்கையிடம் ஏமாற்றம்
என்னை மல்லாக்க போடுகிறது..

என் மன கவலை மன உளைச்சலுக்கு யார் காரணம்...?
நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கு தெரியுமா..? நான் கூறுகிறேன்..

இந்த சமுதாயமும் சூழ்நிலையும் தான்...!

இதற்கும் சமுதாயத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்பீர்கள் ?

கூறுகிறேன்...கேளுங்கள்

நானோ படித்த வேலையில்லா கோர்ஸ் கம்பிளிட் தாரி..

என் லட்சியமே வக்கீல் ஆக வேண்டும் என்று ஆனால் எனது கிரகம் பொறியில் மாட்டிவிட்டேன்..

இந்நேரம் மினி மைக்கல் டி குன்ஹா வாக ஆகியிருப்பேன் விதி விடவில்லை...

சமுதாயத்தில் கடுமையாக நியாயமாக உழைக்க முன்வந்தேன்..

எனக்கோ வேலை தர எந்த நிறுவனமும் முன் வரவில்லை ..

எனக்கு மட்டும் வேலை கொடுத்திருந்தாள் என் கையிலே பணம் இருந்திருக்கும்....

குடித்து இருப்பேன்..

கோவிலில் சிறப்பு தரிசனம் பெற்றிருப்பேன்...

ரீசார்ஜ் கார்டு மாதம் பேக் போட்டு இருப்பேன்..

டீ கடைக்கு போயிருக்க மாட்டேன்..

காபி ஷாப்புக்கு சென்றிருப்பேன்...

கம்பெனிகாரனிடம் கடன் வாங்கியிருக்க மாட்டேன்..

வீட்ல ஊதாரி என்று பட்டம் பெற்றிருக்க மாட்டேன்..

திரை அரங்கிற்கு பிடித்த படம் பார்க்க சென்றிருப்பேன் ..

காதலை சொல்லி இருப்பேன்...

வக்கீலுக்கு படித்திருப்பேன் .
.
இப்போ கூறுங்கள் பிழை என்னிடமா ..?

சமுதாயம் என்னை தூக்கி வாரி விசுகிறது..?

நானே காற்றில் கிழிந்த இலை போல் ..சல்லடையாக உள்ளேன்...!!

காலம் மாறும் காத்து நம் திசையில் தென்றலாக வீசும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடத்துகிறேன்...!!

பிழை என் மேல் அல்ல சமுதாயம் ...சமுதாயம் சமுதாயமே..!


0 comments:

Post a Comment