Friday, 1 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! குருநகர் மீன்பிடித் துறைமுகம்!

Posted: 01 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! குருநகர் மீன்பிடித் துறைமுகம்!


அழகிய ஈழம்! புங்குடுதீவு!

Posted: 01 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! புங்குடுதீவு!


அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 01 Aug 2014 09:30 AM PDT

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா .. 1.லஞ்சம் வாங்குறாங்களேனு கூப்பாடு போடுவோம் ,ஆன...

Posted: 01 Aug 2014 02:45 AM PDT

இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா ..

1.லஞ்சம் வாங்குறாங்களேனு கூப்பாடு போடுவோம் ,ஆனா நமக்கு காரியம் ஆகனும்னா லஞ்சம் குடுக்க யோசிக்கமாட்டோம்...

2.தீமிதிக்கிறப்ப, முன்னால ஓடினவன் கால் தடத்தை ஃபாலொ பண்ணி நாலே ஜம்ப்ல தாண்டிடுவோம்..

3.வாசல்ல எறும்புக்கு தீனியா அரிசிமாவு கோலம் போடுவோம்! வீட்டுக்குள்ள பூச்சி மருந்த தெளிச்சு கொன்னுடுவோம்..

4.26 எழுத்து கொண்ட ABCD வரிசையாக சொல்லுவோம், ஆனா18 எழுத்து கொண்ட கஙசஞ மாத்தி கூட சொல்ல மாட்டோம் .

5.ஃபாரின் போய்ட்டு வர்றவன்கிட்ட கோடாலி தைலம் வாங்கி வர சொல்லி நச்சரிப்போம் ..

6.புதுசா கார் வாங்கி சீட்ல இருக்குற பாலித்தீன் கவர கிழிக்காமலே கார்ல சுத்துவோம்

7.அடுத்த முதல்வர கோடம்பாக்கம் சாலிகிராமம் பக்கம் சல்லடை போட்டு தேடுவோம் ..

8.பெண்களை கடவுளாக வணங்குவோம். பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை எதிர்ப்போம்

9.சென்னைக்கு மிக அருகில் அப்டின்னு சொல்லி திண்டிவனத்துல இருக்குற ஃப்ளாட்ட காமிப்போம்...

10.கூல்டிரிங் பெட் பாட்டில வாட்டர் கேனா யூஸ் பண்ணுவோம்

11.உரிமையை கடமையாகவும், கடமையை உரிமையாகவும் எடுத்துகிட்டு குழப்பிக்குவாங்க

12.மார்கழி மாசம்.. கோவில்ல புனல் ஸ்பீக்கர கட்டி.. நாலாப்புறமும் ஒரு பயலையும் தூங்க விட மாட்டோம்

13.ஷாப்பிங் மால்ல மறுபேச்சில்லாம பொருள் வாங்கிட்டு வெளில இளனி விக்கறவன்ட பேரம் பேசுவோம்

14.சினிமாக்காரன் விளம்பத்துக்கு வந்தா பினாயிலா இருந்தாலும் வாங்கி குடிப்போம்

15.வெளிநாட்டுக்காரன்னாலே புத்திசாலின்னு நெனைக்கறது

16.கோவிலில் சாப்பாட்டை பிரசாதம் என்றுசொல்லி வீட்டுக்கும் PARCEL வாங்குவது..

@களவாணி பய


தகடூரில் இன்றும் தங்கள் முன்னோர்கள் சதிக்கல்லிற்கு கோவில் கட்டி வணங்குகின்றனர்....

Posted: 01 Aug 2014 01:40 AM PDT

தகடூரில் இன்றும் தங்கள் முன்னோர்கள் சதிக்கல்லிற்கு கோவில் கட்டி வணங்குகின்றனர். கலாச்சாரம் அழியாமல் பின்பற்றும் இந்த குடும்பத்திற்கு சல்யூட்.


தேர்! கோவிலுக்கு செல்பவர்கள் சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தேரை தொட்டு கும...

Posted: 31 Jul 2014 11:00 PM PDT

தேர்!

கோவிலுக்கு செல்பவர்கள் சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தேரை தொட்டு கும்பிடுவார்கள்.

"அதுலேதான் சாமியே இல்லையே எதுக்கு கும்பிடுறே"ன்னு கேட்டேன். "இதுலே ஒரு விசயம் இருக்கு, இந்த மரத்தைத்தான் நான் கும்பிடுறேன்" என்றார்.

தேர் இலுப்பை மரத்துலே தான் செய்றாங்கன்னு உனக்கு தெரியும். இந்த மரம் உறுதியும் வலிமையும் கொண்டதுங்கிறதுதான் உனக்கு தெரியும். ஆனா, இந்த இலுப்பை மரம் மருத்துவ குணம் கொண்டதென்பது உனக்கு தெரியுமா? காற்றில் இம்மரத்தின் வாசம் பட்டாலே போதும் என்று சொல்லி நகர்ந்து சென்றார்... நான் தேரை அன்னாந்து பார்த்துக்கிட்டு இருந்தேன்!


0 comments:

Post a Comment