Wednesday, 8 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மாட்டிகொண்டீர்கள்..!! எத்தனை புத்தகங்களை அரைகுறையாக சப்பிவிட்டு என்னைக்கண்டு ஓட...

Posted: 08 Oct 2014 01:55 AM PDT

மாட்டிகொண்டீர்கள்..!!

எத்தனை புத்தகங்களை அரைகுறையாக சப்பிவிட்டு என்னைக்கண்டு ஓடி ஒழிந்தீர்...............
அடுப்பங்கரையில் ஆட்சியமைத்து அர்த்தராத்திரியில் மாநாடு போட்டீர்......
பாதித்தூக்கத்திலே பதகளிக்க வைத்தீர்.......
காய்களை பழமாக்க விடவே இல்லை.........
எத்தனையோ எத்தனனங்கள் உங்களை பிடிக்க
அத்தனையும் அர்த்தமிழந்து போயின.....
இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை..........
வைரமுத்தை பின்பற்றி பூனை வளர்த்தேன்........பிடிபடவில்லை.........
மனிதாபிமானத்துக்காய் ........
பொறித்த மீனும் கருவாடும் தந்து பார்த்தேன்
திருட்டுத்தனமாய் திண்டவுடனே ஓடினாய்......
கூடிக்குலவினாய்...........
குடும்பத்தைப்பெருக்கினாய்.........
குதித்து விளையாடினாய்.........
இப்படியாக என் ஆத்திரத்தை ஆயிரம் தடவையாக
கிளரிவிட்டாய்..........
நேற்று உனக்கு மரணம் வரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை......
மனைவியின் முயற்சியில் வசமாக மாட்டிக்கொண்டீர்..........
இனி உங்கள் வம்சாவழி ஒழிந்துவிடும்.......
யுத்தம் செய்யாமலே உங்களை இனஒழிப்பு செய்வோம்.......
உணவு தந்தே அழித்துவிடுவோம்.........
எங்கிருந்தோ வந்து இங்கு அதிகாரம் செலுத்த முனையும் உங்களை
இனியும் சும்மா விட மாட்டோம்.........!

via Ibnu Salaah

----------------------------------------------
இக்கவிதை தேச நலனை சீர்குலைக்க உருவெடுத்திருக்கும் சகல தீய சக்திகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
#Admin


யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்...

Posted: 07 Oct 2014 11:00 PM PDT

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!

உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ? 1 - சந்தோஸ் சுப்...

Posted: 07 Oct 2014 09:00 PM PDT

உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ?

1 - சந்தோஸ் சுப்ரமணியம் ஜெனிலியா.
2 - அலைபாயுதே சாலினி.
3 - ராஜா ராணி நஸ்ரியா.
4 - காதல் சுகமானது சினேகா.
5 - பிரியமானவளே. சிம்ரன்.
6 - எங்கேயும் காதல் ஹன்சிகா.
7 - மௌனம் பேசியதே திரிஷா.
8 - துப்பாக்கி காஜல்.
9 - களவாணி ஓவியா.
10 - காதல் கீதல் னு எவணாச்சும் வந்திங்க..... கொய்யால அழிகின தக்காளியாலயே அடிப்பேன்.

பதில் சொல்லுங்க பார்க்கலாம்! ;)

மனைவியின் கர்ப்ப காலம் குறைந்தது 300 நாட்கள்; கணவனின் கர்ப்ப காலம் குறைந்தது 20...

Posted: 07 Oct 2014 07:00 PM PDT

மனைவியின் கர்ப்ப காலம் குறைந்தது 300 நாட்கள்;
கணவனின் கர்ப்ப காலம் குறைந்தது 20 வருடங்கள்...

யக்கோய் என்னமா இங்கிலிசு பேசுறிங்க யா .. :o :D ஆக்சுவலி யுவர் இங்கிலிஷு சோ கி...

Posted: 07 Oct 2014 11:14 AM PDT

யக்கோய் என்னமா இங்கிலிசு பேசுறிங்க யா .. :o :D
ஆக்சுவலி யுவர் இங்கிலிஷு சோ கியுட்டு யா.. ;)

# 100 ருப்பீஸ் வடக்கி பூச்சிங் யா .. :P
வாட்டர் யு மிங்கிங் யா .. நம்பர் லேடிங் யா . .. ஐ நடிச்சு படிப்போயிங்க்யா .. ஒ மாய் காட் யா!



Posted: 07 Oct 2014 10:55 AM PDT


0 comments:

Post a Comment