Tuesday, 26 May 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


மருத்துவ பயன்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. Ⓜமருத்துவக் குணங்கள்; 1) என்...

Posted: 26 May 2015 10:03 AM PDT

மருத்துவ பயன்கள்
பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. Ⓜமருத்துவக் குணங்கள்;
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்திப் பூ"
3) மூட்டு வலியை போக்கும் "முடக்கத்தான் கீரை."
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் "கற்பூரவல்லி" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் "அரைக்கீரை."
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் "மணத்தக்காளி கீரை".
7) உடலை பொன்னிறமாக மாற்றும்
"பொன்னாங்கண்ணி கீரை."
8) மாரடைப்பு நீங்கும் "மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் "அருகம்புல்."
10) கான்சர் நோயை குணமாக்கும் " சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர் "பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் " முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட "வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க " வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் "துளசி.""
16) மார்பு சளி நீங்கும் "சுண்டைக்காய்."
17) சளி, ஆஸ்துமாவுக்கு "ஆடாதொடை."
18) ஞாபகசக்தியை கொடுக்கும் "வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் "பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும் " பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் " அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் "தூதுவளை""
25) முகம் அழகுபெற "திராட்சை பழம்."
26) அஜீரணத்தை போக்கும் " புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும் "கீழாநெல்லி"
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் "வாழைத்தண்டு"


Posted: 26 May 2015 10:00 AM PDT


12 மணி நேர வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் செய்ய வைத்து விடுகின்றது குடும...

Posted: 26 May 2015 09:03 AM PDT

12 மணி நேர
வேலையாக
இருந்தாலும்
முகம் சுழிக்காமல்
செய்ய வைத்து
விடுகின்றது
குடும்பத்தின்
வறுமை .......!


உங்கள் அறிவை கண்டு வியக்கிறோம்.

Posted: 26 May 2015 08:50 AM PDT

உங்கள் அறிவை கண்டு வியக்கிறோம்.


அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழு...

Posted: 26 May 2015 08:03 AM PDT

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழும் ஒரு மகனுக்கு ஒரு தந்தை எழுதும் கடிதம்)
-அன்பு மகனுக்கு உன் அப்பா எழுதுவது..."
படிப்பில்லாமல் நான் பட்ட கஷ்ட்டங்களை யெல்லாம் நீயும் பட்டுவிடக்கூடாது. வெளிநாட்டில் படித்து நீ முன்னே வேண்டுமென்று..." இரவும்,பகலுமாய் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை அனுப்பிவைத்தேன்..."!!
ஆனால் நீயோ அதில் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...! (என்னையும் மறந்து)
உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது உன் நினைவாக "தென்னங்கன்றை" வைத்தேன்..."!
அதுகூட வளர்ந்து மரமாகிவிட்டது.
உன்னை நினைத்து மனம் நெறுப்பாய் சுடும் போதெல்லாம் ஆறுதல் சொல்ல உன் பிம்பம் இல்லாவிட்டாலும்..." இந்த மரத்தின் நிழலால் குளிர்ச்சி தரும்..."!
அங்கு கிடைக்கும் பணமும், சுகமும் உனக்கு இன்பமூட்டுகிறது...!
இங்கு இந்த மரம் தரும் கனியும், நீரும் என் பசியைப்போக்குகிறது...!
நீ "ஈ மெயிலில்" மூழ்கிக்கொண்டிருக்கும் நேரம்..."
என் மீது "ஈ" மொய்த்த செய்தி வந்து சேரும்...!
என் இறுதி ஊர்வலத்திற்காகவும் நீ வரமாட்டாய் என்றாலும் பரவாயில்லை மகனே..."!
என்னை #சுமந்துசெல்ல தென்னைஓலை இருக்கிறது..."!!
நான் உனக்கு கற்றுத்தந்தேன் வாழ்க்கை இதுதானென்று...!
நீ எனக்கு கற்றுத்தந்தாய் #உறவுகள் இதுதானென்று...

கால மாற்றத்தால் கைவிடப்பட்ட வண்டி.

Posted: 26 May 2015 07:03 AM PDT

கால மாற்றத்தால் கைவிடப்பட்ட வண்டி.


வயலுக்கு சென்று பெற்றோருக்கு உதவும் இந்த குட்டி விவசாயிக்கு லைக் உண்டா ?

Posted: 26 May 2015 07:00 AM PDT

வயலுக்கு சென்று பெற்றோருக்கு உதவும் இந்த குட்டி விவசாயிக்கு லைக் உண்டா ?


புரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்! இதுதான் நிஜம்

Posted: 26 May 2015 06:44 AM PDT

புரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்! இதுதான் நிஜம்


ஒரு உயர் அதிகாரி வரும் போது சல்யூட் பண்ணணும்னு அறிவு இல்ல உனக்கு..

Posted: 26 May 2015 06:03 AM PDT

ஒரு உயர் அதிகாரி வரும் போது சல்யூட் பண்ணணும்னு அறிவு இல்ல உனக்கு..


Posted: 26 May 2015 06:03 AM PDT


பென்சில் முனைகளில் ABCD செதுக்கிய அற்புத கலைஞர்..

Posted: 26 May 2015 06:00 AM PDT

பென்சில் முனைகளில் ABCD செதுக்கிய அற்புத கலைஞர்..


பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ!

Posted: 26 May 2015 05:45 AM PDT

பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ!


பேஸ்புக்கில் 30மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ!
www.indiasian.com
Cow playing with ball

கருவேப்பிலையின் மருத்துவ பயன்பாடுகள் கறிவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து நி...

Posted: 26 May 2015 05:38 AM PDT

கருவேப்பிலையின் மருத்துவ பயன்பாடுகள்

கறிவேப்பிலை இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.

கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும். கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறு வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும். கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும். கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது. கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பத்தை அகற்றி , சுரத்தைக் குணப்படுத்தும். கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது. பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது


'' நாட்டில எவனுக்குமே விபரம் பத்தல '' வடிவேலின் கலக்கல் காமெடி .

Posted: 26 May 2015 05:05 AM PDT

'' நாட்டில எவனுக்குமே விபரம் பத்தல '' வடிவேலின் கலக்கல் காமெடி .



Posted: 26 May 2015 05:03 AM PDT


மேகி நூடுல்ஸ் விவகாரம் - செய்தியும் பின்னணியும்

Posted: 26 May 2015 04:50 AM PDT

மேகி நூடுல்ஸ் விவகாரம் - செய்தியும் பின்னணியும்



Posted: 26 May 2015 04:47 AM PDT


Posted: 26 May 2015 04:03 AM PDT


இந்தியப் பெண்களுக்கு படுக்கை அறையில் என்ன பிடிக்கும்? அறிய வீடியோவைப் பாருங்கள்

Posted: 26 May 2015 03:21 AM PDT

இந்தியப் பெண்களுக்கு படுக்கை அறையில் என்ன பிடிக்கும்? அறிய வீடியோவைப் பாருங்கள்


இந்தியப் பெண்களுக்கு படுக்கை அறையில் என்ன பிடிக்கும்? அறிய வீடியோவைப் பாருங்கள்
www.indiasian.com
Interesting & Funny Answers!

இந்தியா வல்லரசு ஆவுறத எவனாலயும் தடுக்க முடியாது

Posted: 26 May 2015 03:10 AM PDT

இந்தியா வல்லரசு ஆவுறத எவனாலயும் தடுக்க முடியாது


அடேய் ! நீங்கெல்லாம் எங்கெருந்துடா வாரீங்க ?

Posted: 26 May 2015 02:00 AM PDT

அடேய் ! நீங்கெல்லாம் எங்கெருந்துடா வாரீங்க ?


ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்.” Happy...

Posted: 26 May 2015 01:52 AM PDT

ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்." Happy Birthday ஆச்சி smile emoticon நடிகர் திலகியை வாழ்த்துவோம்


Posted: 26 May 2015 01:03 AM PDT


வியர்வை சிந்த உழைப்பவன் தான் வசதிகள் குறைவாக இருந்தாலும் நோயின்றி மகிழ்ச்சியாக இ...

Posted: 26 May 2015 12:30 AM PDT

வியர்வை சிந்த உழைப்பவன் தான்
வசதிகள் குறைவாக இருந்தாலும்
நோயின்றி மகிழ்ச்சியாக இருக்கிறான்


கீழே விழுந்த விமானம், பாராசூட்டை கட்டி கடலில் தரையிறக்கும் திறமையான விமானி! வீடியோ

Posted: 26 May 2015 12:10 AM PDT

கீழே விழுந்த விமானம், பாராசூட்டை கட்டி கடலில் தரையிறக்கும் திறமையான விமானி! வீடியோ


கீழே விழுந்த விமானம், பாராசூட்டை கட்டி கடலில் தரையிறக்கும் திறமையான விமானி! வீடியோ
www.indiasian.com
Aircraft Deploys Whole-Plane Parachute For Emergency Landing In Ocean

அற்புதமான க்ரியேடிவ் பெயின்டிங்.

Posted: 25 May 2015 11:10 PM PDT

அற்புதமான க்ரியேடிவ் பெயின்டிங்.


அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெர...

Posted: 25 May 2015 10:03 PM PDT

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும்,
பணக்காரனாகிவிடுவேன்' என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என நினைத்தான்.
அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், "அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது" என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?' என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், "என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்" என்றாள்.
"இது எப்போது நடந்தது?" என்று கேட்டான். "அந்தக் காசு கிடைத்த மறுநாளே" என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.' என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…!

அடேய் ஏன்டா இப்படி ! ஏன் ?

Posted: 25 May 2015 10:00 PM PDT

அடேய் ஏன்டா இப்படி ! ஏன் ?


உலகத்தில் இவர்களை விட ஒரு பெரிய முட்டாளை பார்க்க முடியாது! வீடியோ

Posted: 25 May 2015 09:10 PM PDT

உலகத்தில் இவர்களை விட ஒரு பெரிய முட்டாளை பார்க்க முடியாது! வீடியோ


உலகத்தில் இவர்களை விட ஒரு பெரிய முட்டாளை பார்க்க முடியாது! வீடியோ
www.indiasian.com
Stupid People Fails Compilation

இன்று என்னை காலி செய்த உன்னை காலி செய்யாமல் விடமாட்டேன் - மதுபாட்டில்

Posted: 25 May 2015 08:30 PM PDT

இன்று என்னை காலி செய்த உன்னை

காலி செய்யாமல் விடமாட்டேன் - மதுபாட்டில்


0 comments:

Post a Comment