ilovemynative: Facebook page wall posts in Tamil |
- கடலுக்கு அந்தாண்ட இருக்கிற கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து தலைவர்கள் கூட பொங்கல் ந...
- முல்லை பெரியாறு அணையை கட்டித்தந்த வெள்ளைக்கார தமிழன்.. அய்யா பென்னிகுவிக் பிறந்...
- சினிமா நடிகர்களை உக்கார வச்சு "எப்புடி நடிச்சீங்க "அப்புடின்னு கேட்கறதுதான் உழவர...
- வட இந்தியாவில் 'சப்பாத்தி' என்றோ, மேலை நாடுகளில் 'பர்கர்' என்றோ விழாக்கள் இல்லை....
Posted: 15 Jan 2015 11:14 AM PST கடலுக்கு அந்தாண்ட இருக்கிற கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து தலைவர்கள் கூட பொங்கல் நல்வாழ்த்துகள் கூறியுள்ளனர், ஆனால் பக்கத்தில் உள்ள மூன்று மாநில தீராவிடர்கள் மூச்சு விட்டதாக தகவல் இல்லை, அங்கே பொங்கலுக்கு விட்ட விடுமுறையும் ரத்து செய்துவிட்டார்கள், |
Posted: 15 Jan 2015 06:59 AM PST |
Posted: 15 Jan 2015 05:10 AM PST |
Posted: 15 Jan 2015 04:45 AM PST வட இந்தியாவில் 'சப்பாத்தி' என்றோ, மேலை நாடுகளில் 'பர்கர்' என்றோ விழாக்கள் இல்லை. ஆனால் தமிழன் உணவின் மகத்துவம் அறிந்து 'பொங்கல்' என்னும் பெயரில் சிறப்பாக கொண்டாடுகிறான். நீதி : நமக்கு சோறு தான் முக்கியம், அதுக்கு விவசாயம் முக்கியம். மீத்தேன் திட்டத்தை தடுப்போம். இனிய பொங்கல் வாழ்த்துகள்.. :) @பூபதி |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment