Facebook Tamil pesum Sangam: FB page posts |
- புத்தகம் வாங்கியதும் மூலையில் போட்டுவிடாதீர்கள், மூளையில் போடுங்கள்! @Arivucs
- ஒரு நாள் ஒருத்தன் குயிலிடம் சொன்னான் நீ மட்டும் கருப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா...
Posted: 06 May 2015 03:35 AM PDT புத்தகம் வாங்கியதும் மூலையில் போட்டுவிடாதீர்கள், மூளையில் போடுங்கள்! @Arivucs |
Posted: 06 May 2015 12:22 AM PDT |
Posted: 05 May 2015 09:07 PM PDT ஒரு நாள் ஒருத்தன் குயிலிடம் சொன்னான் நீ மட்டும் கருப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும். கடலிடம் சொன்னான் நீ மட்டும், உப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும். ரோஜாவிடம் சொன்னான் உன்னிடம் முட்கள் இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும். அப்போது அந்த மூன்றும் ஒன்று சேர்ந்து சொன்னது ஏ..! மானிடா... உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைன்னா, எவ்ளோ நல்லா இருக்கும். பிறரிடம் குறை காணா மனிதன் என்றுமே அழகு தான்... |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment