Wednesday, 8 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அக்டோபர் 9: சே குவேரா நினைவு தினம் இன்று (1967)

Posted: 08 Oct 2014 09:44 PM PDT

அக்டோபர் 9:
சே குவேரா நினைவு தினம்
இன்று (1967)


திருடிட்டு ஜெயிலுக்கு போனா கண்டிப்பா மக்கள் இனிமே திட்டமாட்டாங்க. ..நாம வெளியில...

Posted: 08 Oct 2014 09:36 PM PDT

திருடிட்டு ஜெயிலுக்கு போனா கண்டிப்பா மக்கள்
இனிமே திட்டமாட்டாங்க.
..நாம வெளியில
வரணும்னு நமக்காக
வேண்டி மொட்டை போடுவாங்க... கர்ச்சீப்பை மூஞ்சில
கட்டிக்கிட்டு ஏதாவது பேங்குக்குள்ள
பூந்துற
வேண்டியதுதான்..

@விஜய் சிவானந்தம்

Posted: 08 Oct 2014 12:41 PM PDT


Posted: 08 Oct 2014 11:15 AM PDT


இலவச பொருள் மாதிரியே... வீட்டுக்கு ஒண்ணு எஞ்சினியரிங் படிச்சிட்டு சும்மாதான் இரு...

Posted: 08 Oct 2014 09:55 AM PDT

இலவச பொருள்
மாதிரியே...
வீட்டுக்கு ஒண்ணு எஞ்சினியரிங்
படிச்சிட்டு சும்மாதான்
இருக்கோம்.

@செல் முருகன்

'அவனுக்கு என்ன குறைச்சல்' என்பது அவன் அழகையோ அறிவையோ குறிப்பதில்லை அவனுடைய சம்பள...

Posted: 08 Oct 2014 08:31 AM PDT

'அவனுக்கு என்ன
குறைச்சல்' என்பது அவன்
அழகையோ அறிவையோ குறிப்பதில்லை அவனுடைய
சம்பளத்தை மட்டுமே குறிக்கிறது.

- விவிகா சுரேஷ்

இளையோர்களின் ஒட்டுமொத்த அன்பையும், ஆதரவையும் அரசு பெற ஏன் "அம்மா பெட்ரோல் கடை "த...

Posted: 08 Oct 2014 08:30 AM PDT

இளையோர்களின்
ஒட்டுமொத்த
அன்பையும், ஆதரவையும்
அரசு பெற ஏன்
"அம்மா பெட்ரோல்
கடை "தொடங்கக்கூடாது...?

மஞ்சல் துண்டுக்கு களுத்தறுத்த சிக்களக் காட்டுமிராண்டி மகிந்தாவின் உலகத்தை ஏமற்று...

Posted: 08 Oct 2014 08:10 AM PDT

மஞ்சல் துண்டுக்கு களுத்தறுத்த சிக்களக்
காட்டுமிராண்டி மகிந்தாவின் உலகத்தை ஏமற்றும் பொய்கள்!
சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் என்பதனை சிங்களப் பேரினவாதம் ஒருபோதும் உணரப்போவதில்லை -

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிந்துகொள்ளும் சிறுவர்களைப் பற்றிச் சிங்கள அரசும் சிங்கள இனத்தவரும் விடுதலைப் புலிகள் சிறுவர்களைத் தங்களின் அமைப்பில் இணைத்து வைத்திருந்தார்கள் என்று பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஈழத்தில் பல சிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிந்துகொள்ளுவதற்கு ஆசைப்பட்டார்கள். அதனால் அவர்களின் விருப்பத்தை பெற்றோரும் நிறைவேற்றுகிறார்கள், அவற்றைப் புகைப்படங்களாக பிடித்துக் கண்டும் மகிழ்கிறார்கள். இவற்றைக் கண்டுகொள்ளும் கொடூரச் சிங்கள இனவாதிகள் சர்வதேச சமூகத்திடம் விடுதலைப் புலிகளின் அமைப்பில் உள்ள சிறார்களைப் பாருங்கள் என்று இவ்வாறான புகைப்படங்களைப் பயன்படுத்தி உண்மைக்கு புறம்பாக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனத்தவர்கள் திரைப்படங்களைத் தயாரித்து அவற்றில் நடிக்கும் சிறார்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிய வைத்து அவர்களின் கரங்களில் ஆயுதங்களையும் வழங்கி அவற்றின் புகைப்படங்களை ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடமும் வழங்கி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.

மாபெரும் இனவழிப்பை மேற்கொண்டுவிட்டு அவை சாதாரணமான குற்றங்கள் என்று மஹிந்த அண்மையில் கூறியிருந்தார். முள்ளிவாய்க்காலில் மாபெரும் இனவழிப்பை மேற்கொண்டு விட்டு அதன்பின்னர் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்காக இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்துக்கொண்ட குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் மற்றும் தமிழ் மக்களையும் தூக்கி வைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவுவது போன்றும் பல புகைப்படங்களைப் பிடித்துக்கொண்டார்கள் காட்டுமிராண்டிப் படையினர். அவற்றைப் பயன்படுத்தி தாங்கள் மனிதாபிமான போரை நடத்தியதாக உலகை ஏமாற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சிங்களப் படையினர் மின்னஞ்சல்களின் மூலமாக தாங்கள் அரங்கேற்றிய நாடகங்களின் புகைப்படங்களை சர்வதேச சமூகத்திடம் அனுப்பிவைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். காட்டுமிராண்டிப் படையினர் அரங்கேற்றிய நாடகங்களின் புகைப்படங்களைச் சர்வதேசத்திடம் அனுப்பிவைத்தும் அவர்களின் ஊடகங்களின் மூலமாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் தங்களின் மீதுள்ள போர்க்குற்றங்களில் இருந்து நழுவிவிடலாம் என்று சதித்திட்டங்களை அமைத்து தீவிரமாகச் செயல்படுகிறார்கள்.

கிட்லர் அன்று மேற்கொண்ட இனவழிப்பை மனிதாபிமான நடவடிக்கை என்று கூறவில்லை ஆனால் கிட்லரை விடக் கொடியவர்கள் சிங்களப் பேரினவாதிகள் என்பதனால் தாங்கள் மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தினை மனிதாபிமான நடவடிக்கை என்றும் அந்த யுத்ததின் போது சாதாரணமான குற்றங்களே நடைபெற்றன என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இக்கொடியவர்களின் உண்மை முகத்தினை உலகம் கண்டுகொண்டால் இவர்கள் மனிதகுலத்தில் வாழுவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் இவர்கள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் என்ற உண்மையையும் உலகம் புரிந்துகொள்ளும். தன்னுடைய சிங்கள இனத்தவரை மனிதகுலத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகளாக மாற்றியும் மற்றும் தவறான பாதையிலும் கொண்டு சென்று அவர்களை வளர்த்து வருகிறார்கள் சிங்களப் பேரினவாத காட்டாச்சியாளர்கள். நீதி, நேர்மை, மனிதநேயம் மற்றும் மனிதப் பண்புகளே இல்லாமல் வாழும் ஒரு இனமாக சிங்கள இனத்தைக் கட்டியெழுப்புகிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.
எப்போதும் கோழைகளே அதிகமாகப் பொய்களைக் கூறுவார்கள், வீரமில்லாத கோழைகளின் ஆயுதம் பொய்தான் இன்று மஹிந்த முதுகெலும்பில்லாதவராக பொய்களைக் கூறி அதற்குப் பின்னால் பயந்து பதுங்கிக்கொண்டு இருக்கிறார். உண்மையான கோழையின் முழுவடிவமாக மஹிந்தவே இருக்கிறார், நீதிக்கு முன்னால் சென்று தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியாத குற்றவாளியாகவும் கோழையாகவும் இருக்கிறார் மஹிந்த. வீரமில்லாதவர்கள் கோழைத்தனமான வழியில் சென்று வெற்றியடைய வேண்டும் என்று மட்டுமே நினைவில் கொள்வார்கள், சிங்களம் கூறும் பொய்களே அவர்களை விட கோழைகள் இவ்வுலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது. உண்மையில் புத்தபெருமானின் விரோதிகளாகச் சிங்களப் பேரினவாதிகள் உள்ளனர்.

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்வேண்டும் மற்றும் மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும் என்று வாய்மையைப் பற்றிக் கூறுகிறார்கள். இந்த அறத்தின் பக்கம் தனது தலையைக் காட்டாத மஹிந்த அரச மரத்துடன் தன்னுடைய தலையை வைத்துக்கொண்டால் புத்தரின் ஞானத்தையும் அருளையும் பெற்றுவிடலாம் என்ற மூடநம்பிக்கையில் ஈடுபட்டுவருகிறார். சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் என்பதனைச் சிங்களப் பேரினவாதம் ஒரு போதும் உணரப்போவதில்லை. சிங்களப் பேரினவாதிகள் நேர்வழி சென்று வெல்ல முடியாமையினாலும், இவர்களுக்கு முதுகெலுப்பில்லாதமையினாலும் இவ்வாறு பொய்ப் பித்தலாட்டங்களில் கூச்சப்படாமல் ஈடுபட்டுவருகிறார்கள்.

நாம் சிங்களத்தின் பொய்ப் பித்தலாட்டங்களை உடைத்தெறிந்து உலகிற்கு உண்மைகளை தொடர்ந்து உணர்த்த வேண்டும். அதர்மத்தின் வழியைப் பின்பற்றி வெற்றியைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து நிலைக்கமுடியும் என்று நினைக்கிறது சிங்களப் பேரினவாதம். திருந்துவார்களா சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் என்ற வினாவிற்கான விடை, முதலில் சிங்களப் பௌத்த பேரினவாதப் பிக்குகள் திருந்தவேண்டும், அவர்களுக்கு ஞானம் பிறக்க வேண்டும், அந்த ஞானம் அவர்களுக்கு எட்டாக்கனியாகும்


ஜெயலலிதா என்னை 12 முறை கொலை செய்யப்பார்த்து தோல்வியடைந்தார். - சு சாமி. # ஆமா...

Posted: 08 Oct 2014 07:17 AM PDT

ஜெயலலிதா என்னை 12
முறை கொலை செய்யப்பார்த்து
தோல்வியடைந்தார். -
சு சாமி.

# ஆமா இவரு பெரிய
பிடல் கேஸ்ட்ரோ..
ராஜபக்சேட்ட
நக்கி திங்கிற நாய்
இதுக்கு லவுட்ட பாரு..

@துருவன்

இப்பல்லாம் நிறைய பெண்கள் சீரியல் பார்க்குறதை விட்டுட்டு, நியூஸ் பார்க்க ஆரம்பிச்...

Posted: 08 Oct 2014 05:15 AM PDT

இப்பல்லாம் நிறைய
பெண்கள் சீரியல்
பார்க்குறதை விட்டுட்டு,
நியூஸ் பார்க்க
ஆரம்பிச்சிட்டாங்களாம்.
அதைவிட இதுதான்
அழுவாச்சி அழுவாச்சியா இருக்காம்!

@Jayant

தமிழி எழுத்துருவில் திருக்குறள் ! உலகப் பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டது கிம...

Posted: 08 Oct 2014 02:30 AM PDT

தமிழி எழுத்துருவில் திருக்குறள் !

உலகப் பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டது கிமு 200 முதல் - கிமு 100 வரை இருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது. அன்றைய காலத்தில் இப்போதுள்ள நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் இல்லை . தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்துருக்கள் தான் அப்போது தமிழை எழுத பயன்படுத்தி உள்ளனர் தமிழர்கள் . வள்ளுவரும் தமிழி எழுத்துருவைத் தான் திருக்குறள் எழுத பயன்படுத்தி உள்ளார் எனத் தெரிகிறது. திருக்குறள் அன்றைய காலத்தில் இப்படத்தில் காண்பது போல தமிழி எழுத்துருவில் எழுதப்பட்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படத்தில் தமிழி எழுதுருவிலும் இக்காலத்தில் உள்ள சதுர்வட்ட எழுதுருவிலும் திருக்குறள் எழுதப்பட்டுள்ளதை காணலாம்.


கல்யாண வீட்டுல எல்லாம் சாப்பாடு எப்ப போடுவாங்க, முகூர்த்தம் எப்பன்னு விசாரிச்சிட...

Posted: 08 Oct 2014 02:03 AM PDT

கல்யாண வீட்டுல எல்லாம்
சாப்பாடு எப்ப
போடுவாங்க, முகூர்த்தம்
எப்பன்னு விசாரிச்சிட்டு இருந்தா,
ஒருத்தன் மட்டும் வர போற
பொண்ணுங்கள் ல,
எது எனக்கு மாமன்
பொண்ணு முறையாவுது,
எது எனக்கு அத்தை பொண்ணு முறையாவுது விசாரிச்சிட்டு இருக்கான்.

# அது சரி..அவன் அவன்
கவலை அவன் அவனுக்கு..

@கனா காண்கிறேன்

அப்பாவும் பையனும்.... "அடடே என் பையா... ஓடிவா வாவாவாவாவா.... உம்ம்ம்ம்ம்ம்மாமாம...

Posted: 08 Oct 2014 01:55 AM PDT

அப்பாவும் பையனும்....

"அடடே என் பையா...
ஓடிவா வாவாவாவாவா....
உம்ம்ம்ம்ம்ம்மாமாமா..
உனக்கு இன்னைக்கு அம்மாகிட்ட
கேசரி கிண்டித்தரச்சொல்லவா?"

"வேண்டாம்பா ... நான்
இனி ஒழுங்கா படிக்கிறேன்பா.. :P

@Jayant

போற போக்க பாத்தா கல்யானம் காதுகுத்துக்கு பத்ரிக்கை வச்சாக்கூட 200 ஓவா குட்த்தாதா...

Posted: 08 Oct 2014 01:48 AM PDT

போற போக்க
பாத்தா கல்யானம்
காதுகுத்துக்கு பத்ரிக்கை வச்சாக்கூட
200 ஓவா குட்த்தாதான்
வருவாய்ங்க
போலருக்கு அந்த
அளவுக்கு ட்யூன்
பன்னிவிட்டாய்ங்க.
:P

@கரிகாலன்

0 comments:

Post a Comment