Wednesday, 17 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மிகவும் அவசரம் .. இரத்தம் தேவை .. அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவு...

Posted: 17 Dec 2014 05:39 AM PST

மிகவும் அவசரம் ..
இரத்தம் தேவை ..

அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவும் ...

பெயர் ; Albert raj
வயசு ; 28

Blood group ; AB + VE
( AB + positive )
4 unit தேவை .

தேதி ; 18 / 12 / 2014 காலை 10 மணிக்குள் .

இடம் ; KMC மருத்துவமனை ..
( திருச்சி )

தொடர்புக்கு

Sri Vatsha ; 9381005254

வாழ்க !! வளமுடன் !!


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத...

Posted: 16 Dec 2014 06:45 PM PST

கிராமங்களை நோக்கித்
தேடுங்கள்.
கிரிக்கெட்டை தாண்டி ஏனைய
விளையாட்டுகள் தெரிந்த
அத்லெட்டிக் வீரர்கள் நிறையக்
கிடைப்பார்கள்.
கிராமங்களை நோக்கித்
தேடுங்கள்.
இயற்கை வேளாண்மை பற்றிய
தெளிவு கொண்ட விஞ்ஞானிகள்
நிறையக் கிடைப்பார்கள்.
கிராமங்களை நோக்கித்
தேடுங்கள். மதிய உணவிற்காக
மட்டுமே பள்ளிக்குச் சென்றும்,
அறிவியலில் சாதிக்கும்
குழந்தைகள் நிறையக்
கிடைப்பார்கள்.
கிராமங்களை நோக்கித்
தேடுங்கள். சிலம்பாட்டம் முதல்
கரகாட்டம் வரையிலான தமிழர்
கலைகள்
இரத்தத்திலேயே ஊறிப்போன
கலைஞர்கள் நிறையக்
கிடைப்பார்கள்.
என்று இந்த
நாடு கிராமங்களை நோக்கி தேட
ஆரம்பிக்கிறதோ..
என்று இந்த
நாடு கிராமங்களிலும் எல்லாம்
இருக்கிறது என்பதை நம்புகிறதோ..
என்று இந்த நாடு திறமையுள்ள
எல்லா மனிதர்களையும்
ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ..
அன்றே அறிவியல், கலை,
விளையாட்டு என
அத்தனை துறைகளிலும்
இதுவரை இல்லாத மாபெரும்
வளர்ச்சியைக் காண முடியும


என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!! # # # # நான்...

Posted: 16 Dec 2014 05:35 PM PST

என்ன பதில் சொல்ல முடியும்
இந்த கேள்விகளை நம்
பிள்ளைகள்
கேட்டால்.!!
#
#
#
#
நான் காட்டில்
வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில்
வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?
ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க
மறுக்கும் நீ
எனக்கு கார்
பிடித்து கற்றுக்கொடுக்க
துடிப்பது ஏன்?
உழுது வாழ கற்றுக்கொடுப்பத
ை விட்டுவிட்டு உழைக்காமல்
வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?
ஆசா, பாசம், நேசம்,
அண்ணன்,தம்பி,அக்கா,
தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த
நீ என்னை மட்டும்
ஒற்றை பிள்ளையாய்
பெற்றது ஏன்?
தாத்தா பாட்டின்
கை பிடித்து நடக்க
கற்றுக்கொண்ட நீ
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல்
தவிர்ப்பது ஏன் ?
மணல் வீடு கட்டி விளையாடிய நீ
என்னை மட்டும்
பெரியவனாகியதும் மாட
மாளிகைதான் கட்ட வேண்டும்
என்று கட்டளை இடுவது ஏன்?
கம்மஞ்சசோறும், கேப்பையும்
கூழும் குடித்து வளர்ந்த நீ
எனக்கு மட்டும் "பெப்சியும்,
கோக்கையும் கொடுத்து என்
ரத்தத்தில்
விஷத்தை கலந்தது ஏன்?
மன்டியிட்டு மண்ணில்
விளையாடிய நீ
மார்பிலில்தான்
எங்களை விளையாடவேண்டும்
என்று சொல்லி முப்பதே வயதில்
மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப
துடிப்பது ஏன் ?
அரச, ஆல, வேப்ப,
புங்கமரக்காற்றை
ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான்
சுவாசிக்க வேண்டும்
என்று நினைப்பது ஏன்?
நான் பண்ணையம்
பார்ப்பதை ஏளனமாகவும்,
பன்னாட்டு கம்பெனியில்
அடிமையாக வேலை பார்ப்பதை நீ
பெருமையாகவும்
நினைப்பது ஏன்?
நீர் நிலம் காற்று அத்தனையும் நீ
மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும்
காசு கொடுத்து வாங்க
துடிப்பது ஏன்?
எங்களுக்கு ஓர்
கனவு இருக்கும் ஆனால் அந்த
கனவை காவு வாங்கிவிட்டு நீ
காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?
இனியாவது நாம் சிந்திப்போமா?
நம்
பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்க
ும் ஒரு நல்ல நண்பனாக இருக்க
கற்றுக்கொள்வோம்
.அதுவே நாம்
அவர்களுக்கு விட்டுச்செல்லும்
பெரிய சொத்து ஆகும்...
சுயநலம் கொண்ட மனிதர்களே !
நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை,
அதை அர்த்தமுள்ளதாக
வாழ்ந்து விட்டு போவோம்..!


0 comments:

Post a Comment