Tuesday, 9 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பெண்களை திட்டுபவன் அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறான்..சப்போர்ட் செய்பவன்தான்...

Posted: 09 Dec 2014 07:35 AM PST

பெண்களை திட்டுபவன்
அடுத்த வேலையை பார்க்க
போய்விடுகிறான்..சப்போர்ட்
செய்பவன்தான் மெதுவாக
மொபைல் நம்பர் கேட்டு வழிய
ஆரம்பிக்கிறான்.!

1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்- ருசிக்காதே மனைவி சுட்ட தோசை... 2.முதுகில் குத்த...

Posted: 09 Dec 2014 04:22 AM PST

1.அம்மா சுட்ட தோசை
ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட
தோசை...
2.முதுகில் குத்துவோரை
ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...
3.கள்ளஓட்டு லஞ்சம்
வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கி
யல்பு...
4.யாகாவாராயினும் Password
காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.
5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய
காதலர்..
6.ரன் எடுத்து ஆடுவாரே
ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின்
செல்பவர்
7.CHAT எனில் FB-CHATசெய்க
இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று
8.மாவினால் சுட்ட வடை
உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை
9.மொக்கை போடுதல்
எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்
10.பீடியால் சுட்ட புண்
உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்
11.கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
தன்திருமணத்தன்று
தாகசாந்தி செய்யமறுக்கும்
நண்பனுக்கு
12.போடுக கடலை போடுக
போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக..


மிகவும் அவசரம் ... இரத்தம் தேவை ... பெயர் ; Manish Bhasin வயசு ; 33 Blood gro...

Posted: 09 Dec 2014 12:57 AM PST

மிகவும் அவசரம் ...
இரத்தம் தேவை ...

பெயர் ; Manish Bhasin
வயசு ; 33

Blood group : O+ve
( O positive ) ,
10 Units தேவை

இடம் ; Apollo greams road , சென்னை .

தேதி ; 12 /12/14
காலை 8 மணிக்குள்

தொடர்புக்கு
பிரேம் ;
9731043925

வாழ்க !!! வளமுடன் !!!


நம்மவர்கள் தமிழ்மொழிப் பேசி தமிழர்களாய் வாழ்ந்ததால் தரைமட்டமான பூமி ஈழம் !!!!...

Posted: 08 Dec 2014 08:44 PM PST

நம்மவர்கள் தமிழ்மொழிப் பேசி தமிழர்களாய் வாழ்ந்ததால் தரைமட்டமான
பூமி ஈழம் !!!!

இனப்பற்றைக் கவனிக்காமல் பணப்பற்றைக் கவனித்தோம் ;
இனமிழந்து குணமிழந்து இன்று கூனிக்குறுகி நிராயுதபாணிகளாய் நிற்கிறோம் !!!

ஒருவன் இறந்தால் அவனினமே அழும் ;
ஒரினமே அழிந்தது ஒருவரும் அழவில்லை .!!

வலை அறுத்தபோது பொறுத்தது போல
முலை அறுத்தபோதும் பொறுத்தே நின்றோம் !!!

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறிய குரல்கள் நம் காதுகளில் விழவில்லை
குளிருக்காகவோ கொசுக்கடிக்காகவோ அல்ல குண்டுகளுக்குப் பயந்தே தூக்கம் துறந்தது நம்மினம் !!!

இனம் வாழ்ந்த ஈழம் இழவு வீடான போது நம் மனம் மட்டை பந்து ஸ்கோர் கேட்டு நின்றது !!

யுத்தக்காட்சி அங்கே அரங்கேறும் போது முத்தக்காட்சியை முண்டியடித்து பார்த்துக் கொண்டிருந்தோம் திரையரங்குகளில் நம்மேல் தீட்டுப் படாமலிருக்க !!!

மண்புழுக்களாக நம்மவர்கள் மரணத்தை எதிர்கொண்டபோது மானாட மயிலாட பார்த்து மயங்கிக் கிடந்தோம் !!!

தமிழுணர்வை வாயில் காண்பித்தவர்கள் தமிழர்களுக்கே வாய்க்கரிசிப்
போட்டார்கள் !!

நம் தொப்புள் கொடிக்கு கொள்ளி வைத்த நெருப்பில் சிகரெட் பற்றவைத்து புகைத்தவர்கள் நாம் !!!

கன்னிவெடி கொண்டா கயவர்கள் அழித்தார்கள் !
கண்ணீர் தீர்ந்து போய் கற்பழிக்கும் போதும் கதரமுடியாத நம் கன்னிக் தமிழச்சிகளை !!

யார் விட்ட சாபக் கருமாந்திரமோ?...
நம் தாய்மார்களும் சகோதரிகளும் அறையில் வைத்தும் சிறையில் வைத்தும் சிதைக்க படுகையில் சலனமின்றி சகஜமாக ஜாக்கிங் சென்றோம் !!!

யார் யாரின் தாகமெல்லாமோ நம்மின ரத்தத்தை உறிஞ்சி
போக்கப்பட்டது !!

ஈரக்குலையும் வற்றிக் காய்ந்த வரலாறுதான் ஈழ வரலாறு ;
இறுதிவரை குருதியாறு ஓடியதை குவளயம் வேடிக்கைப்பார்த்தது !!

எரிக்கப்பட்ட யாழ்ப்பல்கலைக் கழகத்தின் நெருப்பனைய நெடு நாட்கள் ஆகும் !!

இருதயம் உடைந்து தூளான பிறகு எரிகின்ற நெருப்புக்கு
உயிர் தான் விறகு !!!

இன்றைய நிலையில் அழுகையைத் தவிர ஆயுதம் எதுவுமில்லை அங்கே !!!

வாழத்தகுதியற்ற இனமா தமிழினம் ?...
நீராலும் அழிந்தோம் ;
போராலும் அழிந்தோம் ;
பாராளும் தலைவர்களின் தாராள அனுமதியால் தமிழர்க்கு வெகுமதி தரணியில் சாவுதான் !!

கருவறுத்த கயவர்களை சிவப்புக் கம்பளத்தில் வரவேற்று சிம்மாசனத்தில் அமரவைக்கிறது சின்னபுத்திக் கொண்ட தேசம் !!!

உலகத் தமிழர்களே !!...

லட்சக் கணக்கான ஈழத்தமிழரின் ரத்தத்திற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் !...

நீங்களும் ,நானும் !!!

இவண்
- கமல்


* ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்...

Posted: 08 Dec 2014 06:53 PM PST

* ''மச்சான், நீ முன்னால
தியேட்டருக்குப் போ... நான்
பின்னாலயே தண்ணி பாட்டில்
வாங்கிட்டு வந்துடுறேன்''னு
நண்பன் சொன்னா, நாம
சினிமா டிக்கெட்
எடுக்கணும்னு அர்த்தம்.
* ''மாப்ள, கிளம்பிட்டேன். உங்க
தெரு முக்குலதான்
இருக்கேன்''னு நண்பன்
சொன்னா, அந்த
டபேரா தலையன் இன்னமும்
அவன் வீட்ட விட்டுக்
கிளம்பலன்னு அர்த்தம்.
* ''மச்சி, ஃப்ரீயா இருக்கியா?
ஒரு முக்கியமான
விஷயம்''னு நண்பன்
பேச்சை ஆரம்பிச்சா,
ஏதோ ஒரு அமவுன்ட் கடன்
கேட்கப் போறான்னு அர்த்தம்.
* ''பங்காளி,
வாடா சரக்கடிப்போம்''னு தின்ன
வடையில இருக்கிற எண்ணெய
தலையில தேய்க்கிற கஞ்சப்
பிசினாரி நண்பன்
பாசமா கூப்பிட்டா, அவன் காதல்
கதைய சொல்லப்
போறான்னு அர்த்தம்.
* ''மச்சான், உன் போனக்
கொடு... ஒரு கால் பேசிட்டுத்
தர்றேன். என் நம்பர்ல
இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன
எடுக்க மாட்டேங்கறான்''
னு நண்பன் நம்ம போன
வாங்குனா, நம்ம பேலன்ஸ
கழுவி கவுத்தப்போறான்ன
ு அர்த்தம்.
* ''பங்கு, உன் பைக்க கொடுடா,
அம்மாவ ரேஷன் கடையில
விட்டுட்டு வந்துடுறேன்''னு
நண்பன் சொன்னா, அவன்
ஆளோட எங்கயாவது ஊர்
சுத்தப் போறான்னு அர்த்தம்.
* ''மச்சி, இதெல்லாம் ஒரு பாரா?
நான் உனக்கு ஒரு நாள்
வைக்கறேன்
பாரு ட்ரீட்டு''ன்னு பில்லு வர்றப்ப
நண்பன் சொன்னா,
இன்னைக்கு செலவு நம்மோடதுன்னு அர்த்தம்.
* ''பரவாயில்ல மச்சான்... நான்
வெளியவே நிக்கிறேன். நீ
சொல்லிட்டு வா''ன்னு நம்ம
வீட்டுக்கு வெளிய
நின்னுக்கிட்டு நண்பன்
சொன்னா, நம்ம வீட்டுல
அவனுக்கு பூசை நடந்திருக்குன்ன
ு அர்த்தம்.
* ''அவ ரொம்ப திமிர் பிடிச்சவ
மச்சி, ரொம்ப ஹெட்வெயிட்டு''ன
்னு ஒரு பொண்ணப்
பத்தி நண்பன் சொன்னா, அந்தப்
பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ்
லெட்டர்
கொடுத்து திட்டு வாங்கியிருக்கான
்னு அர்த்தம்.
* ''மாப்ள, இது ரொம்ப ஷார்ட்
கட்டுடா''ன்னு சந்து சந்தா நண்பன்
நம்மளக் கூட்டிட்டுப் போனா,
அந்த சந்துல
ஏதோ ஒரு பொந்துல அவன்
ஆளு இருக்குன்னு அர்த்தம்.

அவசரம் அதிகம் பகிரவும் . pls SHARE friends ... கண்டிப்பாக படிக்கவும் .. இந்த ப...

Posted: 08 Dec 2014 12:35 PM PST

அவசரம் அதிகம் பகிரவும் .
pls SHARE friends ...

கண்டிப்பாக படிக்கவும் ..

இந்த படத்தில் இருக்கும் மாணவியின் பெயர்
" விஷ்ணு பிரியா "
வயது 20 , தீவிர வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார் ..

தற்போது தஞ்சாவூரில் உள்ள Right hospital யில் மிகவும் மோசமான நிலையில் இன்று
8 / 12 / 14 அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது ..

மருத்துவமனையின் நிர்வாகி 3 நாட்களுக்குள் பணம் கட்டவேண்டும் என்று
கூறிவுள்ளார்...

அந்த குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் அந்த பெண்ணின் அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார் ...

அந்த பெண்ணுக்கு அம்மா கிடையாது ..

தற்போது அவரது அண்ணன் மாதம் 6ஆயிரம் சம்பளத்திற்கு வேளை செய்து வருகிறார் ..

இந்த வருமானம் இந்த குடும்பத்தின் சாப்பாடு செலவுக்கே போதுமானதாக இருக்கிறது ...

சிகிச்சையின்
செலவு ; 40 ஆயிரம் ..

இந்த குடும்பத்தால் 40 ஆயிரம் கட்டமுடியாமல் மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகிறது ...

சிறு சிறு தொகையாக இருந்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து உதவினால்
அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் ..

நண்பர்களே உங்கள் பாதங்களில் விழுந்து மன்றாடிக் கேட்கிறோம் ...

உங்களால் முடிந்த தொகையை அந்த மாணவியின் மருத்துவ செலவிற்கு
அனுப்புங்கள் ...

ஆவணத்திற்கு அறுவைசிகிச்சை செய்யும் முன் எடுக்கப்பட்ட புகைபடமும் , அறுவை சிகிச்சை செய்யத பின் எடுக்கப்பட்ட புகைப்படமும் இனைக்கப்பட்டுள்ளது ...

மனித நேயம் காப்போம்
அந்த குடும்பத்தை காப்போம் ..

நேரடியாகவோ இல்ல வங்கி மூலமாகவோ உதவுங்கள் ...

#### முகவரி ####
33,அடைக்கல மாத நகர் ,
மாதக்கோட்டை ரோடு ,
தஞ்சாவூர் ..

$$$ BANK DETAILS $$$$

c.sivakumar
AC.number ; 708380125
IFSC code ; IDIB000U005
MICR code ; 635019094
Uthangarai branch ,
INDIAN BANK .

மேலும் தகவலுக்கு .
TNS social service
கமல் ; 7639532370
சிவக்குமார் ; 9894229155

வாழக !!! வளமுடன் !!


0 comments:

Post a Comment