Tuesday, 3 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கார்ப்பரேட் நிறுவனங்கள்., பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தவில்லை - மாநிலங்களவையில்...

Posted: 03 Mar 2015 09:12 PM PST

கார்ப்பரேட்
நிறுவனங்கள்.,
பணக்காரர்களுக்காக
ஆட்சி நடத்தவில்லை -
மாநிலங்களவையில்
மோடி ஆவேசம்...

இதை இட்லினு சொன்னா சட்னி கூட
நம்பாது...

@ஆனந்தன்

இந்த வருஷம் இவ்ளோ பெட்ரோல் விற்கணும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு... இந்த...

Posted: 03 Mar 2015 08:51 PM PST

இந்த வருஷம்
இவ்ளோ பெட்ரோல்
விற்கணும்னு
தீர்மானம் போட்டால்
அது அரபு நாடு...
இந்த வருஷம்
இவ்ளோ வாகனம்
விற்கணும்னு
தீர்மானம் போட்டால்
அது ஜப்பான் நாடு....
இந்த வருஷம்
இவ்ளோ தங்கம்
விற்கணும்னு
தீர்மானம் போட்டால்
அது சுவிஸ் நாடு....
இந்த வருஷம்
இவ்ளோ சாராயம்
விற்கணும்னு
தீர்மானம் போட்டால்
அது தமிழ் நாடு....

Posted: 03 Mar 2015 05:30 PM PST


இளைஞர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த கற்றுக்கொடுங்கள். -வங்கிகளுக்கு ரிசர்வ் வங...

Posted: 03 Mar 2015 11:23 AM PST

இளைஞர்களுக்கு கடனை திருப்பிச்
செலுத்த
கற்றுக்கொடுங்கள்.
-வங்கிகளுக்கு ரிசர்வ்
வங்கி அறிவுரை

# அந்தப்
பழக்கத்தை முதல்ல
கோடீஸ்வர
மல்லையாக்களுக்கும்,
அம்பானிகளுக்கும்
கத்துக்கொடுங்கப்பா!
அப்பறம்
ஏழை இளைஞர்களுக்கு கத்துக்கொடுக்கலாம்!!

@கார்த்திக்

2 வயசு குழந்தைக்கு எதுக்குடா இண்டர்வியு? அதுல பாஸ் பண்ண கோச்சிங் வேற! நாடு வெள...

Posted: 03 Mar 2015 11:05 AM PST

2 வயசு குழந்தைக்கு எதுக்குடா இண்டர்வியு?

அதுல பாஸ் பண்ண கோச்சிங் வேற! நாடு வெளங்கிடும்!


Posted: 03 Mar 2015 10:41 AM PST


குழந்தைகள் இருந்தும் வீடு அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறதென்றால், பெற்றோரின்...

Posted: 03 Mar 2015 12:43 AM PST

குழந்தைகள் இருந்தும்
வீடு அமைதியாகவும்
சுத்தமாகவும்
இருக்கிறதென்றால்,
பெற்றோரின்
வளர்ப்பு முறையில்
ஏதோ தவறிருக்கிறது என்று அர்த்தம்!

@காளிமுத்து


இந்திய எல்லைகளில் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்- ராச்நாத்சிங...

Posted: 02 Mar 2015 10:40 PM PST

இந்திய எல்லைகளில்
அத்துமீறினால் தக்க
பதிலடி கொடுக்கத்
தயங்கமாட்டோம்-
ராச்நாத்சிங் எச்சரிக்கை.

குறிப்பு: இது இலங்கைக்கு பொருந்தாது

மனிதர்கள் மதத்துக்காக பேசுவார்கள் எழுதுவார்கள் கத்துவார்கள் சண்டை போடுவார்கள்....

Posted: 02 Mar 2015 10:06 PM PST

மனிதர்கள் மதத்துக்காக
பேசுவார்கள்
எழுதுவார்கள்
கத்துவார்கள்
சண்டை போடுவார்கள்.

ஆனால் மதக்
கொள்கைகளின்படி மட்டும்
வாழ மாட்டார்கள்.

-யாரோ

0 comments:

Post a Comment