Tamil History and Culture Facebook Posts |
- அழுகை வரும் போதெல்லாம் அடக்கிக் கொண்டு சிரிப்பது போல நடிப்பதென்பது எல்லோரால...
- தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........ பின்னர் மெழுகுவர்த்தியை த...
- தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........ பின்னர் மெழுகுவர்த்தியை த...
Posted: 20 Nov 2014 08:31 AM PST அழுகை வரும் போதெல்லாம் அடக்கிக் கொண்டு சிரிப்பது போல நடிப்பதென்பது எல்லோராலும் முடியாது, ஏமாறத் தெரிந்த ஒரு சிலரால் மட்டுமே முடியும்..! இனிய இரவு வணக்கங்கள்... ... @ Indupriya MP ... |
Posted: 20 Nov 2014 07:43 AM PST தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........ பின்னர் மெழுகுவர்த்தியை தேடி தேடி எடுப்பதற்காக அலைந்த அந்த ஞாபகங்களும் ..... இந்த கார்த்திகை மாதத்தில் சில நேரங்களில் ஞாபகத்தில் வருகின்றன .......... இப்போதெல்லாம் ஊரில் ஒரு சில வீடுகளில் மட்டுமே விளக்குகள் ஏற்றி வாசலில் வைக்கிறார்கள் :( உங்கள் ஊரில் எப்படி கார்த்திகை மாதம் இருக்கிறது? இன்னமும் விளக்குகளை ஞாபகம் வைத்துள்ளார்களா? பா விவேக் ![]() |
Posted: 20 Nov 2014 07:41 AM PST தீபங்கள் வீடெங்கும் காணப்படும் அந்த நாட்களும்........ பின்னர் மெழுகுவர்த்தியை தேடி தேடி எடுப்பதற்காக அலைந்த அந்த ஞாபகங்களும் ..... இந்த கார்த்திகை மாதத்தில் சில நேரங்களில் ஞாபகத்தில் வருகின்றன .......... இப்போதெல்லாம் ஊரில் ஒரு சில வீடுகளில் மட்டுமே விளக்குகள் ஏற்றி வாசலில் வைக்கிறார்கள் :( உங்களுக்கு எப்படி? ![]() |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment