மஞ்சல் துண்டுக்கு களுத்தறுத்த சிக்களக்
காட்டுமிராண்டி மகிந்தாவின் உலகத்தை ஏமற்றும் பொய்கள்!
சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் என்பதனை சிங்களப் பேரினவாதம் ஒருபோதும் உணரப்போவதில்லை -
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிந்துகொள்ளும் சிறுவர்களைப் பற்றிச் சிங்கள அரசும் சிங்கள இனத்தவரும் விடுதலைப் புலிகள் சிறுவர்களைத் தங்களின் அமைப்பில் இணைத்து வைத்திருந்தார்கள் என்று பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஈழத்தில் பல சிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிந்துகொள்ளுவதற்கு ஆசைப்பட்டார்கள். அதனால் அவர்களின் விருப்பத்தை பெற்றோரும் நிறைவேற்றுகிறார்கள், அவற்றைப் புகைப்படங்களாக பிடித்துக் கண்டும் மகிழ்கிறார்கள். இவற்றைக் கண்டுகொள்ளும் கொடூரச் சிங்கள இனவாதிகள் சர்வதேச சமூகத்திடம் விடுதலைப் புலிகளின் அமைப்பில் உள்ள சிறார்களைப் பாருங்கள் என்று இவ்வாறான புகைப்படங்களைப் பயன்படுத்தி உண்மைக்கு புறம்பாக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனத்தவர்கள் திரைப்படங்களைத் தயாரித்து அவற்றில் நடிக்கும் சிறார்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிய வைத்து அவர்களின் கரங்களில் ஆயுதங்களையும் வழங்கி அவற்றின் புகைப்படங்களை ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடமும் வழங்கி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.
மாபெரும் இனவழிப்பை மேற்கொண்டுவிட்டு அவை சாதாரணமான குற்றங்கள் என்று மஹிந்த அண்மையில் கூறியிருந்தார். முள்ளிவாய்க்காலில் மாபெரும் இனவழிப்பை மேற்கொண்டு விட்டு அதன்பின்னர் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்காக இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்துக்கொண்ட குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் மற்றும் தமிழ் மக்களையும் தூக்கி வைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவுவது போன்றும் பல புகைப்படங்களைப் பிடித்துக்கொண்டார்கள் காட்டுமிராண்டிப் படையினர். அவற்றைப் பயன்படுத்தி தாங்கள் மனிதாபிமான போரை நடத்தியதாக உலகை ஏமாற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சிங்களப் படையினர் மின்னஞ்சல்களின் மூலமாக தாங்கள் அரங்கேற்றிய நாடகங்களின் புகைப்படங்களை சர்வதேச சமூகத்திடம் அனுப்பிவைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். காட்டுமிராண்டிப் படையினர் அரங்கேற்றிய நாடகங்களின் புகைப்படங்களைச் சர்வதேசத்திடம் அனுப்பிவைத்தும் அவர்களின் ஊடகங்களின் மூலமாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் தங்களின் மீதுள்ள போர்க்குற்றங்களில் இருந்து நழுவிவிடலாம் என்று சதித்திட்டங்களை அமைத்து தீவிரமாகச் செயல்படுகிறார்கள்.
கிட்லர் அன்று மேற்கொண்ட இனவழிப்பை மனிதாபிமான நடவடிக்கை என்று கூறவில்லை ஆனால் கிட்லரை விடக் கொடியவர்கள் சிங்களப் பேரினவாதிகள் என்பதனால் தாங்கள் மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தினை மனிதாபிமான நடவடிக்கை என்றும் அந்த யுத்ததின் போது சாதாரணமான குற்றங்களே நடைபெற்றன என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இக்கொடியவர்களின் உண்மை முகத்தினை உலகம் கண்டுகொண்டால் இவர்கள் மனிதகுலத்தில் வாழுவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் இவர்கள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் என்ற உண்மையையும் உலகம் புரிந்துகொள்ளும். தன்னுடைய சிங்கள இனத்தவரை மனிதகுலத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகளாக மாற்றியும் மற்றும் தவறான பாதையிலும் கொண்டு சென்று அவர்களை வளர்த்து வருகிறார்கள் சிங்களப் பேரினவாத காட்டாச்சியாளர்கள். நீதி, நேர்மை, மனிதநேயம் மற்றும் மனிதப் பண்புகளே இல்லாமல் வாழும் ஒரு இனமாக சிங்கள இனத்தைக் கட்டியெழுப்புகிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.
எப்போதும் கோழைகளே அதிகமாகப் பொய்களைக் கூறுவார்கள், வீரமில்லாத கோழைகளின் ஆயுதம் பொய்தான் இன்று மஹிந்த முதுகெலும்பில்லாதவராக பொய்களைக் கூறி அதற்குப் பின்னால் பயந்து பதுங்கிக்கொண்டு இருக்கிறார். உண்மையான கோழையின் முழுவடிவமாக மஹிந்தவே இருக்கிறார், நீதிக்கு முன்னால் சென்று தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியாத குற்றவாளியாகவும் கோழையாகவும் இருக்கிறார் மஹிந்த. வீரமில்லாதவர்கள் கோழைத்தனமான வழியில் சென்று வெற்றியடைய வேண்டும் என்று மட்டுமே நினைவில் கொள்வார்கள், சிங்களம் கூறும் பொய்களே அவர்களை விட கோழைகள் இவ்வுலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது. உண்மையில் புத்தபெருமானின் விரோதிகளாகச் சிங்களப் பேரினவாதிகள் உள்ளனர்.
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்வேண்டும் மற்றும் மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும் என்று வாய்மையைப் பற்றிக் கூறுகிறார்கள். இந்த அறத்தின் பக்கம் தனது தலையைக் காட்டாத மஹிந்த அரச மரத்துடன் தன்னுடைய தலையை வைத்துக்கொண்டால் புத்தரின் ஞானத்தையும் அருளையும் பெற்றுவிடலாம் என்ற மூடநம்பிக்கையில் ஈடுபட்டுவருகிறார். சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் என்பதனைச் சிங்களப் பேரினவாதம் ஒரு போதும் உணரப்போவதில்லை. சிங்களப் பேரினவாதிகள் நேர்வழி சென்று வெல்ல முடியாமையினாலும், இவர்களுக்கு முதுகெலுப்பில்லாதமையினாலும் இவ்வாறு பொய்ப் பித்தலாட்டங்களில் கூச்சப்படாமல் ஈடுபட்டுவருகிறார்கள்.
நாம் சிங்களத்தின் பொய்ப் பித்தலாட்டங்களை உடைத்தெறிந்து உலகிற்கு உண்மைகளை தொடர்ந்து உணர்த்த வேண்டும். அதர்மத்தின் வழியைப் பின்பற்றி வெற்றியைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து நிலைக்கமுடியும் என்று நினைக்கிறது சிங்களப் பேரினவாதம். திருந்துவார்களா சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் என்ற வினாவிற்கான விடை, முதலில் சிங்களப் பௌத்த பேரினவாதப் பிக்குகள் திருந்தவேண்டும், அவர்களுக்கு ஞானம் பிறக்க வேண்டும், அந்த ஞானம் அவர்களுக்கு எட்டாக்கனியாகும்

0 comments:
Post a Comment