Wednesday, 1 April 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


போலீஸ் கைது கோர்ட் ஜாமீன் என்று மிரண்டு போய் வீட்டில் முடங்கியிருப்பார் டிராபிக்...

Posted: 01 Apr 2015 10:02 AM PDT

போலீஸ் கைது கோர்ட் ஜாமீன் என்று மிரண்டு போய் வீட்டில் முடங்கியிருப்பார் டிராபிக் ராமசாமி என்று நினைத்தவர்கள் ஏமாந்து போகும் விதத்தில் சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பேனரை அகற்றுவதற்கான முயற்சியில் இறங்கிவிட்டார் .

#பாராட்டுக்கள் !


0 comments:

Post a Comment