Relax Please: FB page daily Posts |
- கதாநாயகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை விட்டுவிட்டு... ஒரு நாய்க்கு பிஸ்கோத் வாங்க...
- " உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இர...
- (y) Relaxplzz
- தண்ணியடிச்சிட்டுப் போனா என் பொண்டாட்டி அடிக்கிறாடா.. அப்போ ஏன்டா குடிக்கிற? வல...
- :P Relaxplzz
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- நாங்களும் கேப்போம்ல.. ;-)
- கடி ஜோக்ஸ் - சிரிக்க மட்டும் :- டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு? ஆஸ...
- ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது? 9962500500...
- 1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மால...
- அன்டார்டிக்காவில் உறைந்த நிலையில் உள்ள கடல் அலை.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.....
- (y) Relaxplzz
- Why..?? why..????
- வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும்...
- பாரதியார் ஒரு விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்தவுடன் அவர் என்ன சாப்பிட விரு...
- ஊருக்கே சோறு போடும் விவசாயி ஒரு சட்டி கஞ்சியுடன் திருப்தியடைகிறான்...
- உண்மை என்றால் லைக் செய்யலாமே ;-) பொய் சொல்லுவது என்பது குழந்தைக்கு அது பாவம் வய...
- பொம்மை ரொட்டி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- இது சீனாவில் மட்டுமே நடக்கும்.. ரோட்டின் நடுவில் வீடு.. :D
- வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை கரண்ட் : வரும் ஆனா வராது... நதிநீர் பங்கீடு : ப...
- தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவ...
- புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா...
- திண்ணையில் வளரும் கிராமத்து நட்பு.. இதை அனுபவித்து உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க....
- :) Relaxplzz
- :P :P Relaxplzz
- செல்போன்களின் சண்டை SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய கையிலும் இருக்கேன்....
- ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர...
- வாழ்வின் சில உன்னத தருணங்களை.,,,, அவை நமக்கு வெறும் நினைவுகள் ஆக மாறுவது வரை நாம...
Posted: 17 Jan 2015 09:10 AM PST கதாநாயகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை விட்டுவிட்டு... ஒரு நாய்க்கு பிஸ்கோத் வாங்கி போடுங்கள். உங்களை பார்க்கும் போதெல்லாம் வாலாட்டும் Relaxplzz |
Posted: 17 Jan 2015 09:00 AM PST " உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்... அப்புறம் " உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும் வாங்கினேன்.. ( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல... ) சரி மேட்டர்க்கு வருவோம்... கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை... என்னாது நிக்கோடினா..?!! ( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!! ) DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research ) நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.. ( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் ) Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.. ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..? " என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது.. இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..! Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 08:55 AM PST |
Posted: 17 Jan 2015 08:50 AM PST தண்ணியடிச்சிட்டுப் போனா என் பொண்டாட்டி அடிக்கிறாடா.. அப்போ ஏன்டா குடிக்கிற? வலி தெரியாமயிருக்க குடிக்கிறேன்டா :O :O |
Posted: 17 Jan 2015 08:43 AM PST |
Posted: 17 Jan 2015 08:37 AM PST |
Posted: 17 Jan 2015 08:30 AM PST |
Posted: 17 Jan 2015 08:20 AM PST |
Posted: 17 Jan 2015 08:10 AM PST கடி ஜோக்ஸ் - சிரிக்க மட்டும் :- டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு? ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்! கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு! மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்? தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா? டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா? டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்! காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே! டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல! என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்! டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல! மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்! டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு! என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா? கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே! அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த? மகன்: ஒன்னே ஒண்ணுதான்! அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா? மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே! சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா? இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்! என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்! எப்படி? ஆம்! என்னுடைய ரேங்க் கார்டைப் பார்த்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்! மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா? பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்! கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்! பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்! கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்? கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்! :P :P Relaxplzz |
Posted: 17 Jan 2015 08:00 AM PST ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது? 9962500500 படித்தவுடன் பாராட்டத் தோன்றியது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக செய்திசேகரிக்க சென்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப இன்று அன்ரிசர்வ்டு வைகை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறினேன். வழக்கம்போல கூட்டநெரிசல் . நிற்பதற்குக்கூட இடமில்லை. ஆனால், மேலே உட்கார இடம் இருந்தபோதும் மற்றவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இடம் கொடுக்காமல் படுத்துக்கொண்டார்கள் ஆண்கள். ஒருவரை எழுப்பியபோது, கொடூரமாக முறைத்து, "எழுந்திருக்க முடியாது என்ன இப்போ?" என்று மிகத் திமிறாக பேசிவிட்டு படுத்துக்கொண்டார். எவ்வளவோ சொல்லியும் எழுந்திருக்காதவர் மீது எனக்கு கோபம் உண்டானது. உடனே, ட்ரெயின் கம்ப்ளைண்ட் நம்பர் 9962500500 க்கு தொடர்புகொண்டு சொன்னேன். ட்ரெயின் அரியலூர் வந்ததுமே ஐந்துக்குமேற்பட்ட போலீஸார் அவரை மட்டுமல்ல, மேலே படுத்துக்கொண்டு மற்றப்பயணிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்த அத்தனை பேரையும் எழுப்பி எச்சரித்துவிட்டு சென்றனர். அங்கு இருந்த பெண்கள் மட்டுமல்ல, ஆண்களூம் என்னை மனதார பாராட்டினார்கள். இது, சாதாரண விஷயம் என்றாலும்கூட ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களின் செல்ஃபோனில் இந்த செல் நம்பர் உள்ளது? "ஏற்கனவே, பெண்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் நம்பர்களை தொகுத்து புதிய தலைமுறையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில், எழுதப்பட்ட நம்பரில்தான் இன்று புகார் கொடுத்தேன். மிக்க நன்றி" என்று மறுபடியும் போலீஸ் பெண்மணியிடம் சொன்னபோது அவருக்கு அப்படியொரு சந்தோஷம்! சில நேரங்களில் போலீஸுக்கு சல்யூட் அடிக்கத்தோன்றுகிறது! ( இன்று மதியம் தான் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தேன்) - Vini Sharpana Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 07:50 AM PST 1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் மக்கள் திலகம் எம்.ஜி ஆர் . சொன்னது... தம்பி, பார்த்தாயா நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் , என் வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்...! இன்று எம்.ஜி.ஆர் பிறந்த தினம்... Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 07:40 AM PST |
Posted: 17 Jan 2015 07:30 AM PST |
Posted: 17 Jan 2015 07:20 AM PST |
Posted: 17 Jan 2015 07:10 AM PST வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம். சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை. உண்மை வரிகள் .... •பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..! •எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..! •நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவது நல்ல படிப்பை நல்கிட வேண்டும்..! •அறைத் தோழன்னுக்கோர் கனவு அப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..! •தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..! •இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..! •காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை. அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை. அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை. சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை. சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான். நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..! •அம்மா அழைக்கிறாள் உன்முகம் பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற.. வந்து காட்டிட்டு போ உன் முகத்தைன்னு..! •தகப்பன் சொல்கிறார் தங்கச்சிக்கு மாப்ள பாத்துட்டேன்.. கல்யாணத்துக்கு பணம் பத்தல அனுப்பி வைப்பான்னு..! •தம்பி கேட்கிறான் அண்ணா..நான் நடந்தே பள்ளிக்கூடம் போறேன் சைக்கிள் ஒன்னு வாங்கி தாணான்னு..! •தங்கை கேட்கிறாள் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வருவியான்னு..! •முகத்தில் மலர்ச்சி காட்டி உள்ளத்தால் அழுகின்றோம் எப்போ விடியும் எங்களின் வாழ்க்கையென்று..! Relaxplzz |
Posted: 17 Jan 2015 07:00 AM PST பாரதியார் ஒரு விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்தவுடன் அவர் என்ன சாப்பிட விரும்புகிறார் என்று கேட்டனர். ''வீரப் பலகாரமாக ஏதாவது வாங்கி வாருங்கள்''என்றார் பாரதியார். நிர்வாகி இதைக் கேட்டு திகைப்படைந்து நின்றார். பாரதியார் சொன்னார், ''பலகாரங்களில் வீரப் பலகாரம்,கோழைப்பலகாரம் என்றிருப்பது உமக்குத் தெரியாதா..? கடபுடா என்று கடிக்கும் பொது ஓசை எழுப்பும் முறுக்கு போன்றவை வீரப் பலகாரங்கள். ஓசையே இல்லாமல் உள்ளே போகும் வடை போன்றவை கோழைப் பலகாரங்கள்.. Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 06:50 AM PST |
Posted: 17 Jan 2015 06:45 AM PST உண்மை என்றால் லைக் செய்யலாமே ;-) பொய் சொல்லுவது என்பது குழந்தைக்கு அது பாவம் வயதுக்கு வந்தவருக்கு அது தவறு காதலர்களுக்கு அது கலை வக்கீலுக்கு அது தொழில் அரசியல்வாதிக்கு அது தேவை அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம் :P :P Relaxplzz |
Posted: 17 Jan 2015 06:40 AM PST |
Posted: 17 Jan 2015 06:30 AM PST |
Posted: 17 Jan 2015 06:20 AM PST |
Posted: 17 Jan 2015 06:10 AM PST வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை கரண்ட் : வரும் ஆனா வராது... நதிநீர் பங்கீடு : பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!! விலைவாசி : ரணகொடூரமா இருக்கு..!! பெண்கள் : வாம்மா மின்னலு..... இந்திய பாகிஸ்தான் எல்லை : இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக் கூடாது.... நானும் வரமாட்டேன்..!! பெட்ரோல் விலை : நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.!! ஷேர் மார்க்கெட் : எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ... பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்..!! சினிமா : அப்பா ....கண்ண கட்டுதே......... அரசியல் : கிளம்பிட்டாங்கையா ........கிளம்பிட்டாங்க..!!!! :P :P Relaxplzz |
Posted: 17 Jan 2015 06:00 AM PST தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும். 1. Axis bank- 09225892258 2. Andra bank- 09223011300 3. Allahabad bank- 09224150150 4. Bank of baroda- 09223011311 5. Bhartiya Mahila bank- 09212438888 6. Dhanlaxmi bank- 08067747700 7. IDBI bank- 09212993399 8. Kotak Mahindra bank- 18002740110 9. Syndicate bank- 09664552255 10. Punjab national bank- 18001802222 11. ICICI bank- 02230256767 12. HDFC bank- 18002703333 13. Bank of india- 02233598548 14. Canara bank- 09289292892 15. Central bank of india- 09222250000 16. Karnataka bank- 18004251445 17. Indian bank- 09289592895 18. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800 19. union bank of india- 09223009292 20. UCO bank- 09278792787 21. Vijaya bank- 18002665555 22. Yes bank- 09840909000 --- படித்தால் மட்டும் போதுமா, நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்... இந்த பதிவை பகிருங்கள் . Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 05:50 AM PST புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... ஒரு நிமிஷம் இதப்படிங்க.. Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப் பட்டு இருக்கு.. ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி முடிவு 2011- லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படி தான் பாராட்றது..? " என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"- னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு.................. Relaxplzz ![]() |
Posted: 17 Jan 2015 05:40 AM PST |
Posted: 17 Jan 2015 05:30 AM PST |
Posted: 17 Jan 2015 05:20 AM PST |
Posted: 17 Jan 2015 05:10 AM PST செல்போன்களின் சண்டை SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய கையிலும் இருக்கேன். I-PHONE : நோ...நான் தான் ரெம்ப ஃபேமஸ். SONY : டேய்,சும்மா கத்தாதிங்கடா.என ்னைத் தான்டா எல்லாருக்கும் பிடிக்கும். NOKIA : தம்பிகளா, நீங்களாம் இன்னைக்கி வந்தவங்ய.நான் தான் பழைய ஆளு.நான் இல்லாத இடமே இல்லை. MOTOROLA : எங்க அம்மா சத்தியமா நானும் ஃபேமஸ் தான்டா. HTC : நான் ரெம்ப காஸ்ட்லியான ஆளு...வி.ஐ.பி கிட்ட மட்டும் தான் இருப்பேன். CHINA SET : ஹாஹாஹாஹா போடா... அந்த ஆண்டவனே(ஏழை) என் பக்கம் இருக்கான்டா. (பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க) Relaxplzz |
Posted: 17 Jan 2015 05:01 AM PST ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர் சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார் உடனே பணக்காரர் " ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? " இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?" என்று சிற்பியிடம் கேட்டார் சிற்பி சிரித்துக்கொண்டே "இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது" என்றார் பணக்காரர் ஆச்சரியத்துடன் " என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே " எனக்கேட்டார் "அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்" என்றார் சிற்பி "ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? " என்று கேட்டார் பணக்காரர் "இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை " உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி பணக்காரர் வியப்புடன் " நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் " என்றார் "அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் " என்றார் சிற்பி நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய் Relaxplzz ![]() "நீதி கதை" |
Posted: 17 Jan 2015 04:50 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment