Friday, 29 May 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்!! சுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க்க...

Posted: 29 May 2015 09:03 AM PDT

மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்!!
சுவாமி விவேகானந்தர்:
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
*******************************************************************
வில்லியம் ஷேக்ஸ்பியர்:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
*********************************************************************
அடால்ஃப் ஹிட்லர்:
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
*********************************************************************
ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
**********************************************************************
அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
************************************************************************
பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
************************************************************************
லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
*********************************************************************
ஆப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
*********************************************************************
ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
*********************************************************************
சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
***********************************************************************


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


தனுசுக்கு ஜோடியாக நடித்த சோனம் கபூரின் பொது மேடையில் எல்லையற்ற கவர்ச்சி! வீடியோ

Posted: 29 May 2015 07:40 AM PDT

தனுசுக்கு ஜோடியாக நடித்த சோனம் கபூரின் பொது மேடையில் எல்லையற்ற கவர்ச்சி! வீடியோ


தனுசுக்கு ஜோடியாக நடித்த சோனம் கபூரின் பொது மேடையில் எல்லையற்ற கவர்ச்சி! வீடியோ
www.indiasian.com

Posted: 29 May 2015 07:30 AM PDT


மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன்...

Posted: 29 May 2015 07:03 AM PDT

மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக
நகையை விற்றேன்..!
முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்..!
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..!
மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..!
சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்..!
பயணச் செலவுக்கு பல சமயம் என்
பசியை விற்றேன்..!
தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்..!
கடைசியில் கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்..!
படித்தாய்.. உயர்ந்தாய்.. வளர்ந்தாய்
வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையும்..!
இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்
நானிருப்பதோ முதியோர் இல்லத்தில்..!
எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்
எல்லாம் வாங்கியும் உன்னிடம் இல்லாமல்
இருந்தது இதயம்..!


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 29 May 2015 06:23 AM PDT


தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2) 1.ஹீரோ Opening song...

Posted: 29 May 2015 05:03 AM PDT

தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2)
1.ஹீரோ Opening song இல்லாமல் வெளியே வரமாட்டார்கள்.
2.பிச்சை எடுத்தாலும் கனவுப் பாடலை சுவிட்சர்லான்டிலோ, அமெரிக்காவிலோ தான் வைத்துக் கொள்ளவார்கள்
3.நாயகி குளிக்கையில் பல்லியோ, கரப்பான் பூச்சியோ நிச்சயம் வரும்.
4.ஹீரோ 60 வயதானால் கூட 18 வயது பெண்ணோடு தான் ஜோடி சேருவார்கள்.
5.மார்க்கெட்ல பத்து ரூவா மாமுல் கேட்டதுக்கு ஹீரோ வில்லன அடிப்பாரு , வில்லன் குறிதவறாமல் பறந்து போய் காய்கறி கூடையில் தான் விழுந்து கடையையே நாசம் பண்ணுவாங்க ..
6.தீர்ப்பு எழுதறதுக்கு முன்னாடி நொடி ஹிரோ கொலகாரன ஜட்ஜுக்கு முன்னாடி நிறுத்தி,தீர்ப்பை மாத்தி எழுத சொல்றது.
7.கோயில் மணி அடிச்சதும் புறா எல்லாம் பறக்கும்
8.ஹீரோயின் வழுக்கி விழறப்போ ஹீரோ தாங்கி பிடிச்சு தரையில உருளுறது.
9.ஹீரோயின் குளிச்சிட்டு வர்ர நேரமா பாத்து ஹீரோ கட்டிலுக்கு அடில ஒளிஞ்சிருக்குறது.
10.பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு எல்லாம் தமிழ் தெரியறது
11.பாலத்தில் இருந்து, வைக்கோல் நிறைந்த லாரியில் பத்திரமாக குதிப்பது
12.முதல் இரவு காட்சியில் ஹீரோயின் சொம்பு கொண்டுவருவது
13.ஹீரோயினை குழந்தைத்தனமாக காண்பிப்பது, அதைப் பார்த்து ஊருல பாதிப்பொண்ணுங்க லூசு மாதிரி இமிட்டேட் பன்றது
14.ஒரே பாட்டுல அம்பானி ஆவுறது
15.தண்ணிகுள்ளேர்ந்து ஹீரோயின் எந்திருக்கும்போது முடியால தண்ணிய வாரி அடிக்கிறது
16.முதலிரவுல லைட்ட அமத்துறது. விடிஞ்சதும் சூரியன காட்டுறது.
17.யதார்த்தப்பட இயக்குனர்கள் தாடி வளர்த்திருப்பது அவசியம். கண்ணாடியும் இருந்தால் கூடுதல் அழகு. தொலைக்காட்சி பேட்டிகளின்போது பதில் சொல்லமுதல் தாடியை சொறிபவரே அறிவுஜீவி.
18.கிளைமாக்ஸ் க்ரூப் போட்டோ வித் அசட்டு சிரிப்பு சிரிப்பாங்க
- களவாணி பய.

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


அரங்கை அதிர செய்யும் இரு பெண்களின் அசத்தலான குத்து டான்ஸ்!

Posted: 29 May 2015 04:40 AM PDT

அரங்கை அதிர செய்யும் இரு பெண்களின் அசத்தலான குத்து டான்ஸ்!


அரங்கை அதிர செய்யும் இரு பெண்களின் அசத்தலான குத்து டான்ஸ்!
www.indiasian.com

Posted: 29 May 2015 04:30 AM PDT


கரீன கபூரை மேக்கப் இல்லாமல் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ

Posted: 29 May 2015 03:36 AM PDT

கரீன கபூரை மேக்கப் இல்லாமல் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ


கரீன கபூரை மேக்கப் இல்லாமல் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
Kareena Kapoor without Makeup at the Airport

Posted: 29 May 2015 03:23 AM PDT


நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது வரவேற்பறையில் காத்திருந...

Posted: 29 May 2015 03:03 AM PDT

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க
சென்ற போது வரவேற்பறையில் காத்திருந்த நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார்
ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் .
இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்ததாக கூறியிருக்கிறார்கள் '.
இறுதியில் ஹிட்லரே வந்து நேதாஜியின்
தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள
"ஹிட்லர் " என்றார் .
ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாதே? " என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர
போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றராம் ...

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 29 May 2015 02:41 AM PDT


அன்றும் இன்றும்..

Posted: 29 May 2015 02:40 AM PDT

அன்றும் இன்றும்..


10 மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்ட பாலியல் தொல்லைகள் நீங்களே பாருங்கள்

Posted: 29 May 2015 02:10 AM PDT

10 மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்ட பாலியல் தொல்லைகள் நீங்களே பாருங்கள்


10 மணித்தியாலத்தில் 100க்கு மேற்பட்ட பாலியல் தொல்லைகள் நீங்களே பாருங்கள்
www.indiasian.com
just ten Hours of Walking in NYC as a Woman

Posted: 29 May 2015 01:40 AM PDT


சல்மான்கான் கேஸ் பைல் எரிந்துவிட்டதாக மகாராஷ்டிரா கோர்ட் அறிவிப்பு -செய்தி #அது...

Posted: 29 May 2015 01:21 AM PDT

சல்மான்கான் கேஸ் பைல் எரிந்துவிட்டதாக மகாராஷ்டிரா கோர்ட் அறிவிப்பு
-செய்தி
#அது எப்படி(டா) ???
சங்கராச்சாரி பேசிய ஆடியோ டேப் தானா அழிஞ்சு போகுது ???
ஜெயாவுக்கு மட்டும் கொமார சாமி கால்குலேட்டர் தப்பா கணக்கு போடுது ???
13 வருஷமா இருந்த கூத்தாடி சல்மான் கானில் பைல் தானா பத்திகிட்டு எரிஞ்சு போகுது ???
இப்படியே போனா இந்தியா நாசமா போய்டும்...
அதுக்கும் முன்னாடி உங்களோட வம்சம் வேண்டாம்...
>>> "நல்லா இருங்கடா" "நல்லா இருங்க"...


தமன்னாவின் தெலுங்கு திரைப்படித்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! பரவல்! வீடியோ இண...

Posted: 29 May 2015 01:15 AM PDT

தமன்னாவின் தெலுங்கு திரைப்படித்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! பரவல்! வீடியோ இணைப்பு


தமன்னாவின் தெலுங்கு திரைப்படித்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! பரவல்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
Tamanna Bhatia new delete video from movie

நல்ல தம்பி ஒரு நாள் சர்க்கஸ் பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர...

Posted: 29 May 2015 01:03 AM PDT

நல்ல தம்பி ஒரு நாள் சர்க்கஸ் பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க.
அப்ப பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த சாக்லேட்ட எடுத்துட்டா. பயங்கர கைத்தட்டல்.
இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை பார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். #நல்ல தம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.
ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார்.
ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்ல தம்பி 'என்னைய என்னா நினைச்சீங்க...?
சிங்கம் செய்யறத நான் செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க' அப்படின்னாரு.
எப்புடி...?

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 29 May 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 29 May 2015 12:19 AM PDT


ஒரு மனிதனின் இதயம் சராசரியாக நிமிடத்திற்கு 72 முறையும், தனது மொத்த வாழ்நாளில்...

Posted: 28 May 2015 11:39 PM PDT

ஒரு மனிதனின் இதயம்
சராசரியாக நிமிடத்திற்கு
72 முறையும், தனது மொத்த வாழ்நாளில் 250 கோடி முறையும் துடிக்கிறது, அத்தனை முறை சுருங்கி விரிந்தாலும் ஒரு ஒரே நிமிடம் கூட ஒய்வு எடுத்ததில்லை, நாம் தூங்கும் போது கூட
அது தன் கடமையிலிருந்து தவறியதே இல்லை,
அது தவறிட்டால்
நாம் தவறிவிடுவோம் !
அந்த இதயத்தின் கடமை உணர்வை என்றாவது நினைத்து பார்த்திருக்கிறோமா?
Chicken, mutton,
Brandy, whisky என
நாம் விரும்பிய உணவை உண்கிறோம், cholesterol அதிகமாகி ரத்தக்குழாயில் அடைத்துக்கொள்கிறது, நம்மை காப்பாற்ற அது கஷ்டப்பட்டு போராடி ரத்தத்தை அனுப்புகிறது, மூச்சுத்திணறி முடியாதபோது போது first attack என warning கொடுக்கிறது,
நாம் உணர்ச்சி வசப்படும் போதும், கோபப்படும் போதும் அது கூடுதலாக உழைக்க வேண்டி வருகிறது, சராசரியாக
70 வருடங்கள்,
25550 நாட்கள்,
613200 மணிநேரங்கள்,
36792000 நிமிடங்கள்,
தொடர்ந்து தன் வேலையை செய்துகொண்டே இருக்கிறது!
என்றாவது ஒருநாள்
ரொம்ப tired டா இருக்கு ரெண்டு நிமிஷம் rest எடுத்துக்கறேன் என்று சொன்னால் நம்முடைய நிலமை என்ன?!
நமக்காக அடிக்கப்படுகின்ற தாரைதப்பட்டையை கூட
நம்மால் கேட்கமுடியாது!
இப்படி நமக்கு தெரியாமல் நம் வாழ்க்கைக்காகவும் வெற்றிக்காகவும் மறைமுகமாக துணைநின்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இதயத்தை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் மேலும் மேலும் துன்புறுத்தக்கூடிய உணவுகளை தவிர்த்திடுங்கள்,
தனிமையில் இருந்தால் இதயத்தோடு கொஞ்சம் பேசுங்கள், அப்போது கூட தன் வேலையை செய்துகொண்டே தான் உங்களிடம் பேசும்,
உங்கள் அம்மாவைப்போல!


பட்டப்பகலில் கத்தியை காட்டி இளம்பெண்களிடம் திருட்டு

Posted: 28 May 2015 11:10 PM PDT

பட்டப்பகலில் கத்தியை காட்டி இளம்பெண்களிடம் திருட்டு


பட்டப்பகலில் கத்தியை காட்டி இளம்பெண்களிடம் திருட்டு
www.indiasian.com
supper robery in front of house

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர் ?! உலக வரலாற்றிலேயே...

Posted: 28 May 2015 11:03 PM PDT

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!
யார் இந்த மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்:
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல:
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.
மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.
உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.
இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 28 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


டாட்டியானா குயேரா, பிரேசிலைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணிப் பெண். கருவில் 5 மாதக்...

Posted: 28 May 2015 10:00 PM PDT

டாட்டியானா குயேரா, பிரேசிலைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணிப் பெண். கருவில் 5 மாதக் குழந்தையுடன் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்கிறார். அல்ட்ரா சவுண்ட் முறையில் கருவில் இருக்கும் குழந்தையை ஸ்கேன் செய்கிறார் டாக்டர். குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது, நன்றாக சுவாசிக்கிறது, கைகால்களை லேசாக அசைக்கிறது.

டாக்டர், நர்சுகள், டாட்டியானாவின் கணவர் என சுற்றியிருந்த அனைவரும் அந்த காட்சியை கம்ப்யூட்டர் மானிட்டரில் காண்கின்றனர். ஆனால், டாட்டியானாவின் முகத்தில் ஏனோ ஒரு சோகம். கருவில் இருக்கும் தன் வாரிசை காண முடியாத ஏக்கம். ஆம், டாட்டியானா பார்வையற்றவர்.

டாட்டியானாவின் ஏக்கத்தை போக்க நினைத்த மருத்துவர்களுக்கு கைகொடுத்தது 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம். முப்பரிமாண முறையில் ஒரு கைக் கடிகாரத்தை வடிவமைத்து 3டி பிரண்டருக்கு சாதாரண பேப்பர் முறை பிரிண்டருக்கு கொடுப்பது போல், இன்புட் கொடுத்தால் போதும். கையில் அணியும் வகையில் ஒரு கைக் கடிகாரம் தயாரகி விடும். இது தான் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் செயல்பாடு.

இதே தொழில் நுட்பத்தை தான் மருத்துவர்களும் பயன்படுத்தினார்கள். ஸ்கானிங்கில் தெரிந்த குழந்தையின் அந்த படத்தை 3டி ஃபார்மட்டுக்கு மாற்றி அதை 3டி பிரிண்டரில் பிரிண்ட் செய்தனர். கையையும், காலையும் மடக்கியபடி கருவறையில் இருப்பதுபோல் தத்ரூபமாக இருக்கும் அந்த குழந்தையை தொட்டு உணரும் அவர், பிரேயில் முறையில் 'Iam your son' என்று எழுதப்பட்டிருந்ததை படித்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

மனித உணர்வுகளை கிரகிக்கும் தன்மை இயந்திரங்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால் நல்ல முறையில் டெக்னாலஜியை பயன்படுத்தினால் அது மனித உணர்வுகளோடு இணைப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டாட்டியானாவின் கண்ணீர் சாட்சி.

டெக்னாலஜியின் உதவியால் ஒரு தாயின் ஏக்கம் துடைக்கப்பட்ட நெகிழ்வான நிகழ்ச்சி Meeting Murilo என்ற தலைப்பில் குறும்படமாக வெளியாகிருக்கிறது


Posted: 28 May 2015 09:21 PM PDT


0 comments:

Post a Comment