Relax Please: FB page daily Posts |
- ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆன...
- இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு...
- :) Relaxplzz
- Computer ரை கண்டுபிடிப்பதற்கு முன்பே Password டை கண்டுபிடித்தது தமிழ் சினிமா !!...
- :P :P
- :) Relaxplzz
- :) Relaxplzz
- அருமை... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- மூன்றாம் வகுப்பு மாணவன் :- "டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ? ஆசிரியை : ( பதில்...
- பால்யத்தில் விற்றுவிட்டார் பாலியலில் சிக்கிவிட்டேன். அருவருப்பை அங்கமெங்கும் அண...
- காட்டை அழிப்பது தான் நாகரீக வளர்ச்சி என்றால், அப்படிப்பட்ட வளர்ச்சி ஒருபோதும் தே...
- அம்மா : ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?...
- Leg பீஸ் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- "இப்படியாக மனிதன்" * ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும்...
- பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எ...
- கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவி...
- அழகு
- :) Relaxplzz
- அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!
- பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.! எதுக்குடி என்னை அடிச்ச?? உங்க சட்ட பாக்கெட்ல ம...
- வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை! திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெர...
- உலகத்தில உள்ள அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க... டாக்டர் தண்ணிய...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்பறையில் உள்ள மாணவர்களை அவரவர்களின் "அம்மா" வைப்பற்றி 2...
- சொத்துப் பிரிகையின்போது கேட்காமலேயே கிடைத்தது டைவர்ஸ்! தாய் மூத்தமகன் வீட்டிலும...
- திருவிழாக்களில் தொலைந்த குழந்தைகளை விட திருவிழாக்களை தொலைத்த குழந்தைகளே அதிகம் இ...
- தொட்டால் வாடி விடும் என்று தெரிந்தும், தொட்டு பார்த்து விளையாடியவர்கள் தாராளமா ல...
Posted: 14 Dec 2014 09:10 AM PST ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..! சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..? பதில்;- அவரது கடைசி போரில்..! கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..? பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..! கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..? பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..! கேள்வி;- விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்ன..? பதில்;- திருமணம் தான்..! கேள்வி;- இரவு- பகல் எவ்வாறு ஏற்படுகிறது..? பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும்.. மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..! கேள்வி;- மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்..? பதில்;- அவரது பிறந்த நாளன்று..! கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..? பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில் கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக யார் கட்டினார்..? பதில்;- சுற்றுலா பயணிகளுக்காககொத்தனார்களால் கட்டப்பட்டது..! கேள்வி;- 8மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது..? பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..! மாணவன் சரியாக தானே பதிலளித்துள்ளான்..??? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...(செம காமடீ இல்ல) Relaxplzz |
Posted: 14 Dec 2014 09:00 AM PST இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழிவகுத்த மாமன்னன் ராச ராச சோழன்.1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி. நாட்டில் எவன் எவனுக்கோ மணிமண்டபங்களும் சிலைகளும் நினைவாலயன்ஹ்களும் பரவிக்கிடக்கும் போது உலகை ஆண்ட மாமன்னருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக மரியாதை செய்யவில்லை நமது தமிழக அரசு. இச்செய்தியை அதிகமாகப் பகிர்ந்து அரசின் செவிகளுக்கு கொண்டுசெல்வோம். Relaxplzz ![]() |
Posted: 14 Dec 2014 08:55 AM PST |
Posted: 14 Dec 2014 08:50 AM PST Computer ரை கண்டுபிடிப்பதற்கு முன்பே Password டை கண்டுபிடித்தது தமிழ் சினிமா !! * * * * * * * * * * படம் : அலிபாபாவும் 40 திருடர்களும். Password : அன்டாகாகசம் ...அபுகாகுஹும :D :D |
Posted: 14 Dec 2014 08:40 AM PST |
Posted: 14 Dec 2014 08:30 AM PST |
Posted: 14 Dec 2014 08:25 AM PST |
Posted: 14 Dec 2014 08:20 AM PST |
Posted: 14 Dec 2014 08:10 AM PST மூன்றாம் வகுப்பு மாணவன் :- "டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ? ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்ப சரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் . அன்று மாலையே ஆசிரியை நூலகத்த நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் . ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா ? யாருமே பதில் பேசவில்லை . ஆசிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த விடையை சொல்ல மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா ஆசிரியை :- ????????????????? நாங்கெல்லாம் விண்வெளில இருக்க வேண்டியவய்ங்க.. டீச்சர்.- அவ்வவ்வ்வ்வ் :P :P Relaxplzz |
Posted: 14 Dec 2014 08:00 AM PST பால்யத்தில் விற்றுவிட்டார் பாலியலில் சிக்கிவிட்டேன். அருவருப்பை அங்கமெங்கும் அணிந்த பின் தான் ஆடைகளை அவிழ்க்கின்றேன்! என் கண்களுக்கு என்றும் நான் நிர்வாணம் ஆனதில்லை! விரும்பியும் ஏற்கவில்லை வெறுத்தாலும் எவரும் விடுவதில்லை! குழந்தைகளைப் போல் என் முத்தமும் காமத்தில் சேர்ந்ததில்லை! காதலித்து ஏமாற்றியதில்லை கள்ளக்காதலும் இங்கில்லை எங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் கற்பழிப்பும் குறைந்ததில்லை. மனிதாக வாழ்ந்துவிட ஆசைதான் ஆறறிவு மிருகங்கள் விடுவதில்லை. மாதமொருமுறை ஜீரணம் ஆகிவிடுவதால் கருப்பையும் எங்களுக்கோர் இரண்டாம் இரைப்பை தான்! நான் குடும்பம் நடத்துவதே சம்சாரிகளோடுதான். நான் மட்டுமா விபச்சாரி! விலைமகள் இல்லையடா ஞானிகளும் தோற்றுவிட்ட ஆத்மாவை மேனியிலிருந்து பிரித்தெடுத்த கலைமகளடா நான்! சதைவிகிதமாய் பார்க்கப்படும்வரை முப்பத்துமூன்று சதவிகிதமும் வெறும் மூடநம்பிக்கை தான்! #அவளதிகாரம் Relaxplzz ![]() |
Posted: 14 Dec 2014 07:50 AM PST |
Posted: 14 Dec 2014 07:45 AM PST அம்மா : ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா? பிள்ளை : நீதானம்மா டீச்சருக்கு பயப்படாதன்னு சொன்ன.. அம்மா : நான் எப்படா சொன்னேன். பிள்ளை : கடவுளத் தவிர வேற யாருக்கும் பயப்படாதன்னு சொன்னியே அம்மா :? !?!?! :O :O |
Posted: 14 Dec 2014 07:40 AM PST |
Posted: 14 Dec 2014 07:30 AM PST |
Posted: 14 Dec 2014 07:20 AM PST |
Posted: 14 Dec 2014 07:10 AM PST "இப்படியாக மனிதன்" * ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர் அல்லது நண்பரின் வீட்டு துக்க காரியத்தில் அரை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியல. சாவுன்னா பயம் ல? * ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல. அவ்ளோ தைரியசாலி ல ? * யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல. எப்பவும் ஜாலியா தான் இருக்கணும் ல? * ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல. அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ல? * மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்? புன்னகை செய்யறது அவ்ளோ கஷ்டம் ல ? * காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்? நிறைய உண்மைகள் பேசவேணும் ல? Relaxplzz |
Posted: 14 Dec 2014 07:00 AM PST பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், "இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது". சிறுவன் முகத்தில் வியப்பு. "உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?" இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், ' இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்". நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...! (y) (y) Relaxplzz ![]() |
Posted: 14 Dec 2014 06:50 AM PST கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை! கேட்டால் தமிழ் வட்டார மொழியாம்! இனி தமிழை வட்டார மொழி(REGIONAL LANGUAGE) என்று சொல்பவர்களிடம் சொல்லுங்கள் தமிழ் உலக மொழி(WORLD LANGUAGE) ஆக அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது என்று.. Relaxplzz ![]() |
Posted: 14 Dec 2014 06:40 AM PST |
Posted: 14 Dec 2014 06:30 AM PST |
Posted: 14 Dec 2014 06:20 AM PST |
Posted: 14 Dec 2014 06:10 AM PST பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.! எதுக்குடி என்னை அடிச்ச?? உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன். யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.! அய்யயோ என்ன மன்னிச்சிருங்க சரி சரி விடு. சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் பூரிக்கட்டையால் அடி விழுந்தது இப்ப எதுக்குடி அடிச்ச?? நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!! # செத்தான்டா சேகரு..! :P :P Relaxplzz |
Posted: 14 Dec 2014 06:00 AM PST வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை! திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான். அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு. மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும். எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது. Relaxplzz ![]() |
Posted: 14 Dec 2014 05:50 AM PST |
Posted: 14 Dec 2014 05:30 AM PST |
Posted: 14 Dec 2014 05:20 AM PST |
Posted: 14 Dec 2014 05:10 AM PST ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்பறையில் உள்ள மாணவர்களை அவரவர்களின் "அம்மா" வைப்பற்றி 200 வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதச் சொல்லி அரை மணி நேரம் கொடுத்தார். ஒரு மாணவன் மட்டும் ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் எழுதி முடித்து பேப்பரைக் கொடுத்தான். ஆச்சரியப்பட்ட ஆசிரியர் அவன் கொடுத்த பேப்பரை பிரித்துப் படித்து அவன் எழுதியிருந்த ஒரே வரியைப் படித்து இன்னும் ஆச்சரியப்பட்டார்... அது என்னவாயிருக்கும் ன்னு யோசிங்க...!!! அது.................... * * * * * * * * * * * * * * * * ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களை எந்த முறையில் மாற்றி, மாற்றி சேர்த்துப் படித்தாலும் அதனால் எனது அம்மாவைப் பற்றி சரியாக எடுத்துரைக்க இயலாது... "Any combination of 26 alphabets can never explain my MOTHER" ♥ ♥ Relaxplzz |
Posted: 14 Dec 2014 05:00 AM PST சொத்துப் பிரிகையின்போது கேட்காமலேயே கிடைத்தது டைவர்ஸ்! தாய் மூத்தமகன் வீட்டிலும்… தந்தை இளையமகன் வீட்டிலுமாக ....! ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 14 Dec 2014 04:51 AM PST திருவிழாக்களில் தொலைந்த குழந்தைகளை விட திருவிழாக்களை தொலைத்த குழந்தைகளே அதிகம் இப்போது..!! - காளிமுத்து ![]() "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3 |
Posted: 14 Dec 2014 04:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment