Sunday, 21 June 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


போர்ட்ரீத் துறைமுக வாயில் - இங்கிலாந்து The harbour wall at Portreath - England

Posted: 21 Jun 2015 10:30 AM PDT

போர்ட்ரீத் துறைமுக வாயில் - இங்கிலாந்து

The harbour wall at Portreath - England


எலகல நீருற்று, மேற்கு வெர்ஜினியா... Elakala Falls, West Virginia...

Posted: 21 Jun 2015 09:30 AM PDT

எலகல நீருற்று, மேற்கு வெர்ஜினியா...
Elakala Falls, West Virginia...


அபூர்வமான மூங்கில் மரம் - இலங்கை Incredible Bamboo in Srilanka

Posted: 21 Jun 2015 08:30 AM PDT

அபூர்வமான மூங்கில் மரம் - இலங்கை

Incredible Bamboo in Srilanka


சான்போ பாலம், ஜப்பான்.. Sanpo bridge, Japan..

Posted: 21 Jun 2015 07:30 AM PDT

சான்போ பாலம், ஜப்பான்..
Sanpo bridge, Japan..


#குடும்பத்திலே எல்லாத்துக்கும் தனி தனியா வாங்கிட்டோம் தரமாண ரோடு எப்ப போடுவ...

Posted: 21 Jun 2015 06:30 AM PDT

#குடும்பத்திலே எல்லாத்துக்கும் தனி தனியா வாங்கிட்டோம்

தரமாண ரோடு எப்ப போடுவீங்க ஆபிசர்...


ஹிட்டாசி கடலோர பூங்கா, ஜப்பான்... Hitachi Seaside Park, Japan...

Posted: 21 Jun 2015 05:30 AM PDT

ஹிட்டாசி கடலோர பூங்கா, ஜப்பான்...
Hitachi Seaside Park, Japan...


Sunday Special - பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி? திருவல்ல...

Posted: 21 Jun 2015 04:30 AM PDT

Sunday Special - பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி?
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு சம்பத் என்பவருக்கு நன்றி!
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்
செய்முறை:
புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
நல்லெண்ணையை வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்து வைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.
R.c. Palaniappan
Jeeva Nanthan பதிவிலிருந்து...


உண்மைதாங்க...

Posted: 21 Jun 2015 03:30 AM PDT

உண்மைதாங்க...


வெற்றி என்பது...

Posted: 21 Jun 2015 02:30 AM PDT

வெற்றி என்பது...


தாயின் அன்பு...

Posted: 21 Jun 2015 01:30 AM PDT

தாயின் அன்பு...


Posted: 21 Jun 2015 12:30 AM PDT


Posted: 20 Jun 2015 11:30 PM PDT


நம்முடைய கண்களாலேயே நம்ப முடியவில்லை இது ஒரு கேக் என்பதை...!!! மிக அருமையாக வடி...

Posted: 20 Jun 2015 10:30 PM PDT

நம்முடைய கண்களாலேயே
நம்ப முடியவில்லை இது ஒரு கேக் என்பதை...!!!
மிக அருமையாக வடிவமைத்த சமையல் கலைஞரை பாராட்டி ஒரு லைக் போடலாமே.


CAN U BELIEVE THIS MAN DONATED 30 CRORE TO POOR PEOPLES :) proof link : http://w...

Posted: 20 Jun 2015 09:30 PM PDT

CAN U BELIEVE THIS MAN DONATED 30 CRORE TO POOR PEOPLES :)
proof link : http://www.theweekendleader.com/…/1932/donor-par-excellence…


நமது நாட்டின் கல்வி முறை..... புரிஞ்சவங்க ஷேர் பண்ணுங்க...

Posted: 20 Jun 2015 08:30 PM PDT

நமது நாட்டின் கல்வி முறை.....
புரிஞ்சவங்க ஷேர் பண்ணுங்க...


Posted: 20 Jun 2015 07:30 PM PDT


0 comments:

Post a Comment