Interesting Tamil Facebook posts |
- தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையு...
- உண்மையான # நட்பு !!. கார்கில் போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்....
- கல்யாணத்திற்கு பின் ஒரு சில பெண்களின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ
- இந்து எந்த கேவலமான நாடு என்று யாருக்கும் தெரியுமா? 2020 இல் வல்லரசு ஆகும் என்ற...
- மூலிகைகளும் அதன் சத்துக்களும்..! 1. அத்தி - இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி...
- இந்த வீடியோவில் கரெக்டா 777 வரும் போது நிப்பாட்டுங்க பாப்போம் ...... உங்களுக்கு...
- நல்லதைச் சொல்வோம் "மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளிலேயே புனிதமானது திருமண பந்தம்த...
- உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா.....? அத குறைக்க easy யா ஒரு வழி சர்க்கரைல கொ...
- ஒரு மணித்தியாலத்துக்குள் பல லட்சம் பேர் பார்த்து வெற்றி நடை போடும் 'புலி' படத்தி...
- ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்டார் தே.மு.தி.க. தலைவர் விஜய...
- புதுக்கப்பலை முதல் முதல் கடலில் இருக்கும் சுவாரஸ்ய காட்சியைப் பாருங்கள்
- ஒரு பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன் பின்னாடியே வரதக் கவனிச்சுச்ச...
- வாட்சப்பில் பரவும் ஸ்ருதி ஹசன் நடன பயிற்ச்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகை...
- Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்:- 1-- மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள்...
- பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.....
- பெண்களிடம் பேச அச்சப்படும் ஆண்கள் இதை அவசியம் பாருங்கள்
- மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்...
- இந்த கண்கொள்ளாக்காட்சியை பார்க்க யாரும் மிஸ் பண்ணிடாதிங்க! வீடியோ
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- விண்வெளியில் வீரர்கள் எவ்வாறு சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்று தெரியுமா?
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் மனதிற்கு சொ...
- ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க.. 01) உழவு கூலி (ட்ராக்டர்)
Posted: 21 Jun 2015 09:45 AM PDT தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக !!! 1.உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine. 2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine. 3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine. 4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine. 5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine. 6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine மற்றும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine. 7.குடிபோதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court fee 8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine. 9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine 10.அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine. 11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine. 12.காற்று ஒலிப்பான் .பல்லிசை ஒலிப்பான் section 190 (2) .Rs.50 fine. 13.பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine. 14.அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine. 15.காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine. 16.வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine. 17.போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் section 201 .Rs.50 fine சமூக ஆர்வலர்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகும். மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information) குறித்தும் அறிந்து கொள்வது அவசியமாகும் |
Posted: 21 Jun 2015 08:47 AM PDT |
Posted: 21 Jun 2015 07:46 AM PDT உண்மையான # நட்பு !!. கார்கில் போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான். நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வர எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான். மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர். நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார். அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான் கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர். நான் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர். நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்."என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா" என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை… ![]() |
Posted: 21 Jun 2015 07:36 AM PDT கல்யாணத்திற்கு பின் ஒரு சில பெண்களின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ ![]() கல்யாணத்திற்கு பின் ஒரு சில பெண்களின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ www.indiasian.com this is indian woman life |
Posted: 21 Jun 2015 07:29 AM PDT |
Posted: 21 Jun 2015 06:46 AM PDT |
Posted: 21 Jun 2015 06:45 AM PDT மூலிகைகளும் அதன் சத்துக்களும்..! 1. அத்தி - இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து 7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து 8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து 9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து 10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து 11. கத்திரிக்காய் – மெக்னீசியம் 12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து 13. கருவேப்பிலை – இரும்புச்சத்து 14. கீழாநெல்லி – காரீயச்சத்து 15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து 16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து 17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து 18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து 19. தும்பை – செம்புச்சத்து 20. துத்தி – கால்சியம் 21. தூதுவளை – ஈயச்சத்து 22. நன்னாரி – இரும்புச்சத்து 23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து 24. பற்பாடகம் – கந்தகச்சத்து 25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து 26. பிரண்டை – உப்புச்சத்து 27. புதினா – இரும்புச்சத்து 28. பெரும்தும்பை – தங்கச்சத்து 29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து 30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து 31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து 32. முருங்கை – இரும்புச்சத்து 33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து 34. வெண்டைக்காய் – அயோடின். 35. நுணா – தாமிரச்சத்து ![]() |
Posted: 21 Jun 2015 05:36 AM PDT |
Posted: 21 Jun 2015 04:50 AM PDT |
Posted: 21 Jun 2015 04:43 AM PDT |
Posted: 21 Jun 2015 03:43 AM PDT நல்லதைச் சொல்வோம் "மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளிலேயே புனிதமானது திருமண பந்தம்தான். எப்படி நெருப்பில்லாமல் மனித முன்னேற்றம் இல்லையோ அதைப்போல, இல்லற உறவின்றி வாழ்க்கை இல்லை'' என்ற ராபர்ட் இங்கர்சாலின் அனுபவ மொழி திருமண வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்கிறது. பருவத்தில் திருமணம் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. திருமண பந்தத்தினாலேயே மனிதன் முழுமை பெறுகிறான். திருமணமே அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம். ஆனால், திருமணம் என்றாலே இன்றைய இருபால் இளைஞர்களும் மிகவும் யோசிக்கின்றனர். திருமணம் செய்து கொண்டவர்களும், "உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்'' என்று சலித்துக் கொள்வதை அடிக்கடி நாம் கேட்கத்தான் செய்கிறோம். பருவமடைந்த இருபாலரிடமும் திருமணம் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவுவதையே காணமுடிகிறது. அவர்களைப் பொறுத்தவரை குடும்பம் என்பது கூடுதல் சுமை. திருமண வாழ்வு குறித்து இப்படி தவறான புரிதல்கள் கொண்டோரில் பலர் நம் கலாசாரச் சீரழிவின் உச்சம் எனப்படும் "லிவிங் டு கெதர்' வாழ்க்கைக்கு தலைப்படுகின்றனர். இதனால் குடும்பம் என்ற சுமையில்லை; குழந்தைகள் பெற்றுக் கொள்வது கட்டாயம் இல்லை; இருவருக்கும் தேவை நிறைவேறிய பிறகு பிரிந்து கொள்ளலாம் என்பன போன்ற வசதிகள் இளைஞர்களைப் பெரிதும் அதன் பக்கம் கவர்ந்திருக்கிறது. ஆனால், உடல்தேவையை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கக்கூடிய இந்த வாழ்க்கை முறை விரைவில் அலுத்துப் போகும். ஏனெனில் திருமணத்தின் மூலம் கிடைக்கக்கூடிய உடல்ரீதியான, மனோரீதியான நன்மைகள் எதுவும் "லிவிங் டு கெதரில்' கிடைப்பதில்லை. தற்காலிக உறவுகள் மனதிற்கினிய பூக்களாய் மணம் பரப்பலாம். ஆனால் இந்த நறுமணம் கதிரவனின் ஒரு நாள் பயண காலமே நீடிக்கும். திருமணம் வழியாக கிடைக்கும் விதைகள் நம் சந்ததியை வளர்ப்பதோடு நீடித்த இன்பத்தையும் தரும். திருமணம் செய்துகொள்ள விருப்பக் குறைவுடன் இருப்பது வெகுவாக ஆண்களாய் இருந்தாலும், திருமணத்தால் அதிக பலன் அடைவது அவர்களே. ""ஆண்கள் திருமணத்திற்குப் பிறகே மனச்சோர்வுகள் மற்றும் கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள்'' என்பது உலக சுகாதார நிறுவன ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் பிரிந்து வாழும் தம்பதிகள், துணை இறந்ததால் தனிமையில் வாடுவோர், விவாகரத்து பெற்றுக்கொண்டோர் போன்றவர்கள் அடையும் மனச்சோர்வுகளே இதற்குச் சான்று. உறவுகள் மற்றும் சமூகத்தை விட்டு விலகி வாழ முற்படும் இவர்களது செயல்களே இதை உறுதிப்படுத்தும். "பிரச்சனைகளும், அவற்றை எதிர்கொள்ளுதலுமே வாழ்வு. தெளிந்த நீரோடையில் படகைச் செலுத்துவதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும். புயலும், காற்றும் நிறைந்த சமுத்திரத்தில் கப்பலோட்டுபவரே தலைசிறந்த மாலுமி'' என்பதை இன்றைய இளையதலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகரிகத்தின் அடிப்படை குடும்பமே. மிகச்சிறந்த சமூக கட்டமைப்பிற்கு குடும்பத்திற்கு மாற்று வழி என்றுமே கிடையாது. ![]() |
Posted: 21 Jun 2015 02:42 AM PDT உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா.....? அத குறைக்க easy யா ஒரு வழி சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும். அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும். அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும். உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா? தண்ணி குடிக்க, water tank க்கு வரும். அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடனும் எறும்பு செத்து போயிடும். ![]() |
Posted: 21 Jun 2015 02:14 AM PDT ஒரு மணித்தியாலத்துக்குள் பல லட்சம் பேர் பார்த்து வெற்றி நடை போடும் 'புலி' படத்தின் அதிகாரபூர்வ வீடியோ டீஸர் ![]() பல லட்சம் பேர் பார்த்து வெற்றி நடை போடும் 'புலி' படத்தின் அதிகாரபூர்வ வீடியோ டீஸர் www.indiasian.com Puli - Official Teaser |
Posted: 21 Jun 2015 01:40 AM PDT |
Posted: 21 Jun 2015 01:10 AM PDT புதுக்கப்பலை முதல் முதல் கடலில் இருக்கும் சுவாரஸ்ய காட்சியைப் பாருங்கள் ![]() புதுக்கப்பலை முதல் முதல் கடலில் இருக்கும் சுவாரஸ்ய காட்சியைப் பாருங்கள் www.indiasian.com How Large Ship Gets into Water for the First Time |
Posted: 21 Jun 2015 01:00 AM PDT ஒரு பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன் பின்னாடியே வரதக் கவனிச்சுச்சு ... வீட்டுக்குள்ள போயி மூஞ்சி கழுவி ட்ரஸ் மாத்திக்கிட்டு வந்து பாத்தா அவன் அங்கேயே நின்னுக்கிட்டு செல்போன நோண்டிக்கிட்டு இருக்கான்.... ஒருவாரம் ஆயிருச்சு.... தினமும் அதே கதை தான். பொண்ணு யோசிச்சது "அம்மாப்பாட்டச் சொல்லிறலாமா?" "இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பாப்போம்..." ஒரு மாசம் தாண்டிருச்சு... கதை ரிப்பீட்டு... ஒரு நண்பியக் கூட்டிக்கிட்டு வந்து அவனக் காமிச்சுக் கதை சொல்லிச்சு அந்தப் பெண்... பிரெண்டு "மூணு மாசம் வரைக்கும் பாரு... பையன் நல்லா இருக்கான்.... வீட்டுல சொல்லிக் கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்" ன்னு சொல்லிச்சு... பெண்ணு மனசுக்குள்ள ஒரு கிளுகிளுப்பு ஓட ஆரம்பிச்சிருச்சு... நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை, குடும்ப விபரம் எல்லாம் கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம் தாண்டிருச்சு... அப்பாம்மாட்டச் சொல்லிருச்சு... அவங்களும் கலியாணம் பேசி முடிச்சிரலான்னு சொல்லி ஊர்லேர்ந்து பெரியவங்களக் கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப் போக ரெடியானாங்க... சந்தோசம் தாங்காமப் பொண்ணு அன்னைக்குச் சாயங்காலம் அவன் கிட்டப் போயி... "ஒரு வருஷத்துக்கு மேலா என்ன பாலோ பண்ணுறீங்க... சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க.... ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான விஷயமெல்லாம் பண்ணலை.... அதுனால நான் வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க... உங்க வீட்டுல எந்தத் தடையும் சொல்ல மாட்டாங்கன்னும் கண்டு பிடிச்சிட்டேன்.... ஐ லவ் யூ டா கண்ணா" ன்னுச்சு... அவன் அதுக்கு "அடாடா... நான் உங்க வீட்டுவாசல்ல உங்களுக்காகக் காத்து நிக்கலை...உங்க வீட்டு wi -fi ல நீங்க பாஸ் வேர்டு போடலை... அதுனால ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன்..." ன்னு சொல்லிட்டு எடுத்தான் பாருங்க ஓட்டம்... # பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்... ![]() |
Posted: 21 Jun 2015 12:28 AM PDT வாட்சப்பில் பரவும் ஸ்ருதி ஹசன் நடன பயிற்ச்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்! வீடியோ ![]() வாட்சப்பில் பரவும் ஸ்ருதி ஹசன் நடன பயிற்ச்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் www.indiasian.com Shruti Hassan Shocking Pictures Leaked |
Posted: 21 Jun 2015 12:16 AM PDT Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்:- 1-- மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட், பிரட், புரோட்டா சத்து இல்லை, என்பதால் அல்ல; அதில் விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்; விழித்து கொள்ளுங்கள் . 2-- சாக்லெட் வேண்டாம்; வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள். 3-- pizza,burgers தவிர்க்கவும் 4-- கோதுமை அரைத்து பயன்படுத்துங்கள்; கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க கலப்படம் உள்ளது. 5-- பழங்கள் கொய்யா, வாழை, விதை உள்ள திராட்சை, Melons அதிகம் சேர்த்து கொள்ளுங்கள் 6-- corn flakes, oats வேண்டாம்; கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும் 7- சர்க்கரை வேண்டாம்; தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கல்கண்டு பயன்படுத்தவும் 8-- black tea without sugar good. சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. 9-- இனி யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்; கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள் இது என்னுடைய வேண்டுகோள். நாம் தான் முதலில் திருந்தவேண்டும். பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம், விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம். நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு, பணம் அல்ல; ஆரோக்கியமும் குணமுமே. உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு. Hyper activity because of this types of food also; அனைவருக்கும், இவை அனைத்தும் தெரிந்த விஷயம்தான்; இனியும் நாம் தூங்ககூடாது', என்று, அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில் வலிக்கிறது. பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம், பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்; வாழவேண்டும், ஆரோக்கியத்துடன். அனைவரும் வாழ்வோம் வளமோடு ..... ![]() |
Posted: 21 Jun 2015 12:02 AM PDT பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க share செய்வோம் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரே ஒரு share ஐ மட்டும் |
Posted: 20 Jun 2015 11:40 PM PDT |
Posted: 20 Jun 2015 11:10 PM PDT பெண்களிடம் பேச அச்சப்படும் ஆண்கள் இதை அவசியம் பாருங்கள் ![]() பெண்களிடம் பேச அச்சப்படும் ஆண்கள் இதை அவசியம் பாருங்கள் www.indiasian.com Poda Mundam Tamil Short Film |
Posted: 20 Jun 2015 10:39 PM PDT மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது. 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும். 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும். 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும். ![]() |
Posted: 20 Jun 2015 10:10 PM PDT |
Posted: 20 Jun 2015 09:10 PM PDT இந்த கண்கொள்ளாக்காட்சியை பார்க்க யாரும் மிஸ் பண்ணிடாதிங்க! வீடியோ ![]() இந்த கண்கொள்ளாக்காட்சியை பார்க்க யாரும் மிஸ் பண்ணிடாதிங்க! வீடியோ www.indiasian.com Koi fish feeding frenzy |
Posted: 20 Jun 2015 09:00 PM PDT |
Posted: 20 Jun 2015 09:00 PM PDT |
Posted: 20 Jun 2015 07:10 PM PDT விண்வெளியில் வீரர்கள் எவ்வாறு சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்று தெரியுமா? ![]() விண்வெளியில் வீரர்கள் எவ்வாறு சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்று தெரியுமா? www.indiasian.com How do Astronauts Live Eat Sleep and use the Bathroom in Space |
Posted: 20 Jun 2015 07:00 PM PDT |
Posted: 20 Jun 2015 07:00 PM PDT படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு.. நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்... கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்... நீ இன்னொருவனின் இல்லாள் என்று... கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ?? குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ?? தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ?? இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்.. உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க.. எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க.. மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை. |
Posted: 20 Jun 2015 06:02 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment