Friday, 1 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


உழைப்பாளர் தினத்திலும் ஊதியம் பெறாமல் உழைக்கும் வர்க்கம்.....! அன்னையர்களே...

Posted: 01 May 2015 08:36 AM PDT

உழைப்பாளர் தினத்திலும்

ஊதியம் பெறாமல்

உழைக்கும் வர்க்கம்.....!

அன்னையர்களே .......!!

நன்றி : புதிய பாரதீ

பா விவேக்


மே 1: தொழிலாளர் தின வாழ்த்துகள். 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்...

Posted: 30 Apr 2015 09:08 PM PDT

மே 1: தொழிலாளர் தின வாழ்த்துகள்.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ''சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்'' கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

நன்றி : சுட்டி விகடன்

பா விவேக்


0 comments:

Post a Comment