Interesting Tamil Facebook posts |
- யாருடைய நம்பிக்கையையும்ஒரு சுடு சொல் வீசி அபகரித்து கொள்ளாதீர்கள்.., அவர்கள் வை...
- Kayal - Official Trailer...
- அனைவரிடமும் ஒரே மாதிரி தான் அன்பு செலுத்துகிறோம் பலர் சாணிய கரைத்து ஊற்றிவிடுகி...
- பசி வந்தால் பத்தும் பறந்து போகும் - ஔவையார்..!! அந்த பத்து என்ன என்ன..? 1. மான...
- விந்தையான சிந்தனைகள்... . 1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நின...
Posted: 08 Dec 2014 09:32 AM PST யாருடைய நம்பிக்கையையும்ஒரு சுடு சொல் வீசி அபகரித்து கொள்ளாதீர்கள்.., அவர்கள் வைத்திருக்கும் ஒரே சொத்து அது மட்டுமாக கூட இருக்கலாம். இனிய இரவாகட்டும் |
Posted: 08 Dec 2014 09:11 AM PST Kayal - Official Trailer... ![]() Kayal - Official Trailer | D. Imman | Anandhi, Chandran Watch the trailer of Prabhu Solomon's most awaited movie 'Kayal'. The movie has been shot in exotic locations across india and the songs are already topping ... |
Posted: 08 Dec 2014 07:06 AM PST |
Posted: 08 Dec 2014 04:06 AM PST |
Posted: 08 Dec 2014 02:06 AM PST |
Posted: 08 Dec 2014 12:06 AM PST |
Posted: 07 Dec 2014 10:48 PM PST |
Posted: 07 Dec 2014 10:44 PM PST அனைவரிடமும் ஒரே மாதிரி தான் அன்பு செலுத்துகிறோம் பலர் சாணிய கரைத்து ஊற்றிவிடுகின்றனர் சிலர் பன்னீர் தெளிக்கின்றனர். #அவ்வளவே!!! |
Posted: 07 Dec 2014 10:08 PM PST பசி வந்தால் பத்தும் பறந்து போகும் - ஔவையார்..!! அந்த பத்து என்ன என்ன..? 1. மானம்: Honour and Respect 2. குலம்: Birth 3. கல்வி: Education 4. வன்மை: Caring 5. அறிவுடைமை: Wisdom 6. தானம்: Giving 7. தவம்: Penance 8. உயர்ச்சி: High Status 9. தாளாண்மை: Effort 10. காமம்: Sexuality |
Posted: 07 Dec 2014 10:06 PM PST |
Posted: 07 Dec 2014 08:06 PM PST |
Posted: 07 Dec 2014 06:06 PM PST |
Posted: 07 Dec 2014 05:29 PM PST விந்தையான சிந்தனைகள்... . 1) "நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே" . 2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான். . 3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார். . 4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார். . 5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும். . 6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.. . 7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. . 8) "ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!" . 9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள் . 10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!! பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!! . 11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும் . 12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள். . 13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக*கிடைத்தே தீரும்.. |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment